diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0039.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0039.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0039.json.gz.jsonl" @@ -0,0 +1,382 @@ +{"url": "http://anithashiva.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-12-10T00:36:36Z", "digest": "sha1:KJWC7MDZA5VNBCQAUN6FQAI4QOYXV2NZ", "length": 9348, "nlines": 117, "source_domain": "anithashiva.blogspot.com", "title": "அனிதா : கல்லூரிக் காலம்", "raw_content": "\nஎன்றும் அழியாது நட்பின் வாசனை.\nஅப்போதெல்லாம் அன்றலர்ந்த மலர்களாய் நாம்.\nஅப்படியே அந்த காலம் இருந்திருக்கக் கூடாதோ\nஆம் அருமையான நட்பின் காலங்கள் அவை. மறக்கமுடியாத நினைவுகளோடே வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது.\nஎன் farewell day நினைவுக்கு வந்துவிட்டது தோழி:((( i miss my friends:(((\nவணக்கம் சகோதரி, உங்களின் தளத்தை “வலைச்சரம்“ வலைத்திரட்டியில் இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் நம் சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் பாராட்டி அறிமுகப்படுத்தியிருக்கிறார்.\nநட்பின் இலக்கணமே அதுதானே சகோதரி இல்லை என்றால் தூய்மை ஆகாதே நட்பு இல்லை என்றால் தூய்மை ஆகாதே நட்பு\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகடவுள் உருவில வந்த கணவன் நீ உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் \nகாய்ச்சல் என் மீது போர்த்திய உஷ்ணத்தை விட உன் காதல் என் மீது போர்த்திய உஷ்ணம் அதிகம் . தட்டுத் தடுமாறி நீ சுட்டுக் கொட...\nஎங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, ஒன்றானோம் வகுப்பறையில். என்றும் அழியாது நட்பின் வாசனை. வகுப்பறையும், நூலகமும், கேண்டீ...\nசென்ற ஆண்டு நடந்த ECE ASSOCIATION MEETING ல் எங்கள் கல்லூரி மாணவிகளும், என் சக ஆசிரியைகளும் சேர்ந்து வரைந்த கோலம். உப்புக்கல்லால் இட்டது...\nஒருவரிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர் வேறு யாரிடமேனும் பகிர்ந்து விடுவாரோ,இவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா என்று உங்களுக்கு குழப்பம் ஏற்...\nஅதிகாலை எழுந்திருக்க ஐந்து மணிக்கு அலாரம் வைத்து , அடித்து பிடித்து ஆறு மணிக்கு எழுந்து , காபி , டிபன் ...\nவாங்கும் சம்பளம் வாய்க்கும் வாடகைக்கும் சரியாய்ப் போக , கனவிலேயே இருக்கிறது கனவு இல்லம்\nதெய்வங்களு���்கு ஒரு தினம் உலகைப் படைப்பவள் தெய்வம் தானே. அடுக்களையே அலுவலகமாய், குடும்பத்தின் தேவையே தன் தேவையாய், குழந்தைகள்...\nஒரு முறை சத்தமிட்டதற்கு எரிச்சல் படுகிறாயே எப்போது நீ கோபம் கொண்டாலும் இன்முகத்துடன் உன்னை எதிர்கொள்ளும் என்னை...\nஉனக்கு ஒரு நொடி தான் தேவைப்படுகின்றது என் இதயத்தை காயப்படுத்தி உடைப்பதற்க்கு . ஆனால் அதை ஒட்ட வைப்பதற்கு எனக்கு பல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t49601-topic", "date_download": "2018-12-10T00:50:21Z", "digest": "sha1:FKFZYJ5VUBR6XBFBW7WVA5LENEKAF3LY", "length": 11961, "nlines": 53, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "ஜனாதிபதியின் சொல்லை நம்பி தனது பிள்ளையின் வருகைக்காக கண்ணீர் சிந்தியபடி காத்திருக்கும் ஒரு தாய்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஜனாதிபதியின் சொல்லை நம்பி தனது பிள்ளையின் வருகைக்காக கண்ணீர் சிந்தியபடி காத்திருக்கும் ஒரு தாய்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஜனாதிபதியின் சொல்லை நம்பி தனது பிள்ளையின் வருகைக்காக கண்ணீர் சிந்தியபடி காத்திருக்கும் ஒரு தாய்\nயுத்தம் முடிவடைந்த பின்னரும் விடுதலை செய்யப்படாது எந்தவித விசாரணைகளுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாட்டின் 14 சிறைச்சாலைகளிலும் இருந்த 200க்கு மேற்பட்ட கைதிகள் 6 நாட்களாக போராடிய நிலையில் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் சாதகமான முடிவு எட்டப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதி மொழியையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.\nதற்போது அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படக்கூடாது என தென்பகுதி இனவாதிகள் கூறுகின்றனர்.\nபிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.\nஇந்நிலையில் ஜனாதிபதி மனிதாபிமான அடிப்படையில் நல்லாட்சியை ஏற்படுத்த அரசியல் கைதிகளை விட��தலை செய்வார் என்றே பல அரசியல் கைதிகளும், அவர்களது குடும்பங்களும் நம்பியுள்ளன.\nஅந்த வகையில் ஜனாதிபதியின் சொல்மேல் நம்பிக்கை வைத்து தனது மகனும் நவம்பர் 7 ஆம் திகதி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் வாழும் ஒரு குடும்பமே சுப்பிரமணியம் தங்கமணியின் குடும்பம்.\nபிள்ளை அரசியல் கைதியாக இருக்கும் நிலையில் முழு குடும்பமுமே அதன் தண்டனையை அனுபவித்து வருகிறது. இதற்கு பல அரசியல் கைதிகளின் குடும்பங்கள் கண்முன்னே சாட்சியங்களாகவுள்ளன.\nஅவ்வாறான ஒரு குடும்பமே சுப்பிரமணியம் தங்கமணியின் குடும்பம். வவுனியா, நாகர்இலுப்பைக்குளத்தில் வசிக்கின்றனர். ஒரு பெண் பிள்ளை, இரு ஆண்பிள்ளைகள் என அழகான குடும்பம் அது.\n2006 ஆம் ஆண்டு இவர்களின் சந்தோச வாழ்க்கையில் விதி விளையாடியது. வீட்டு முதல் பிள்ளையாகிய மகன் (வயது 20) வழமை போல் வேலைக்காக சென்றான்.\nபெயின்ரிங் மற்றும் சாரதி வேலை செய்து வந்த மகன் செட்டிகுளம் பொலிசாரால் 2006 ஜனவரி கைது செய்யப்பட்டதாக வீட்டுக்கு தகவல் கிடைத்தது.\nஅதன் அந்த குடும்பம் கைது செய்யப்பட்ட மகனைத் தேடி தினமும் அலைந்த போதும் கைது செய்யப்பட்டு பல மாதங்களின் பின்னரே அவனை சந்திக்க முடிந்தது.\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் பெயரில் மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த தந்தை சுகவீனமுற்று இன்று வரை பராமரிக்கப்பட வேண்டியவராகவே உள்ளார்.\nதந்தை மற்றும் மூத்த மகனின் உழைப்பை நம்பியிருந்த குடும்பம் இன்று நாளாந்த கூலி வேலை செய்தே சீவியத்தைப் போக்குகிறது.\nமழைக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் ஓட்டை வீடு. நோய் வாய்ப்பட்ட கணவன். வயது முதிர்ந்த பாட்டி, வயசுக்கு வந்த பெண் பிள்ளை, பொறுப்பற்ற சிறுவன் என அனைவரையும் பராமரிக்கிறார் தங்கமணி.\n50 வயதான தங்கமணி தனது மகன் இருந்தால் தனக்கு ஏன் இந்த நிலை என தினமும் கண்ணீர் விட்டு அழுதவண்ணமே இந்த சுமையை சுமக்கிறார்.\nமாதத்தில் இரண்டு தடவையாவது சிறையில் சென்று அழுது தனது சோகத்தை தீர்த்தும் வருகிறார். இது தொடர்பில் தங்கமணியிடம் கேட்ட போது,\nயுத்தம் எமது வாழ்க்கையுடன் விளையாடி விட்டது. யுத்த காலத்தில் நாம் பல அச்சுறுத்தல்களை எதிர் கொண்டோம்.\nநான் கண் மூட முன்பு என்றாலும் எனது மகன் வீட்டிற்கு வரவேண்டும். அதற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டு முழு��் குடும்பமும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.\nநல்லாட்சிக்காக ஜனவரி 8 ஆம் திகதி நம்பிக்கையுடன் வாக்களித்தோம். ஆனால் 10 மாதங்கள் கடந்தும் எமது பிள்ளைகள் வீடு வந்து சேரவில்லை.\nதற்போது நவம்பர் 7 ஆம் திகதி மட்டும் ஜனாதிபதி அவகாசம் கோரியுள்ளதாக அறிகிறோம். நவம்பர் 7 ஆம் திகதி என்றாலும் என்ர மகன் வந்துடுவானா என்ற ஏக்கத்துடனேயே இருக்கின்றேன் என்றார்.\nஇந்த குடும்பத்தின் ஏக்கத்தையும் துயரத்தையும் துடைக்க ஜனாதிபதி அரசியல் பைகதிகள் விடயத்தை எவ்வாறு கையாளப்போகிறார். பொறுத்திருப்போம் நவம்பர் 7 வரை.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166098/news/166098.html", "date_download": "2018-12-10T00:01:53Z", "digest": "sha1:47XQ7RKRG2M275T2YKQJ5G6IX4YBGNZH", "length": 7589, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே நாளில் ரிலீசாகும் 11 படங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஒரே நாளில் ரிலீசாகும் 11 படங்கள்…\nதமிழில் வாரந்தோறும் சராசரியாக 4 படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.\nஅடுத்த வாரம் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’, மகேஷ்பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’, கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மகாதேவகி’, நயன்தாராவின் ‘அறம்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன.\nஎனவே, இந்த வாரம் தியேட்டர்களை பிடிப்பதற்காக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மட்டும் 11 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் ராணா நடிப்பில் உருவான அரசியல் படம் ‘நான் ஆணையிட்டால்’, எரிவாயு குழாய் பிரச்சினையை சொல்லும் ‘தெருநாய்கள்’, அனுஹாசன் நடித்துள்ள ‘வல்லதேசம்’, சரண் இயக்கத்தில் வினய் நடித்துள்ள ‘ஆயிரத்தில் இருவர்’, இனிகோ பிரபாகர் நடித்திருக்கும் ‘பிச்சுவாகத்தி’, சிலை கடத்தலை பின்னணியாக கொண்ட ‘களவு தொழிற்சாலை’, கோகுல் நடிக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்’ இவைதவிர ‘பயமாஇருக்கு’, ‘நெறி’, ‘காக்கா’ ஓவியா மலையாளத்தில் நடித்து தமிழில் ‘டப்’ செய்யப்பட்டுள்ள ‘போலீஸ் ராஜ்ஜியம்’ ஆகியவை களம் இறங்குகின்றன.\nதமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்து 200 சினிமா தியேட்டர்கள் உள்ளன. ஏற்கனவே சமீபத்தில் வெளியாக அஜித்தின் ‘விவேகம்’, விக்ரம்பிரபுவின் ‘நெருப்புடா’, விஷ்ணுவிஷாலின் ‘கதாநாயகன்’ கடந்த வாரம் திரைக்கு வந்த விஷாலின் ‘துப்பறிவாளன்’, ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட படங்கள் பல தியேட்டர்களில் ஓடுகின்றன.\nமீதம் உள்ள தியேட்டர்களில் இந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அடுத்த வாரம் ஆயுத பூஜையையொட்டி வரும் படங்கள் பல தியேட்டர்களை பிடிக்கும். இதில் நாளை மறுநாள் வெளியாகும் 11 படங்களில் எத்தனை தாக்கு பிடிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nதலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் – 14 பேர் பலி\nபிறந்த 10 மாசத்திலேயே 30 கிலோ இருந்த குழந்தை\nபோலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு\nகோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nஉலகையே அசர வைத்த ஐந்து திருநங்கைகள்\nவந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nதாத்தா வயதான பின்னும் இரண்டு திருமணம் செய்த நடிகர்ள்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:48:10Z", "digest": "sha1:WIMRITPCA5OAZLUM45XIPSPVH3NRVBYU", "length": 11789, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஒரே நாளில் இரு பட அறிவிப்புகள் உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள் - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ���திப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nஒரே நாளில் இரு பட அறிவிப்புகள் உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ படத்திற்கும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஇந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கோலமாவு கோகிலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. த்ரில்லர் கதையாக உருவாகும் `கொலையுதிர் காலம்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.\nஇதுதவிர அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார். இன்னொரு தெலுங்கு பட வாய்ப்பும் வந்து இருக்கிறது.\nஇந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்த இரு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. அதன்படி நயன்தாரா அடுத்ததாக அஜித் ஜோடியாக `விஸ்வாசம்’ படத்திலும், `லெக்‌ஷ்மி’, `மா’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் த்ரில்லர் கதையிலும் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 22-ஆம் தேதி ஆரம்பமாகிறது. மேலும் கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள்.(15)\nPrevious Postதமிழரசுக் கட்சி முதாட்டியை பயன்படுத்தி வீட்டுச் சின்னத்துக்கு வாக்கு கேட்க்கும் அவலம் Next Postதென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் சுற்­றுலா மையங்­களை அமைக்க வடக்கு மாகாண சபை நட­வ­டிக்கை\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/blog-post_89.html", "date_download": "2018-12-10T00:24:20Z", "digest": "sha1:AYZQ2TSWWWXPS4QSDUIINK2YEVSAAQXH", "length": 13566, "nlines": 190, "source_domain": "www.yarlitrnews.com", "title": "நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்தில் தீர்வு !! - Yarlitrnews", "raw_content": "\nநாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்தில் தீர்வு \nநாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைக்கு ஒரு வாரத்தில் தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.\nநாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்குமான தீர்வு ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதே என்றும் அந்தத் தீர்மானம் நேற்றும் இன்றும் நாளையும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.\nதற்போதைய நாட்டின் நெருக்கடி நிலைக்குத் தாம் காரணம் அல்லவென்றும் ரணில் விக்கிரமசிங்கவே முழுக்காரணம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nநேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமேலும் அவர் தெரிவித்ததாவது ;\nபாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களது கையெழுத்தைக் கொண்டு வந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் இந்நாட்டின் பிரதமராக்கப்போவதில்லை.\nநாட்டில் அரசியல் போராட்டம் ஒன்று கிடையாது. அரசியல் நெருக்கடியே உள்ளது. அந்த நெருக்கடி உருவாகுவதற்குக் காரணம் ரணில் விக்கிரமசிங்கவே\n2015ஆம்ஆண்டில் எமக்கு வாக்களித்த 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். 2014இல் நவம்பரில் நான் எடுத்த தீர்மானமும் கடந்த ஒக்டோபரில் நான் எடுத்த தீர்மானமும் மிகச் சரியானவையே. அரசியல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டுக்குத் தேவையான தீர்வே அது.\nநாட்டின் ஊழல் மோசடிக்கு எதிராகவும் திருட்டுக்கு எதிராகவும் நாட்டின் வளங்களை பாதுகாப்பதற்காகவும் நான் மேற்கொண்ட அரசியல் தீர்வு அது.\nரணில் விக்கிரமசிங்க நாட்டையும் நாட்டு மக்களையும் சீரழித்தார். அத்துடன் என்னையும் சீரழித்தார். எனினும், அவற்றைப் பொறுத்துக்கொண்டு 3 வருடங்கள் மௌனமாக நான் அரசியலில் பயணித்தேன்.\nமுன்பு ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியே வர மௌனம் காத்தது போல் இந்த வேளையிலும் மௌனம் காக்க நேரிட்டது.\nமஹிந்த ராஜபக்ஷவை நான் பிரதமராக நியமித்தமை அவசரமாக எடுத்த முடிவல்ல. ரணில் விக்கிரமசிங்க நாட்டையும் அழித்து அவரது கட்சியையும் அழித்து நல்லாட்சி அரசாங்கத்தை அழித்து என்னையும் அழித்தார் என்பதே உண்மை. இதற்கான ஒரே தீர்வு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து விரட்டுவதே. அந்தச் சரியான தீர்மானத்தையே நான் எடுத்தேன்.\nநாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி புதிய அனுபவம் ஒன்றல்ல. இதுபோன்று பல்வேறு நாடுகளிலும் நெருக்கடிகள், பாராளுமன்றத்தில் குழப்பங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஜெர்மனியில் ஆறு மாதம் அரசாங்கம் இருக்கவில்லை. இத்தாலியில் ஐந்து வாரம் அரசாங்கம் செயற்படவில்லை. அவுஸ்திரேலியாவில் பிரதமர் மாற்றம் அடைந்ததுடன் பாராளுமன்றம் செயற்படவில்லை. இத்தகைய அரசியல் நெருக்கடிகள் அரசியலில் புதியதொன்றல்ல. எவ்வாறெனினும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயற்பாடுகளை எந்தக் கட்சி பாரபட்சமுமின்றி நான் நிராகரிக்கின்றேன்.\nகடந்த மூன்று வாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் இடம்பெறுகின்றன. இறுதித் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இடைக்கால தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. இது கொலை தொடர்பான வழக்கோ கொள்ளை தொடர்பான வழக்கோ பாலியல் துஷ்பிரயோக வழக்கோ கிடையாது. இது அரசியல் வழக்கு.\nமக்கள் மத்தியில் இது தொடர்பில பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுகின்றன. எனினும் நான் நீதிமன்றத்தை மதிக்கின்றேன். அதன் தீர்ப்புகளை கௌரவமாக ஏற்றுக்கொள்வேன், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/190795?ref=home-section-lankasrinews", "date_download": "2018-12-10T00:56:05Z", "digest": "sha1:VFX25S5FCZO73ZQUIRLFIDNFGHSZRAHN", "length": 13334, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "பூதாகரமாக வெடித்த MeToo விவகாரம்... விசாரணைக்குழு அமைக்கும் மத்திய அரசு - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபூதாகரமாக வெடித்த MeToo விவகாரம்... விசாரணைக்குழு அமைக்கும் மத்திய அரசு\nநாடு எங்கும் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேச முன் வந்துள்ளதால் அந்த புகார்களை குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nசமீபகாலமாக #Metoo மற்றும் #Metooindia என்கிற ஹேஷ்டேக்கில் நடிகைகள், பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரும் தாங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். பாலியல் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். அவரைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் விகாஸ் மீது புகார் தெரிவித்தார். அவர்களை தொடர்ந்து பாலிவுட்டில் பல பெண்கள், சினிமா பிரபலங்கள் மீது தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சினிமா துறை மட்டுமில்லாமல், மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரும் இதில் சிக்கியுள்ளார்.\nஅதேபோல், பாடகி சின்மயி பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் மீது பாலியல் புகார் கூறினார். தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயி பேச தொடங்கியதை அடுத்து, பல்வேறு துறையில் உள்ள பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் ���ுறித்து அவரிடம் தெரிவித்து வருகின்றனர். அதை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே #MeToo மூலம் வெளியாகும் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீதித்துறையினர் மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Turriff+uk.php", "date_download": "2018-12-09T23:31:47Z", "digest": "sha1:U32JY4XNBKKXNBWDMUJSIV2SCRX7UMNV", "length": 5044, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Turriff (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Turriff\nபகுதி குறியீடு: 01888 (+441888)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01888 என்பது Turriffக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Turriff என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள வி���ும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Turriff உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +441888 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Turriff உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +441888-க்கு மாற்றாக, நீங்கள் 00441888-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Turriff (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/first-day-to-sixth-week-events-happen-after-cesarean-in-tamil", "date_download": "2018-12-10T00:55:46Z", "digest": "sha1:4OLFGWDGWTDI4UVJCFBCIO4G25DT2TRA", "length": 14691, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "நாள் 1 முதல் வாரம் 6 வரை சிசேரியனுக்கு பிறகு என்ன நடக்கும்? - Tinystep", "raw_content": "\nநாள் 1 முதல் வாரம் 6 வரை சிசேரியனுக்கு பிறகு என்ன நடக்கும்\nஎல்லா பெண்களும் சுகப்பிரசவத்தையே விரும்பிய காலம் போக, இன்று சிசேரியன் தான என கேட்கும் அளவுக்கு நம் நவீனமும், நாகரிகமும் வளர்ந்துவிட்டது. விளைவு, எங்காவது ஒரு இடத்தில் சுகப்பிரசவம் நடந்தால் உடனே ஆச்சரியமாக பார்க்கிறோம். சுகப்பிரசவம் என்பது மிகவும் கடினமான வலியை தந்தாலும், சிசேரியனை போல் உடல் மற்றும் மனதளவில் உளைச்சலை ஒருபோதும் உண்டாக்க நினைப்பதில்லை. ஆனால், சிசேரியன் அப்படி கிடையாது. மனதளவில் நிதி திரட்ட அலைச்சலை ஏற்படுத்துவதோடு, சிசேரியனுக்கு பிறகும் மிகவும் பாதுகாப்புடன் தையலை நாம் பராமரிக்க வேண்டியது இருக்கிறது. குளிப்பதில் தொடங்கி, செய்யும் வேலை வரை என எல்லாவற்றிலும் சிசேரியன் சிக்கலை ஏற்படுத்துகிறது.\nமுதலில் வரும் டாக்டர், குழந்தை நல்ல படியாக பிறந்தமைக்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உங்கள் உடலின் செயல்கள் இயல்பாக இருக்கிறதா குழந்தை இயல்பான குணத்துடன் இருக்கிறதா குழந்தை இயல்பான குணத்துடன் இருக்கிறதா என்பதை சோதனை செய்வார். எல்லாம் நார்மலாக இருக்கும் பட்சத்தில் அடுத்த நாள் முதல் செவிலியரின் பணி உங்களுக்காக தொடங்குகிறது.\nதாய் மற்றும் சேய் இருவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது தெரிந்தவுடன் நார்மல் வார்டுக்கு மாற்றுவார்கள். நீங்கள் இப்போது ஆகாரமாக பானங்கள் மட்டும் பருக பரிந்துரை செய்வார். ஒருசில சமயத்தில் மசித்த உணவை கொடுக்கக்கூட டாக்டர் சொல்வார்.\nசிசேரியன் செய்ததால் ஏற்படும் சிரமம் குறைவதை நீங்கள் உணர்ந்தால் லேசாக எழுந்து அசையவும் டாக்டர் பரிந்துரை செய்வார்.\nஉங்கள் உடலில் காணப்படும் வடிகுழாய் நீக்கப்பட்டு எழுந்து நடக்கவும் சொல்வார்கள். அமெரிக்க மருத்துவர் கூறுவது என்னவென்றால், சிசேரியனின் முதல் நாள் மிகவும் களைப்புடன் இருந்தாலும் இரண்டாவது நாளில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிய வேண்டியது அவசியம் என்கிறார். வலி இருந்தாலும் உங்கள் நிலையை நீங்கள் படிப்படியாக சரி செய்துக்கொள்ள வேண்டியது முக்கியம் எனவும் அவர் கூறுகிறார்.\nஇந்த நாள் முதல் ஷவர் எடுத்துக்கொள்ளக்கூட நீங்கள் செய்யலாம். ஆனால், நறுமணமிக்க சோப் அல்லது வாசனை திரவியங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.\nஇந்த நாளில் மருத்துவமனைக்கு குட்பை சொல்லி நீங்கள் கிளம்பும் நாளாக அமைய, சுகப்பிரசவமாக இருந்தால் 2ஆவது நாளிலே நீங்கள் கிளம்பிவிடலாம். அத்துடன் போடப்பட்ட ஸ்டேபிள் நீக்கப்பட, சிசேரியன் செய்த கீறல் காயங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மருத்துவர் ஆலோசனை தருவார். குறிப்பாக வண்டி ஓட்டுதல் மற்றும் மாடி படி ஏறுதல் போன்ற விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nஇந்த வாரத்தில் மருத்துவமனை பரிசோதனைக்கு நீங்கள் செல்ல, காயங்கள் குறித்தும் ஏதாவது பிரச்சனைக்குரிய அறிகுறிகள் குறித்தும் மருத்துவர் பார்ப்பார். உங்கள் மனதில் எந்தவித சந்தேகம் இருந்தாலும் நீங்கள் மருத்துவரிடம் ஒளிவு மறைவின்றி கேட்க வேண்டிய ஒரு கால��ும் கூட இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிசேரியனிலிருந்து ஒரு பெரும் விடுதலை கிடைத்த உணர்வை உங்களுக்கு தர, பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் இரத்த கசிவும் தணிந்து காணப்படும். ஆனால், 100 சதவிகிதம் குணமடைய முடியுமென நினைப்பதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். ஏனெனில், சிசேரியன் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு விதமான வலியை தருகிறது.\nசிசேரியன் பிரச்சனையிலிருந்து ஒரு பெண் என்பவள் மீண்டு வரும் காலமாக 4 முதல் 6 வாரத்திற்குள் அமைகிறது. அதுவும் நீங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதையும், எந்த மாதிரி எல்லாம் உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்தே அமையும். உங்கள் கருப்பை மீண்டும் ஒரிஜினல் அளவுக்கு வர, நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கான சிரமங்களும் நீங்குகிறது. ஆனால் ஒரு சில பெண்களுக்கு அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயம் ஆறாமலிருக்க, வலியும் லேசாக காணக்கூடும். உங்கள் உடலில் காணப்படும் காயங்கள் முற்றிலும் குணமடைவதை பொறுத்தே நீங்கள் செய்யும் வேலைகள் என்பதை அமைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-10T01:11:28Z", "digest": "sha1:UNENT3J26TCQI7MDRB6DJTYMCWLKOIKS", "length": 6158, "nlines": 31, "source_domain": "sankathi24.com", "title": "நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி 3 நாட்களுக்கு பிறகு மீட்பு! | Sankathi24", "raw_content": "\nநடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி 3 நாட்களுக்கு பிறகு மீட்பு\nஉலகை சுற்றும் சர்வதேச படகுப் போட்டியின்போது புயலில் சிக்கி காயமடைந்த இந்திய கடற்படை அதிகாரி மூன்று நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி புயலில் சிக்கினார். கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது, கடந்த வெள்ளிக்கிழமை அவரது படகை ராட்சத அலைகள் தாக்கியது. முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதால் டோமியால் படகை விட்டு நகர முடியவில்லை. மேலும் 130 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியதால் படகையும் செலுத்த முடியவில்லை.\nஇதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் அவர் தகவல் அனுப்பினார். அதன்பேரில் மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் மற்றும் ஒரு பிரான்ஸ் மீன்பிடி கப்பல் ஆகியவை டோமியை மீட்க விரைந்தன.\nஇதில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலும் பிரான்ஸ் மீன்பிடி கப்பலும் இன்று டோமி இருக்கும் பகுதியை நெருங்கின. பின்னர் பிற்பகல் 1 மணியளவில் அதிகாரி டோமியை பத்திரமாக மீட்கப்பட்டு பிரான்ஸ் மீன்பிடி கப்பலில் ஏற்றப்பட்டார். இத்தகவலை இந்திய கடற்படை டுவிட்டர் மூலம் வெளியிட்டது.\nஅதிகாரி டோமி மீட்கப்பட்டதை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனும் உறுதி செய்துள்ளார். டோமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று மாலை ஆம்ஸ்டர்டாம் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் மொரிஷ��யஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/ragul-dharuman", "date_download": "2018-12-10T00:16:38Z", "digest": "sha1:2BL7BMAW6NIVIVEJFV76QUXUFV66LKKV", "length": 4233, "nlines": 105, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinematographer Ragul Dharuman, Latest News, Photos, Videos on Cinematographer Ragul Dharuman | Cinematographer - Cineulagam", "raw_content": "\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vandavasi.zhamedia.com/2018/08/08/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-92.html", "date_download": "2018-12-09T23:31:39Z", "digest": "sha1:ZGF5YR5BKG2KLQPUVFBS7L2N36ALA6FN", "length": 3236, "nlines": 35, "source_domain": "vandavasi.zhamedia.com", "title": "மெரினாவில் கருணாநிதிக்கு இடம் உண்டா? இல்லையா? சற்று நேரத்தில் தீர்ப்பு | Vandavasi News", "raw_content": "\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் உண்டா இல்லையா\nஎங்களது முக்கிய கோரிக்கை மெரினாவில் இடம் கேட்பதுதான் : திமுக தரப்பு வாதம்\nமுன்னாள் முதல்வர்கள் சாமதி அமைக்க இடம் ஒதுக்குவதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை;\nஇறந்த நபரின் முக்கியத்துவத்தை கருதி மாநில அரசே முடிவெடுக்கலாம்\n– திமுக தரப்பு வாதம்\n“மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது ஏன் என்பதற்கான தமிழக அரசின் பதிலில் தெளிவில்லை”- நீதிபதிகள் கருத்து\n“முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது” – தமிழக அரசு\nமெரினாவில் நினைவிடம் அமைக்க தடை கோரிய அனைத்து வழக்குகளும் #வாபஸ்\nராஜாஜி ஹாலில் கலைஞர் உடல் – பொதுமக்கள் அஞ்சலி\nஒலிம்பிக் சப்ளையர்ஸ் & டெகரேட்டர்ஸ்\nராசி பியரிங் சென்டர் & ஆட்டோ ஸ்பர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.btcamo.com/ta/products/military-police-uniform/", "date_download": "2018-12-10T00:39:05Z", "digest": "sha1:DOKNY5QOHOO3HQA77OFLSNJGCHQMTFNB", "length": 11435, "nlines": 250, "source_domain": "www.btcamo.com", "title": "ராணுவம் / போலீஸ் சீரான சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா ராணுவம் / போலீஸ் சீரான உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஇராணுவ வனப்பகுதி உருமறைப்பு துணி\nஇராணுவ பாலைவன உருமறைப்பு துணி\nஇராணுவ சாம்பல் உருமறைப்பு துணி\nஇராணுவ பனி உருமறைப்பு துணி\nகடற்படை வனப்பகுதி உருமறைப்பு துணி\nகடற்படை கடல் உருமறைப்பு துணி\nஆயுதப் படை உருமறைப்பு துணி\nபார்டர் பாதுகாப்பு உருமறைப்பு துணி\nபுதிய உடை உருமறைப்பு துணி\nசீரான & பணிக்கான ஆடைகள் துணி\nசரிவுக்கோட்டு / பயிற்சி / ஒண்பட்டு வகை துணி\nஆக்ஸ்போர்டு / Cordura துணி\nகம்பளி / சட்டை துணி\nராணுவம் / போலீஸ் சீருடை\nMiltary சீருடை / ஜாக்கெட்\nராணுவம் / போலீஸ் சட்டை\nராணுவம் / போலீஸ் காலுறை\nபோலீஸ் ஜாக்கெட் / சீரான\nராணுவம் கேப்ஸ் & பெரட்ஸ்\nராணுவம் பூட்ஸ் / காலணிகள்\nராணுவம் / போலீஸ் சீருடை\nஇராணுவ வனப்பகுதி உருமறைப்பு துணி\nஇராணுவ பாலைவன உருமறைப்பு துணி\nஇராணுவ சாம்பல் உருமறைப்பு துணி\nஇராணுவ பனி உருமறைப்பு துணி\nகடற்படை வனப்பகுதி உருமறைப்பு துணி\nகடற்படை கடல் உருமறைப்பு துணி\nஆயுதப் படை உருமறைப்பு துணி\nபார்டர் பாதுகாப்பு உருமறைப்பு துணி\nபுதிய உடை உருமறைப்பு துணி\nசீரான & பணிக்கான ஆடைகள் துணி\nசரிவுக்கோட்டு / பயிற்சி / ஒண்பட்டு வகை துணி\nகம்பளி / சட்டை துணி\nஆக்ஸ்போர்டு / Cordura துணி\nராணுவம் / போலீஸ் சீருடை\nMiltary சீருடை / ஜாக்கெட்\nராணுவம் / போலீஸ் சட்டை\nராணுவம் / போலீஸ் காலுறை\nபோலீஸ் ஜாக்கெட் / சீரான\nராணுவம் கேப���ஸ் & பெரட்ஸ்\nராணுவம் பூட்ஸ் / காலணிகள்\nஇராணுவ வனப்பகுதி போர் தொப்பி\nராணுவம் கருப்பு தோல் பூட்ஸ்\nராணுவம் தவளை தந்திரோபாய சீருடைகள்\nஓமான் இராணுவத்திற்காக பிங்க் ripstop உருமறைப்பு துணி\nநைலான் பருத்தி பல நிழற்படக்கருவிகளைப் camo ripstop துணி\nஃபேஷன் kryptek உருமறைப்பு துணி\nஅமெரிக்க இராணுவம் பாணி வனப்பகுதி உருமறைப்பு துணி\nஜெர்மனி பாலைவனத்தில் Flecktarn உருமறைப்பு துணி\nராணுவம் / போலீஸ் சீருடை\nசாதாரண வெண்ணிற பருத்தி டி-சர்ட்\nராணுவம் ஆலிவ் பச்சை சட்டை\nகம்பளி பாலியஸ்டர் இருண்ட கடற்படை நீல போலீஸ் போர் புல் ...\nகம்பளி அக்ரிலிக் காக்கி பாலைவனத்தில் போலீஸ் தந்திரோபாய Pullover\n100% கம்பளி ஆலிவ் பச்சை ராணுவ சண்டைகளுக்கு Pullover\nஉட்லேண்ட் ripstop camo ACU வின் இராணுவம் போர் சீருடை\nஉட்லேண்ட் இராணுவம் இராணுவ சீருடை\nவெளிப்புற ஆண்கள் kryptek உருமறைப்பு சீருடை\nபல நிழற்படக்கருவிகளைப் camo இராணுவ தந்திரோபாய சீருடை\nராணுவம் தவளை தந்திரோபாய சீருடைகள்\nஇந்திய இராணுவம் camo ribstop சீருடை\nடிஜிட்டல் பாலைவனத்தில் camo புகக்கூடிய தந்திரோபாய trainin ...\nபாலைவன திருடப்பட்டது நிறுத்தத்தில் camo BDU இராணுவம் சீருடை\nபாலைவன camo இராணுவ ஜாக்கெட்\nபுதிய பாணி இராணுவ kryptek camo கால்சட்டை\nபல நிழற்படக்கருவிகளைப் camo இராணுவம் போர் காலுறை\nராணுவம் பச்சை மலைப்பாம்பு தந்திரோபாய கியர் காலுறை\nடிஜிட்டல் பாலைவனத்தில் camo தந்திரோபாய சீருடை காலுறை\nஏ-TACS தூதரை இராணுவ தந்திரோபாய காலுறை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nNO.910-911, Caizhi மாளிகையும், Deartown, Shaoxing சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nஎன்ன பொருள் செய்யப்பட்ட உருமறைப்பு வழக்கு உள்ளது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tn-bjp-leader-comments-on-18-mlas-judgement/", "date_download": "2018-12-10T00:52:31Z", "digest": "sha1:N5YU3WLHZMAMAKB6JH5COKMYWMV7GSDN", "length": 5959, "nlines": 58, "source_domain": "tamilnewsstar.com", "title": "அணுகுண்டா? புஸ்வானமா? தீர்ப்பு வெறும் ஊசி வெடிதான்: தமிழிசை! | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்��ர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \n தீர்ப்பு வெறும் ஊசி வெடிதான்: தமிழிசை\n தீர்ப்பு வெறும் ஊசி வெடிதான்: தமிழிசை\n தீர்ப்பு வெறும் ஊசி வெடிதான்: தமிழிசை\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். எனவே, இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nஇந்நில்யில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். ஒரு நீதிபதி தகுதி நீக்கம் செல்லும் என்கிறார். மற்றொரு நீதிபதி செல்லாது என்கிறார்.\nதீர்வை தரும் தீர்ப்பை எதிர்பார்த்தோம். ஆனால், இந்த தீர்ப்பு தீர்வில்லாமல் வந்திருக்கிறது. இந்த தீர்ப்பில் யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை.\nவழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்குமா அல்லது புஸ்வாணமாக ஆகிவிடுமா என எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.\nTags 18 MLAs 18 எம்எல்ஏ BJP Judgement Tamilisai தகுதி நீக்க தீர்ப்பு தமிழிசை பாஜக\nPrevious நடிகைகளால் பாலியல் தொல்லை: பிரபல நடிகர் புகார்\nNext 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு – வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 10-12-2018, கார்த்திகை 24, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 05.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூராடம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/07/email.html", "date_download": "2018-12-09T23:34:46Z", "digest": "sha1:SSQNRV54RTCDUWFCM2HAS64QTPZ3DART", "length": 4385, "nlines": 29, "source_domain": "www.anbuthil.com", "title": "மிகவும் பாதுகாப்பான EMAIL தரும் தளம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome email பாதுகாப்பு மிகவும் பாதுகாப்பான EMAIL தரும் தளம்\nமிகவும் பாதுகாப்பான EMAIL தரும் தளம்\n��மெயில் தரும் தளங்களில் ஒன்றான GMX என அழைக்கப்படும் தளம் மிகவும் பாதுகாப்பானதாக கூறப்படுகிறது. ஸ்பேம் மெயில்கள் நன்றாக வடிகட்டப்படுவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இணையத்தளம் வழியாக மட்டுமின்றி பி.ஒ.பி. அல்லது ஐமேப் வழியாகவும் உங்கள் இமெயில் களை கையாளலாம். ஒன்லைனில் நமக்கு வந்த கடிதங்கள் மற்றும் அதனுடன் இணைந்து வந்த பைல்களை பாதுகாப்பாக வைத்திட 5 ஜிபி இடம் தரப்படுகிறது.\nமெசெஜ்கள் 50 எம்.பி., வரை அனு மதிக்கப்படுகின்றன. ஜி.எம்.எஸ் மெயில் மூலமாக உங்கள் பிற இமெயில் அக்கவுண்ட்களிலிருந்தும் (யாஹூ, லைவ் ஹாட் மெயில் உட்பட) இமெயில்களை பெறலாம்.\nஅனைத்து மெயில்களும் ஸ்பேம் மெயில்களுக்கான பில்டர்கள் மூலமே வருவதால் அத்தகைய மெயில்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால், இன் பக்ஸ்கள் சுத்தமாக இருக்கின்றன. நம்மால் இமெயில்களை பார்வையிட முடியாத நிலையில் தானாக வெகேஷன் ரிப்ளை அனுப்பும் வசதி இதில் உண்டு.\nஅட்ரஸ்புக்குடன் கலண்டர் ஒன்றும் ஜி.எம்.எக்ஸ்., மெயில் பக்ஸில் உண்டு.\nமெயில்களை பிரித்து வைக்க போல்டர் வசதியும் தரப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் எந்த போல்டரிலிருந்தும் மெயில்களை அழிக்கலாம்.\nதற்போது இந்த இமெயில் சேவையினை உலகளவில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். புதியதாக இமெயில் பயன்படுத்த விரும்புபவர் களும், புதிய இமெயில் சேவை ஒன்றைக் கூடுதலாக பயன்படுத்த திட்டமிடுபவர் களும் இந்த சேவையினை பெறலாம்.இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.\nமிகவும் பாதுகாப்பான EMAIL தரும் தளம் Reviewed by அன்பை தேடி அன்பு on 10:30 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/continue-murder-in-india-ar-rahman-angry/", "date_download": "2018-12-09T23:59:30Z", "digest": "sha1:S5EVN2LXBVDRNRF2XURBA2P4TIJJ34DG", "length": 8450, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "தொடர் கொலைகள்! 'இது எனது இந்தியா இல்லை'..'ஏ.ஆர்.ரஹ்மான்' கோபம்.. - Cinemapettai", "raw_content": "\nHome News தொடர் கொலைகள் ‘இது எனது இந்தியா இல்லை’..’ஏ.ஆர்.ரஹ்மான்’ கோபம்..\n ‘இது எனது இந்தியா இல்லை’..’ஏ.ஆர்.ரஹ்மான்’ கோபம்..\n‘ஏ.ஆர்.ரஹ்மான்’ என்றால் இசையின் கடல் என்று சொல்லலாம் ஏன் என்றால் அவரின் இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை தற்பொழுது இது எனது இந்தியா இல்லை என்று கூறினார், மூத்த பத்திரிகையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த செவ்வ���ய்க் கிழமை பெங்களுரில் இரவு தனது வீட்டின் முன் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅதிகம் படித்தவை: ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எப்போது ரிலீஸ் தெரியுமா\nகவுரி லங்கேஷ் படுகொலைக்கு ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும், திரையுலகினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்தப் படுகொலை சில அரசியல்வாதிகளுக்கு எதிராக அவர் செயல்பட்டதற்காக நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஇந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு எதிராகத் தனது கண்டனத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது ‘ஒன் ஹார்ட்’ இசைப் படத்தின் விழாவின்போது தெரிவித்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டிய தெறி வீடியோ\nஇதுபற்றித் ஏ.ஆர்.ரஹ்மான், ‘கவுரி லங்கேஷ் படுகொலை மிக மிகத் துன்பகரமான நிகழ்வு. இந்த விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது எனது இந்தியா இல்லை. முன்னேற்றமும், கருணையும் கொண்ட இந்தியாவைத் தான் நான் பார்க்க விரும்புகிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/community/04/149623?ref=rightsidebar-manithan", "date_download": "2018-12-10T00:56:47Z", "digest": "sha1:PFOA6EISMSBNCPASMJOQGTO7J5XJQBBI", "length": 18072, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "இப்படியும் நவீன லட்சுமிகள் இருக்கிறார்கள்? உஷாரய்யா உஷாரு! - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nஇப்படியும் நவீன லட்சுமிகள் இருக்கிறார்கள்\nஅவருக்கு 40 வயது. ஐநூறு பேருக்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றுகிறார். அவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ளன. பள்ளியில் படிக்கும் குழந்தை ஒன்று உள்ளது.\nஅலுவலகத்தில் அவரோடு நிறைய பெண்கள் வேலை பார்க்கிறார் கள். அவர்களில் ஒரு பெண் கணவரைப் பிரிந்��ு வாழ்பவள்.\nஅவளது நெருங்கிய தோழி ஒருத்தி அதே நிறுவனத்தின் இன்னொரு துறையில் வேலைபார்க்கிறாள். தோழிகள் இருவரும் மாதத்தில் ஒருநாள் வெளியே சென்று கண்டதையும் சாப்பிட்டு, குடித்து, அவரவர் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் மனம்விட்டுப்பேசி ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வார்கள்.\nஅந்த பெண் சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தாலும், விவாகரத்து பெறவில்லை. ‘விவாகரத்து பெறாமல் ஏன் காலந்தாழ்த்துகிறாய்’ என்று தோழி அவளிடம் கேட்டபோது, ‘சரியான ஆள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரோடு பழகிப்பார்த்து, அவர் எனக்கு சரியானவராக இருப்பார் என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே, கணவரை விவாகரத்து செய்வேன்’ என்று கூறிக்கொண்டிருந்தாள்.\nஒருசில மாதங்கள் கடந்ததும், ‘தான் விரும்பியது போன்ற ஒரு நபரை அலுவலகத்திலே தேடிக்கண்டுபிடித்துவிட்டேன். விரைவில் உனக்கு அறிமுகப்படுத்திவைக்கிறேன்’ என்றும் சொன்னாள்.\n‘அந்த ஆள் திருமணமாகாதவரா அல்லது மனைவியைப் பிரிந்து வாழ்பவரா’ என்று தோழி கேட்க அவள், ‘திருமணமாகாத இளைஞர்களை நம்ப முடியாது. நம்மையும், நம்மிடம் இருக்கும் பணத்தையும் பயன்படுத்திவிட்டு, இடையிலே கைவிட்டுவிடுவார்கள்.\nமனைவியை பிரிந்து வாழ்பவர்களை பொறுத்தமட்டில் அவர்கள் எதற்காக பிரிந்தார்கள் அவர் என்ன மாதிரியான பலவீனம் கொண்டவர் என்றும் நமக்கு தெரியாது. அதனால் மனைவியோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரை வளைத்துப்போட்டிருக்கிறேன்’ என்றாள்.\nஅதை கேட்டதும் தோழி அதிர்ச்சியடைந்தாள். இவள் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ள இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்யப் போகிறாளே என்று கவலைப்பட்டாள்.\nஅடுத்த மாதம் வெளியே சந்திக்கும்போது, அவள் எந்த ஆணை வளைத்துப்போட்டிருக்கிறாள் என்பதை முழுமையாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோழி ஆசைப்பட்டாள். அதற்கான சூழ்நிலை அமைந்தது.\nஅன்று அவர்கள் ஓட்டலில் சந்தித்தபோது விவாகரத்தான பெண் சிறிது நேரத்திலே தன்னை மறந்தநிலைக்கு சென்று, எதிர்காலத்தில் தனக்கு கணவன் ஆகப்போகிறவனைப் பற்றி தோழியிடம் பேச ஆரம்பித்தாள். ‘என்னோடு வேலை பார்க்கும் 40 வயது நபரை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று அந்த நபரின் பெயரை சொன்னாள்.\n‘மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் அவரை எப்படி அவரது மனைவியிடம் இருந்து பிரிப்பாய்’ என்று தோழி கேட்டபோது, ‘அது ஒன்றும் பெரிய வேலையில்லை. எல்லா பெண்களுக்கும் கடந்தகால காதல் ஒன்று இருக்கும்.\nஅதை பட்டும்படாமலும் நிறைய பெண்கள் தங்கள் கணவரிடம் சொல்லிவிடுவார்கள். அதைவைத்து பிரச்சினையை உருவாக்க வேண்டியதுதான்.\n‘உன் பழைய காதலனின் சாயலில் நமது குழந்தை இருக்கிறது’ என்று பிரச்சினையை ஆரம்பித்தால் அப்படியே அவளை மனதொடியவைத்து வீட்டைவிட்டே கிளம்பவைத்துவிடலாம்’ என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.\nஅவரும் என் அழகில் மயங்கி விரைவில் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறார்’ என்று கூறி, வெட்கமின்றி சிரித்தாள்.\nஅதை கேட்டுக் கொண்டிருந்த தோழிக்கு மனசாட்சி உறுத்தியது. அவள் போதையில் உளறியதை அப்படியே பதிவு செய்த அவள், அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அந்த நாற்பது வயதுக்காரரையும், அவரது மனைவியையும் சந்தித்து உண்மையை எடுத்துக்கூறி, அவர்களது குடும்ப வாழ்க்கையை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.\nஇப்படி எல்லாம்கூட நடக்கிறதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக் கணும்தானே\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-10T00:29:56Z", "digest": "sha1:2MTHKQMQSCMJFHO4BWKNBCAS4TSXN7DJ", "length": 8645, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஓட்டாவா துப்பாக்கி சூடு: பொலிஸார் தீவிர விசாரணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மா���்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஓட்டாவா துப்பாக்கி சூடு: பொலிஸார் தீவிர விசாரணை\nஓட்டாவா துப்பாக்கி சூடு: பொலிஸார் தீவிர விசாரணை\nஓட்டாவா பகுதியில் அமைந்துள்ள சவுத் கீஸ் வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில், தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.20 மணியளவில், வணிக வளாகத்தின் வாகன தரிப்பு பகுதியில் குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவரது வயது, பெயர் உள்ளிட்ட விடயங்கள் எதனையும் வெளியிடவில்லை.\nஅத்தோடு காயமடைந்தவரின் நிலைக் குறித்தும் எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹெமில்டன் பகுதியில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு\nஹெமில்டனின் லீமே ரிட்ஜ் வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக\nசாஸ்கடூனில் ட்ரக் வண்டி தீ பிடித்த சம்பவம்: பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்\nசாஸ்கடூன் பகுதியில் உள்ள குளிர் களஞ்சியசாலைக்கு சொந்தமான ட்ரக் வண்டியொன்று தீ பிடித்த சம்பவம் தொடர்ப\nகுற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்ய பொலிஸார் தீவிரம்\nபல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெம்ப்லுப்ஸ் பகுதியை சேர்ந்த இருவரை கைதுசெய்ய, பொலிஸார் தீவிர\nவிபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு\nகனடாவின் நோர்த் யோர்க்கில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தப்பிச்சென்ற இருவரை பொல\nபொது மக்களின் உதவியை நாடியுள்ள ஒட்டாவா பொலிஸார்\nஒட்டாவா நகரில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்க\nசவுத் கீஸ் வணிக வளாகம்\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/gulaab-gang", "date_download": "2018-12-09T23:28:43Z", "digest": "sha1:F3D5YTNWHSD2BWLIADCIMB4WRXZOS4I6", "length": 3413, "nlines": 113, "source_domain": "topic.cineulagam.com", "title": "Gulaab Gang Movie News, Gulaab Gang Movie Photos, Gulaab Gang Movie Videos, Gulaab Gang Movie Review, Gulaab Gang Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.ahilas.com/2012/07/3.html", "date_download": "2018-12-10T00:50:41Z", "digest": "sha1:OHZHDH4KJHSACOL63LESZXAIBPR3QTL2", "length": 54737, "nlines": 233, "source_domain": "www.ahilas.com", "title": "சின்ன சின்ன சிதறல்கள்: பெண்கள் பலவிதம் 3....", "raw_content": "\nநேத்து 'பூவா தலையா' ன்னு ஒரு படம் 2011 ல வெளிவந்தது, டிவி யில் சும்மா சேனல் மாத்தும் போது பார்த்தேன். பார்த்தேன்னு சொல்லக்கூடாது. அது எல்லாம் ஒரு படம்ன்னு உட்கார்ந்து பார்க்கிற தைரியம் எனக்கு இல்லை.\nஇதே பெயரில் உள்ள பழைய 'பூவா தலையா' படத்தை எத்தனை தடவை டிவி யில் பார்த்திருப்போம். அந்த படத்தை நினைத்தாலே முதலில் மனதுக்கு வருவது அதிகாரம் பண்ணும் அந்த பர்வதம்மாள் (வரலக்ஷ்மி) கதாபாத்திரம் தானே. அவங்க எவ்வளவு அழகா அதிகாரம் பண்ணுவாங்க. அதிகாரம் பண்ணும் பெண்கள் ஒரு அழகுதான்.....\nசும்மா ரோட்டில் நடக்கும் போது சுத்தும் முத்தும் பார்த்தாலே தெரியும். மேல் மட்டமோ கீழ்மட்டமோ எத்தனை பெண்கள் அதிகாரமா அலைவாங்க தெரியுமா....மார்க்கெட்டு உள்ளே போய் பாருங்க, 'இவ எங்கடி போனா, நீ வந்து அவ கடைல இருக்கே....ஏய் மல்லிகா, இவளே....உன் கடைல இவ இருந்தா, அவ கடையை யாரு பார்ப்பா...சின்ன கிழவியா...' என்று அதிகாரம் பண்ணும் பொம்பளையை பார்க்கலாம்.\nஎங்க ஊருல எனக்கு தெரிஞ்ச ஒரு அம்மா சாவி கொத்து இடுப்பில் சொருகி பந்தாவா அலையும். எப்படியும் பீரோவுக்குல ஒரு 200 பவுனாவது தேறும். பொண்ணுங்களை எல்லாம் கட்டி கொடுத்த பிறகு ஒரு 20 பவுனுதான் உள்ளே இருந்திருக்கும். ஆனாலும் பந்தாவை விடாம நடப்பாங்க. சாவி கொத்துன்னா சாதாரணமா இருக்காது.\nஅவங்க விசாலமான இடுப்புல அதுவும் விசாலமா இருக்கும். பெரிய பூ மாதிரி டிசைன் போட்டிருக்கும். அவங்க நடக்கும் போது ஜங் ஜங் ன்னு சத்தம் கேட்கும். வீட்டை விட்டு வெளியே போகும் போது யார் கண்ணுலயும் சாவி கொத்து உறுத்தாம இருக்க, அதுக்கு மேல ஒரு பெரிய கைக்குட்டையை நாலாய் மடித்து இடுப்பில் சொருகி இருப்பாங்க...அவங்க இறந்தப்போ அதே மாதிரி ஒரு சாவிகொத்து செய்து கைக்குட்டையை மடித்து சொருகிதான் அவங்களை காட்டுக்கே அனுப்பினாங்க. கடைசி வரை அதிகாரமா அழகாவே இருந்தாங்க.\nஒரு தடவை சென்னையில் உள்ள landmark கடைக்கு போயிருந்தேன். ஒரு பெண்மணி ஒரு சின்ன பையனை வேலைக்காரன் cum கைத்தடியாக கூட்டிவந்திருந்தார். அவன் பொருட்கள் எடுத்து வைக்கும் கூடையை தூக்கி கொண்டு பின்னாடியே செல்ல, இந்த அம்மா அவன் பத்தாது என்று, அங்கு கடையில் இருக்கும் இன்னும் இருவரை அழைத்து, 'இந்த பைலை எடுப்பா, அந்த நோட்புக்கை எடு, என்னால் குனிய முடியாது....'என்றெல்லாம் ஏக பந்தா....\nநான் வெளியே வரும்போது பார்த்தால், அந்த அம்மா அவரோட டிரைவர் கிட்டே கத்திக்கிட்டு இருந்தாங்���. 'உனக்காக wait பண்ணிக்கிட்டு இருக்கேன்...எங்கே போனே' என்று. அவன் அதற்கு கூலாக, 'வீட்டுக்கு தானே போகணும்...ஏதோ பெரிய ஆபீஸ்க்கு போற மாதிரி...' என்று கூறினான். வெளிய இவ்வளவு பந்தா பண்ற அவங்களுக்கு வீட்டில் மரியாதையே இல்லை என்பது தெரிந்தது. இப்போ அவங்களை பார்த்தா அதிகாரமா தெரியலை...பாவமாக தெரிந்தது....\nஎன் தோழி ஒருத்தி இருக்கா. எப்போவுமே சேலை முந்தானை float ல - அதாவது pleats வைக்காம - விட்டுருப்பா. சேலை முந்தானையின் ஓரத்தை இந்த பக்கமாக சுத்தி பிடிக்கவும் மாட்டா. அது தரை எல்லாம் பெருக்கிகிட்டே வரும். குண்டா இருக்கிறதுக்கு pleat வைச்சா நல்லா பந்தாவா இருக்காதுன்னு சொல்லுவா. நாங்க friends எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டா.\nஒரு தடவை ரிசப்ஷன் ஒன்றுக்கு போயிருந்தோம். இதே மாதிரி ஸ்டைலா அலைஞ்சிகிட்டு இருந்தா. மேடைக்கு போய் மணமக்களை வாழ்த்த போனோம். மேடையின் மேல் படிக்கட்டு ஏறும்போது பின்னால் வந்த பெண்மணி இவளின் தரையில் கிடந்த சேலையின் மீது கால் வைத்திருக்க, இவள் மேலே நகர, சேலை இழுத்து கீழே விழுந்துட்டா. ரொம்ப கஷ்டமா போச்சு. கைல அடி வேற. ஒரு வாரம் கைகட்டோட கஷ்டப்பட்டா. இப்போ ஒழுங்கா முந்தானை ஓரத்தை கைக்குள்ளே பிடிச்சிகிட்டு போறா. ஆனாலும் சேலை எப்போவும் போல float தான்.....அதிகாரமா ஸ்டைலா...மாத்தவே முடியாது அவளை....\nஆனா அதிகாரம் பன்றவங்க எல்லாம் ஆணவம் பிடிச்சவங்கன்னு அர்த்தம் இல்லை. அவங்களும் சாதாரணமானவங்க தான். என்ன கொஞ்சம் பந்தா பண்ணுவாங்க. அதுகூட ஒரு அழகுதான்.....\nநம்மை பற்றி எழுதினா இன்னும் பல அத்தியாயம் தேவை என்று உணர்ந்து எழுதறீங்க போல அருமை நானும் பார்த்தேன் என்னதான் சொல்ல வராங்கன்னு கடிசிவரை அந்த படத்தில் ஒன்னுமே சொல்லவில்லை .........சரியான பதிவு செய்யபடாத படம் தலைப்பை தவிர\nஅந்த 'பூவா தலையா' படத்தை தொடர்ந்து முழுசா வேற பார்த்திங்களா.உங்களுக்கு ஒரு பெரிய கோவில் கட்டி கும்பிடலாம்....முழுசா பார்த்த உங்களுக்கே புரியலைன்னா, விட்டு விட்டு பார்த்த எனக்கு எப்படி புரியும்....\n//சரியான பதிவு செய்யபடாத படம் தலைப்பை தவிர// உண்மைதான்....\nசகோ, பெண்கள் பலவிதம் சரி சொல்லுங்கோ தெரிஞ்சுக்குறோம்\nஒவ்வொரு விதத்துல அழகானவங்க தான் ஆனா பாருங்க.. மத்தவங்க கண்ணோட்டம் தான் சரியில்ல\nஎங்களை நல்லவங்க, அழகானவங்க சொன்னதுக்கே உங்களுக்கு நன்றி.....\nமனதின் ஆழத��தில் உள்ள தாழ்வு மனப்பான்மைதான் அவர்களை பந்தா என்ற முகமூடிக்குள் பதுங்கச் செய்கிறதோ என எண்ணுகிறேன். நான் பார்த்த சில பந்தா பேர்வழிகளிடம் நன்கு பழகிய பின் உணர்ந்தது இது சரியா தோழி.\nநூற்றுக்கு நூறு சரிதான்....அந்த பந்தாவை கழிச்சிட்டா ஒண்ணுமே இல்லாதவங்களா தான் இருப்பாங்க...\nஉங்கள் பதிவு என் பெரியம்மாவை ஞாபகப்படுத்தியது.நன்றி.\nஅப்போ நிறைய பேர்க்கிட்டே அந்த சாவிகொத்து பழக்கம் இருக்கிறது போல...நன்றி.....\nசாவிக்கொத்து பந்தா பேர்வழிகளை நானும் பார்த்திருக்கிறேன். பெண்களில் இவர்களும் ஒரு ரகமோ\nஇன்னும் நிறைய ரகத்தில் இருக்கிறார்கள்...வெறுக்கும்படியாக இல்லை...ரசிக்கும்படியாக....\nபெண்களைப் பற்றிய நீங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டுதான் நான் பெண்களை காதலிக்க போறேன்...ஹீ.ஹீ. சீக்கிரமா எல்லா பதிவுகளையும் போட்டுவிடுங்கள்\nஎதுக்கும் உங்க வீட்டம்மா காதுலையும் இதை போட்டு வைக்கலாம்னு பாக்கிறேன்...எதுக்கும் ஒரு safety க்குதான்....\nவரலாற்று சுவடுகள் 2 July 2012 at 21:32\nபெண்கள் என்ன செய்தாலும் அழகுதான் ...\nமுகமூடி அணிய சில சமயம் நிர்பந்திக்கவும் படுகிறார்கள் பெண்கள்...\nநல்லாணிருக்கு தொடர்ந்து எழுகதுங்க சொந்தமே படிச்சிட்டே இருப்பம்..சந்திப்போம்.\nஅதுவும் உண்மைதான்....அப்போதானே நெருங்க முடியாதவர்களாக இருக்கமுடியும்...நன்றி அதிசயா...\nதிமிர் பிடித்த பெண்களும் அதிகார போதையில்தான் இருக்கின்றனர்\nபெண்கள் எது பண்ணினாலும் அழகு தாங்க அகிலா... உங்கள் பதிவைப்போல\nநானும் கண்டேன் இப்படியான பந்தாவான பெண்களை.நீங்கள் சொன்னது போலவே சிரலுக்கு இந்தபந்தா தான் அழகு.விரலுக்கு சிரிப்பாக இருக்கும்.நல்லா அவதானித்துள்ளீர்கள.\nபடிங்க... படிச்சிட்டு உங்க கருத்தை பதிச்சிட்டு போங்க.... நன்றி....\nமிளகாய் மெட்டி - சிறுகதை\n'சொல்லிவிட்டுச் செல்' கவிதை தொகுப்பு கிடைக்குமிடம்\nஎன் கவிதை புத்தகம் 'சின்ன சின்ன சிதறல்கள்'\nகடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர...\nஎன் கவிதை நூல் ‘சொல்லிவிட்டு செல்’ வெளியீட்டு விழா...\nநூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 20...\nஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்...\nபெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி...\nபெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட அவகாசம் தந்த பிறகும் முடியவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2014/apr/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F-869930.html", "date_download": "2018-12-10T00:41:45Z", "digest": "sha1:MW23XT5FTQ7RWORLOUL6VBDMYUBY2UU3", "length": 7753, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாட வந்துவிட்டார்!- Dinamani", "raw_content": "\nதமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாட வந்துவிட்டார்\nPublished on : 01st April 2014 11:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநடிகை தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறார். தெலுங்கில் பிரபல இயக்குனர் வி.வி.விநாயக் ஸ்ரீனிவாஸை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.\nஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில்தான் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். அதுவும் ஐட்டம் டான்ஸ் இல்லையாம். படத்தின் ஹீரோ ஸ்ரீனிவாஸுடன் சேர்ந்து ஆடும் ரொமாண்டிக் டான்ஸ் தான். ஐதராபாத் அருகே செட் அமைத்து இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.\nதெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் தமன்னா இந்த சமயத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட சம்மதித்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அது தமன்னாவிற்கு நிறையவே இருக்கிறது. முதலில் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில்தான் தமன்னா நடிக்கவிருந்தாராம். ஆனால் பின்னர் கதையை மாற்றிய இயக்குனர் படத்தில் இடம்பெறும் முக்கியமான பாடலுக்கு மட்டும் நடனமாடினால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.\nபிறகு வேறுவழியின்றி கதையின் முக்கியம் கருதி தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டாராம். தற்போது தமன்னா தெலுங்கில் மகேஷ்பாபுவின் ஜோடியாக ‘ஆகடு’ படத்திலும், பிரபாஸுக்கு ஜோடியாக ‘பாஹுபலி’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி ம��பைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/12/blog-post_21.html", "date_download": "2018-12-09T23:22:19Z", "digest": "sha1:NMY7BLNWQVV7NP5XKAFHHIOHXFGNK53I", "length": 12523, "nlines": 247, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: அசடன் நாவல்-ஒரு பதிவு(ஜெயமோகன்)", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஅசடன் மொழியாக்க நாவல் குறித்து என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.அவருக்கு என் நன்றி.\n//அசடன் நாவல் தமிழில் எம்.ஏ.சுசீலாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு. அவர்கள் வெளியிட்ட முந்தைய ருஷ்ய செவ்விலக்கிய நூல்களைப்போலவே அகலமான வடிவமைப்பில் கதைமாந்தர்களின் முகங்களைக் காட்டும் திரைப்படக் காட்சிப்படங்களுடன் இந்நூல் வெளியாகியிருக்கிறது.\nசிறந்த கட்டமைப்பு கொண்ட நூல்.நான் இந்நூலுக்கு அசடனும் ஞானியும் என்ற சிறிய முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.\nஎம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கத்தைக் குறிப்பாகச் சொல்லவேண்டும்.\nமுழுமையாக மூலத்துக்கு விசுவாசமாக இருந்தபடி அற்புதமான சரளத்தைக் கொண்டுவர அவரால் முடிந்திருக்கிறது. உணர்ச்சிகரமான நீண்ட உரையாடல்களே இந்நாவலின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. அவற்றைத் தமிழ் மொழி சார்ந்த அனுபவமாக ஆக்க சுசீலாவால் முடிந்திருக்கிறது. ஏற்கனவே தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.\nதமிழில் ஒரு பேரிலக்கிய அனுபவத்தை நாடுபவர்கள் தவறவிடக்கூடாத நூல் இது//\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , எதிர்வினைகள் , மொழியாக்க��்\nஅசடன் நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது. நான் ரஷ்ய நாவல்களில் சிங்கிஸ் ஜத்மாதவ் அவர்கள் எழுதிய ஃபேர்வெல் குல்சாரி, ஜமீலா மட்டும் தான் வாசித்து இருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.\n22 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’அசடன்’ -மேலும் ஒரு பதிவு\nவிஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-09T23:26:28Z", "digest": "sha1:YQVBJI7IZN5UJ2SZS4RN6ZJC6C52MEBP", "length": 6337, "nlines": 107, "source_domain": "www.noolaham.org", "title": "விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் மு. சு. சிவப்பிரகாசம்\nவெளியீட்டாளர் அகில இலங்கை வெடியரசன் கலாமன்றம்\nவிஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு (12.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nவிஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு (எழுத்துணரி)\nநில நிலையில்: எமது நிலம்\nநில நிலையில்: மாந்தன் நிலைத்த வளர்வு\nதொன்மை முதல் மக்கள் விழா\nஇராமர் அருளிய முதற் சேதுபதி குகன்\nபழமைச் செய்திகள்: குளக்கோட்டு மகராசன்\nகண்ணகி அம்மன் பிறந்த கதை\nவெடியரசனின் பின் வட ஈழ நிலம்\nமட்டக்களப்பிற் குகன்: முற்குகர் சட்டம்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நின��வு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\nஅகில இலங்கை வெடியரசன் கலாமன்றம்\nகாரைநகர் பற்றிய தகவல் கொண்ட வளங்கள்\n1988 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 5 நவம்பர் 2018, 14:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/stalin-azhagiri-plan-to-re-merge/", "date_download": "2018-12-10T00:48:40Z", "digest": "sha1:EECILVEOJUGKQAHF47377KT25FXKG2IW", "length": 18196, "nlines": 160, "source_domain": "nadappu.com", "title": "கட்சியைக் காப்பாற்ற கைகோர்க்கும் ஸ்டாலின் --- அழகிரி?", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nகட்சியைக் காப்பாற்ற கைகோர்க்கும் ஸ்டாலின் — அழகிரி\nதிமுகவில் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக, ஸ்டாலினஅஷ அழகிரி இருவரையும் மீண்டும் கைகோர்க்க வைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nதி.மு.க. தலைவர் கலைஞர் மரணம் அடைந்ததால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்த தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.\nதி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மீண்டும் பதவி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இரு���்தும் நீக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று தி.மு.க.வின் ஒரு பிரிவினர் விரும்புகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு போல தி.மு.க.வில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. மேலிடத் தலைவர்களும், கருணாநிதியின் குடும்பத்தினரும் கவலைப்படுவதாக தெரிகிறது.\nஅதனால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சி பணிக்கு கொண்டு வரவும், அவருக்கு ஏற்கனவே வழங்கிய தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள்.\nஆனால் மு.க.அழகிரி அந்த பொறுப்பை பெற விரும்பவில்லை என்றும், மாநில அளவிலான பதவி வேண்டும் என்று கேட்பதாகவும் தெரிகிறது.\nதி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் பிரச்சனைகளை நேரடியாக ஆய்வு நடத்தும் அதிகாரம் இருந்தால் தான் தனக்கு கவுரவமாக இருக்கும் என்று அவர் விரும்புவதாக தெரிகிறது.\nஇந்த பொறுப்பை வழங்கினால் விரைவில் வர உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் முன்னின்று எடுக்க தயாராக இருப்பதாக மு.க.அழகிரி தரப்பில் கூறப்படுகிறது.\nமு.க.அழகிரியின் விருப்பம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nமு.க.அழகிரி ஒதுங்கி இருக்காமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதற்குரிய பதவி அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கருணாநிதியின் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதனால் மு.க.அழகிரிக்கு விரைவில் பதவி வழங்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.\nஇது குறித்து செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டாலும் பொதுக்குழுவில் தான் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.\nஎப்படியோ, திமுகவை சிதறி விடாமல் காப்பாற்றுவதற்கு, கட்சி, குடும்பம் இரண்டு தளங்களிலும் தீவிர முயற்சிகள் நடைபெறுவதாகவே தெரிகிறது.\nPrevious Postவாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு: ராஜ்நாத்சிங் சென்று பார்வையிட்டார் Next Postகலைஞருக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி ஆலோசிக்க மத்திய அரசு குழு: இல.கணேசன்\nபேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nகஜா புயல் பாதிப்பு: மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுக���ை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/2-0-fdfs-theatres-chennai-057081.html", "date_download": "2018-12-09T23:38:44Z", "digest": "sha1:CCAMKE6P2JBLTYC3SHDUHSFQQOMY3YGP", "length": 10654, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் 2.0... முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா? | 2.0 FDFS theatres in Chennai - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியின் 2.0... முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா\nரஜினியின் 2.0... முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா\n2.0 முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா\nசென்னை: ரஜினியின் 2.0 படம் நாளை வெளியாகும் சூழலில், சென்னையில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமா என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள கிராப்பிக்ஸ் பேன்டசி திரைப்படம் 2.0. இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.\nவழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரைப்படப்படும். ஆனால் சமீபத்தில் சர்கார் திரைப்படம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அதிகாலை காட்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.\nஇதனால் 2.0 படத்துக்கு அதிகாலை காட்சிகள் கிடையாது என கூறப்படுகிறது. இருப்பினும் சென்னையில் உள்ள காசி, ரோகினி உள்ளிட்ட தியேட்டர்களில் நாளை காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என தெரிகிறது.\nஇந்த முதல் காட்சிக்கு ரூ.550 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாலை காட்சி திரையிடப்படுமா என்ற சந்தேகமும் ஒருபக்கம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.\nவீடு திரும்பிய பவர்ஸ்டார்: 4 நாட்கள் நடந்தது என்ன\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலா���்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரியங்கா ஒரு ஏமாற்று நடிகை, நிக்கை காதலிக்கவில்லை: வெறுப்பை கக்கிய யு.எஸ். இணையதளம்\nகாதலர் மீது இந்த நடிகைக்கு தான் எவ்வளவு நம்பிக்கைன்னு பாருங்க\nExclusive : '96 படத்தில் மட்டுமல்ல.. விஜய் சேதுபதி நிஜத்திலும் அப்படித்தான்: வர்ஷா பொல்லம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-collects-rs-247-crore-two-weeks-056974.html", "date_download": "2018-12-10T00:54:15Z", "digest": "sha1:RZXWFSE75ZYCRCGYPGKPKGDYKGJUGHWT", "length": 11632, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ. 247 கோடிப்பு, இரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு | Sarkar collects Rs. 247 crore in two weeks - Tamil Filmibeat", "raw_content": "\n» ரூ. 247 கோடிப்பு, இரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு\nரூ. 247 கோடிப்பு, இரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு\nஇரண்டே வாரத்தில் சர்கார் வசூல் ரூ. 247 கோடி சாதனை கொண்டாட்டம் வீடியோ\nசென்னை: விஜய்யின் சர்கார் படம் வெளியான 2 வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் கடந்த 6ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானாது.\nபடம் வெளியான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.\nசர்கார் படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது வரை சர்கார் படம் ஓடும் தி���ேட்டர்களில் 60 சதவீத இருக்கைகள் ஃபுல்லாக உள்ளது. பட வசூல் விரைவில் ரூ. 250 கோடியை தாண்டும் என்று நம்பப்படுகிறது.\nசர்கார் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 176 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 71 கோடியும் வசூலித்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளிலும் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருகிறது சர்கார்.\nசர்கார் படத்திற்கு அதிமுக அரசு சார்பில் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கை செய்து நீக்க வைத்தார்கள். அதனால் படத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக இலவச விளம்பரம் கிடைத்து வசூலில் சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் விரைவில் சேர உள்ளது சர்கார்.\nசர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் கூறியதாலும் வசூல் பாதிக்கப்படவில்லை. பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டும் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/eml_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_pst_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_/page_5/", "date_download": "2018-12-10T01:11:45Z", "digest": "sha1:ZSUNQNNWOSVE43S55RI7GKSKG3PD2WUL", "length": 9579, "nlines": 130, "source_domain": "ta.downloadastro.com", "title": "eml ������������ pst ��������� - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க PST Split Tool, பதிப்பு 2.2\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Convert PST to MSG, பதிப்பு 5.2\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க vCard to PST Conversion, பதிப்பு 4.0\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க MS Outlook PST Recovery, பதிப்பு 15.9\nபதிவிறக்கம் செய்க Outlook PST Fix, பதிப்பு 10.10.01\nபதிவிறக்கம் செய்க NSF PST Conversion, பதிப்பு 15.8\nபதிவிறக்கம் செய்க Accurate PST Sync, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Export OST File to PST, பதிப்பு 15.9\nபதிவிறக்கம் செய்க Multiple DBX to PST, பதிப்பு 5.6\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Repair PST File, பதிப்பு 11.04\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க MSG to PST Conversion, பதிப்பு 5.0\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க PST Converter Pro for Mac, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Free PST Repair, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க scan pst, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க PST upgrade and Downgrade, பதிப்பு 8.01\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > தொடர்புச் சாதனங்கள் > மின்னஞ்சல் மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > தொடர்புச் சாதனங்கள் > தொடர்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களு��் உபயோகப்பொருள்களும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T00:59:50Z", "digest": "sha1:HYZJCE67LYNNM4MR6AGHAZ5VZQZV6QUZ", "length": 11735, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிராஞ்சி ரயில் நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிராஞ்சி ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்கு பகுதியில் கிராஞ்சி நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது ஏழாவது ரயில் நிலையமாகும்.(கதுத் நதி ரயில் நிலையம் வருங்காலத்தில் ஆறாவது நிலையமாக இருக்கும்). இது இயூ டீ ரயில் நிலையம் மற்றும் மார்சிலிங் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.\nசாங்கி விமான நிலைய கிளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 00:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151133", "date_download": "2018-12-10T00:31:53Z", "digest": "sha1:XHBB4WGE76OBUXNUW6OWNVHH2ZRJPL4Y", "length": 27349, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிவபூமி சிங்கள பூமியாகுமா? – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / கட்டுரை / சிவபூமி சிங்கள பூமியாகுமா\nஸ்ரீதா October 8, 2018\tகட்டுரை Comments Off on சிவபூமி சிங்கள பூமியாகுமா\nஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது.\nஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்தைய காலம் முதல் பிற மத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் 2009இற்குப் பின்னர் இப் போக்கு தீவிரமடைந்துள்ளது. ஈழத் தமிழர்கள் உரிமைக்கான போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அவர்களின் மொழி, பண்பாடு, சமயத்தை அழிக்கும் முயற்சிகளை ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டவர்கள் கடுமையாக நிறைவேற்றி வருகிறார்கள்.\nஅண்மையில் முகப்புத்தகத்தில் குளோபல் தமிழில் வெளியான நேர்காணல் ஒன்றில் ஈழம் என அழைக்கப்பட��டதை குறித்து ஒருவரால் கிண்ணடலாக பதிவொன்று போடப்பட்டிருந்தது. ஈழம் எங்கிருக்கிறது என்று நண்பர் ஒருவர் கிண்டல் செய்திருந்தார். இலங்கை அரசின் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது ஈழம் என்ற சொல். இலங்கை அரசால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களில் ஈழம், ஈழத்து சிவாலயங்கள், ஈழத் தமிழ் இலக்கிய வரலாறு என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் சிலருக்கு ஈழம் என்றால் எங்கிருக்கிறது என்று தெரியாத ஒரு குறைபாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.\n எதில் நக்கல் செய்து பொழுதை கழிப்பதென தெரியாதவொரு அற்பமான நோய். தமிழீழத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் ;ஈழம் என இலங்கைத் தீவு காலம் காலமாக அழைக்கப்படுவது வரலாறு. இதை திட்டமிட்டு மறைத்துக் கேலி செய்வதை வெறும் நோயெனவும் கடக்க இயலாது. ஒரு புறத்தில் பௌத்த பேரினவாதிகள் ஈழத்தின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். மறுபறுத்தில் சிலர் ஈழத்தின் சுதேச பண்பாட்டு அடையாளங்களை மறைத்தழித்து வருவதன் மூலம் பேரினவாதிகளுக்கு ஒத்தாசை செய்கின்றனர்.\nஈழத்தை சிவபூமி என்றார் திருமூலர். அந்தளவுக்கு சிவாலயங்கள் நிறைந்த தீவாக ஈழம் காணப்பட்டிருக்கிறது. ஈழத்தின் நான்கு திசைகளிலும் மையத்திலும் சிவாலயங்கள் உண்டு. இந்த சிவாலயங்கள் ஈழத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருந்து வருகின்றன. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலர் வாழ்ந்தவர் என்றும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் அவர் என்றும் சொல்லப்படுகின்றது. அவர்தான் ஈழத்தை சிவபூமி என்றார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், மற்றும் சம்பந்தர் தமது பதிகங்களில் ஈழத்தின் ஈச்சரங்களான திருகோணேச்சரம் மற்றும் திருக்கேதீச்சரம்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர்.\nஈழத் தமிழ் மக்கள் இந்த தீவின் பூர்வீக குடிகள் என்பதற்கு பஞ்ச ஈச்சரங்களே சாட்சிகளாக உள்ளன. இந்த ஈச்சரங்களை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்புடுகின்றன. தெற்கில் மாத்தறையில் இருந்த, தென்னாவரம் எனப்படும் தொண்டீச்சரம் இன்று முற்றாக அழிந்துபோயுள்ளது. (மாத்தறை மாதுறை என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.) அங்கிருந்த சிவலிங்கம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nதென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் தெற்கு முனையின் மாத்தறை கடலோரத்தில் அமைந்திருந்தது. இத் திருக்கோயில் தேவன்துறை கோயில் ;நாக ரீச நிலாக் கோயில் ( இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தமது சிரசில் பிறை நிலவைச் சூடியிருப்பதனால், அவர் ;சந்திர மௌலீஸ்வரர் என்னும் திருப்பெயரைக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே இப்பெயர்) என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இதைப்போலவே கொழும்பு இரத்மலானையில் உள்ள நந்தீஸ்வரம் ஆலயமும் போர்த்துக் கீசரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. அது ஈழத்தின் ஈச்சரங்களில் ஒன்று என்ற வரலாறே இன்று மறைக்கப்பட்டுவிட்டது.\nஅந்நியர்களால் அழிக்கப்பட்ட இந்த ஆலயங்களின் வரலாற்றை ஒரு கதையாக பேசுவதைப் போல எதிர்காலத்தில் ஈழத்தின் எந்த ஈச்சரங்களுக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது. எனினும் இப்போது, எஞ்சிய ஈச்சரங்களை நோக்கி சிங்கள பௌத்த மயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. முன்னேச்சரம் ஆலயம்மீது பௌத்த பிக்குகளின் கடுமையான தலையீடுகள் காணப்படுகின்றன. அந்த ஆலயத்தின் வழக்காறுகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்.\nஈழத் தலைநரான திருகோணமலையில் அமைந்திருக்கும் திருகோணேச்சரம் ஆலயத்தின் வாசலில் விகாரையும் புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலையின் பல்வேறு பகுதிகளிலும் புத்தர்சிலைகள் குடியேற்றப்பட்டுள்ளன. கந்தலாய் என்ற தமிழர் பூர்வீக நிலமும் இன்று சிங்கள பௌத்தமயமாகிவிட்டது. அத்துடன் மன்னாரில் கேதீச்சர ஆலய சூழலிலும் விகாரைகள் புத்தர் சிலைகளை திணித்து ஆக்கிரமிக்கும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இங்கு ஆலயத்திற்குரிய பல ஏக்கர் காணிகளை அபகரிக்கப்பட்டுள்ளது.\nஇதைப்போலவே, யாழ்ப்பாணத்தில் நகுலேச்சரம் ஆலயம் அமைந்துள்ள பகுதி, நெடுங்காலமாக இலங்கை இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஈழத்தின் தொன்மை மிகுந்த, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பௌத்த சிங்களமயமாக்கல் முயற்சிகள் ஒரு போர் நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்படுகின்றன. மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி சிவபூமியை சிங்கள பூமியாக்கும் ஒரு சூழ்ச்சிகரமான நடவடிக்கையே.\nஅண்மைய காலத்��ில் முல்லைத்தீவில் குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலையை ஆக்கிரமிக்க பௌத்த பேரினவாதிகள் கங்கனம் காட்டியுள்ளனர். எனினும் முல்லைத்தீவு இளைஞர்கள் இந்த விடயத்தில் தொடர்ந்து விழிப்பாய் இருப்பதுடன் அவர்களை விரட்டியடித்து மண்ணின் அடையாளம் காக்கும் நடடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான சூழலிலேயே ஈழத் தமிழ் மக்களின் சைவ ஆலயங்கள் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அவைகள் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஅதன் முதல் கட்டமாக ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களை புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்படவேண்டும். அத்துடன் அப் புனித பிரதேங்களில் பிற மத அடையாள திணிப்புக்களை முன்னெடுப்பதை தடை செய்ய வேண்டும். தலதா மாளிகளையில் ஒரு சைவ ஆலயம் ஒன்றையோ, சைவ கடவுளின் சிலை ஒன்றையோ நிறுவ இயலுமா ஆனால் சைவ ஆலயங்களில் புத்தர் சிலைகளை சொருகுவது என்பது மிகவும் இயல்பாக இடம்பெறுகின்றது. இராணுவ அதிகாரம் கொண்டும், அரச அதிகாரம் கொண்டும் பேரினவாத அதிகாரம் கொண்டும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nவடக்கில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பலவற்றை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றை அரசிதழ் ஊடாக அறிவித்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இராணுவத்தினர் பல்வேறு இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து, விகாரைகளை கட்டி எழுப்பியுள்ள நிலையில் எஞ்சிய நிலத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஆக்கிரமிப்பு அடையாளங்களை நிறுவ முயற்சிகளை மேற்கொள்ளுகின்றதா வடக்கில் பல இடங்களில் பாரிய விகாரைகளை கட்டி பௌத்தமயப்படுத்த நல்லாட்சி அரசு திட்டங்களை வகுத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.\nதமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கவும், அவர்களின் உரிமையை மறுக்கவும், அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கவும் புத்தரையும் ஒரு ஆயுதமாக சிங்கள தேசம் கையாள்கிறது. இதற்கான பாரிய முயற்சிகளில் நல்லாட்சி அரசு என சொல்லிக் கொள்ளும் இன்றைய அரசும் முயல்கிறது. இந்த அநீதிகள் யாவற்றுக்குமாக தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய நிலையில் தற்போது மீண்டும் அந்த வேலைகளை தமிழ் மண்ணில் அரசாங்கம் மேற்கொள்ளுவது தமிழர்களை மீண்டும் ஆயுதம் ஏந்த வைக்கும் செயல்.\nதமிழ் மக்கள் மதவாதிகளல்ல. அவர்கள் அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். சக மதங்களை மதிக்க��ம் பின்பற்றும் போக்கு கொண்டவர்கள். பௌத்தத்தைக்கூட முன்னைய காலத்தில் பின்பற்றியவர்கள். ஆனால் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் சைவ ஆலயங்களையும் வைசத்தையும் அழிக்க முற்படும் முயற்சிகள் நடப்பதால் தமிழ் மக்களால் தமது வழிபாட்டு மற்றும் பண்பாட்டு முறைகளையும் ஆயுதங்களாக கையாள வேண்டிய அவசியம் ஏற்படடுள்ளது.\nஎதற்காக இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனரோ, எதற்காக சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றனவோ, அதற்காகவே சைவ ஆலயங்கள் மற்றும் தமிழர் சூழலில் பௌத்த அடையாளங்களை திணிக்கப்படுகின்றன. ஈழக் கனவை சிதைத்துவிடுவதும் தமிழர்களை இத் தீவில் ஒடுக்கி அழித்து விடுவதுமே இதன் இலக்கு. எந்தக் காரணங்களுக்காக தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்களோ, அந்த ஆக்கிரமிப்புக் காரணங்களே, இனத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளைகளாகவும் இனப்பிரச்சினையை தீர்த்துக் கட்டும் ஆயுதங்களாகவும் வழியாகவும் இலங்கை அரசால் பயன்படுத்துகிறது .\nPrevious ஏமன் துறைமுகத்தில் 10 சரக்கு கப்பல்கள் சிறைபிடிப்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிரடி\nNext விஜயகலா மகேஸ்வரன் கைது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nமைத்திரியின் பேயாட்டம் – தடுமாறும் மக்கள்\nராஜபக்‌ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06744+de.php", "date_download": "2018-12-09T23:43:36Z", "digest": "sha1:6CVVLHRUAQOYHILRYV4OMMSMOLCOKSV3", "length": 4388, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06744 / +496744 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06744 / +496744\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06744 / +496744\nபகுதி குறியீடு: 06744 (+496744)\nஊர் அல்லது மண்டலம்: Oberwesel\nமுன்னொட்டு 06744 என்பது Oberweselக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Oberwesel என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Oberwesel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496744 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Oberwesel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496744-க்கு மாற்றாக, நீங்கள் 00496744-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 06744 / +496744 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annadhaanam.in/index.php?lname=Vedhathil_Annadhaanam&sub=sirapugal", "date_download": "2018-12-09T23:22:41Z", "digest": "sha1:SJNSF2I5ZWJ34LNGFBKGD54VL53JEUDE", "length": 6273, "nlines": 82, "source_domain": "annadhaanam.in", "title": "Annadhaanam", "raw_content": "\nவிரத மகிமை மற்றும் பலன்கள்\nநகஞ்சன வஸதௌ ப்ரத்யால சக்ஷீதா\nதஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வண்ணம் ப்ராப்ணுயாத்\nஆராத்யஸ்மா அன்ன மித்யா சக்ஷதே\n(தைத்ரீயோப நிஷத் - ப்ருகுவல்லி)\nபொருள் : அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. – அது விரதம்.\nஅன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். – அது விரதம். அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக் கூடாது. – ஆகையால் எவ்விதத்திலாவது மிகுதியாக அன்னத்தை தேடிக் கொள்ள வேண்டும். வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான். தைத்ரியோப நிஷத்தில் வரும் எக்காலத்திலும் பொருந்தும் சிந்தனை. பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் உயரிய தானம். தானங்களில் சிறந்த தானம். எனவே தான் திருநாரையூரில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. நம்முடைய ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்; கருணையால் தான் 16.3.2002 முதல் தமிழக அரசின் ஆலயங்களிலும் தொடர்ந்து தினமும் நடைபெற்று வருகிறது என்பது திண்ணம். உதாரணமாக\nஇந்த விநாயகருடைய அருளால் தான் நமக்கு திருமுறைகள் கிடைத்தது. இன்று ஆலயங்களிலும் அன்னதானம் நடைபெறுகிறது என்பதில் ஐயமில்லை.\nஆன்னபூர்ணே சதா பூர்ணே சங்கரப்ராணவல்லபே\nஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி\nஉலக மக்களின் பசிப் பிணியைப் போக்க பராசக்தி அன்னபூரணியாக அவதரித்து காசியில் அருள் புரிந்து கொண்டிருக்கும் அன்னபூரணியின் இந்த ஸ்லோகத்தை தினமும் சாப்பிடும் போது சொல்லி வந்தால் என்றைக்கும் உணவிற்கு குறைவு வராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2152&cat=9", "date_download": "2018-12-09T23:38:17Z", "digest": "sha1:4BPSBM3D774VZ2YDQYW7CCY3QJIBL5Z4", "length": 10766, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n‘சிந்தித்து செயலாற்றுங்கள்’ | Kalvimalar - News\n‘சிந்தித்து செயலாற்றுங்கள்’மார்ச் 23,2018,10:15 IST\nநாட்டில் நிலவும் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண, விஞ்ஞானிகள் முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு அவர்கள் ‘அவுட் ஆப் த பாக்ஸ்’ சிந்தித்து செயல்பட வேண்டும்.\nஉலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் அறிவியல் சாதனைகள் என்றுமே தாழ்ந்துவிடவில்லை. எனினும், இந்தியாவில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளம் உள்ளது. அவற்றிற்கு அறிவியல் ரீதியாக முறையான தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து, விஞ்ஞானிகள், அவர்களது இதயம் மற்றும் ஆன்மாவிலிருந்து உணர்வுப்பூர்வமாக செயலாற்ற வேண்டும்.\nநம் நாடு சந்தித்துவரும் வெகுகால தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிய வழிகளை கண்டறிய வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆகிய இரண்டும் இணைந்து செயல்பட்டால் தான், சுற்றுச்சூழலால் அறிவியலும், அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுற்றுச்சூழலும் பயனடையும்.\n-ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nசட்டம் படிப்பவருக்கான வேலைத் துறைகள் எவை\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nடெரிடோரியல் ஆர்மி என்னும் ராணுவத் துணைப் பிரிவில் எப்படி சேரலாம்\nஎம்.பி.ஏ.,வில் நிதி மேலாண்மை படிப்பை முடித்துள்ளேன். இதற்கு அடுத்ததாக என்ன சிறப்புப் படிப்பைப் படிக்கலாம்\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/08/4.html", "date_download": "2018-12-09T23:33:40Z", "digest": "sha1:X6TY5Q34TJCFHS3YXVW3XNMBKGYQPEPT", "length": 24612, "nlines": 239, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அகப்பாடு-4 சொப்பன சுந்தரியால் வந்த கிறக்கம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅகப்பாடு-4 சொப்பன சுந்தரியால் வந்த கிறக்கம்\n‘பாப்பா போட்ட தாப்பா ’ என்று விதிவசத்தால்தான் அந்தப்படத்துக்குத் தலைப்பு இருந்திருக்கவேண்டும். சொப்பன சுந்தரியும் , ஜில்ஜில்ராணியும் நடித்தபடம். சொப்பனசுந்தரி அந்தப்படத்தில் இயற்பெயரிலேயே நடித்தார்.\n. எனக்கு பொதுவாக கிளுகிளுப்பு படங்கள் மீது விசேஷ ஈர்ப்பு இருந்த நாட்கள். கிளுகிளுப்பு வாழ்க்கையை நானும் அந்தரங்கமாகக் கனவுகண்டேன். மீண்டும் விஜயலட்சுமியில் திரையிட்டிருந்தார்கள். மாட்டினிக்கு டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன்.\nமுன்னால் நின்ற மனிதர் தலையில் துண்டைபோட்டிருந்தார். மனைவிக்கு தெரியாமல் சினிமா பார்ப்பவராக இருக்கும். இந்த மாதிரி திரையரங்குகளில் இந்தமாதிரி பிட்டு படங்களைப்பார்க்கவருபவர்கள் இரண்டுவகை. பிட்டு படம் எதானாலும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.( என்னைப்போல )\nசினிமாவே பார்க்காமல் ஆட்டுக்கு குழையொடிக்கவோ வாழைக்குலை விற்கவோ வந்த இடத்தில் தவறிப்போய் சபலப்பட்டுவிடுபவர்கள். இவர் முதல்வகையாகத் தோன்றினார்.\nபாட்டா உள்ளே பதமாக டிக்கெட் கிழித்து நிதானமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். ரூபாய்நோட்டின் மதிப்பை அவர் உள்ளுணர்வாலேயே மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்போதுதான் நாகமணி ஓடிவருவதைப் பார்த்தேன். வேட்டியை தூக்கிக் கட்டியபடி லேசாக விந்தியவன்போல ஓடி வந்தான். ஆனால் என்னையும் தாண்டி அவன் சென்றபோதுதான் அவன் என்னைப்பார்க்கவரவில்லை என உணர்ந்தேன்.\nஅவன் என்னைப்பார்த்தான். அப்போதும் அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.\nநாகமணி சட்டென்று என்னை நோக்கி ஓடிவந்து என்னருகே நின்றான். மூச்சிரைத்தான்.\n இப்பம் உனக்கு சோலி இல்லியா\nநான் சிரித்து விட்டேன் . எங்கள் அணியினருக்கு அடி வாங்கித்தான் பழக்கமே தவிர , யாரையும் அடித்ததில்லை.. ஆனால் அவனை அடித்தோம் இவனை அடித்தோம் என சும்மா ஊரில் சீன் போடுவோம். ங்கொய்யால , என்னிடமே சீன் போடுறானே..\n”யாரைடா அடிச்சே “ விசாரித்தேன்\n“ கண் டாக்டர்டா..அவரைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போய் இருந்தேன். வெயிட் பண்ற நேரத்துல , பொழுதுபோக்க்குகாக நீ கொடுத்த சரோஜா தேவி புக் படிச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு கதை படிக்கும்போது என்னை அறியும்போது கண்ல தண்ணீ வற மாதிரி சிரிச்சுட்டேன் . ஹாஸ்பிடல்ல என்ன சிரிப்புனு கோபமா கேட்டு அடிச்சுட்டார்டா “ என்றான்.\nசரோஜா தேவி புக் படித்து கண்ல தண்ணீ வந்துச்சா... ஒரு வேலை அடிபட்டதுல புத்தி கலங்கிருச்சா.\n“ என்னலே..கண்லயா தண்ணீ வந்துச்சு\n“ அட..ஆமால...கண்லதான் தண்ணீ வந்துச்சு “\n“ என் பேர சொன்னியால என் ஜாதிக்கு ஒரு மரியாதை உண்டும்.. சொல்லி இருந்தா அடிச்சு இருக்க மாட்டார் “\n“ சும்மா இருந்தாலும் ஒரு அடியோட விட்டு இருப்பாரு..உன் பேரு சொன்னதும்தான் செம கடுப்பு ஆகிட்டாரு... எட்டி எட்டி உதைச்சார்ல... ரத்தம் ரத்தமா கக்கினேன்ல..அதனால்தான் திரும்ப ஒரு அடிச்சுட்டேன்,,இப்ப என்னை கொல்ல துரத்திக்கிட்டு வர்ராணுங்கலே “ அழுதான்.,\n”அப்படி அந்த சரோஜா தேவியில என்ன கதைல படிச்ச ” நான் கேட்டதும் ஒரு பக்கத்தை எடுத்து நீட்டினான் .. நான் படிக்கலானேன்.\nஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்டு சாமியாரிடம் வந்தாள்.\n“ என்னமா பாவம் செஞ்ச\n” என் காதலனை தே** **னே நு திட்டிட்டிட்டேன் “\n“ என்னம்மா இப்படி செஞ்சுட்ட,,ஒரு பொண்ணு இப்படி கெட்ட வார்த்தை பேசலாமா..இதெல்லாம் கடவுளுக்கு பிடிக்காது.. நான் ஒரு போதும் இப்படி சொன்னது இல்லை.. சரி..ஏன் திட்டுன\n“ நானும் அவரும், இப்ப நீங்களும் தனியா இருக்க்ற மாதிரி, தனியா இருந்தோம் “\n“ இதே சேலைதான் , அப்பவும் கட்டி இருந்தேன்...அப்ப தற்செயலா அது இப்படி நழுவிடுச்சு “\n” அவன் டிரசை எடுத்து கொடுக்காம, என்னையே உத்து பார்த்தான் “\n“ சரிமா..அதுக்காக திட்ட்றது தப்பு”\n“ இல்லை சாமி...அவன் பார்த்தது மட்டும் இல்லை.. என்னை லேசா தொட்டான் “\nசாமியார் அருகில் வந்து தொட்டார்.\n“ இப்படி தொட்டு இருப்பான்...இதுக்கு போய் திட்டலாமா..தப்புமா “\n“இல்லை சாமி...தொட்டது மட்டும் இல்லை....என் ஆடைகளை எல்லாம் அவிழிக்க ஆரம்பிச்சான் “\nசாமியார் டென்ஷன் ஆகி , அவள் ஆடைகளை அவிழ்த்தார்.\n“ இப்படி அவுத்து இருப்பான்...பிடிக்கலைனா பிடிக்லைனு சொல்ல வேண்டியதுதானே ...ஏன் திட்டின\n“ அதோட நிறுத்தி இருந்தா பரவா இல்லை... அவனும் தன் ஆடைகளை அவுத்துட்டான் “\nசாமியார் டென்ஷன் ஆகி தன் ஆடைகளை களைந்தார்... “ இதுக்காக அவனை திட்டினியா..தப்புமா “ என்றார்.\n“ இப்படி நிறுத்தி இருந்தா பரவா இல்லையே... என்னோட .ம்ம்ம்... மேட்டர் பண்ணிட்டான் “\nசாமியாருக்கு கடும் கோபம். அவளை அருகில் வர செய்து செய்து முடித்தார்.”\n” பிடிக்கலைனா நிறுத்த வேண்டியதுதானே...இப்ப நாம் செஞ்ச மாதிரி செஞ்சு இருக்கான்,..அதுக்கு போய் திட்டலாமா\n“ இல்லை சாமி...இப்படி செஞ்சு முடிச்சுட்டு அவன் ஒண்ணு சொன்னான்..அதனால்தான் திட்டினேன்...”\n“ அப்படி என்னமா சொன்னான்\n“ அவனுக்கு ��ய்ட்ஸ் இருப்பதா சொன்னான்...அதனால்தான் திட்டினேன் ..தப்பா சாமி\nசாமியார் அலறினார் “ தே** **னே”\nபடித்து முடித்து விழுந்து விழுந்து சிரிக்கலானேன்.\n“ சரி,,,வால ...உன்னை எப்படியாவது காப்பத்துடுறேன் “ என்றேன்.\n“ சரி ..வால...இந்தால சாடிருவோம் “\n“ நானும் இந்த ஊர்தான்...இந்த மாதிரியெல்லாம் சொன்னதே இல்லை... நீ சும்மா மலையாளத்துல பேசிட்டு , வட்டார பாஷைனு ஊரை ஏமாத்துனா சவட்டிபுடுவேன்ல”\n” இப்ப இதுவால முக்கியம்./ சாடுறத , சாடுறதுனு சொல்லலாம்..தப்பிக்கிறதுனும் சொல்லலாம்.. நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்.. இப்ப வால...இந்தால சாடிருவோம்”\nஇருவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினோம்.\nபின்னால் துரத்தி வரும் சத்தம் கேட்டது\nஎங்களைப்பார்த்துவிட்டான். ‘லே அந்நா போறான்லே…அவந்தாம்லே….’\nவேறு குரல்கள் மெல்ல கேட்டன.\nகண் மண் தெரியாமல் ஓடினோம்.\nஒரு வீடு திறந்து இருந்தது.. ஒரு வயதாவனர் மட்டும் இருந்தார்.\n“ அய்யா...எங்களை சில ரவுடிப்பசங்க துறத்திகிட்டு வராங்க..கொஞ்சம் ஒளிஞ்சுக்குறோம் “\nஉள்ளே அழைத்து சென்று ஓர் அறையில் வைத்து பூட்டினார்.\nஇருவரும் மூச்சு வாங்கியபடி அமர்ந்தோம்.\n“ அங்கே பார்ல... “அவன் கத்தினான்.\n” அந்த போட்டோவ பார்ல..அவர் தான் கண் டாக்டர் ,.. அவர் வீட்டுக்கே வந்துட்டோம்ல”\nநான் பதறிப்போய் கதவை திறக்க எத்தனித்தேன் . அதற்குள் கண் டாக்டர் வீட்டுக்குள் வந்து விட்டார்.\n” அப்பா..ரெண்டு பொறுக்கிங்க நம்ம வீட்டு பக்கம் வந்தாங்களா\nஅவர் கேட்க வய்தானவர் சொன்னார் “ ஆமாம்பா... முகத்தை பார்த்தாலே சந்தேகமா இருந்துச்சு... அந்த ரூம்ல பூட்டி வச்சு இருக்கேன் “\nகண் டாக்டர் கோபமாக சொன்னார் “ என்னை அடிச்சவனை கூட மன்னிச்சுடுவேன்... கூட்டுக்கிட்டு ஓடி வந்தானே...அவனை இந்த பெல்ட் பிய்ற வரை அடிக்க போறேன்...என்ன ஓட்டம்..ராஸ்கல் “\nநான் நடுங்கியவாறு ஜன்னலை பார்த்தேன். பெல்ட்டை கழட்டிக்கொண்டு இருந்தார். முகத்தில் கோபம் பெருகி கொப்பளித்துக்கொண்டிருந்தது . எனக்கு கண்கள் கூசி கண்ணீர் வழிய ஆரம்பித்தது.\nLabels: அனுபவம், இலக்கியம், உத்தம தமிழ் எழுத்தாளர்\nவாசிப்பு ஒரு மனிதனை எந்த அளவுக்கு மிருகமாகவும் ஆக்கக் கூடும் என்று புரிந்து கொள்கிறேன். துவேஷம் ஒரு நோய். அந்த நோய் உனக்கு அதிகபட்ச தீமைகளைக் கொடுக்கும். அப்படிப் பார்க்கும் போது நீ தான் உனக்கே சத்ருவாக இருக்கிறாய். உன் மனதில் பாய்ந்திருக்கும் துவேஷம் என்ற நோய் நீங்கி, நீயும் ஒரு மனிதனாக மாற நான் வணங்கும் பாபாவை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nஎன்னதான் சொல்லுங்கள், ஜெ என்ன எழுதினாலும் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துவிடுகிறதா இல்லையா அறம் சீரிஸ் ஆகட்டும், புதியவர்களின் கதைகள் ஆகட்டும், புறப்பாடு தொடர் ஆகட்டும், ஏன் பாண்டிச்சேரி பெரியவர், யூத்து மாதிரிக் கடிதங்கள் கூட அறம் சீரிஸ் ஆகட்டும், புதியவர்களின் கதைகள் ஆகட்டும், புறப்பாடு தொடர் ஆகட்டும், ஏன் பாண்டிச்சேரி பெரியவர், யூத்து மாதிரிக் கடிதங்கள் கூட சாரு எழுதுவதில் என்ன வெரைட்டி இருக்கிறது சாரு எழுதுவதில் என்ன வெரைட்டி இருக்கிறது ஏதாவது யூடியூப் லிங்க், அந்த இசையைப் பற்றியும் உருப்படியாக எதுவும் எழுதுவதில்லை. வெறுமனே இதைக் கேட்டால் கடவுளைக் காணலாம், ஆன்மீக அனுபவம் என்பது இந்த இசைதான், இதைக் கேட்டால் கோபம், பொறாமை மாதிரி உணர்ச்சிகளே அண்டாது என்கிற ரீதியில் மட்டுமே ஒருவரி.\nநோபல் பரிசுக்கு நிஜமாகவே தகுதியான அசோகமித்திரனைத் தாக்கி சாரு எழுதியிருந்தது படு கேவலம். அதற்கு முன்னாள் சாரு அபிமானி அபிலாஷ் சரியான பதிலடி கொடுத்திருந்தார். படித்திருப்பீர்கள் தானே.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதங்க மீன்கள் , இமயம், இலக்கியம், சாருவா ஜெயமோகனா- ...\nஅகப்பாடு-4 சொப்பன சுந்தரியால் வந்த கிறக்கம்\nசாருவின் இமயமலை பயணமும் ஜெயமோகனின் பரங்கிமலை பயணமு...\nஅகப்பாடு-3 அகதரிசனம் எனும் அக்கப்போர்\nஅகப்பாடு-2 அமலா பாலும் , அக தரிசனமும்\nஅகப்பாடு-1 சீன் படம் வாயிலாக ஞான ரகசியம்\nதிரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்\nஇயக்குனர் அம்ஷன் குமாருடன் சிறப்பு பேட்டி\nகேமராவை பற்றி பேசுவது குழந்தைத்தனமானது- லீனா பரிசள...\nபெண்களை ஊருக்கு நேர்ந்து விடும் தமிழக கிராமம்- வெ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/parineeti-chopra-wants-rs-36-4-crore-from-nick-jonas-056829.html", "date_download": "2018-12-09T23:53:12Z", "digest": "sha1:MVAOIB275TJID72XILD3DUUB2XS2G6KJ", "length": 12274, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அத்திம்பேரிடம் செருப்புக்கு ரூ. 36.4 கோடி கேட்கும் நடிகை: இதெல்லாம் டூ டூ மச் | Parineeti Chopra wants Rs. 36.4 crore from Nick Jonas - Tamil Filmibeat", "raw_content": "\n» அத்திம்பேரிடம் செருப்புக்கு ரூ. 36.4 கோடி கேட்கும் நடிகை: இதெல்லாம் டூ டூ மச்\nஅத்திம்பேரிடம் செருப்புக்கு ரூ. 36.4 கோடி கேட்கும் நடிகை: இதெல்லாம் டூ டூ மச்\nகோலிவுட் - பாலிவுட் சுட சுட செய்திகள் - வீடியோ\nமும்பை: ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி நிக் ஜோனஸிடம் ரூ. 36 கோடியே 47 லட்சம் கேட்டுள்ளார்.\nபாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார்.\nகல்யாண வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு இப்ப கேட்க மாட்டீங்களா விஜய்\nதிருமணத்தின்போது மாப்பிள்ளையின் காலணியை மறைத்துக் வைத்துக் கொண்டு அவரிடம் பணம் பெறுவது வழக்கமான விஷயம். ஆனால் நிக் ஜோனஸின் காலணியை மறைத்து வைத்தால் ரூ. 36 கோடியே 47 லட்சம் கொடுத்தால் தான் திருப்பிக் கொடுப்பேன் என்கிறார் ப்ரியங்காவின் தங்கையான நடிகை பரினீத்தி சோப்ரா.\nப்ரியங்காவின் திருமண தேதி முடிவானதில் இருந்து அவரை பற்றிய செய்திகள் தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தீபிகா படுகோனேவுக்கு வரும் 14ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் அவரை விட ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் பற்றி தான் அதிக அளவில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.\nதீபிகாவுக்கும், ப்ரியங்காவுக்கும் இடையே தொழிலில் மட்டும் அல்ல திருமண விஷயத்திலும் போட்டி என்று பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். அந்த போட்டியில் கிட்டத்தட்ட ப்ரியங்கா சோப்ரா தான் வெற்றி பெற்றுள்ளார். தான் எது செய்தாலும் அதை சமூக வலைதளத்தில் தெரிவித்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைக்கிறார்.\nப்ரியங்கா சோப்ராவுக்கு நியூயார்க் மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களில் பேச்சுலர் பார்ட்டி கொடுக்கப்பட்டது. நிக் ஜோனஸுக்கு தனியாக பேச்சுலர் பார்ட்டி கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ப்ரியங்கா அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/12-lakhs-looted-from-cash-van-in-delhi-2-shot-dead/", "date_download": "2018-12-10T01:13:21Z", "digest": "sha1:HRIKSCJ2CDRYCMPKQFIR6U54QW2NV4RA", "length": 12502, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தில்லியில் பணம் வேனில் 2 ஊழியர்களை சுட்டுக் கொன்று 12 லட்சம் கொள்ளை. 12 Lakhs looted from cash van in Delhi. 2 shot dead.", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nதில்லியில் பணம் வேனில் 2 ஊழியர்களை சுட்டுக் கொன்று 12 லட்சம் கொள்ளை\nதில்லி பணம் கொண்டு சென்ற வங்கி வேனில் இருந்த 2 ஊழியர்களைச் சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதில்லியில் தொழில் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் சார்பில் மதுக்கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் இருந்து பணத்தை வசூல் செய்ய ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nஇவ்வாறு அங்குள்ள நரேலா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடை ஒன்றில் இருந்து பணத்தை வசூல் செய்ய நேற்று மதியம் வேன் வந்தது. அதில் காசாளர் ரஜினிகாந்த் மற்றும் பாதுகாவலர் பிரேம் குமார் ஆகியோர் இருந்தனர்.\nஅப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் அங்கு வந்த 3 பேர் திடீரென ரஜினிகாந்த் மற்றும் பிரேம் குமார் ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் வேனில் இருந்த ரூ.12 லட்சத்தை அந்த நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது.\nகொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ரஜினிகாந்த் மற்றும் பிரேம் குமார் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ராஜா ஹரிஸ்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅடுத்தடுத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் நாடு முழுவது பதற்றம் நிலவுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nமத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கன்னத்தில் அறைந்த இளைஞர்\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை – அலோக் வர்மா\n5 மாநில தேர்தல்கள் : காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதிருப்பூர் மக்களுக்கு பெருமையான தருணம்.. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய அபூர்வ வளர்ச்சி\nஇந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\n“அப்போ ஒல்லியா இருந்தார்… இப்போ குண்டாகிட்டார்” – பெண் அரசியல்வாதிகளின் தோற்றத்தை வைத்து கேலி செய்வது சரியா\n10ம் தேதிக்குள் மூலிகை பெட்ரோல் ஃபார்முலாவை மக்களிடம் சேர்க்கவேண்டும்.. தற்கொலை எச்சரிக்கை விடுத்த ராமர் பிள்ளை\nதொடங்கியது ராஜஸ்தான் தெலுங்கானா மாநில தேர்தல்கள்… இம்முறையும் மோடியின் அலை பலிக்குமா \nஉடல்நலம் குன்றியதால் திவாகரன் உளறுகிறார் : டி.டி.வி. தினகரன் பேட்டி\nபெற்றால் இந்த மாதிர��� பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும்: நீங்களே பாருங்கள்\nDaily Rasi Palan Tamil, Dec 10, 2018 - உங்கள் மேல் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர் மீது பழி போட வேண்டாம்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nசோனியா காந்தி பிறந்தநாளையொட்டி மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில், பல விஷயங்கள் குறித்து பேசியதாகவும் கூட்டணி நல்லுறவு வலுவடைய இணைந்து பணியாற்றுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கு ஸ்டாலின் நன்றி ட்வீட் பதிவு செய்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். பின்னர், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் வழங்கினார். […]\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/thoothukudi-player-suresh-kumar-well-play-in-the-pro-kappadai/", "date_download": "2018-12-10T01:13:03Z", "digest": "sha1:LTHIPVK4YMVZ4OXW3PV7OXSVS43DB44D", "length": 13635, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புரோ கபடியில் கலக்கும் தூத்துக்குடி வீரர் - Thoothukudi player suresh kumar well play in the Pro Kappadai", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nபுரோ கபடியில் கலக்கும் தூத்துக்குடி வீரர்\nதூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் டி.சுரேஷ்குமார், புரோ கபடியில் யு-மும்பா அணியில் இடம் பெற்று, சிறப்பான ஆட்டத்தின் மூலம் கேம் சேன்ஜராக உருவெடுத்துள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார், புரோ கபடி ஆரம்பித்ததில் இருந்து பங்கேற்று கலக்கி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மொத்தம் 56 ஆட்டங்களில் ஆடி, 88 பேரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க வைத்துள்ளார். டேக்கிள் மூலம் 99 புள்ளிகள் பெற்று எதிரணிக்கு சவாலாக விளங்குகிறார்.\nஇந்த ஆண்டு யு-மும்பா அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு தபாங் டெல்லி அணிக்காக ஆடினார்.\nமுப்பத்தி ஏழு வயதான சுரேஷ் குமார், தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்தவர். இவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர். ஒன்பதாம் வகுப்பில் இருந்து கபடி விளையாட ஆரம்பித்துள்ளார். பின்னர் உள்ளூர் டீம்மில் பங்கேற்று, பக்கத்து ஊர்களில் சென்று விளையாட ஆரம்பித்தார். அதன் பின்னர் பள்ளி அணியிலும், கல்லூரி அணியிலும் இடம் பிடித்தார்.\nகல்லூரியில் படிக்கும் போதே ஐசிஎஃப் அணிக்காக விளையாடினார். பி.ஏ பொருளாதாரம் முடித்ததும், சென்னை ஐசிஎஃப்-ல் கிரேட் ஒன் டெக்னிஷியனாக பணியில் சேர்ந்தார். ஐசிஎஃப் அணிக்காக மட்டுமல்லாது ரெயில்வே அணிக்காகவும் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு.\nஇந்திய கபடி அணியின் கேப்டன் அனுப் குமார் தலைமையிலான யு-மும்பா அணியில் விளையாடி வரும் இவர், ஹரியாணாவுக்கு எதிரான ஆட்டத்தில், வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் யு-மும்பை அணி 12 பாயிண்டுகளுடன் பின் தங்கியிருந்தது. ஹரியானா 19 புள்ளிகள் பெற்றிருந்தது. அந்த சமயத்தில் எதிரணியை மடக்கி பிடிக்கும் திறன் கொண்ட சுரேஷ் குமார், இரண்டு புள்ளிகளை அணிக்குப் பெற்றுத்தந்தார்.\nஇது போட்டியின் போக்கையே மாற்றியது. கடைசியில் 29க்கு 28 என்ற புள்ளிக் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் சுரேஷ் குமார், கேம் சேன்ஜராக உருவெடுத்துள்ளார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பரிசும் பதக்கமும் கிடைக்கும். ஆனால் புரோ கபடியில் நாங்கள் எடுத்த புள்ளிகள் சேமிக்கப்பட்டு வருகிறது. இது என்னைப் போன்ற வீரர்களை உற்சாகப்படுத்துவதாக உள்ளது என்கிறார், சுரேஷ் குமார்.\nபுரோ கபடி போட்டி நிறைய கபடி வீரர்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ளது. அதில் கிராமத்தில் இருந்து வந்த சுரேஷ் குமாரும் ஒருவர் என்பது தமிழகத்துக்குப் பெருமை.\nIndia vs Australia 1st Test Day 4 Score : ஆஸி., கையில் 6 விக்கெட், 1 நாள் மீதம், வெற்றிப் பெறுமா இந்தியா\nIndia vs Australia 1st Test Day 3 Score: ஆஸ்திரேலியாவுக்கு செக் வைக்க அருமையான வாய்ப்பு\nகிரிக்கெட் டாட்ஸ்: 49 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவை மிரட்டிய அஷ்வின்\nடாஸ் தோற்றாலும் முதல் நாளை வென்ற ஆஸ்திரேலியா, பவுலர்களை வென்ற புஜாரா\nபயங்கரவாத புகாரில் நண்பரை சிக்க வைத்தார்: பிரபல கிரிக்கெட் வீரர் சகோதரர் கைது\nஅடிலைட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற அபார வாய்ப்பு\nமீண்டும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய ஹெலிகாப்டர் ஷாட்… ஆனால், அடித்தது தோனி அல்ல\nதங்க மாரியப்பன் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு\nகோமியம் நோயை குணப்படுத்தும் : பாஜக எம்.பி. மீனாட்சி லேகி மக்களவையில் தகவல்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=123117", "date_download": "2018-12-10T00:31:20Z", "digest": "sha1:AXM7ZTZFIOW4LLGI2OT7VDTPEANTUN3H", "length": 9116, "nlines": 89, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நான்கு நாட்களின் பின் கரையொதுங்கிய மீனவரின் சடலம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / தமிழீழம் / நான்கு நாட்களின் பின் கரையொதுங்கிய மீனவரின் சடலம்\nநான்கு நாட்களின் பின் கரையொதுங்கிய மீனவரின் சடலம்\nஅனு March 13, 2018\tதமிழீழம் Comments Off on நான்கு நாட்களின் பின் கரையொதுங்கிய மீனவரின் சடலம் 57 Views\nவடமராட்சி கட்டைக்காட்டில் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன மீனவர் இன்று சடலமாக கரை ஒதுங்கியு��்ளார்.\nவடமராட்சி கட்டடைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மீனவரான தேவதாசன் யூட்அலக்சன் (வயது 38) கடந்த 09 ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தார்.\nமறுநாள் 10 ஆம் திகதி அவர் பயணித்த படகு முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது.\nஇந்நிலையில் அவரது சடலம் இன்று (13.03.2018) காலை வடமராட்சி கட்டடைக்காட்டு கடற்கரையில் கரைஒதுங்கியுள்ளது.\nஉயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உடல் கட்டைக்காடு பொது மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nPrevious சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம் (படங்கள்)\nNext 110 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின்\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -சித்தார்த்தன்\nயாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்\nகடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரின் தயார் மறைவு – ஊடக அமையம் அஞ்சலி\n2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Jena+de.php", "date_download": "2018-12-10T00:33:33Z", "digest": "sha1:Z5SRCJJV27DTNH64IZAAVNXRIBZDJSLM", "length": 4319, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Jena (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Jena\nபகுதி குறியீடு: 03641 (+493641)\nமுன்னொட்டு 03641 என்பது Jenaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Jena என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Jena உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +493641 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Jena உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +493641-க்கு மாற்றாக, நீங்கள் 00493641-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Jena (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=66&product_id=224", "date_download": "2018-12-09T23:52:09Z", "digest": "sha1:GKP75JJ2FVYO2TZ4FDMGTBEA4ONUT4WO", "length": 4342, "nlines": 114, "source_domain": "sandhyapublications.com", "title": "ஆழங்களிலிருந்து...", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » மொழி பெயர்ப்பு » ஆழங்களிலிருந்து...\nவாழ்க்கை எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் போது நானும் வாழ்க்கைக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறேன். துயரம் தான் வாழ்க்கையின் உண்மையான ரகசியம். நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டிற்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்.\nTags: ஆழங்களிலிருந்து..., ஆஸ்கார் ஒயில்டு (தமிழில்: ச. சரவணன்), சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2017/11/", "date_download": "2018-12-10T00:45:25Z", "digest": "sha1:UBWANUUMKHF3NNP3RVQQX7RBUQLSEXHB", "length": 3905, "nlines": 61, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: November 2017", "raw_content": "\nயு-டியூப்பை தோற்கடிக்க வருது ’பேஸ்புக் வாட்ச் வீடியோ’; இதுல சம்பாதிக்கவும் வழியிருக்கு\nபேஸ்புக் நிறுவனம் புதிய வீடியோ சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஉலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் பெயர் பெற்றுள்ளது. இது யு-டியூப் போன்றே வீடியோக்களை பார்க்க, புதிய சேவையை கொண்டு வருகிறது. இதற்கு ’பேஸ்புக் வீடியோ வாட்ச்’ என்று பெயர்.\nஇந்த சேவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யு-டியூப் சேவையைப் போன்று, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை பேஸ்புக் ஆப், பேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷனில் பார்க்க முடியும்.\nஉலகெங்கும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், லைவ் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.\nஇதில் காணப்படும் வீடியோக்களுக்கு ரியாக்‌ஷன், கமெண்ட்ஸ் போட முடியும். யு-டியூப் வீடியோக்களை எப்படி பணமாக மாற்ற முடியுமோ, அதேபோல பேஸ்புக் வாட்ச் வீடியோக்களையும் பணமாக மாற்றலாம்.\nநாமாகவே நிகழ்ச்சிகளை தொகுத்து, தயாரித்து, பதிவிட பேஸ்புக் ஊக்குவிக்கிறது.\nயு-டியூப்பை தோற்கடிக்க வருது ’பேஸ்புக் வாட்ச் வீடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t54236-topic", "date_download": "2018-12-10T00:28:41Z", "digest": "sha1:JNVGIRAKXXMQ7WOGT5OI4PGRT7F5AYKO", "length": 4156, "nlines": 35, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "வரவு செலவ���த் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் ஆரம்பம்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் ஆரம்பம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nவரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் ஆரம்பம்\nவரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இன்று சனிக்கிழமை பாராளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.\nபுதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவு நேற்று (20) நிதியமைச்சர் ரவி கருணாரத்னவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇன்று ஆரம்பமாகிய விவாதம் எதிர்வரும் 9 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அதற்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 2ம் திகதி பி.ப.5.00 நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=24&Cat=504", "date_download": "2018-12-10T01:14:26Z", "digest": "sha1:Q3LXPG7EHVIKCR42HEQVTRW5KMTDYBBT", "length": 6885, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nவிடிய விடி�� நடந்த தர்ணாவை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்\nகிராம பெண்களுக்கு மேம்பாட்டு பயிற்சி\nஅதிமுக எம்.எல்.ஏ. வீடு முற்றுகை\nவிரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதால் 1106 பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் கல்விக் குழு அமைப்பு\nடெங்கு கொசுப்புழு வளர்த்த 600 பேருக்கு அபராதம்\n811க்கு பதில் 720 மி.மீட்டர் மட்டுமே மழை மதுரை மாவட்டத்தில் நவம்பர் வரை\nமதுரை மாநகராட்சியில் வார்டு பகுதியில் முதன்முறையாக சிறப்பு முகாம்\nஉசிலம்பட்டி அருகே ஒரே சாமிக்கு இரண்டு சிலைகள் இரு பிரிவினரிடையே பிரச்னை\nவைகைக்கரையில் 4 வழிச்சாலை அமைந்தால் கோரிப்பாளையம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா மேம்பாலம் கட்டுவதா... வேண்டாமா... ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்\nஇன்று பாபர் மசூதி இடிப்பு தினம் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு\nமாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லை... மருந்துகள் இல்லை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்\nதாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் தர்ணா இரவு முழுவதும் தொடர்ந்தனர்\nமதிப்பனூர் பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் விவசாயிகள் கவலை\nமனைவிக்கு கத்திகுத்து; கணவர் தலைமறைவு\nதிருமங்கலத்தில் போக்குவரத்து மிகுந்த ஆறுகண்பாலம் சேதம்\nமதுரை மத்திய தொகுதியில் குறை கேட்டார் திமுக எம்எல்ஏ\nகஞ்சா கடத்தல் வாலிபர் கைது\n9 கிலோ பறிமுதல் வண்டியூர் கண்மாய்க் கரைகளில் உடைப்பு\nமதுரை வடக்குமாசி வீதியில் பிரஸ்டிஜ் மென்ஸ்வேர் 4வது கிளை திறப்பு அனைத்து ரகங்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/12-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-47-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-10T00:31:03Z", "digest": "sha1:DRX3RLDTMG3A4VOMZBEX7TJ3V3P5UQY3", "length": 11161, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 12 வருடங்கள்.. 47 படங்கள்... ரகசியத்தை போட்டுடைத்த அனுஷ்கா - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\n12 வருடங்கள்.. 47 படங்கள்… ரகசியத்தை போட்டுடைத்த அனுஷ்கா\nஅனுஷ்கா சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகின்றன. தெலுங்கு, தமிழில் 47 படங்கள் நடித்து இருக்கிறார். தெலுங்கு சரளமாக பேசுவார். தமிழ் ஓரளவு பேசுவார். என்றாலும், இதுவரை அவர் நடித்த எந்த படத்துக்கும் சொந்த குரலில் ‘டப்பிங்’ பேசியது இல்லை. இதுபற்றி அனுஷ்காவிடம் கேட்டபோது….\n“நான் நடிக்கும் படங்களில் எனது கதாபாத்திரங்களுக்கு எனது சொந்த குரலில் ‘டப்பிங்’ பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எனது தோற்றத்தை ஒப்பிடும் போது, நான் பேசுவது சின்ன பெண்பேசுவது போல இருக்கும். என் வீட்டில் இருப்பவர்கள் கூட என்னை குழந்தைபோல் பேசுகிறேன் என்று கிண்டல் செய்வார்கள்.\nநான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமான குரல் தேவை. அந்த வேடங்களுக்கு குழந்தை தனமாக பேசினால் காமெடியாக இருக்கும். எனது பாத்திரங்களுக்கு அது சரிப்பட்டு வராது. எனவே தான், எனக்கு சொந்த குரலில் பேச வேண்டும் என்று ஆசை இருந்தாலும், டப்பிங் பேச வேண்டும் என்று இதுவரை டைரக்டர்களிடம் கேட்டது இல்லை” என்றார்.(15)\nPrevious Postயாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும்-விஜயகலா மகேஸ்வரன் Next Postயாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவின் சர்வதேச ஆய்வு மாநாடு\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kapilanpathippagam.webnode.com/", "date_download": "2018-12-10T00:54:53Z", "digest": "sha1:ZXXNZ2BVE4SKU3XPSPC4FC7A3L6I7L56", "length": 8016, "nlines": 140, "source_domain": "kapilanpathippagam.webnode.com", "title": "Kapilanpathippagam", "raw_content": "\nமுனைவர் பா.சுந்தர் எழுதி, கபிலன் பதிப்பகம் வெளியிட்ட ‘திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள்’ நூலுக்கு 2009 தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான விருது தரப்பட்டது.\nஆரோவில் கலாகேந்திராவில் ஆண்டுதோறும் நடைபெறும் குழந்தைகள் புத்தககக் கண்காட்சியைக் காணுவதற்கு ஆயிரக் கணக்கில் குழந்தைகள் வருவார்கள். புத்தகங்கள் மட்டுமல்லாது கலைச் சிற்பங்கள், ஓவியங்கள், நடனம், பாட்டு என்று ஆடிப் பாடி மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். அதைக் காணக் கண் கோடி வேண்டும். செவிக்குணவில்லாத சிறிது நேரத்தில் வயிற்றுக்கும் உணவு வழங்கப்படும். கடலை, சுண்டல், தேங்காய் சாதம், பழங்கள். பழச்சாறுகள் இப்படி ஏதாவது ஓன்று எப்போதும் வந்து கொண்டே இருக்கும்.\nநீங்களும் இந்த ஆண்டு வருகிறீர்களா\nஆரோவில் குழந்தைகள் புத்தகத் திருவிழா\nஆண்டுதோறும் நடக்கும் ஆரோவில் புத்தகத் திருவிழாவில் பன்னாட்டுக் குழந்தைக‌ள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி மகிழ்கிறார்கள். புத்தகக் காட்சியோடு கலை, சிற்பம், ஓவியம், இசைக் கண்காட்சிகளும் உடன் இடம்பெறும்.\nஆரோவில் தமிழ்மரபு மையம், இளைஞர்கள் கல்வி மையம் ஆகியவற்றோடு இணைந்து கபிலன் பதிப்பகமும் பங்கேற்றுக் கொள்கிறது.\nஇன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்\nஇனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nஆல யம்பதி னாயிரம் நாட்டல்.\nபின்ன ருள்ள தருமங்கள் யாவும்\nபெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,\nஅன்ன யாவினும் புண்ணியம் கோடி\nஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்\nஅருணன், அருமையான வலைத்தளம். அழகும் நேர்த்தியும் மேலும் உயிர் சேர்க்கிறது. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nதமிழின் அழகும் சிறப்பும் அருணனின் கைவண்ணத்தில்.....\nஉம் தொலை நோக்கு பார்வையும்,\nகலைநயமிக்க சிந்தனையும் வளர அன்புடன் வாழ்த்தும்\nசாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள்\nப���ந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார்\nஇருபதாம் நூற்றாண்டுக்கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர்\nஅரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர்\nசகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள்\nமலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு\nஇத்தளம் தங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/is-kanimozhi-denied-recognition-the-dmk-335837.html", "date_download": "2018-12-09T23:28:59Z", "digest": "sha1:55D7QW27736ZY7RLIVEZLFV7XIAKEAJU", "length": 19145, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி ஏன் இப்படி ஒரு ட்வீட் போட்டார்? | Is Kanimozhi denied recognition in the DMK? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகனிமொழி ஏன் இப்படி ஒரு ட்வீட் போட்டார்\nகனிமொழி ஏன் இப்படி ஒரு ட்வீட் போட்டார்\nநினைவு நாளில் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த கனிமொழி- வீடியோ\nசென்னை: கனிமொழி ஏன் இப்படி ஒரு ட்வீட் போட்டார்\nகருணாநிதி இறந்ததிலிருந்தே அந்த குடும்ப உறுப்பினர்கள் யாருமே வெளியே பெரிய அளவில் பேசப்படவில்லை. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட கருணாநிதியின் வாரிசுகளின் தகவல்கள் அதிக அளவில் செய்திகளாக வரவும் இல்லை.\nஅதிக அளவு பேசப்பட்டது அழகிரிதான். எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டாரோ அதே அளவுக்கு சத்தம் இல்லாமல் போயும் விட்டார். ஆனால் கனிமொழி ஏனோ ஒதுங்கி இருக்கிறாரா, அல்லது ஒதுக்கப்பட்டுள்ளாரா என்றே தெரியவில்லை.\nகருணாநிதி இருந்தபோது, கனிமொழியை இப்படி கண்டுக்காமல் விட்டது இல்லை. மகள் என்றால் அவ்வளவு பாசம் கருணாநிதிக்கு. டெல்லி சமாச்சாரங்களைகூட டி.ஆர்.பாலுவுடன் கனிமொழியை சேர்த்து கவனிக்க சொன்னார் அவர். அப்படி இருக்கும்போது, மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக நடத்தப்பட்ட கூட்டத்துக்கு கனிமொழிக்கு அழைப்பு விடுக்கவில்லை கட்சி மேலிடம். இத்தனைக்கும் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர்தானே அந்த வகையில் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nதிமுக என்ற பலம் பொருந்திய கட்சிக்கு மகளிரணி என்ற அமைப்பு உள்ளது. இதன் செயலாளராக கனிமொழி பொறுப்பு வகிக்கிறார். தேர்தலும் நெருங்கி வரும் சமயத்தில், மகளிர் அமைப்புகளை திரட்டுவதும் அவசியமான ஒன்றே. இந்த விதத்திலாவது கனிமொழிக்கு முன்னுரிமை தந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅதேபோல திருவாரூரில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்ட அழைப்பிதழில் பெயர் இல்லை. இப்படி நிறைய உதாரணங்கள் சமீப காலமாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை திமுக கனிமொழியை ஒதுக்குகிறது என்பது உண்மையானால், அதற்கு சொல்லப்படும் காரணம், 2ஜி ஊழல் குற்றச்சாட்டாக வேண்டுமானால் இருக்கலாம்.\nஇன்னும் கனிமொழி மேல் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்று கட்சி ஒரு பக்கம் நினைத்தாலும், இன்னொரு பக்கம் கனிமொழியை ஒதுக்குவது என்பது அப்பட்டமாக தெரிகிறது. கருணாநிதியே அழகிரியை ஒதுக்கியதால் அவரை சேர்க்கவில்லை என்பதைகூட ஏற்கலாம். ஆனால் கருணாநிதி இருக்கும்போது கனிமொழி இப்படி இல்லையே\nஇன்னும் சொல்லப்போனால் உதயநிதிக்கு தரும் முக்கியத்துவம் கனிமொழிக்கு இருக்கிறதா என தெரியவில்லை. தான் ஒதுக்கப்பட்டுள்ளோம் என்று நினைத்தோ, வருந்தியோ, இப்படி ஒரு கவிதையை கனிமொழி நேற்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதுவும் ஜெயலலிதாவுக்கு கனிமொழி என்பது ஆச்சரியம்தான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அதில் பதியப்பட்டுள்ள வரிகள்தான்.\nஅதில், \"ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாள்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது\" என்று தெரிவித்துள்ளார். இதே வரிகளை ஆங்கிலத்தில் குறிப்பிட��ம்போது, `Surviving as a woman in a male dominated political world is not an easy task' எனப் பதிவு செய்திருக்கிறார். அதாவது, `ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்றது சாதாரணம் அல்ல' என்கிறார்.\nகருணாநிதி மகள் என்று இல்லாவிட்டாலும், ஸ்டாலினின் தங்கை என்று இல்லாவிட்டாலும், ஒரு சீனியர், மாநிலங்களவை உறுப்பினர், மகளிரணி செயலாளர்.. கவிஞர்... என்ற முறையிலாவது அவருக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றே திமுக ஆதரவாளர்கள் சிலர் பொருமுகிறார்கள்.\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டியமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk kanimozhi jayalalitha recognition திமுக கனிமொழி ஜெயலலிதா அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/10/05082001/1195677/thirupungur-sivalokanathar-temple.vpf", "date_download": "2018-12-10T00:53:23Z", "digest": "sha1:DFMX35XXE5ATXLZICUF5QOBO722P5BN2", "length": 28368, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில் || thirupungur sivalokanathar temple", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்\nபதிவு: அக்டோபர் 05, 2018 08:20\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.\nமேல ஆதனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் நந்தனார். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீ��்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. ‘நாளை போகலாம்.., நாளை போகலாம்’ என்றே இருந்தார். அதனால் அவருக்கு ‘திருநாளைப்போவார்’ என்று கூட பெயர் உண்டு.\nஒரு நாள் நந்தனார் சிதம்பரம் செல்வதற்கு, முதலாளியின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து அவர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது.\nநந்தனாருக்கு ‘இறைவனை தரிசிக்க முடியவில்லையே’ என்ற மனவருத்தம் ஏற்பட்டது. ‘என்ன செய்வேன் இறைவா’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவார பாலகர்களும் இறைவனிடம் ‘சுவாமி’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவார பாலகர்களும் இறைவனிடம் ‘சுவாமி\nஇன்னொருவர் சொல்லித்தான், இறைவனுக்கு தன் பக்தனின் பக்தியைப் பற்றித் தெரிய வேண்டுமா நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், தனக்கு முன்பாக இருந்த நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்தார். நந்தியும் அதன்படியே விலகிக்கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாகத் தெரிந்தது. இப்படி பக்தனுக்காக நந்தியை விலகி இருக்கச் சென்ற இறைவன் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.\nஇப்போதும் இந்த ஆலயம் சென்றால், இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்று ஒதுங்கி இருக்கும் நந்தியை நாமும் தரிசிக்கலாம். எல்லாக் கோவில்களிலும் நந்திக்கு நாக்கு வெளியே தெரிந்தபடி இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு உள்ளமைந்தபடி இருக்கும். துவார பாலகர்கள் எல்லாக் கோவில்களிலும் நேராக இருப்பார்கள். ஆனால் இங்கு தலை சாய்த்து காணப்படுவார்கள். இறைவனிடம், நந்தனார் என்ற பக்தன் வ��்துள்ளார் என்று கூறுவது போல் அமைந்த தோற்றம் இது என்று சொல்லப்படுகிறது.\nபுங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால், இந்த கோவிலுக்கு புங்கூர் கோவில் என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே. அதன்பிறகே வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புற்று வடிவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பதாகும்.\nபுற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புணுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்ப வர்கள் தங்கத்தில் நாகத் தகடு செய்து உண்டியலில் போடுகி றார்கள். இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேஷம். மேலும் பரிகார அர்ச்சனை என்பதும் இத்தலத்தில் விசேஷமானது.\nஇத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு செய்யப்படும் பஞ்ச அர்ச்சனைகள், பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கி அருள்புரியும் என்று கூறுகிறார்கள்.\nஇங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த அன்னைக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்து தலும் பக்தர் களின் முக்கிய நேர்த்திகடன் களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய லாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப் பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nகருவறையில் இருந்து விலகி இருக்கும் நந்தி\nநாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத் தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோரு க���கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களுக்கும் நிச்சயம் செவிசாய்ப்பார்.\nஇந்த ஆலயத்தில் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ மிகவும் பிரசித்தம் பெற்றவர். நந்தனார் இத்தல இறைவனை தரிசிக்கும் முன்பாக நீராடுவதற்காக, ஒரே இரவில் பூதங்களை கொண்டு இங்கு திருக்குளம் அமைந்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.\nஇந்த ஆலயத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு ‘திருப்புன்கூர்’ என்ற பெயர் வந்தது. மிகவும் பழமையான கோவில் இது. ராஜேந்திர சோழன் காலத்தில் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலய ங்களில், இது 20-வது தேவாரத் தலம் ஆகும்.\nவைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவம் இங்கு விமரிசையாக நடைபெறும் விழாக்களாகும். திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஒரு முறை சுவாமிக்கும் அம்பாளுக்கும் ‘அழகில் யார் சிறந்தவர்’ என்ற போட்டி வந்தது. போட்டி வரும்போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில் சிறந்தவள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறேன் என்று சிவபெருமான் கூறினார். அதற்கு அம்பாளும் சம்மதித்தார். அதன்படி சிவபெருமான், ஒரு தர்ப்பையை எடுத்து கீழே போட்டார். அது இந்தத் திருத்தலத்தில் வந்து விழுந்து பஞ்ச லிங்கங்களாக மாறியதாக தல புராணம் சொல் கிறது. இந்த பஞ்ச லிங்கங்களை வணங்கினால், திருமண வரம், நாகதோஷ நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாக உள்ளது.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.\nசிவன் கோவில் | கோவில் | சிவன் |\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nதேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் - பெரம்பலூர்\nஅருளை அள்ளித் தரும் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில்\nஅச்சத்தை நீக்கும் அச்சன்கோவில் ஐயப்பன்\nதிருவிசலூர் சவுந்திரநாயகி சமேத சிவயோகிநாதர் கோவில்\nவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் - வேலூர்\nதேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் - பெரம்பலூர்\nதிருவிசலூர் சவுந்திரநாயகி சமேத சிவயோகிநாதர் கோவில்\nவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் - வேலூர்\nசிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்���ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/09/22105733/1193014/sabarimala-ayyappa-temple-closed.vpf", "date_download": "2018-12-10T00:54:00Z", "digest": "sha1:YKVZTH5GOM2RCESMSC7FWXLI6OEBK4QV", "length": 15625, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரட்டாசி மாத பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு || sabarimala ayyappa temple closed", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபுரட்டாசி மாத பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு\nபதிவு: செப்டம்பர் 22, 2018 10:57\nபுரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.\nசபரிமலையில் பிரசித்தி பெற்ற படி பூஜை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடந்த போது எடுத்த படம்.\nபுரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் சபரிமலையில் ஆறாட்டு ஊர்வலத்தின் போது யானை மிரண்டு ஓடியது. அதைத்தொடர்ந்து நடந்த தேவ பிரசன்னத்தில் கூறப்பட்ட அருள்வாக்குப்படி பரிகார பூஜைகள் நடந்தது. இந்த பரிகார பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடந்தது.\nநேற்று முன் தினம் இரவு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.\nபுரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்பட்டது.\nமீண்டும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம் 17-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 22- ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.\nஇந்நாட்களில், தேவ பிரசன்ன பரிகாரத்தின் படி கூவி அழைத்து பிராயசித்தம் செய்யும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.\nசபரிமலை | ஐயப்பன் கோவில்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட��� பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nஇஷ்ட லிங்கம் வழிபடும் முறை\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nவிநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்\nநவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா தொடங்கியது\nஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து திருநாள் தொடங்கியது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 17-ந்தேதி நடை திறப்பு\nபுரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/02102844/1195142/guru-bhagavan.vpf", "date_download": "2018-12-10T00:51:07Z", "digest": "sha1:QCUXVXOLAXW4EPMNH2LFZ26G3PYBIFAU", "length": 14374, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "குருவைப் பற்றி அறிந்து கொள்ளலாம் || guru bhagavan", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுருவைப் பற்றி அறிந்து கொள்ளலாம்\nபதிவு: அக்டோபர் 02, 2018 10:28\nதேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். இவருக்கு உகந்தவற்றை அறிந்து கொள்ளலாம்.\nதேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். இவருக்கு உகந்தவற்றை அறிந்து கொள்ளலாம்.\nதேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது\nவஸ்திரம் - மஞ்சள் நிற வஸ்திரம்\nஅதிதேவதை - பிரம்மா, தட்சிணாமூர்த்தி\nஆட்சி வீடு - தனுசு, மீனம்\nஉச்ச வீடு - கடகம்\nநீச வீடு - மகரம்\nநட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி\nகுரு திசை - 16 வருடங்கள்\nஒரு ராசியில் தங்கும் காலம் - ஒரு வருடம்\nபுஷ்பம் - முல்லை, மஞ்சள் நிறப்பூ\nகுரு பகவான் | குருப்பெயர்ச்சி | வழிபாடு |\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nஇஷ்ட லிங்கம் வழிபடும் முறை\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nவிநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்\nநவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா தொடங்கியது\nஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து திருநாள் தொடங்கியது\nகுரு பகவான் தரும் யோகங்கள்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2154&cat=9", "date_download": "2018-12-09T23:55:46Z", "digest": "sha1:N2LFR47LTI7IZMOBLASVDMSCT7UGM7B4", "length": 14113, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ | Kalvimalar - News\n‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ஏப்ரல் 06,2018,15:43 IST\n‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ என்பது விஞ்ஞானமும், பொறியியலும் இணைந்த ஒரு நவீன துறை\nஒரு பணியை செய்ய மனிதனுக்குத் தேவைப்படுகிற நுண்ணறிவு திறனை செயற்கையாக உருவாக்கி, இயந்திரத்திற்கு மனிதர்களைப் போன்ற பார்க்கும், சிந்திக்கும், பேசும், முடிவெடுக்கும் திறன்களை தர முயல்கிறது இத்துறை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், புத்திசாலித்தனமிக்க, அறிவார்ந்த கணினி இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்\nநம்மில் பலருக்கும் மிகவும் பரிட்சையமான ‘ஐபோன் சிரி’, ‘வாய்ஸ் ஆப் கூகுள்’, ‘அமேசானின் அலெக்சா’ போன்ற சாப்ட்வேர்கள் அனைத்தும் ‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ படைப்புகள் தான். சமீப காலமாக, உலகத்தையே தன் வசப்படுத்தி வைத்திருக்க��ம், ‘விரிட்சுவல் ரியலிட்டி - விடியோ கேம்’களின் அடுத்தகட்ட வளர்ச்சியாகவும், ‘ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ விளங்குகிறது. இத்தொழில்நுட்பம் சார்ந்த ஏராளமான விளையாட்டுகளை உருவாக்குவதில் ‘கேமிங்’ நிறுவனங்கள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஆகையால் இந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ‘விடியோ கேம் டெவலப்பிங்’ துறையிலும், கம்பியூட்டர் சயின்ஸ், மிஷின் இன்டெலிஜன்ஸ் பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி மையங்களிலும் மற்றும் அரசு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசம். இவை தவிர கூகுள், பேஸ்புக், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களில், ரோபாடிக் ஆராய்ச்சியாளர், சாப்ட்வேர் இன்ஜினியர், கம்பியூட்டர் சயின்டிஸ்ட் போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு.\nதகுதிகள்: இளநிலை பட்டப் படிப்பில் சேர 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு பி.எஸ்சி., /பி.இ.,/பி.டெக்., படிப்புகளில் கணிதம் மற்றும் கணினி முக்கிய பாடங்களாக கற்றிருக்க வேண்டும்.\nகற்பிக்கப்படும் முக்கிய பாடங்கள்: மிஷின் லேர்னிங், நியூரல் நெட்வொர்க்ஸ், கம்புடேஷ்னல் இன்டெலிஜன்ஸ், இமேஜ் பிராசசிங் - மிஷின் விஷன், மாடலிங் - சிமுலேஷன் ஆப் டிஜிட்டல் சிஸ்டம் மற்றும் ஹூயுமன் கம்பியூட்டர் இண்ட்ராக்சன்.\nபோன்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்கவை.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nநானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும்.\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன\nபயோ இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கார்ப்பரேட் செகரடரிஷிப் பிரிவுகளில் பட்டப் படிப்பு எங்கு படிக்கலாம்\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sellursingam.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2018-12-10T01:07:09Z", "digest": "sha1:2DQQMBSAGSIDUDLMQDNYJQBKIWQAWSIF", "length": 5652, "nlines": 98, "source_domain": "sellursingam.blogspot.com", "title": "கணேஷ் - கிறுக்கல்கள்: வேட்டைக்காரன்: பொதுமக்கள் பீதி...", "raw_content": "\nபூரா பயலுவலும் நம்மளயே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு பாக்குராய்ங்களே.... நம்மகிட்ட ஓவெரா எதிர் பாக்குராய்ங்களோ......\nநாம போய் வந்து இருக்குறது\nமக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nவிஜய் ரசிகர்கள் மன்னிக்கவும் ... just for fun\nஇமெயிலில் அனுப்பிய தம்பி மகேஸ்வரனுக்கு நன்றி...\nபொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு............... வூட்டுக்கு ஆட்டோ அனுப்பபடும்\nக‌லைஞர் டிவியில‌ ஜெய‌ல‌லிதா வேண்டுகோள் வ‌ருமா என்ன\n//இமெயிலில் அனுப்பிய தம்பி மகேஸ்வரனுக்கு நன்றி.//\nஇந்த மோசடி பொய்யை அனுப்பியதற்க்கு எதற்க்கு நன்றி\nவேட்டைக்காரன் என்ற சொல் - தடை செய்யப்பட்டுள்ளது - மத்திய மாநில அரசு அறிவிப்பு.\nவேட்டைக்காரன் என்ற சொல் - தமிழ் அகராதியிலிருந்து நீக்கப்படுகிறது - தமிழ் அறிஞர்கள் முடிவு.............\nஇது ஜஸ்ட் ஃபார் ஃபன்னா இப்படி எங்கள் வயிற்றை வலிக்க வைத்துவிட்டு....வேட்டைக்காரனை வேட்டையாடியிருக்கிறீர்கள்.\nஅதுசரி கடைசியில் இமெயில் அனுப்பியதற்கு நன்றியா அல்லது இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற மறைமுக டிஸ்கியா\nஅண்ணா வேணாம் அண்ணா...சொன்னா கேளுங்க..,வேட்டைக்காரன் தமிழ்நாட்ட அடிச்சு அந்தர் பண்ண போறான் பாருங்க....\nநல்ல பதிவு இதையும் படிச்சு பாருங்கள்..\nCopyright @ 2009 - கணேஷ் - கிறுக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/20/a-r-rahman-and-superstar-rajinikanth-singing-together-in-encore-ndash-the-concert-2829789.html", "date_download": "2018-12-10T00:09:51Z", "digest": "sha1:P7J2X5F2Z37HM3BOR4S3HLZFK7TMYFB5", "length": 8337, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!- Dinamani", "raw_content": "\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாடுகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nBy DIN | Published on : 20th December 2017 12:10 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 2.0 படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nரஜினிகாந்த் முதன்முதலில் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த, 'மன்னன்' திரைப்படத்தில் 'அடிக்குது குளிரு' என்ற பாடலை பாடினார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான் ��சையமைத்த 'கோச்சைடையான்' படத்தில் ஒரு பாடலை பாடினார். ஒரு இசை நிகழ்ச்சிக்காக ரஜினியை மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் பாட வைக்கவுள்ளதாக தகவல் வெளியானது.\nஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைப் பயணத்தை தொடங்ககி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக இந்த நிகழ்ச்சியா என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்ட போது அவர் தில்லியில் பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர். டிசம்பர் 23-ம் தேதி அன்று தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான அரங்கில் நடைபெறம் என்ற தகவல் உண்மைதான். ஆனால் அந்நிகழ்ச்சி நாடக மேதை ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்களின் 100-வது பிறந்த தினத்தை சிறப்பிக்க, அவரது பேத்தியும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகளுமான மதுவந்தி அருண் ஒருங்கிணைக்கும் இசை நிகழ்ச்சி அது என்று கூறினார்.\nஇந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் ஆனால் அந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானுடனுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடவிருக்கிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றனர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nsuper star சூப்பர் ஸ்டார் ஏ.ஆர்.ரஹ்மான் A R Rahman Rajini Kanth ரஜினி காந்த்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/08/3.html", "date_download": "2018-12-10T00:53:56Z", "digest": "sha1:YKUJSQFAFUDILA3UDQ3WGCQABXKXSK7L", "length": 26081, "nlines": 202, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)\nசென்ற இரு பகுதிகளில் சிவகாசி வெடி தொழிற்சாலை, வெடி தயாரிப்பு, திரி தயாரிப்பது, வெடி மருந்து என்று பார்த்தீர்கள் இல்லையா இந்த வாரம் வாருங்கள் புது வெடி தயாரிப்பு, பட்டாசு வியாபாரம், தொழில் போட்டிகள் என்று நிறைய பார்க்கலாம். முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்..... பகுதி - 1, பகுதி - 2 . வானம் பார்த்த கரிசல்காட்டு பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பிரதானம். வேறு தொழில்கள் இன்றி தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமே இந்த பட்டாசு தொழில்தான். சிவகாசியை சேர்ந்த காகா சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவர்தான் கடந்த 1923 ஆம் ஆண்டு சிவகாசியில் முதன் முதலில் தீப்பெட்டி தொழிற்சாலையை ஆரம்பித்தவர்கள். அதுவரை இந்தியாவில் பட்டாசு என்றாலே என்னவென்று தெரியாத நிலை. சீனா மட்டும்தான் அப்போது பட்டாசு தொழிலில் கொடி கட்டி பறந்தது. வறண்ட பூமியான சிவகாசியில் இருந்தால் பிழைக்க முடியாது என்று நினைத்த பள்ளி நண்பர்கள் சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவரும் பிழைப்புக்காக கொல்கத்தா சென்றனர். அங்கு தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொண்டு சிவகாசி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர். பிறகு அவர்களது பார்வை பட்டாசு தயாரிப்பு மீது திரும்பியது.\nசீனாவில் பட்டாசு தயாரிப்பை ‘சும்மா’ பார்வையிட சென்ற அவர்கள், குளிர் பிரதேசமான சீனாவில் பட்டாசுகளை காய வைப்பதற்கு நாள் கணக்கில் நேரம் விரயமாவதை கண்டனர். அவர்களுக்கு அப்போதுதான் அந்த ஐடியா பிறந்தது. வறண்ட பூமியான சிவகாசி பகுதியில் பட்டாசை தயாரித்தால், கொளுத்தும் வெயிலில் ரொம்ப சீக்கிரம் பட்டாசு தயாரிக்கலாமே என்ற எண்ணம் வந்தது. உடனே சீனாவில் தங்கி பட்டாசு தொழிலை கற்ற அவர்கள், சிவகாசியில் சின்னதாக பட்டாசு தொழிலை தொடங்கினர். முதன் முதலாக அவர்கள்\nதயாரித்தது சின்ன அளவிலான ‘சீனி’ வெடியைத்தான். பிறகு என்ன சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிப்பு தொழில் சக்கை போடு போட ஆரம்பித்தது. அடுத்தடுத்து இவர்களது வாரிசுகளும் இதே பட்டாசு தொழிலில் இறங்க, இப்போது சிவகாசியில் பட்டாசு தொழில் ஆலமரம் போல் பல கிளைகள் பரப்பி விருட்சமாகி நிற்கின்றது. இப்போது சின்னதும், பெரியதுமாக 750க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளி���ாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதியாகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்குத்தான் 2வது இடம். ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.\nஇப்படி வந்த வெடிகளுக்கும், தீபெட்டிக்கும் பேப்பர் தேவைப்பட்டது..... அது லேபல் ஆக பிரிண்ட் செய்யப்பட்டது, இதனால் சிவகாசி பகுதிகளில் பிரிண்டிங் கொடி கட்டி பறந்தது, இன்றும் பறக்கிறது. (சிவகாசி பிரிண்டிங் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் ). ஒரு பட்டாசு தொழிற்சாலையில் நிரந்தர வேலையில் இருப்பவர்கள் இருந்தாலும், சீசன் டிமாண்ட் பொருத்து காண்ட்ராக்ட் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். பொதுவாக வெடி செய்யும்போது அந்த ரூமில் நான்கு பேருக்கு அதிகமாக இருக்க கூடாது, செல் போன் வைக்க கூடாது என்றெல்லாம் விதிகள் இருப்பினும், அவர்களின் அறியாமையால் அதை செய்யும்போது வெடி விபத்து நிகழ்கிறது. சிவகாசியில் பெரிய வெடி தொழிற்சாலைகள் பல விபத்து தடுத்தல் சாதனங்கள், ஸ்ட்ரிக்ட் சட்டங்கள் என்று இருந்தாலும், அந்த கம்பெனியில் வேலை பார்த்து வெளியில் வரும் சிலர் சொந்தமாக தொழில் செய்ய ஆசைப்பட்டு சிறிய முறையில் இதை செய்ய ஆரம்பிக்கும்போது இப்படி நிறைய வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.\nபட்டாசு செய்வதற்கும், பேக் செய்வதற்கும் என்று பண்டில் பண்டிலாக வந்து இறங்கும் பேப்பரில் கலர் கலராய் சிரிக்கும் மத்தாப்பு வர்ணத்தில் வேலை செய்யும் இந்த ஆட்கள் எல்லோருக்கும் சம்பாதிக்க இந்த பகுதியில் இதை விட்டால் வேறு தொழில் தெரியாது. பட்டாசு தொழிற்சாலைகள் ஊருக்கு மிகவும் வெளியே (நான் சென்றபோது ஊரில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது ) இருப்பதனால், காலையிலேயே சாப்பாடு கட்டி கொண்டு வந்து அந்த பொட்டல் வெளியில் மருந்தின் வாடையில் அவர்கள் வயிற்ருக்கு வேலை செய்வதை பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்படி இவர்கள் செய்யும் பட்டாசுகள் இங்கே 100 ரூபாய்க்கு வாங்கி சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். பொதுவாக இந்த பட்டாசுகளுக்கு எப்போதுமே மார்க்கெட் இருக்கிறது, தீபாவளி சமயங்களில் அதிகம் \nபுது பட்டாசு.....பொதுவாக பட்டாசு என்றால் சரம், பூந்தொட்டி, சங்கு சக்���ரம், லட்சுமி வெடி என்று சில வகைகள் இருக்கும், ஆனால் இன்று நிறைய புதிய பட்டாசு வகைகள் வருகின்றன கவனிக்கீர்களா இப்படி புதிய பட்டாசுகளை அறிமுகபடுதுவதில் இங்கு போட்டி அதிகம். இங்கு படிக்காத விஞ்ஞானிகள் நிறைய இருக்கின்றனர் என்பதை நான் அங்கு இருந்தபோது நேரிலேயே பார்த்தேன் இப்படி புதிய பட்டாசுகளை அறிமுகபடுதுவதில் இங்கு போட்டி அதிகம். இங்கு படிக்காத விஞ்ஞானிகள் நிறைய இருக்கின்றனர் என்பதை நான் அங்கு இருந்தபோது நேரிலேயே பார்த்தேன் ஒரு புதிய பட்டாசு ஐடியா வந்ததுமே, முதலாளியிடம் சென்று சொல்லி, அதை டெஸ்ட் செய்து பின்னர் அதை விற்ப்பனைக்கு கொண்டு வருகின்றனர். உதாரணமாக நான் அங்கு இருந்தபோது, ஒரு வெடி மேலே போகணும், முதலில் சிகப்பு கலர் மழை, பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் சென்று பச்சை கலரில் வெடிக்கனும் என்று சொன்னேன். உடனே ஒரு குழல் எடுத்து முதலில் ஒரு மருந்து, அதன் மேலே இன்னொரு சிறிய குழாய் போட்டனர். முதலில் இதை பற்ற வைக்கும்போது கீழே போட்ட மருந்து வெடித்து இந்த சிறிய குழாயினை மேலே போக வைக்கிறது. பின்னர் அந்த சிறிய குழாயில் இரண்டு வகை மருந்தை மிக்ஸ் செய்து ஒரு பக்கம் அடைத்து விட்டு, பின்னர் மண் கொண்டு நடுவில் மூடுகின்றனர். பின்னர் அடுத்த பகுதியில் இன்னொரு விதமான மருந்து கொண்டு அடைத்தனர். இந்த சிறிய குழாய் தூக்கி வீசப்படும்போது, அதில் ஒரு திரி பற்றுகிறது, இதனால் முதலில் ஒரு பகுதி வெடித்து சிவப்பு மழை வரும், அது முடியும்போது மீண்டும் அது வெடித்து அந்த இன்னொரு பகுதியான குழாயை தூக்கி மேலே அடிக்க, அது பச்சை மழையை பொழிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் புது வெடி ரெடி ஒரு புதிய பட்டாசு ஐடியா வந்ததுமே, முதலாளியிடம் சென்று சொல்லி, அதை டெஸ்ட் செய்து பின்னர் அதை விற்ப்பனைக்கு கொண்டு வருகின்றனர். உதாரணமாக நான் அங்கு இருந்தபோது, ஒரு வெடி மேலே போகணும், முதலில் சிகப்பு கலர் மழை, பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் சென்று பச்சை கலரில் வெடிக்கனும் என்று சொன்னேன். உடனே ஒரு குழல் எடுத்து முதலில் ஒரு மருந்து, அதன் மேலே இன்னொரு சிறிய குழாய் போட்டனர். முதலில் இதை பற்ற வைக்கும்போது கீழே போட்ட மருந்து வெடித்து இந்த சிறிய குழாயினை மேலே போக வைக்கிறது. பின்னர் அந்த சிறிய குழாயில் இரண்டு வகை மருந்தை மிக்ஸ் செய்து ஒரு ப���்கம் அடைத்து விட்டு, பின்னர் மண் கொண்டு நடுவில் மூடுகின்றனர். பின்னர் அடுத்த பகுதியில் இன்னொரு விதமான மருந்து கொண்டு அடைத்தனர். இந்த சிறிய குழாய் தூக்கி வீசப்படும்போது, அதில் ஒரு திரி பற்றுகிறது, இதனால் முதலில் ஒரு பகுதி வெடித்து சிவப்பு மழை வரும், அது முடியும்போது மீண்டும் அது வெடித்து அந்த இன்னொரு பகுதியான குழாயை தூக்கி மேலே அடிக்க, அது பச்சை மழையை பொழிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் புது வெடி ரெடி ஆனால் இது விற்பனைக்கு வரும்போது வெடிக்கு பெயர், இன்னும் நிறைய டெஸ்டிங், இன்னும் மெருகெத்துவது, பாக்கிங் என்று நிறைய இருக்கிறது ஆனால் இது விற்பனைக்கு வரும்போது வெடிக்கு பெயர், இன்னும் நிறைய டெஸ்டிங், இன்னும் மெருகெத்துவது, பாக்கிங் என்று நிறைய இருக்கிறது என்ன..... நான் அந்த வெடியை வெடித்தேனா என்று கேட்கிறீர்களா என்ன..... நான் அந்த வெடியை வெடித்தேனா என்று கேட்கிறீர்களா நான் அங்கு இருந்து வரும்போது எனக்கு பரிசே அதைதான் கொடுத்தார்கள், வீட்டிற்க்கு வந்து வெடித்தேன் \nஇவ்வளவு சிறப்பு கொண்ட சிவகாசி வெடிக்கு எதிரி என்பது மழையும், விபத்தும்தான் மழை நேரத்தில் வெடி மருந்தை காய வைக்க முடியாது, விபத்து ஏற்படும்போது அந்த பகுதியில் இருக்கும் எல்லா வெடி தொழிற்சாலைக்கும் செக்கிங் நடக்கும், நிறைய புதிய விதிமுறைகள் வரும் என்று சிரமங்கள் வரும். எவ்வளவு இருந்தாலும் இவர்கள் இந்த வெடியின் மூலம் பலரின் முகத்தில் புன்னகையை வரவைக்கின்றனர் என்பது நிச்சயமான உண்மை. இந்த வருட தீபாவளிக்கு புதுசா ஒரு வெடி போடலாம் வாங்க....\nகுட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதியாகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்குத்தான் 2வது இடம்.\nநீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பரே.... நமது ஊரில் இது போன்ற ஸ்பெஷல் எல்லாம் இருக்கிறது என்று நான் ஆரம்பித்த இந்த பதிவு அர்த்தம் உள்ளதாகிறது \nபோன வாரம்கூட சிவகாசில 3 இல்ல 4 ஃபேக்டரில தீ விபத்து ஏற்பட்டது. என்னை இப்போலாம் பட்டாசு ஈர்ப்பதில்லை :-(\nசகோதரி.... அது என்னையும் கலங்க வைத்த விபத்து எனது பயணம் உங்களை போன்றோர்களை சென்று அடைவது கண்டு மிக்க மகிழ்ச்சி \nகாசு க��ியாவதை கண்கூடாக பார்க்கிறோம் என்றாலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர் நலன் கருதி கொஞ்சம் வெடிக்கலாம்.. புதிய தகவல்கள்..\nநன்றி ஆவி..... ஆம், கலர் கலர் வண்ணங்களை தரும் மத்தாப்பு வாங்கி இவர்களை மகிழ்விப்போம் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nசாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் \nடெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்\nஅறுசுவை - பெங்களுரு \"சட்னி சாங்\"\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)\nசாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"\nமறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி -...\nத்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி\nஅறுசுவை - பெங்களுரு பாபி'ஸ் தாபா\nஊர்ல சொந்தமா ஒரு வீடு....\nசாகச பயணம் - கோல்ப் கார்ட் ரைட்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் கேமிங்\nசாகச பயணம் - சிங்கப்பூர் நைட் சபாரி (Night Safari)...\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 2)\nஅறுசுவை - திணற திணற தின்போம் \nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nடெக்னாலஜி - கையளவு மின்சாரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/new-3d-traffic-markings/4196362.html", "date_download": "2018-12-10T00:17:04Z", "digest": "sha1:UCX6XC3ASTAMU2VNA7TYELOBFTZC6ZOB", "length": 4029, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மூத்தோருக்கு உதவும் முப்பரிமாணச் சாலைக் குறியீடுகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபடம்: நிலப் போக்குவரத்து ஆணையம்\nமூத்தோருக்கு உதவும் முப்பரிமாணச் சாலைக் குறியீடுகள்\nபோக்குவரத்தை மெதுவடையச் செய்யும் நோக்கில் வாம்போ டிரைவில் முப்பரிமாணச் சாலைக் குறியீடுகள் போடப்படவிருக்கின்றன.\nஇம்மாத இறுதியிலிருந்து 6 மாதத்துக்கு அவை சோதிக்கப்படும்.\nஜப்பானைப் பின்பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த முப்பரிமாணக் குறியீடுகளைப் போடவிருக்கிறது.\nஇதன் மூலம் சாலைத் தடங்கள் குறுகலாகத் தோன்றும் என அது கூறியது.\nஅதன் காரணமாக வாகனமோட்டிகள் பெரும்பாலும் வேகத்தைக் குறைப்பார்கள்.\nமூத்தோர் அதிகம் வசிக்கும் பகுதி வாம்போ டிரைவ் Silver Zone.\nமூத்தோருக்கு உகந்த Silver Zone பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 75 விழுக்காடு குறைந்துள்ளது.\nதற்போது அத்திட்டத்தில் 15 சாலைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 10 சாலைகளில் அதனை நடைமுறைப்படுத்துவது திட்டம்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/extraction", "date_download": "2018-12-09T23:33:30Z", "digest": "sha1:V6D5ELMKWTZKRIY52XDTK5FVWXRAD2XN", "length": 5800, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "extraction - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇனக்கூறு; சாறு; சாறு இறக்குதல்; சுருக்கம்; பிழிவு; பொழிப்பு; பொழிவு\nபொறியியல். சாறு இறக்குதல்; பிரித்தல்; பிரித்தெடுத்தல்\nமருத்துவம். இழு; சாறு இறக்குதல்; நீக்கல்; பிடுங்கல்; பிரித் தெடுத்தல்; வடித்தல்; வெளிப்படுத்தல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் extraction\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல���ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-coriander/", "date_download": "2018-12-10T00:31:41Z", "digest": "sha1:4R4SW44S5D3R6XCGVTMUVFV355MICO4P", "length": 7685, "nlines": 68, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர்.\nகொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.\nகொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.\nகர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும்.\nகொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஎலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விட்டமின் E இதில் நிறைவாக உள்ளது. செரிமானத்திற்க்கு உதவும் என்சைம்கள் (Enzymes) சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி இலை தூண்டுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லி இலையைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇதில் உள்ள விட்டமின் A, C, பாஸ்பரஸ் (Phosparas) உள்ளிட்ட தாதுஉப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. கண்ணில் ஏற்படக்கூடிய அ��ிகப்படியான அழுத்தத்தைப் போக்குகிறது.\nஇரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லி இலையை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.\nவயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தாமதப்படுத்துகிறது. கொத்தமல்லி இலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவருபவர்களுக்கு செரிமானப் பிரச்னை பெரும் அளவுக்குக் குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுகள்\nமோரில் உள்ள மருத்துவப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/kkr/", "date_download": "2018-12-09T23:57:42Z", "digest": "sha1:UBX6UNFDSRJMLA5FJIADGT2SOSQOTEL6", "length": 8804, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "KKR | Latest Tamil News on KKR | Breaking News - Cinemapettai", "raw_content": "\nஐ.பி.எல் : கொல்கத்தாவுக்கு ஏதிரான போட்டியில் மும்பை வெற்றி\nகொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 54வது...\nதனி ஒருவனாக கொல்கத்தாவின் வரலாற்றை மாற்றி எழுதிய ராகுல் திருப்பதி.. சொந்த மண்ணில் வீழ்ந்தது கொல்கத்தா \nகொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் புனே அணியும் பலப்பரீட்சை செய்தன. இதில்...\nபுஸ்வானமாக பொங்கி அனைந்த கொல்கத்தா : பெங்களூரு அணியும் தள்ளாட்டம்\nகொல்கத்தா : பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் அதிரடி காட்டிய கொல்கத்தா, சிலநிமிடங்களில் ஒருவருக்கு பின் ஒருவாராக அவுட்டாகி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, பெங்களூருவுக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 10வது...\nகொல்கத்தாவில் கொடிகட்டி பறந்த உத்தப்பா, நரைன்\nகொல்கத்தா: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், கொல்கத்தா அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர்,...\nமணிஷ் பாண்டே, யூசுப் பதான் அதிரடியால் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது டெல்லி \nடெல���லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐ.பி.எல் பத்தாவது சீசனில் 18வது லீக் போட்டியான இன்றைய போட்டியில்...\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05685+de.php", "date_download": "2018-12-09T23:30:50Z", "digest": "sha1:VM6L673XCIH2BCORYMLE2THK422KSYLC", "length": 4393, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05685 / +495685 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 05685 / +495685\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 05685 / +495685\nபகுதி குறியீடு: 05685 (+495685)\nஊர் அல்லது மண்டலம்: Knüllwald\nமுன்னொட்டு 05685 என்பது Knüllwaldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Knüllwald என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Knüllwald உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +495685 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Knüllwald உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +495685-க்கு மாற்றாக, நீங்கள் 00495685-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 05685 / +495685 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/09/24/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2018-12-10T00:00:03Z", "digest": "sha1:PAT4L7WLOUCXAXTBC6VLI3S5XXVEPODG", "length": 10058, "nlines": 84, "source_domain": "eniyatamil.com", "title": "மீண்டும் புலனாய்வு போலீஸ் கெட்டப்பில் நடிகர் அஜீத்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களி���் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்மீண்டும் புலனாய்வு போலீஸ் கெட்டப்பில் நடிகர் அஜீத்\nமீண்டும் புலனாய்வு போலீஸ் கெட்டப்பில் நடிகர் அஜீத்\nSeptember 24, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் தொடக்கத்தில் மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தது போலவே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் கெட்டப்பிலேயே நடித்து வந்தார். சென்னை ஈசிஆர் சாலையில் பெரும்பாலும் இரவு நேரங்களாக அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அவருடன் சில நாட்களில் அனுஷ்காவும் பங்கேற்றார்.\nசில மாத இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்த அப்படப்பிடிப்பில் இளமையான கெட்டப்பில் அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனால் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருந்து விடுபட்டு, யூத்தாக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தார் அஜீத். அப்போது அவருடன் திரிஷா நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.\nஅவுட்டோர் படப்பிடிப்புகளை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி விட்ட கெளதம்மேனன், மீண்டும் புலனாய்வு அதிகாரியாக நடிக்கும் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப் போகிறாராம். அதனால் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்புக்கு மாறியுள்ளார் அஜீத். விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஆர்யா எப்போது என்னை கூப்பிடுவார் – நடிகை தமன்னா ஏக்கம்\nநாளை ‘லிங்கா’ பாடல் வெளியீடு: ரஜினி, அனுஷ்கா பங்கேற்பு\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்த��� நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=VAZHVU", "date_download": "2018-12-10T00:40:53Z", "digest": "sha1:STZY6AL7Y5SEMOMRB3R2GEQ4M3UI6QBH", "length": 160243, "nlines": 159, "source_domain": "karmayogi.net", "title": "வாழ்வு | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nவாழ்வையும் யோகத்தையும் முதல் இணைத்துப் பார்த்தவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர். வாழ்வே யோகம் என்று அவர் கூறினார். அவர் கூறியது உலகத்திற்குப் புதிராக அமைந்தது. அவர் வாழ்வு என்று கூறுவதும், நாம் வாழ்வு என்று அறிவதும் வேறுபட்டவை. நாம் வாழ்வு என்று அறிவது நமது வாழ்வு. நம் குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு, இந்தச் சொற்களை நாம் அறிவோம் என்றாலும் இவற்றிற்குரிய பொருளில் இவற்றை நாம் பயன்படுத்துவது இல்லை. சமூக வாழ்வு என்று சொன்னால் சமூகத்தில் நாம் வாழும் வாழ்வு என்று எடுத்துக்கொள்கிறோம். சமூகத்தில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வு எல்லாம் சேர்ந்தது சமூக வாழ்வு என்பது நமது கருத்து. சமூக வாழ்வு என்பது நம் கருத்தைக் கடந்த ஒன்று.\nநாம் மூச்சு விடுகிறோம் என்றால் உலகத்திலுள்ள காற்று நம்முள் சென்று வெளிவருகிறது. வாயு மண்டலம் என்று ஒன்று உண்டு. எங்கும் இடைவிடாது பரவி உள்ளது. அவற்றுள் நாம் விடும் மூச்சு ஒரு புள்ளி. ஒரு பெரிய செல்வந்தர் உள்ள ஊருக்குப் போனால் அந்த ஊரில் நுழைந்தவுடன் அவருடைய செல்வாக்கு இல்லாத இடம் இல்லை என்று தெரியும். அப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமலேயே அந்த ஊருக்கு நாம் போனால் அந்த ஊரில் நுழைந்தவுடன் நம்மையறியாமல் ஒரு பவ்யம் வரும். அப்படி ஒருவர் இருக்கிறார் என்று நமக்குத் தெரியவில்லை என்றாலும் அவருடைய செல்வாக்கு அந்த ஊர் காற்றில் இருக்கும். நாம் அதைச் சூழல், atmosphere என்று சொல்கிறோம். வாழ்வு என்று பகவான் கூறுவது நம்முடைய வாழ்வு, ஊருடைய வாழ்வு, பல மனிதர்களுடைய வாழ்வு என்று மட்டும் ஆகாது. அது பூமியைக் காற்று சூழ்ந்து இருப்பதைப் போல் சூழ்ந்துள்ளது. அதை நாம் ஒரு லோகம் என்று கூறுகிறோம். தெய்வ லோகம், ஆனந்த லோகம், சிவலோகம் என்பதைப்போல் வாழ்வும் ஒரு லோகம். இந்த லோகத்திற்கு உயிர் உண்டு, உயிர்ப்பு உண்டு. கட்டாந்தரையாக இருந்த இடத்தில் மழை பெய்து 10 நாட்களுக்குப்பின் ஏராளமாகப் புல் முளைக்கிறது. அளவுகடந்த பூச்சிகளை நாம் பார்க்கிறோம். இது எல்லாம் எங்கு இருந்தன, எப்படி வந்தன என்று நமக்குப் புரிவது இல்லை. திடீரென உற்பத்தியானதுபோல் தோன்றுகின்றன. ஒருவகையில் அது உண்மை. வாழ்விற்கு உயிர் இருப்பதால் அது புல், பூண்டு, பூச்சி, புழு, ஆகியவற்றிற்கு உரிய நேரம் வரும்பொழுது உயிர் கொடுக்கிறது. புவியில் அப்படிப் பிறந்தவன்தான் மனிதன்.\nஇந்த வாழ்வு பிரபஞ்சம் ஏற்பட்டதற்குமுன் ஏற்பட்டது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். பிரபஞ்சமே அழிந்தாலும் வாழ்வு உயிரோடு இருக்கும். அதனால் புதுப் பிரபஞ்சத்தை ஏற்படுத்த முடியும். மனம் என்ற லோகத்திற்கும், ஜட லோகத்திற்கும் இடையே இந்த வாழ்வு லோகம் இருப்பதாக பகவான் கூறுகிறார். மனத்திற்கு ஞானமும், உறுதியும் உண்டு. ஞானம் உறுதிக்கு உயிர் கொடுக்கும். ஞானம் உறுதிக்கு உயிர் கொடுப்பதால் எழுந்தது வாழ்வு லோகம். மைசூர் போகலாம் என்று ஒரு எண்ணம் வருகிறது. எண்ணம் எண்ணமாகவே மறைந்துவிடுவது உண்டு. நம் எண்ணத்தை நான்கு பேர் ஏற்றுக்கொண்டால் நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஏற்றுக் கொண்டவுடன் ஒரு சுறுசுறுப்பு வருகிறது. அடுத்த மாதம் 10ஆம் தேதி போகவேண்டும் என்று குறிப்பிட்டால் இப்பொழுதே, இன்றே கிளம்புவது போல் மனம் பரவசம் அடைகிறது, அது பரபரப்பு. மைசூர் போகவேண்டும் என்ற எண்ணம் நம் மன உறுதிக்கு உயிர் கொடுத்துவிடும். 10ஆம் தேதி வரும்வரை உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். அது நமது எண்ணம். பிரயாணம் செய்ய வேண்டும் என்ற நமது எண்ணம். சிருஷ்டியில் மனம் என்று ஏற்பட்டபிறகு அது பிரபஞ்சத்திற்கு உரிய மனம். பிரபஞ்சத்திற்குரிய ஞானம் பிரபஞ்சத்திற்குரிய உறுதிக்கு உயிர் கொடுத்தால் ஏற்படுவது வாழ்வு என்ற லோகம். அதைப் புவி வாழ்வு, பிரபஞ்ச வாழ்வு என்று கூறுகிறோம். இந்த வாழ்விற்கு நமக்கு இருப்பதைப்போல் குணம் உண்டு; அறிவு உண்டு; உதவி செய்யும் மனப்பான்மை உண்டு; பழிவாங்கும் திறன் உண்டு. வாழ்க்கையை ஒட்டிப்போனால் வாழ்க்கை நமக்கு ஆதரவு தரும். வாழக்கையைவிட்டு விலகிப்போனால் நமக்கு ஜீவன் இருக்காது. வாழ்க்கையை எதிர்த்தால் நாம் பாதாளத்தில் வீழ்ந்துவிடுவோம். Verdict என்று ஒரு படம். Verdict என்றால் தீர்ப்பு என்று பொருள். Frank என்ற வக்கீல் தன் பார்ட்னர்கள் ஊழல் செய்வதை எதிர்த்தார். பார்ட்னர்கள் ஒன்றுசேர்ந்துகொண்டு ஊழல் செய்தது Frank என்று கூறி அவரை சிறைப்படுத்தினர். தன்னால் முடியாமல் Frank தணிந்துபோய் எதிர்ப்பை வாபீஸ் செய்து விடுதலை பெற்றார். Frank குடித்து வாழ்வை நாசமாக்கிக்கொண்டார். மனைவி அவரைவிட்டுப் போய்விட்டாள். மிக் என்ற நண்பர் Frank மீது பரிதாபப்பட்டு ஒரு நல்ல கேஸை கொண்டுவந்தார். பெரிய டாக்டர்கள் அலட்சியமாகப் பிரசவத்திற்கு வந்த ஒரு பெண்ணை மூன்று வருடம் கோமாவில் இருக்கும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டனர். அப்பெண் சார்பாக கேஸ் நடத்தவேண்டும். அது பிரபலமான ஆஸ்பத்திரி என்பதால் கோர்ட்டிற்கு கேஸ் போனால் ஆஸ்பத்திரியின் பெயர் கெட்டுவிடும். கேஸ் எடுக்காமல் இருக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் அப்பெண்ணிற்கு 1 கோடி ரூபாய் கொடுக்க முன்வருகின்றனர். அப்பெண் சார்பாக Frank கேட்டது 3 கோடி ரூபாய். வக்கீல் 1 கோடியைப் பெற மறுக்கிறார். இந்த ஒரு கோடியில் 1/3 பாகம் வக்கீல் fees. கேஸ் கோர்ட்டிற்குப் போகவில்லை. எதிரி வக்கீல் பிரபலமானவர். அவரிடம் 12 வக்கீல்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுள் லாரா என்று ஒரு பெண். வேவு பார்ப்பதற்காக அவளை Frankகிடம் அனுப்புகிறார்கள். Frank விபரம் தெரியாமல் அவள் மீது பிரியம் கொண்டு தம் வீட்டிற்கு அழைத்துப் போகிறார். லாரா மூலம் எல்லாச் செய்திகளும் எதிரிக்குத் தெரிவதால் திறம்பட Frank செய்யும் ஏற்பாடுகள் முறியடிக்கப்படுகின்றன. கோமாவில் உள்ளவளுடைய சகோ��ரியும், அவள் கணவனும் வாதிகள். Frank ஒரு கோடியை மறுத்ததால் வாதி கோபப்பட்டு Frankஐ அடித்துவிடுகிறான். Frank பக்கம் சாட்சி சொல்லப் பெரிய டாக்டர் வருகிறார். எதிரி அவரைக் கலைத்துவிடுகிறான். மனமொடிந்து Frank மறுபடியும் எதிரியிடமிருந்து ஒரு கோடியைப் பெற முனைகிறார். அவர்கள் மறுத்துவிடுகின்றனர். ஆப்பரேஷனுக்கு உடன் இருந்த நர்ஸ் தவிர அனைவரும் வாக்குமூலம் கொடுக்கின்றனர். விட்டுப்போன நர்ஸை சந்திக்க Frank முனைகிறார். அவள் நியூயார்க் போய்விட்டாள். அவளுடைய phone நம்பரைக் கண்டுபிடிக்க Frank செய்த யுக்தி பக்கிறது. Frank நியூயார்க்கில் நர்ஸைப் பார்க்கப்போன சமயம் Frankன் நண்பர் மிக் லாரா எதிர்க்கட்சி வக்கீலிடம் பணம் பெற்றுக்கொண்டதை கண்டுபிடித்துவிட்டார். அவரும் நியூயார்க் போய் Frank ஐ எச்சரிக்கிறார். Frank லாராவை சந்தித்து கன்னத்தில் அறைகிறார். Frank நர்ஸை கோர்ட்டிற்கு வரவழைக்கிறார். கோமாவில் இருந்த பெண் ஆப்பரேஷனுக்கு 1 மணிக்கு முன்னால் வயிறு நிரம்ப சாப்பிட்டதாக நர்ஸ் வாக்குமூலம் தருகிறார். Fileஇல் 9 மணிக்குமுன் சாப்பிட்டதாக எழுதியுள்ளது. டாக்டர் 1 மணி என்பதை 9 மணி என்று திருத்தியதாக நர்ஸ் கூறுகிறாள். நர்ஸ் அந்த பைலுக்கு ஜிராக்ஸ் காப்பி வைத்து இருக்கிறாள். ஜிராக்ஸ் செல்லாது என்று ஜட்ஜ் கூறுகிறார். அப்பெண்ணின் வாக்குமூலமே செல்லாது என்று எதிரி வக்கீல் கூறுகிறார். ஜுரி Frank பக்கம் தீர்ப்பு அளித்து 3 கோடியைவிட அதிகமாகத் தர முன்வருகிறார்கள். லாரா Frank ஐ சந்திக்க முயல்கிறாள். லாரா மனம் மாறி இனி Frankற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறாள். Frankற்கு லாரா மனம் மாறியது தெரியாது. அவளுடன் பேச மறுக்கிறார்.\nஉலகில் பொய்யின் பலமும், மெய்யின் பலகீனமும் விளக்கும் கதை இது.\nமெய் தடுமாறுகிறது. விழுந்து எழுந்திருக்கிறது. முடிவில் சிரமப்பட்டு ஜெயிக்கிறது. நடுவில் மனம் உடைகிறது.\nமிக் கொண்டுவந்த உதவி மனித உதவி. அதுவே அன்னை உதவியாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் அன்னை உதவியை Frank அதிகபட்சம் பெற்று இருந்தால் கோமாவில் இருந்த பெண் பிழைத்துக்கொண்டு இருப்பாள். முதலில் Frankஐ விலக்கிய வக்கீல் ஆபீஸ் அவரைத் திரும்ப சேர்த்துக்கொண்டு இருக்கும்.\nஅதிகபட்சமும், குறைந்தபட்சமும் இல்லாமல் பொதுவாக Frank அன்னை உதவியைப் பெற்று இருந்தால் உதவி வருமுன் Frank குடிப்பதை நிற���த்தி இருப்பார்.\nதற்சமயம் ஊழலான ஜட்ஜ் இருக்கிறார். அன்னை உதவி வந்து இருந்தால் உண்மையான ஜட்ஜ் ஒருவர் இருப்பார்.\nபெரிய டாக்டர் எதிரியிடம் பணம் பெற்று மறைந்துவிட்டார். அன்னை உதவி அதைத் தடுத்திருக்கும்.\nஅவரே மறைந்தாலும் அந்த இடத்திற்கு வந்த டாக்டர் உண்மையான திறமைசாலியாக இருப்பார்.\nவாதி Frankஐ அடிக்கவந்தவர் சந்தர்ப்பம்மாறி லாராவை அடித்திருப்பார்.\nஒன்று என்பதை 9 என திருத்தியது லென்ஸ்மூலம் தெளிவாகத் தெரியும்\nஎதிரி வக்கீல் ஆபீஸிலுள்ள ஒரு வக்கீல் மோசடிப் பழக்கங்களை எதிர்த்து இருப்பார்.\nஇவை எல்லாம் நம் வாழ்வில் அன்றாடம் நடப்பதை நாம் அருளின் செயல் என்பதை அறியாமல் ஏதோ நடந்தது எனக் கொள்கிறோம்.\nகோமாவில் இருந்த பெண் பிழைத்து பெரும் பெணம் பெற்று இருந்தால் அவள் வாழ்வே மாறி இருக்கும்.\nFrank தானே தெளிந்து தம் வீட்டை சுத்தம் செய்து இருப்பார். சுத்தம் செய்தவுடன் மிக் என்பவரின் உதவி வரும்.\nஎதிரி வக்கீல் லாராவிற்கு கொடுத்த செக் மிக் கண்ணில்பட்டு குட்டை உடைத்தது. அன்னை உதவி இருந்தால் வேவு பார்க்க வந்த லாரா மனம் மாறி Frankமீது பிரியம் கொண்டு எதிரி செய்யும் அத்தனை மோசடிகளையும் Frankற்குச் சொல்லி இருப்பார்.\nFrankகே அன்னை பக்தனாக இருந்தால் பெரிய ஆபீஸிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் அதைவிடப் பெரிய ஆபீஸ் அவரை ஏற்று இருக்கும்.\nஅன்னை சக்தி யார்மூலம் வெளிப்படுகிறதோ, அதற்கேற்ப செயல்படும்.\nஅன்னை சக்தி இக்கதையில் Frank, மிக், லாரா, டாக்டர், ஆஸ்பத்திரி, கோமாவில் உள்ள பெண், அவள் சகோதரி, அவள் கணவன், நர்ஸ், என வெவ்வேறு நபர்மூலம் வந்திருந்தால் கதையின் போக்கு எப்படி மாறி இருக்கும் எனக் கற்பனை செய்வது அன்னையை அறிய உதவும்.\nவாழ்வில் அறிவு ஒளிந்து இருக்கும் என்பது இந்த அத்தியாயங்களுடைய தத்துவம். வாழ்விற்கு சக்தி உள்ள அளவு, அறிவு இருப்பது இல்லை. தனிப்பட்டவருக்கு மட்டும் அது இல்லாமல் இல்லை. வாழ்வின் அமைப்பே அது. Frank லாராவை (bar) பாரில் சந்திக்கிறார். லாரா வேவு பார்க்க வந்து இருக்கிறாள். Frankற்கு லாராமேல் சந்தேகம் வர வழி இல்லை. அந்த வழி வாழ்வில் எவருக்கும் இல்லை. அவருக்கு அவள் மீது பிரியம் ஏற்பட்டது. அவள் வந்த காரியத்தை உணரும் பிரியம் அறிவு. அந்த அறிவு மூளைக்கு உரிய அறிவு இல்லை. உணர்ச்சிக்கு உரிய அறிவு. குடிப்பதால் இவருடைய உணர்ச்சி மங்கிவிட்டது. உணர்ச்சி விழிப்பாக இருந்து இருந்தால் தம்மையறியாமல் அவருக்கு அவள் மீது சந்தேகம் ஏற்பட்டு இருக்கும். அவளே அவரிடம் நெருங்கிப் பழகி இருந்தாலும் அவர் உஷாராக இருந்து இருப்பார். பெரிய நிர்வாகத்தில் உள்ளவர்கள், அதிகப் பணம் உடையவர்கள், ஆகியவர்களுக்கு அனுபவத்தால் அந்த உணர்ச்சிக்குரிய அறிவு உண்டு. சிலருக்கு இயல்பாகவே உணர்ச்சிகளில் அறிவு உண்டு (vital mind). உணர்ச்சியில் அறிவு என்றால் லாரா வேவு பார்க்க வந்து இரக்கிறாள் என்பதை அது அறியும். கம்ப்யூட்டரில் டைப் செய்யும்பொழுது ஒரு சொல்லைத் தப்பாக பயன்படுத்தினால் உடனே கம்ப்யூட்டர் அதைக் கோடிட்டு காட்டும். சிறு குழந்தைகளிடம் பீச்சிற்குப் போகலாம் என்று அழைத்துக்கொண்டு போனால் குழந்தை நம்மை நம்புகிறது. ஆனால் நாம் டாக்டரிடம் போகிறோம். ஒருமுறை குழந்தையை ஏமாற்றலாம். அடுத்த முறை ஏமாற்ற முடியாது. வாழ்வில் அறிவு ஒளிந்து இருக்கிறது. அனுபவத்தால் வெளியில் வருகிறது. அதைக் குழந்தைகளிடம் நாம் பார்க்கிறோம். ஜடத்துள் அறிவு ஆழ்ந்து மறைந்துள்ளது. மறைந்துள்ள அறிவு ஒளியால் வெளிவருகிறது. லாரா எதிரி வக்கீடம் பணம் பெற்றுவிட்டாள். அந்தப் பணம் அவள் பையில் இருப்பது அவளுக்கே தெரியாது. எதிரி வக்கீல் அவளுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவள் டீ குடித்துக்கொண்டு இருந்தாள். வக்கீல் பணத்தைப் பையில் வைக்கிறார். அவர் பணத்தை வைத்ததை அவள் பார்க்கவில்லை. Frank வீட்டில் அவள் phone பேசிக்கொண்டு இருக்கும் போது மிக் அவளை சிகரெட் கேட்கிறார். அவள் பேசிக்கொண்டு இருப்பதால் பதில் சொல்லவில்லை. அவள் பையில் சிகரெட் இருக்கிறதா என்று பார்க்கிறார். அவர் கண்ணில் எதிரி வக்கீல் கொடுத்த பணம் (செக்) படுகிறது. அவளின் குட்டு உடைந்தது. வாழ்க்கைத் தத்துவப்படி இது எப்படி நடந்தது எனப் பார்ப்போம். பணம் என்பது ஜடப்பொருள். அதனுள் அறிவு ஆழ்ந்து ஒளிந்துள்ளது. அது Frankன் அறிவிற்கு எட்டாது. Frankமீது அதிக நல்லெண்ணம் கொண்டவர் மிக். நல்லெண்ணம் ஆன்மீக ஒளியைத் தாங்கி வருவது. நல்லெண்ணத்தின் ஒளிமுன் துரோகம் செய்யும் எண்ணம் தப்பிக்க முடியாது. அதனால் மிக் கண்ணில் பட்டது. பெரிய டாக்டர் சாட்சி சொல்ல முன்வருகிறார். அவர் பிரபலமானவர். கடைசி நிமிஷத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு மறைந்துவிடுகிறார். டாக்டர் திறமை பெ���ியது. நாணயம் சிறியது. திறமை என்பது சக்தி, நாணயம் என்பது ஒளி. நாணயத்தைவிடத் திறமை அதிகமாக இருப்பதால் நாணயம் மறைகிறது. மறைந்த நாணயத்தை வெளிக்கொணரும் திறமை Frankன் நாணயத்திற்கு இல்லை. நாணயம் என்பது மனம். சொல்லப்போனால் ஆன்மா. திறமை என்பது வாழ்விற்குரிய சக்தி. ஒளிந்துள்ள ஒளி வெளியே வருவது பரிணாமம். நாட்டின் வாழ்வில் பொய் ஆட்சி செலுத்துவதால் டாக்டருடைய பொய்யிற்கு அது ஆதரவாக அமைந்தது.\nவாழ்வின் பரிணாமத்தால் சக்தியும், ஜீவனும் ஒன்றுசேரவேண்டும். கதையில் Frankக்கிடம் ஜீவியம் தத்தளிப்பதைப் பார்க்கிறோம். நியூயார்க் ஹோட்டல் லாராவை Frank அறைந்தபிறகு அவர்க்குத் தெம்பு வருகிறது. அந்தத் தெம்புதான் நர்ஸ் உண்மை வாக்குமூலம் கொடுக்க உதவுகிறது. எதிரிக்கு ஆள் பலம், பண பலம், பக்கபலம் இருப்பது ஏராளம். அந்த பலத்திற்கு உதவியாக சட்டம் நர்ஸுடைய வாக்குமூலம் செல்லாது என்று சொல்கிறது. இந்த நேரம் ஜெயிப்பது வாழ்வின் பொய். அதற்கு உதவியானது சட்டம், ஜட்ஜ், பணம். Frankற்கு அவை எதுவும் இல்லை. ஆனால் துரோகம் செய்ய லாரா பக்கத்தில் இல்லை. அவருக்கு இருந்தது கொஞ்சம் பலம். நர்ஸின் வாக்குமூலத்தைக் கோர்ட் ஏற்காவிட்டாலும், ஓரளவு Frankற்குத் தெம்பு வருகிறது. இந்தத் தெம்பு சட்டத்திலோ, சமூக வாழ்விலோ செல்லாது. அதனால் அவருக்கு கேஸ் தோற்றுவிட்டது என்று தெரியும். ஆனாலும் அவர் மனம் உடையவில்லை. மனம் உடையவில்லை என்பது ஆன்மீக பலம். ஆன்மீக பலம் ஜெயிக்கும்வரை அவர் வேலை செய்யவேண்டும். அதனால் அவர் ஜுரிகளுடைய ஆத்மாவை விளித்து, \"நியாயம் என்பது சட்டத்தில் இல்லை. தர்மம் என்பது எழுத்தில் இல்லை. நியாயமும், தர்மமும் நம் மனத்தில் உள்ளன. நாமே நியாயம், தர்மம். இதற்குமேல் வழக்காட என்னிடம் பணம் இல்லை. நாமே நியாயம், நாமே தர்மம். அதை நிலைநிறுத்தும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசினார். சட்டத்தையும், வாழ்வையும் மீறி தர்மமும், நியாயமும் சட்டத்தின் வாயிலாகவே அவளுக்குத் தீர்ப்பு வழங்கின. அது finiteருந்து infinite வெளிப்படுவது ஆகும்.\nகுளம், ஏரி, கடல் ஆகியவற்றில் தண்ணீர் உள்ளது. தண்ணீருக்கு ஜீவன் உண்டு. ஆற்றில் ஓடும் தண்ணீருக்கு ஜீவன் குறைவு. தேங்கி உள்ள நீரில் பாசி படர்வதைப் பார்க்கிறோம். தாமரை மலர்கிறது. மீன் நடமாடுகிறது. கழனி என்ற சொல்ற்கு கழல் + நீர் என்று பெயர். கழல் என்றால் மீன். மீன் நிறைந்த நீர் என்று பெயர். நிலத்தில் தண்ணீர் தேங்கினால் அங்கு மீன் உற்பத்தியாகிறது. நீருக்கு ஜீவன் உண்டு. ஜீவரை ஆதரிக்கும் திறன் உண்டு. அதேபோல் காற்றிற்கு ஜீவன் உண்டு. ஒளிக்கு ஜீவன் உண்டு. ஒளி இல்லாமல் உயிர் வாழது. ஒளிக்கு உயிர் உண்டு. நெருப்பிற்கும் உயிர் உண்டு. அது உயிரை அழிப்பதை நாம் பார்க்கலாம். அரிசி, பருப்பு, உப்புக்கு நெருப்பு உயிர் கொடுத்து சாதமாக்குகிறது. அதேபோல் வாழ்விற்கும் உயிர் உண்டு. உயிர் உண்டு என்பதுடன், அதற்கு ரூபம் உண்டு, குணம் உண்டு. அதை நாம் சொரூபம், சுபாவம் என்கிறோம். வாழ்விற்கு தர்மம், நியாயம் கிடையாது. அது தர்ம, நியாயங்களைக் கடந்தது. தர்மத்தை ஆதரிப்பதுபோல், அது அதர்மத்தையும் ஆதரிக்கும். இதைப் புலவர்கள் வாழ்வின் வண்ணங்கள் என்கிறார்கள். அதை எதிர்க்க மனிதனால் முடியாது. அதை எதிர்த்தால் வாளாக மாறி நம்முடன் போர்த் தொடுக்கும். ஆத்மாவை அறிந்தவனை ஞானி என்பதுபோல், வாழ்வை அறிந்தவனை விவேகி என்கிறோம். உடலை அறிந்தவனை வைத்தியர் என்பர். ஜடத்தை அறிந்தவனை விஞ்ஞானி என்பர். இந்தக் கதையில் (Verdict) Frank உண்மைக்காக போராடி ஜெயிலுக்குப் போனார். உண்மை பேசமாட்டேன் என்று கூறி ஜெயிலைவிட்டு வெளி வந்தார். வாழ்வு அவரை ஆதரிக்கவில்லை. உண்மை பேசியவராயிற்றே என்று வேறு வக்கீல் officeகள் அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. நான்கு வருடத்தில் மூன்று கேஸ்கள் வந்தன. வாழ்வு அவருக்கு காட்டியது மது. அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஈவு, இரக்கம் இன்றி செயல்படுவதாக தோன்றுகிறது. நிலைமை சற்று மாறி கேஸ் ஜெயிக்கும்போல் தோன்றியபொழுது Frank பல இடங்களில் பொய்ச் சொல்கிறார். வாழ்வு அவர் சொல்ய பொய்களை எல்லாம் புறக்கணித்து அவருக்கு வெற்றியைத் தருகிறது. எந்த வாழ்வு அவருக்கு மதுவைக் காட்டியதோ, அதே வாழ்வு அவருக்கு வெற்றியை அளித்தது. அதனால் வாழ்வை சரி என்று சொல்லமுடியாது. தவறு என்றும் சொல்லமுடியாது. ஏன் இப்படி வாழ்வு நடக்கிறது என்று நாம் கேட்கலாம். நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுபவனை நாம் மடையன் என்கிறோம். அவன் விழுந்து காலை உடைத்துக்கொண்டு கற்றுக்கொள்கிறான். தான் வேலை செய்யும் வக்கீல் office ஊழல்களை அம்பலப்படுத்தும் கடமை அவருக்கு இல்லை. அதை அம்பலப்படுத்தும் திறமையும் அவருக்கு இல்லை. க���மையும், திறமையும் இல்லாத இடத்தில் காரியம் செய்ய முயல்வது மடமை என்று அவர் அறியவில்லை. இந்தக் கேஸ் நடந்து வெற்றி பெற்றபிறகு எதிரி நம் சாட்சியை கலைப்பார், ஜட்ஜ் தவறானவரை ஆதரிப்பார், எதிரி வக்கீல் வேவு பார்ப்பார், என்றெல்லாம் அவர் தெரிந்துகொண்டார். அதாவது வக்கீல் தொழில் நேர்மையாக நடக்கவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. அது புரிந்தவுடன், அவருடைய கேஸ் இறங்குமுகமாக இருந்தது மாறி ஜெயிக்கும் பாதையில் போகிறது. மனிதனுக்கு அறிவு வர வாழ்க்கை மேற்கொள்ளும் பாதை இது. இதை நாம் புரிந்துகொள்ளாமல் “ஏன் இப்படி எனக்கு நடக்கிறது” என்று கேட்காதவர்கள் இல்லை.\nஏற்கனவே இயலாமையிலுள்ள இரு சக்திகள் மோதி அதன் வழியே அன்பு பிறக்கிறது என்று நாம் கண்டோம். வேவு பார்க்கவந்த லாரா மனம் மாறி Frankமீது பிரியம்கொள்வது அப்படிப்பட்ட மாற்றம். ஒரு கோடி ரூபாயை ஏன் மறுத்தாய் என்று வாதி கோபப்பட்டு Frankஐ அடித்துவிட்டான். அடித்தவனுக்கும், அடிபட்டவனுக்கும் ஒரு கோடிக்குப் பதிலாக 3 கோடி வருகிறது. வாழ்க்கைத் தத்துவங்கள் கதையில் வெளிப்படாத இடங்கள் இல்லை. ஒரு வழக்கு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ரிப்பேர் ஆன T.V.யை சரி செய்து திரும்ப வைக்கும்பொழுது, அது ஒரு சிறு காரியம். அதனுள் இவ்வளவு தத்துவங்களும் அடங்கி இருக்கின்றன. பார்வை கூர்மையானால் ஒன்றினுள் பல இருக்கும். சிறியதில் பெரியதைக் காண்பது ஞானதிருஷ்டி.\nவாழ்வு என்பது ஒரு சக்தி. தண்ணீரிலுள்ள சக்தி உயிர் கொடுக்கும். நெருப்பிலுள்ள சக்தி அழிக்கும். மண்ணிலுள்ள சக்தி விதை, முட்டை வளர உதவும். அதுபோல் வாழ்விற்கு சக்தி உண்டு. இந்த சக்திக்கு சில குணங்கள் உண்டு. அவற்றுள் சில:\nஒரு காரியம் நடந்தால், அது திரும்ப நடக்கும்.\nஒரு காரியம் கூடிவந்தால், பல காரியங்கள் கூடிவரும்.\nவாழ்வின் அமைப்பைத் தொந்தரவு செய்தால் விபரீதமான விளைவு ஏற்படும்.\nவாழ்வு வளரும் முனைகளில் நாம் வாழ்வுடன் ஈடுபட்டால் வாய்ப்புகள் குவியும்.\n1. திரும்பத் திரும்ப நடக்கும் என்பதைக் கவனிப்போம்.\n1000 ஆண்டுகளுக்குமுன் கஜனி முகமது இந்தியாவின்மீது படை எடுத்தான். பலமுறை படை எடுத்தான். ஒவ்வொரு முறையும் தோற்றுவிட்டான். 17 முறை அவன் படை எடுத்தான். 1947ல் காஷ்மீர் இந்தியாவுடன் சேரும்பொழுது ஆப்கானிஸ்தானத்திலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து காஷ்மீரின் தென் பகுதியை ஆக்ரமித்துக்கொண்டார்கள். 50 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. இந்த ஆக்கிரமிப்பை ஆராய்ச்சி செய்தவர்கள் இவர்கள் புறப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர். அது கஜனிமுகமது பிறந்த இடம். கஜனி முகமது செய்த வேலை 1000 ஆண்டுகள் கழித்து திரும்பவும் வருகிறது. செயல்கள் பல தரப்பட்டவை. இன்று தேதி 18. ஆனால் நாளைய தேதி வேறு. ஒவ்வொரு நாளும் தேதி மாறும். அச்சாபீஸ் அச்சு கோர்த்து ஒரு பேப்பரைக் கொடுத்து அச்சிட்டால் அதில் நாம் எழுதிய விஷயம் அச்சாகும். அடுத்த பேப்பரைக் கொடுத்து அச்சிட்டால் அதே விஷயம் அச்சாகும். 1000 பேப்பர் ஆனாலும் விஷயம் மாறாது. காலம் ஓடுகிறது. அதனால் தேதி மாறுகிறது. காலத்திற்குச் சலனம் உண்டு. அதனால் மாற்றம் உண்டு. அச்சு கோர்ப்பது ஜடப்பொருள், அது மாறாது. செய்ததைத் திரும்பத் திரும்பச் செய்யும். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முதல் நாள் ஒருவன் ஆசிரியரிடம் ஏதோ காரணத்திற்காக அடி வாங்கினால், அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் போகும்போது அதே பையனுக்கு ஆசிரியரிடம் அடி விழும். வசதியான வீட்டில் நல்ல சமையல் செய்துபோட தாயாரால் முடியவில்லை. பையன் திருமணம் செய்துகொண்டான். இனி நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என்று நினைத்தான். மனைவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்பது தொடர்கிறது. திரும்பத் திரும்ப வருகிறது.\nஒரு செயல் செய்யப்பட்டால் அதற்குத் திரும்பத் திரும்ப வரும் குணம் உண்டு. Frank என்பவர் 21 வயது பெரும்பணக்காரர். அவர் மிக ஏழையான மேரி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். குடும்பத்தில் அனைவரும் எதிர்க்கிறார்கள். தாயார், தகப்பனாருக்கு மட்டும் பெண்ணின் பூர்வோத்திரம் தெரியும். தாயாருக்குப் பெண் ஏழை என்பதில் ஆட்சேபணை. தகப்பனாருக்கு அது அவ்வளவு ஆட்சேபணை இல்லை. அவள் பிறப்பு தகப்பனார் மனதில் உறுத்துகிறது. பெண்ணின் தாயார் ஒரு கொத்தனாருடைய தங்கை. பேரழகி. அவ்வூரில் வேறொரு மிகப்பெரிய குடும்பம். பரம்பரையான பெரிய குடும்பம் என்றாலும் அவர்களுக்கு சொத்து எதுவும் இல்லை. அவர்கள் அண்ணன், தம்பி இருவர். அவ்விருவரில் அண்ணன் மேரியை மிகவும் விரும்புகிறார். திருமணம் செய்துகொள்வதாக வாக்குக் கொடுத்துப் பழகுகிறார்கள். பெண் கர்ப்பவதி ஆகிவிடுகிறாள். அவரால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. பெண்ணின் அண்ணன் கொத்தனாருக்கு விஷயம் தெரியவருகிறது. குடித்துவிட்டுப் போய் அவனைக் கொலை செய்துவிடுகிறான். ஜெயிலுக்குப் போய்விடுகிறான். இறந்தவருடைய தம்பி டாக்டர். அவருக்கு அண்ணன் செய்த தவறு மனத்தை உறுத்துகிறது. அண்ணனைக் கொலை செய்தவருக்காக வழக்காடுகிறார். வழக்கு பல ஆண்டுகள் நடக்கிறது. அந்த ஊர் வியாபாரி அவளை மிகவும் விரும்பியவன். அவளை இப்போது திருமணம் செய்துகொள்ள முன்வருகிறான். ஆனால் அவள் வயிற்றில் பிறந்த குழந்தையை ஏற்க மறுக்கிறான். குழந்தை பிறக்கிறது. டாக்டர் குழந்தையை எடுத்து வளர்க்க சம்மதிக்கிறார். வியாபாரி திருமணம் செய்துகொண்டு அவளை அமெரிக்காவிற்கு அழைத்துக்கொண்டு செல்கிறான். பெண், டாக்டரிம் வளர்கிறாள். கொத்தனார் விடுதலையாகி, பிரபலமாகி, இரயில்வே கான்டிராக்டராகி, பெரும்பணம் சம்பாதித்துவிடுகிறார். கொத்தனாருடைய மகன் சிறு வயதிலேயே ஏராளமாக குடித்துப் பழகிவிடுகிறான். கொத்தனார் இறக்கும் தருவாயில் சொத்தை மகனுக்கு எழுதிவைக்கிறார். மகனுக்கு வாரிசு இல்லாவிட்டால் அந்த சொத்து, தன் தங்கையின் மகளை சேரவேண்டும் என்று எழுதிவைத்துவிடுகிறார். இதனிடையில் Frank மேரியை திருமணம் செய்துகொள்வதை உறுதிசெய்துவிட்டான். ஏழை என்பதால் தாயாரும், பிறப்பு சரியில்லை என்பதால் தகப்பனாரும் கதிகலங்கி நிற்கின்றனர். Frankன் தகப்பனாரின் முழு சொத்தும் கொத்தனாரிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. கொத்தனார் மகன் சொத்தை ஏலம்போட விரும்புகிறான். கொத்தனார் மகனுக்கு டாக்டர் கார்டியன். டாக்டர் ஏலத்தைத் தடுக்கிறார். கொத்தனாரும், அவரைத் தொடர்ந்து மகனும் இறந்துவிடுகிறார்கள். அளவுகடந்த சொத்து மேரியை நாடி வருகிறது. Frank திருமணம் முடிகிறது.\nஅரபு நாட்டில் ஏராளமாக சம்பாதித்தவருடைய பெண் 30 வயதைக் கடந்தவள், அவளிடம் பெரிய சொத்து இருக்கிறது. Frankகினுடைய தாயார் மகனுக்கு 21 வயது என்றாலும் அந்தப் பெண்ணை பணத்திற்காக மகன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். பெண் Frankயைக் கேலி செய்து அனுப்பிவிடுகிறாள். Frankற்கு திருமணம் ஆனபிறகு Frankகினுடைய மனைவியும், அந்தப் பணக்கார பெண்ணும் அன்னியோன்யமாக நண்பர்களாகிவிடுகிறார்கள். டாக்டர் little மேரிக்காகத் திருமணம் செய்துகொள்ளவில்லை. 50 வயது ���டந்தவர் இந்தப் பணக்கார பெண் 30 வயதைக் கடந்தவள். தனக்காக சித்தப்பா திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால் மேரி முன்னின்று டாக்டருக்கு அந்தப் பணக்கார பெண்ணைத் திருமணம் முடிக்கிறாள். எப்படி மேரிக்கு எதிர்பாராத சொத்து வந்ததோ, அதே அளவு சொத்து எதிர்பாராமல் டாக்டருக்கு வருகிறது. நடந்தது திரும்ப நடக்கும்.\n2. ஒரு காரியம் கூடிவந்தால் பல காரியங்கள் கூடிவரும்.\nஷேக்ஸ்பியருடைய கதையில் ஷைலக் பிரபலமான பாத்திரம். ஷைலக் வட்டிக்கடைக்காரன். அவனுடைய நேர் எதிரி அன்டோனியோ. அவனிடம் கடன் வாங்க வரும்போது தவணை தவறியதால் 1 பவுண்ட் தசை தரவேண்டும் என்று எழுதி வாங்கிக்கொள்கிறான். தவணை தவறிவிடுகிறது. ஷைலக் கோர்ட்டிற்குப் போகிறான். அன்டோனியோவுடைய வக்கீல் தசை தருவதாக ஒத்துக்கொள்கிறார். அனைவரும் திகைத்துப் போகின்றனர். வாதத்தை மாற்றி ஒரு சொட்டு ரத்தம் விழாமல் தசையை எடுத்துக்கொள் என்கிறார். வழக்குத் தலைகீழே மாறிவிடுகிறது. ஷைலக் கதிகலங்கி நிற்கிறான். அன்டோனியோவை கொலை செய்ய விரும்பியதால் ஷைலக்கினுடைய சொத்து பறிமுதல் செய்யப்படும் என்று ஜட்ஜ் தீர்ப்பு அளிக்கிறார். நிலைகுலைந்து ஷைலக் நிற்கும்போது, அவன் மகள் ஜெசிகா ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டாள் என்ற செய்தி வருகிறது. ஷைலக் யூதன். ஜெசிகாவுடன் ஓடிய இளைஞன் கிறுஸ்துவன். இருவரும் பரம வைரி. ஷைலக் கேஸ் தோற்றது, சொத்து பறிமுதல் ஆனது, மகள் வீட்டைவிட்டு ஓடியது, கிறுஸ்துவனை மணந்தது, அடுக்கடுக்காக நடந்தவையே நடந்ததாகும். அன்டோனியோ ஷைலக்கிடம் கடன் வாங்கியது தன் நண்பனுடைய திருமணத்திற்காக. திருமணம், ஒரு பெரிய பணக்கார அழகியினால் நடத்தப்படும் போட்டியினால் நிர்ணயிக்கப்படவேண்டியது. போட்டியில் வெற்றிபெற்று அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். அவளே வக்கீல் உடையில் வந்து அன்டோனியோவினுடைய உயிரைக் காப்பாற்றுகிறாள். கோர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் கடலில் மூழ்கிவிட்டது என்று கைவிட்ட அன்டோனியோவின் கப்பல் திரும்பிவந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. திருமணம், வழக்கில் ஜெயம், இழந்த சொத்து வந்தது, ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நடந்தவை. ஒன்று நடந்தால், பல தொடர்ந்து நடக்கும்.\n3. வாழ்வின் அமைப்பை தொந்தரவு செய்தால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்:\nகடலில் கப்பல் போகும்போது தண்ணீரை ஆழ்ந்து வ��லக்குகிறது. கப்பல் நகர்ந்தவுடன் தண்ணீர் பழைய நிலைக்கு வந்துவிடுகிறது. இது தண்ணீருடைய குணம். தொட்டியில் நிரம்ப தண்ணீர் இருந்தால் நாம் குடத்தை அதில் போட்டுத் தண்ணீர் முகக்க முயன்றால் தண்ணீர் வடியும். வாழ்வு அதன்போக்கில் போய்க்கொண்டு இருக்கிறது. அதன் நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழந்தது, ஒன்றுக்கொன்று ஈடுகட்டிக்கொள்கின்றன. அதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் தன் நிலைக்கு வாழ்வு வரமுயலும்போது வாழ்வு சம்மந்தப்பட்ட அனைவரையும் ஒரு ஆட்டம் ஆட்டிவிடும். இது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். நல்லது குறைவு, கெட்டது அதிகம். பருவம் மாறும்போது வெட்ப, தட்ப நிலைகள் மாறுகின்றன. வசந்தம் வரும்போது தாவரங்கள் மலர்கின்றன. மூன்றாவது ஜார்ஜ் மன்னன் 15 குழந்தைகளுக்கு தகப்பனார். அரச பரம்பரையில் இல்லாததுபோல் அவர் மனைவியைத் தவிர மற்றவர்களை நாடியது இல்லை. 3 ஆண்டு அவருக்குப் பைத்தியம் பிடித்துத் தெளிந்தது. சித்தப்பிரமை இருந்தாலும் அரண்மனை என்றும்போல் அரசரை மரியாதையுடன் நடத்தியது. அரசன் முழு குணமானவுடன் இராணி அவனிடம் “நீங்கள் மற்ற ஆண்களைப்போல பல பெண்களை நாடாததால் உங்களுக்கு இந்த சிரமம் வந்தது. மற்றவர்களைப்போல் நீங்களும் இருக்கவேண்டும்” என்று உபதேசம் செய்தாள். வழக்கத்திற்கு மாறாக இருந்தால், வழக்கதிற்கு மாறாக வாழ்க்கை இருக்கும். கடமையில்லாத சிறிய நல்லது செய்தவர்க்கு வாழ்க்கை அனுபவத்திலில்லாத பெரிய நல்லதை செய்துவிடும். வாழ்க்கை சிருஷ்டிக்கும் திறமை உடையது. மனித மனத்திலுள்ள நல்லெண்ணம் சிருஷ்டித் திறன் உடையது. ஒருவருடைய சிருஷ்டித்திறனால் தீண்டப்பட்ட வாழ்க்கை தன் சிருஷ்டித்திறனால் அதற்குப் பரிசு அளிக்கும். கேட்டதையே கொடுக்காத உலகம் உள்ள உண்மையை மறுக்கும். உலகம் கேட்காததையும் கேட்கத் தெரியாததையும் அன்னையை ஏற்றவர்க்கு கிடைக்கும்படி செய்கிறது. வாழ்வு ஒரு பேய். அது இருளால் நிரம்பியது. தவம் செய்பவர் வாழ்வைவிட்டு விலகவேண்டும் என்பது உலக வழக்கு. வாழ்வு ஒரு அமுதசுரபி, அமிர்த ஊற்று. நம்முள் ஊறும் அமிர்தத்தால் அது தீண்டப்பட்டால் தன் அமுதவாரியை அளிக்கும்.\n4. வாழ்வு வளரும் முனைகளில் நாம் வாழ்வுடன் ஈடுபட்டால் வாய்ப்புகள் குவியும்:\nமரம் பெரியதாக இருந்தாலும் கிளையில் சில இடங்களில்தான் துளிர் வருகிறது. அங்குதான் இலையும், பூவும், காயும், உற்பத்தியாகும். அடிமரம்தான் முழு மரத்தையும் தாங்குகிறது என்றாலும் அடிமரத்தில் துளிரோ, இலையோ, பூவோ, காயோ, பழமோ வாராது. அடிமரம், மரம் வளரும் முனை இல்லை. Gone with the Wind என்ற கதையில் ஸ்கார்லட் என்ற இளம்பெண்ணை பலர் மணக்க விரும்புகிறார்கள். அவள் ஆஷ்லி என்பவனை மணக்க விரும்புகிறாள். ஸ்கார்லட் பெரிய தனவந்தருடைய மகள். ஆஷ்லி, தனவந்தருடைய மகன். பட்லர் என்பவன் சாதாரண மனிதன், புதியதாக சம்பாதிக்க முயல்பவன். எல்லோரும் ஸ்கார்லட்டை மணக்க விரும்பினாலும் அவன், அவளை அதிதீவிரத்துடன் விரும்புகிறான். இவளின் குடும்பமும், ஆஷ்லியின் குடும்பமும் அன்று பெரும்செல்வந்தர்களாக இருந்தாலும், எதிர்காலம் அவர்களுக்கு உரியது அல்ல. விடுதலை பெற்ற நீக்ரோக்களுக்கும், தொழில் (Industry) செய்கின்ற இளைஞர்களுக்கும், வியாபாரம் செய்கின்றவர்களுக்கும் எதிர்காலம் உரியது. ஸ்கார்லட்டுடைய தகப்பனாரிடம் 10 நீக்ரோ அடிமைகள் வேலை செய்கிறார்கள். ஆஷ்லியின் தகப்பனாரும் அவர் போன்றவர். அவர்களுடைய காலம் முடிந்துவிட்டது என்று அவர்களுக்குத் தெரியாது. எவருக்கும் தெரியாத அந்த எதிர்கால உண்மை சிறு பெண்ணான ஸ்கார்லட்டிற்குத் தெரிய முடியாது. அவள் மனம் ஆஷ்லி மீது இருக்கிறது. ஆஷ்லிக்கு அவளிடம் எந்த விருப்பமும் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை (மெலோனி) திருமணம் செய்துகொள்கிறான். அவனுக்குப் போட்டியாக ஸ்கார்லட் சார்லஸ் என்பவனை திருமணம் செய்துகொள்கிறாள். நீக்ரோக்களுக்கு விடுதலை கொடுக்கவேண்டும் என்ற பிரச்சினையின்பேரில் உள்நாட்டுப் போர் மூள்கிறது. போரில் ஸ்கார்லட், ஆஷ்லியினுடைய எஸ்டேட்டுகள் கொளுத்தப்படுகின்றன. சார்லஸ், ஆஷ்லி ஊருக்குப் போனார்கள். சார்லஸ் போரில் இறந்து விடுகிறான். சேதமான எஸ்டேட்டை நடத்த ஸ்கார்லட் மிகவும் சிரமப்படுகிறாள். வரி கட்டும் நேரம் வருகிறது. பெரும்பணம் தேவைப்படுகிறது. அவளுக்குப் பணம் கிடைக்கவில்லை. பட்லர், இவளையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறான். சார்லஸ் இறந்துபோனதால் இவளை மணக்கப் பட்லர் விரும்புகிறான். இவளுக்குப் பணம் தேவைபட்ட நேரம் பட்லர் ஜெயிலில் இருக்கிறான். அவனிடமும் போய் கேட்கிறாள். ஜெயிலில் இருப்பதால் அவனால் ஒன்றும�� செய்ய முடியவில்லை. வரி கட்டப் பணம் தேவைப்படுவதால் ஏற்கனவே தன்னை விரும்பிய ஒருவனை அவள் அவசரமாக திருமணம் செய்துகொள்கிறாள். அவன் ஒரு மர வியாபாரி. பெருமுயற்சி செய்து பட்லர் ஜெயிலிலிருந்து வெளிவருகிறான். முதல் காரியமாக இவளை தேடி வருகிறான். இவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று பெரிதும் ஏமாற்றம் அடைகிறான். போர் நடக்கும் சமயத்தில் பலவிதமான வியாபாரம் செய்து ஏராளமாகச் சம்பாதித்துவிடுகிறான். ஸ்கார்லட் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆட்படுகிறாள். திரைமறைவிலிருந்து அவளுக்குப் பலவகையில் உதவி செய்கிறான் பட்லர். ஸ்கார்லட்டின் கணவன் நீக்ரோக்களை பழிவாங்கப்போய் அவனே பலியாகிறான். அவன் உடல் அடக்கத்திற்காக வீட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கணவன் இறந்துபோய்விட்டதால் பட்லருக்கு ஸ்கார்லட்டை மணக்கும் வாய்ப்பு வருகிறது. கணவன் உடல் அடக்கம் செய்யப்படுமுன் அவளைச் சந்தித்து வற்புறுத்தி தன்னை மணக்கும்படிக் கேட்கிறான். அவள் சம்மதித்து மணக்கிறாள். அந்த நிமிஷத்திலிருந்து அவள் வாழ்வு என்றுமே இல்லாததுபோல் சிறப்பாக மலர்கிறது.\nஸ்கார்லட்டும், ஆஷ்லியும் பெரும் எஸ்டேட் முதலாளிகளாக இருந்தாலும், வாழ்வின் போக்கைவிட்டு விலகியவர்கள் அவர்கள். அந்தஸ்த்தில்லாத அனாதியான பட்லர் வளரும் முனை, எதிர்கால பிரதிநிதி. வாழ்வு மலரும் சக்தி அவனிடம் உள்ளது. பட்லர் பல ஆண்டுகள் அவளைப் பின்தொடர்ந்து வரும்போது அவள் பராமுகமாக இருக்கிறாள். அவள் மனதில் அவன் இல்லை. அவன் மனதில் அவள் மட்டுமே இருக்கிறாள். இரண்டு முறை விதவையானபின்னும் அவள் மனம் அவனை நாடவில்லை. சந்தர்ப்ப விசேஷத்தால் அவனை, அவள் ஏற்றுக்கொண்டவுடன், அவள் வாழ்வு அளவுகடந்து சிறப்படைகிறது. வளரும் முனைகளில் மட்டுமே வாழ்வு மலரும்.\nநல்லவேளை என்பதை சுபமுகூர்த்தம் என்று சொல்கிறோம். இது காலத்தைப் பற்றியது. வாழ்வு காலத்தில் இயங்குகிறது. காலத்தினுடைய குணம் வாழ்விற்கு உண்டு. உலகத்தில் சிகரமாக விளங்குபவர்கள் நல்லவர்கள். நல்லவர்கள் நல்லதைச் செய்வார்கள். நல்லவர்கள் கையால் நல்லது நடக்கும். நல்லவர் ஒருவர் இருப்பதால் உலகத்திற்கு மழை பெய்யும். \"நான் செய்வதை நல்லவர்கள் செய்யமாட்டார்கள்\", இது காலத்தின் குணம். அதுவே வாழ்க்கையின் சுபாவம். நாயாகப் பிறந்தாலும் நல்லவேளையில் பிறக்கவ���ண்டும் என்பது பழமொழி. அதைச் சற்று மாற்றி மிருகமாக பிறந்தாலும் வசதியான நாட்டில் பிறக்கவேண்டும் என்று சொல்லலாம். \"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்\" என்ற பாட்டு பக்தர்களுடைய மனநிலை. நம்மூரில் ஒரு நாளைக்கு கூலிக்காரனுக்கு 6 பைசா கூலி இருந்த நாளில், இங்கிலாந்தில் 40 பைசா கூலி இருந்தது. இங்கிலாந்து செழிப்பாக இருந்தது. அந்த நாளில் தாசில்தாராக இருப்பவர் ஒரு குட்டி ராஜா. அவருக்கு மாதம் 60 ரூபாய் சம்பளம். அதே சமயம் இங்கிலாந்தில் இராணுவத்திலிருந்த குதிரைகளுக்கு மாதம் 70 ரூபாய் செலவு செய்தார்கள். குதிரையாகப் பிறந்தாலும் இலண்டனில் பிறக்கவேண்டும்.\nவாழ்க்கைக்குச் சில குணங்கள் உண்டு என்று நாம் சொல்லும்போது அவற்றில் ஒன்று நாம் பிறருக்கு செய்தது தவறாமல் நமக்கு வரும். எரின் என்ற பெண் ஒரு வக்கீல் ஆபீசில் குமாஸ்தாவாக வேலை செய்தாள். வக்கீலிடம் வந்த ஒரு கேஸை, வக்கீல், அதன் நுணுக்கத்தை அறிந்துகொள்ளாமல் அலட்சியமாக நடத்தினார். எரினுக்கு அந்த நுணுக்கம் புரிந்தவுடன் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்த அதனால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பார்த்து ஒரு யூனியன் வைத்து 320 மில்லியன் டாலர் அந்த கம்பெனியிலிருந்து நஷ்டஈடு பெறுகிறாள். இவளுக்கு மாசம் 2000 டாலர் சம்பளம். இவள் செய்த வேலைக்கு வக்கீலிடம் ஒரு மில்லியன் டாலர் கமிஷனாகக் கேட்டு இருந்தாள். அது, இவளுடைய மாத சம்பளத்தைப்போல் 500 மடங்கு. கேஸ் ஜெயித்தவுடன் வக்கீல் இவளுக்கு 2 மில்லியன் டாலர் கொடுக்கிறார். இப்படி அவள் பெற்ற போனஸ், அவள் சம்பளத்தைப்போல் 1000 மடங்கு. அவள் நாட்டில் பிரபலமாகி அவளுடைய வாழ்க்கையைப் படம்பிடித்தார்கள். அவள் ¾ மில்லியனுக்கு (7 இலட்சம் டாலருக்கு) ஒரு வீடு வாங்கினாள். வாங்கிய பிறகு, அந்த வீட்டில் பல இடங்களிலும் பாசி பிடித்து இருப்பதைக் கண்டாள். அந்த பாசி விஷமான பாசி. அதைச் சுத்தம் செய்வதற்கு அவள் ¾ மில்லியன் டாலர் செலவு செய்தாள். எரின் அவளுடைய கட்சிக்காரருடைய தண்ணீர் விஷமானது என்று பணம் வாங்கினாள். இவள் வீடு வாங்கும்பொழுது அதே பணத்தை விஷத்தை விலக்குவதற்கு செலவு செய்யும்படியாக இருந்தது. இது வாழ்விற்கு உள்ள குணம். அன்னையிடம் கெட்டது செய்யக்கூடாது. தெரியாமல் செய்துவிட்டால், உணர்ந்து மாறினால், கெட்டது செய்ததற்கு நல்ல பலன் வரும்.\nவிஜயலஷ்மி பண்ட���ட் இங்கிலாந்து பரம்பரையில் வீட்டிலேயே வெள்ளைக்கார ஆசிரியரிடம் பயின்றவர். இவர் உத்திரப்பிரதேசத்தில் முதல் மந்திரியாக இருந்தார். அமெரிக்காவில் அம்பாசிடராக இருந்தார். ஐ.நா.வில் ஜ.நா. தலைவராக இருந்தார். அதைவிடப் பெரிய பதவிகள் இல்லை. அவர் வீட்டிலேயே படித்ததால் கல்லூரிப் பட்டம் பெறவில்லை. கல்லூரிப் பட்டம் என்பது தோற்றம். படிப்புத் திறமை என்பது விஷயம். விஷயம் முழுவதும் இருந்தும் விஜயலஷ்மி பண்டிட்டிற்கு வெகுநாள்வரை தனக்குக் கல்லூரிப் பட்டம் இல்லை என்ற உணர்வு உண்டு. பட்டம் என்பது சமூகத்தில் நாம் ஏற்படுத்தியது. நாமே ஏற்பத்தியதற்கு நாம் நம்மைவிட அதிக மரியாதை தருகிறோம். பணம் நாமே ஏற்படுத்தியது. மனிதனுக்கு இல்லாத மரியாதை பணத்திற்கு உண்டு. பணம் என்பது மனித சக்திக்கு வாழ்வு கொடுத்த ரூபம். மனிதன் என்பது அதைப்போலவே வாழ்வு அளித்த ரூபம். நாம் ஏற்படுத்திய ரூபத்திற்கு நம்மைவிட மரியாதை உண்டு. இந்த மரியாதையைக் கொடுக்கும் திறமை வாழ்விற்கு உண்டு. ரூபத்திற்கு விஷயத்தைவிட அதிக மரியாதை தரும் திறமை வாழ்விற்கு உண்டு.\nவாழ்வு காலத்தில் ஏற்பட்டது மனித வாழ்வின் காலம் என்பது வயது, ஆயுள். நம் நாட்டில் வயதானவர்களுக்கு என்றும் மரியாதை உண்டு. அது எல்லா நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுது குறைந்துவருகிறது. உலக யுத்தத்திற்குமுன் மாணவர்கள் அரசியலில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். நாட்டின் தலைமை கொஞ்சம், கொஞ்சமாக இளைஞர்களிடம் வர ஆரம்பித்தது. ஹிப்பிகள் தலையெடுத்தபோது சமூகத்தின் தலைமை மாணவர்களிடம் வந்தது. இன்று அந்தத் தலைமை இளம் சிறுவர்களிடம் போகிறது. வயது என்பது அறிவு என உலகில் வழங்கியது. வயதானவன் என்றால் அறிவுடையவன் என்று பொருள். சர்ச்சில் ஸ்டாலினைச் சந்தித்தபோது தமக்கு 74 வயது என்று கூறினார். இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை, எனக்கும் 70 வயதாகிறது என்றார் ஸ்டாலின். பொதுவாக எந்தக் கட்சியிலும் தலைவர் வயதானவர்களாக இருப்பார்கள். தலைவனைவிட வயதானவர்கள் தலைவனுக்குக் கட்டுப்படமாட்டார்கள். காந்திஜியின் தலைமையை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அனைவரும் அவரைவிட வயதில் சிறியவர்கள். காந்திக்கு பிறகு நேரு தலைவரானது விதிவிலக்கு. ஸ்ரீ அரவிந்தரை சுற்றி இருந்தவர்களும் அவரைவிட வயதில் குறைவானவர்கள். ஆன்மீகத்தில் வயதிற்கு முக்கியம் இல்லை என்றாலும் அதுவே உண்மை. சர்ச்சிலுக்கு பிறப்பிலேயே தலைமைப் பதவி உண்டு என்றாலும் 69 வயது ஆகும்வரை அது அவருக்குக் கிடைக்கவில்லை. இந்திரா பிரதம மந்திரி ஆனபிறகு கொஞ்ச நாள் கழித்து கட்சி இரண்டாகப் பிரிந்தது. இந்திராவை விட்டுப்போன அனைவரும் அவரைவிட வயதில் பெரியவர்கள். வயதானவர்கள், வயது குறைவானவர்களுக்கு கட்டுப்படமாட்டார்கள். இது வாழ்விற்குரிய ஒரு அம்சம். Old is Gold, பழம்பெருமை என்பது வாழ்விற்குரிய ஒரு கருத்து. புதியது என்றால் வாழ்வு அதை எளிதில் ஏற்காது. டேங்க் வந்தபோது அதற்கு எதிர்ப்பு வந்தது. 54 சதுர மைலைப் பிடிக்க 84 மில்லியன் பவுன் செலவு செய்து 3 இலட்சம் பேர் இறந்தனர். டேங்க்கை இராணுவம் பயன்படுத்தியபிறகு 42 சதுர மைல் பிடிக்க 7 மில்லியன் பவுன் செலவு செய்து 10 ஆயிரம் பேர் இறந்தனர். இவ்வளவு பெரிய சௌகரியம் இருந்தபிறகும் ஆரம்பத்தில் டேங்க்கைப் பயன்படுத்த ஏராளமான எதிர்ப்பு இருந்தது. கப்பல்கள் பாய்மரத்தால் செலுத்தப்பட்டன. அப்போது ஒருவர் நீராவி இன்ஜினைப் பயன்படுத்தி ஒரு கப்பலைக் கட்டி சர்க்காரிடம் காண்பித்தார். மந்திரிகளும், அதிகாரிகளும் அதைப் பார்க்க மறுத்தனர். இரயில் முதல் வந்தபோது அதைப் பிசாசு என்று கல்லைவிட்டு எரிந்தனர். புதியதை வாழ்வு ஏற்க மறுக்கும். சத்தியாகிரஹத்தை மஹாத்மா கொண்டுவந்தபோது ஒருவர்கூட அவரை நம்பவில்லை. பலித்த பிறகு கொஞ்சம் பேர் ஆதரவு கொடுத்தனர். அன்னையும், அவருடைய சக்தியும் உலகத்திற்குப் புதியது என்பதால் உலகம் அவரை ஏற்கவில்லை. ஏற்றவர் அறியவில்லை. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று பழமொழி. பணம் வந்தபோது உலகம் அதை ஏற்கவில்லை, எதிர்ப்பு தெரிவித்தது. இது வாழ்விற்குரிய அம்சம். வயதானவர் தலைமையை ஏற்கும் உலகம் மாறி இளைஞர்கள் தலைமையை ஏற்கவேண்டும், சிறுவர்கள் தலைமையை ஏற்கவேண்டும் என்பது கசப்பான விஷயம். முறை என்பது வாழ்க்கை அறியாதது. வாழ்க்கையின் சக்திகள் பல திசைகளிலும் வரும். வாழ்க்கை முன்னேறுவது முறையானால்தான் (organisation). எந்த நாட்டிலும் மத குருமார்கள் முறையான வாழ்க்கையை நடத்துபவர்கள். அவர்களே கல்வியிலும், பண்பிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஐரோப்பாவில் போப் ஆண்டவர் எல்லா நாடுகளையும் வெகு காலம் ஆண்டார். சர்ச் வாழ்க்கை, முறைப்படுத்தப்பட்டது என்பதால் அந்த முறைக்கு வாழ்வு கட்டுப்பட்டது, நாடு கட்டுப்படுகிறது. புரோகிதர் ஒரு முறையைப் பின்பற்றுகிறார். எந்த புரோகிதரும் மந்திரம் சொல்ல ஆரம்பித்தபோது தான் எதையும் மறந்துவிட்டேன் என்று சொல்லமாட்டார். அந்த பயிற்சி எல்லா புரோகிதர்களுக்கும் உண்டு. அது முறையின் சக்தி. முறை குறைந்தால் மந்திரம் பலிக்காது. அந்தளவு முறை அவர் பயின்றதனால், கல்வியிலும், பண்பிலும், அறிவிலும் அவர்கள் என்றும் முன்னோடியாக இருந்தனர். கம்பெனி என்று ஆரம்பித்த காலத்தில் வாழ்க்கையில் முறை என்பது வெகு குறைவு. கிழக்கிந்திய கம்பெனி இலண்டனில் ஆரம்பித்த காலத்தில் அது மிகச்சிறிய கம்பெனி. ஆனால் அவர்களுடைய முதல் 72 ஆயிரம் பவுண்ட். கம்பெனி சிறியதாக இருந்தாலும் முறை என்பது இருந்ததால் அன்றைய இங்கிலாந்து சர்க்காரின் வருமானத்தில் இந்த மூலதனம் 1/3 பகுதி. அந்த மூலதனமே இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை நிலைநிறுத்தியது. முறைக்கு அளவுகடந்து சக்தி உண்டு 1/3, ஒரு பங்கு பணம் முறையைப் பயன்படுத்தி இங்கிலாந்து தன்னைப்போல் 20, 30 மடங்கு பெரிய நாட்டை அடிமைப்படுத்திவிட்டது. அமெரிக்காவை முன்னேற்ற முயன்றபோது மக்கள் பெரும்கூட்டமாக இருந்தனர். முறைப்படுத்தப்பட்ட கம்பெனிகள் குறைவு. அப்படி இரண்டு கம்பெனிகளுக்கு சர்க்கார் 10 இலட்சம் ஏக்கரை இனாமாகக் கொடுத்தது. இலட்சக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான இராணுவத்தை எதிர்க்கமுடியாது. ஏனெனில் இராணுவத்திற்கு முறை உண்டு. பணம் இந்த முறையின்கீழ் வந்துவட்டதால் இன்று பணம் உலகை ஆள்கிறது. பணம் தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் சக்தியும் பெற்றுவிட்டது. வாழ்வு ஜீவியத்தால் முன்னேறுகிறது என்றும், ஜீவியம் முறையால் முன்னேறுகிறது என்றும் பகவான் கூறுகிறார். வாழ்வை முன்னேற்றும் ஜீவியத்தை முன்னேற்றும் திறமை உடையது முறை. அன்னையை அறிந்தவர்கள் இதன் பலனைப் பெறுகிறார்களே தவிர இந்த முறையை அன்னையிடம் இருந்து பெறுவது இல்லை. பிறப்பிலேயே இதைப் பெற்றவர் உண்டு. முறை மனத்தில் தெளிவாகக் காணப்படும் (mental clarity). அவர்கள் அன்னையிடமிருந்து எதையும் முழுமையாகப் பெறமுடியும். அவ்வளவு பெரும் அம்சம் உள்ளவர்களுக்கு அதற்கு நேர் எதிரானதின்மேல் விருப்பம் இருக்கும். அவர்களுக்கு கதிமோட்சம் இல்லை. அன்னையிடமிருந்து அனைத்தையும் பெற அவர்கள் எதையும் செய்யவேண்டியது இல்லை. சத்தியத்தைப் பூரணமாக ஏற்றுக்கொண்டால்போதும். தூய்மை அவர்களைத் துலங்க வைக்கும். அவர்கள் கேளாமல் அனைத்தையும் பெறலாம். பொய், தீயசக்திகள், தரித்திரமான அம்சம், மந்தமான குணம், இவற்றைவிட்டு அவர்களே விலகவேண்டும்.\nமிரட்டினால் பயப்படுவார்கள் என்பது உண்டு. அதனால் வலுவானவர்கள் ஏமாந்தவனை விரட்டுவார்கள். Pride and Prejudice என்ற கதையில் எலிசபெத் பியானோ வாசிக்கிறாள். வில்லியம் அருகில் உட்கார்ந்து இருக்கிறான். டார்சி சற்று தூரத்தில் அமர்ந்து இருக்கிறான். அவளையே பார்த்தபடி இருக்கிறான். என்னையே உற்றுப்பார்த்தால் என்ன அர்த்தம் என்று அவள் வில்லியத்தைக் கேட்கிறாள். அதைக் கேட்டவுடன் அவன் எழுந்து அவள் எதிரில் வந்து நிற்கிறான். அருகில் வந்து என்னை மிரட்டலாம் என்று நினைத்தீர்களா என் சுபாவம் சற்று மாறுபட்டது. ஆபத்து அதிகமானால் எனக்குத் தைரியம் அதிகமாகும் என்று கூறுகிறாள். வாழ்வில் ஆபத்து பயத்தைத் தரும். ஆனால் தைரியமானவர்களுக்கு ஆபத்து தைரியத்தை வளர்க்கும். இது வாழ்வு செயல்படும் வகை. உலகப்போர் நடக்கும்பொழுது ஹிட்லர் இலண்டன்மீது குண்டு மாரி பொழிந்தான். இலண்டன் மக்கள் அதற்காகப் பயப்படக் கூடாது என்று ஒரு முடிவு எடுத்தனர். குண்டு போடும் விமானம் வந்தால், சங்கு ஊதும், மக்கள் பூமிக்கு அடியில் போய் ஒளிந்துகொள்வார்கள். எந்த நேரம் ஆபத்து வரும் என்று தெரியாது. 500 விமானமும் ஒரே சமயத்தில் வந்து குண்டு மாரி பொழிந்தது உண்டு. அதனால் இலண்டன் மாநகரில் வாழ்க்கைப் பாதிக்கப்படவில்லை, என்றும் போல் நடந்தது. வீதியில் என்றும் போல் மக்கள் உலவினர். சினிமா தியேட்டர்கள் நிரம்பி இருந்தன. ஹோட்டல்களில் கூட்டம் குறையவில்லை. மக்கள் தைரியமாக இருந்தனர். தைரியம் என்பது ஆன்ம விழிப்பு. ஏராளமான குண்டுகள் விழும்போது சாக்கடைகள் உடைப்பட்டு அடைப்பட்டன. அதனால் குடிநீர் பாதிக்கப்படும். எல்லாவிதமான வியாதியும் வரும். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று சர்ச்சில் கவலையில் மூழ்கி இருந்தார். வழக்கத்திற்கு மாறாக இலண்டன் மக்களுடைய ஆரோக்யம் ஓரளவு சிறய்பாகவே இருந்தது. ஏனெனில் அவர்களுடைய தைரியம் ஆன்ம விழிப்பைக் கொடுத்துவிட்டது. ஆன்ம விழிப்பு ஏற்பட்டால் உடல் நலம் பெருகும். வாழ்க்கைக்கு ஒரு சட்டம் உண்டு. ஆன்மா விழித்தால் சட்டம் எதிராச் செயல்படும். இது வாழ்க்கையின் சுபாவம். ஆன்மீக சுபாவம் என்றும் கூறலாம். வாழ்க்கை கண்மூடித்தனமாகவும் இருக்கும். அளவுகடந்தும் கண்மூடித்தனமாக இருக்கும். சைனாவில் குத்துச்சண்டை (boxing) பிரபலமானது. அவர்கள் அதில் வல்லுனர். தங்களை எவரும் குத்துச் சண்டையில் வெல்லமுடியாது என்று அவர்களுக்குத் தெரியும். எவ்வளவு உடல் நலம் சிறப்பாக இருந்தாலும் துப்பாக்கிக் குண்டிற்குமுன் மனித உடல் என்ன செய்யும் என் சுபாவம் சற்று மாறுபட்டது. ஆபத்து அதிகமானால் எனக்குத் தைரியம் அதிகமாகும் என்று கூறுகிறாள். வாழ்வில் ஆபத்து பயத்தைத் தரும். ஆனால் தைரியமானவர்களுக்கு ஆபத்து தைரியத்தை வளர்க்கும். இது வாழ்வு செயல்படும் வகை. உலகப்போர் நடக்கும்பொழுது ஹிட்லர் இலண்டன்மீது குண்டு மாரி பொழிந்தான். இலண்டன் மக்கள் அதற்காகப் பயப்படக் கூடாது என்று ஒரு முடிவு எடுத்தனர். குண்டு போடும் விமானம் வந்தால், சங்கு ஊதும், மக்கள் பூமிக்கு அடியில் போய் ஒளிந்துகொள்வார்கள். எந்த நேரம் ஆபத்து வரும் என்று தெரியாது. 500 விமானமும் ஒரே சமயத்தில் வந்து குண்டு மாரி பொழிந்தது உண்டு. அதனால் இலண்டன் மாநகரில் வாழ்க்கைப் பாதிக்கப்படவில்லை, என்றும் போல் நடந்தது. வீதியில் என்றும் போல் மக்கள் உலவினர். சினிமா தியேட்டர்கள் நிரம்பி இருந்தன. ஹோட்டல்களில் கூட்டம் குறையவில்லை. மக்கள் தைரியமாக இருந்தனர். தைரியம் என்பது ஆன்ம விழிப்பு. ஏராளமான குண்டுகள் விழும்போது சாக்கடைகள் உடைப்பட்டு அடைப்பட்டன. அதனால் குடிநீர் பாதிக்கப்படும். எல்லாவிதமான வியாதியும் வரும். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று சர்ச்சில் கவலையில் மூழ்கி இருந்தார். வழக்கத்திற்கு மாறாக இலண்டன் மக்களுடைய ஆரோக்யம் ஓரளவு சிறய்பாகவே இருந்தது. ஏனெனில் அவர்களுடைய தைரியம் ஆன்ம விழிப்பைக் கொடுத்துவிட்டது. ஆன்ம விழிப்பு ஏற்பட்டால் உடல் நலம் பெருகும். வாழ்க்கைக்கு ஒரு சட்டம் உண்டு. ஆன்மா விழித்தால் சட்டம் எதிராச் செயல்படும். இது வாழ்க்கையின் சுபாவம். ஆன்மீக சுபாவம் என்றும் கூறலாம். வாழ்க்கை கண்மூடித்தனமாகவும் இருக்கும். அளவுகடந்தும் கண்மூடித்தனமாக இருக்கும். சைனாவில் குத்துச்சண்டை (boxing) பிரபலமானது. அவர்கள் அதில் வல்லுனர். தங்க��ை எவரும் குத்துச் சண்டையில் வெல்லமுடியாது என்று அவர்களுக்குத் தெரியும். எவ்வளவு உடல் நலம் சிறப்பாக இருந்தாலும் துப்பாக்கிக் குண்டிற்குமுன் மனித உடல் என்ன செய்யும் எதிரி படையில் அனைவரும் துப்பாக்கி எடுத்து வரும்போது குத்துச்சண்டை போடுபவர்கள் வெறுங்கையுடன் அவர்களை எதிர்த்தார்கள். குத்துச்சண்டை போடுபவர்கள் தங்களைத் துப்பாக்கி குண்டு பாதிக்காது என்று நம்பினார்கள். அது மூடநம்பிக்கை. துப்பாக்கிக்குண்டு பக்கத்திலேயே சென்றாலும் மேலேபடாமல் இருப்பது உண்டு. துப்பாக்கிக்குண்டு சரமாறியாக பொழியும் போர்முனையில் நெப்போலியன் நடந்து செல்வான். அவன்மீது அந்த குண்டு பட்டது இல்லை. அது எப்படி என்று கேட்டவர்களுக்கு ஆண்டவன் தன்னை ஒரு காரியத்திற்காக அனுப்பி இருக்கிறார். அந்த காரியம் முடியும்வரை என்மீது குண்டு படாது என்று அவன் சொல்வான். சர்ச்சில் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு போர்முனையில் சென்று வேலை செய்தார். அவர் இருந்த இடங்களில் அவர் அருகே குண்டு விழுவது உண்டு. ஒரு சமயம் அவர் தோள்பட்டைக்கு அருகாமையில் அரை அடி தூரத்தில் குண்டு பறந்தது. ஒரு முறையும் குண்டு அவரைப் பாதித்தது இல்லை. ஹிட்லரை அவருடைய சேனாதிபதிகள் கைது செய்யப் பலமுறை திட்டமிட்டனர். ஒவ்வொரு முறையும் எதிர்பாராதவிதமாக ஹிட்லர் அவரைச் சந்திக்கும்போது சற்றுநேரம் முன்னதாகவே அங்கு வந்துவிடுவார். தெய்வம் தன்னைக் காப்பாற்றும் என்பது ஹிட்லருடைய நம்பிக்கை. தெய்வம் வாழ்வுமூலம் செயல்படுகிறது. இது வாழ்வினுடைய குணம், இது வாழ்வினுடைய சுபாவம், இது வாழ்வினுடைய இராசி.\nவாழ்க்கைக்கு நியாயம் என்பது கிடையாது. நாம் அறிந்த நியாயம் நல்லவர்களுக்கு உதவவேண்டும், கெட்டவர்களை ஆதரிக்கக்கூடாது. வாழ்க்கைக்கு தர்மம் உண்டு, நியாயம் கிடையாது. அது நம்முடைய தர்மமாக இருக்காது. வாழ்க்கையினுடைய தர்மமாக இருக்கும். நிலைமை மாறினால் தர்மம் எதிராக இருக்கும். பயந்தவர்களுக்கு உதவுவது தர்மம். வாழ்க்கை பயந்தவர்களை மிரட்டும், தைரியசாலியை ஆதரிக்கும். பயத்திலிருந்து தைரியத்திற்கு மாறும்போது பெரிய தைரியசாலிக்கு தைரியம் ஊற்றாக எழும். தன்னை மீறி செயல்படுபவன் செயலற்றுப் போவான்.\nஇரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் சென்ற��ு. ஜெர்மனி ஆயிரக்கணக்கான விமானங்களை வைத்து இருக்கிறான். இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இல்லை, எப்படிப் போரிடுவது இந்தச் சூழ்நிலையை கதையாக அமைத்து படம் எடுத்து இருக்கிறார்கள். நிலைமை மோசமாக இருப்பதால் விமானிகள் இனி தங்களால் முடியாது என்ற முடீவிற்கு வந்துவிட்டனர். அவர்களுடைய தலைவன் ஆதரித்து அனுதாபப்படுகிறான். இது ஆபத்தான நிலைமை. இனி விமானிகளால் முடியாது என்று தலைவனே கூறும்போது மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தலைவனுக்கு மேலதிகாரி பெயர் சாவேஜ். அவனுக்கும் மேல் உள்ளவர்தான் முடிவான அதிகாரி, அவர் சேனாதிபதி. தலைவர் பெயர் கீத். அவர் சாவேஜிடம் விமானிகளை இதற்குமேல் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறிவருகிறார். அவர் நேரடியாக சேனாதிபதியிடமே பேசுகிறார். சேனாதிபதி, கீத் சொல்வது சரியில்லை என்று வாதாடுகிறார். கீத் அசையவில்லை. \"நான் என் விமானிகளை விட்டுக்கொடுக்க முடியாது'' என்று கூறுகிறார். சேனாதிபதி கீத்தை பதவியிலிருந்து விலக்கி அவரிடத்தில் சாவேஜை நியமிக்கிறார். உன்னால் இது முடியுமா என்று கேட்கிறார். \"உன்னால் இது முடியுமா இந்தச் சூழ்நிலையை கதையாக அமைத்து படம் எடுத்து இருக்கிறார்கள். நிலைமை மோசமாக இருப்பதால் விமானிகள் இனி தங்களால் முடியாது என்ற முடீவிற்கு வந்துவிட்டனர். அவர்களுடைய தலைவன் ஆதரித்து அனுதாபப்படுகிறான். இது ஆபத்தான நிலைமை. இனி விமானிகளால் முடியாது என்று தலைவனே கூறும்போது மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தலைவனுக்கு மேலதிகாரி பெயர் சாவேஜ். அவனுக்கும் மேல் உள்ளவர்தான் முடிவான அதிகாரி, அவர் சேனாதிபதி. தலைவர் பெயர் கீத். அவர் சாவேஜிடம் விமானிகளை இதற்குமேல் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறிவருகிறார். அவர் நேரடியாக சேனாதிபதியிடமே பேசுகிறார். சேனாதிபதி, கீத் சொல்வது சரியில்லை என்று வாதாடுகிறார். கீத் அசையவில்லை. \"நான் என் விமானிகளை விட்டுக்கொடுக்க முடியாது'' என்று கூறுகிறார். சேனாதிபதி கீத்தை பதவியிலிருந்து விலக்கி அவரிடத்தில் சாவேஜை நியமிக்கிறார். உன்னால் இது முடியுமா என்று கேட்கிறார். \"உன்னால் இது முடியுமா'' என்று கேட்கிறார். சாவேஜ் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விமானிகளிடம் வீராவேசமாகப் பேசுகிறார். எவரும் தம்முடைய முடிவிலிருந்து அசைய��ில்லை. விமானிகளில் பிஷப் என்று ஒருவரைமட்டும் நம்பலாம் என்று சாவேஜ் நினைக்கிறார். அதனால் பிஷப்பிற்குச் சொல்லிஅனுப்புகிறார். பிஷப்பை உற்சாகப்படுத்த முயல்கிறார். சாவேஜ் பேசிமுடித்தவுடன், \"நான் நீங்கள் கூப்பிட்டு அனுப்பியதற்காக வரவில்லை. விமானிகளின் பிரதிநிதியாக வந்து இருக்கிறேன்'' என்று பிஷப் கூறுகிறார். விமானிகள் அனைவரும் வேறு பட்டாளத்திற்கு மாற்றவேண்டும் என்று கேட்கிறார்கள் என்று பிஷப் கூறுகிறார். சாவேஜிற்கு ஏமாற்றமாக இருக்கிறது. எந்த ஒரு மனிதனை நம்பினாரோ அவன் எதிராகப் பேசுகிறான். சாவேஜ் பிஷப்பை நோக்கி மற்றவர்கள் இருக்கட்டும், உன் அபிப்பிராயம் என்ன'' என்று கேட்கிறார். சாவேஜ் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விமானிகளிடம் வீராவேசமாகப் பேசுகிறார். எவரும் தம்முடைய முடிவிலிருந்து அசையவில்லை. விமானிகளில் பிஷப் என்று ஒருவரைமட்டும் நம்பலாம் என்று சாவேஜ் நினைக்கிறார். அதனால் பிஷப்பிற்குச் சொல்லிஅனுப்புகிறார். பிஷப்பை உற்சாகப்படுத்த முயல்கிறார். சாவேஜ் பேசிமுடித்தவுடன், \"நான் நீங்கள் கூப்பிட்டு அனுப்பியதற்காக வரவில்லை. விமானிகளின் பிரதிநிதியாக வந்து இருக்கிறேன்'' என்று பிஷப் கூறுகிறார். விமானிகள் அனைவரும் வேறு பட்டாளத்திற்கு மாற்றவேண்டும் என்று கேட்கிறார்கள் என்று பிஷப் கூறுகிறார். சாவேஜிற்கு ஏமாற்றமாக இருக்கிறது. எந்த ஒரு மனிதனை நம்பினாரோ அவன் எதிராகப் பேசுகிறான். சாவேஜ் பிஷப்பை நோக்கி மற்றவர்கள் இருக்கட்டும், உன் அபிப்பிராயம் என்ன என்கிறார். பிஷப், தானும் மாற்றலாகிப் போகவேண்டும் என்று நினைப்பதாகக் கூறுகிறார். சாவேஜ் வீராவேசமாக அவனிடம் பேசுகிறார். ஒரு இலாக்காவில் இருந்து மற்றொரு இலாக்காவிற்கு மாற்றலாகலாம். கடமைகளிலிருந்து மாற்றலாகலாமா என்று கேட்கிறார். பிஷப் பிடிகொடுக்காமல் எழுந்துபோகிறார். அதன்பிறகு, மேஜர் ஒருவரிடமும், இராணுவ கேப்டனிடமும், இன்னொரு விமானியிடமும், டாக்டரிடமும், நடந்தவை சாவேஜிற்கு நம்பிக்கையை இழக்கச்செய்கின்றன. முடிவாக அவர் இனி தன்னால் முடியாது என திரும்பிப்போக தன் பெட்டியை அடுக்கிக்கொண்டு இருக்கும்பொழுது மேஜர் வந்து பிஷப் மனம் மாறியதாகக் கூறுகிறார். அதிலிருந்து விஷயங்கள் ஒவ்வொன்றாக மாற ஆரம்பிக்கின்றன. ஒரு விமானியை சாவேஜ் கண்டித���துத் தண்டிக்கிறார். தண்டித்தவர் அந்த விமானத்திற்கு தானே தலைவராகப் போகிறார். நிலைமை முற்றிலும் மாறிவிடுகிறது. இவருடைய டிரைவர், இவர் ஆபீஸ் மானேஜர் வயதானவர். சட்டத்தை மீறி திருட்டுத்தனமாக விமானத்தில் புகுந்து எதிரியை நாசப்படுத்தினர். சட்டத்தை மீறியதற்கு தண்டிப்பதற்குப் பதிலாக, சாவேஜ் அவர்களுக்குப் பரிசு கொடுக்கும்படியாக முடிகிறது. இந்த நேரம் எல்லா ஜெர்மன் factoryகளுக்கும் மையமான பாக்டரியைக் கண்டுபிடித்துவிட்டனர். அதை அழித்துவிட்டால் ஜெர்மன் படை நிலைகுலையும். இருப்பது 20 விமானம். இதைப் பகல் எடுத்துப்போவது ஆபத்து, எதிரி படை 20 விமானங்களும் இலக்கை அடையும்முன் சுட்டுவீழ்த்தும் நிலையில் இருக்கிறது. எண்ணிக்கையை நம்பமுடியாது, தைரியத்தை நம்பலாம், தேசபக்தியை நம்பலாம், பொறுப்பை நம்பலாம், வீராவேசத்தை நம்பலாம். இந்த நிலையில் சாவேஜ் அந்த 20 விமானங்களுக்கு தானே தலைவனாக புறப்படுகிறார். நிலைமையை மீறி நெறியாக இருக்கவேண்டுமானால் உடல் ஒத்துழைக்காது. ஷாக் வந்து அவர் சிலையாக உட்கார்ந்து இருக்கிறார். 20 விமானங்களும் அவர் இல்லாமலே புறப்பட்டுப் போயின. பிஷப்பினுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இலக்கு சுக்குநூறாகச் சிதரடிக்கப்பட்டது. 19 விமானங்கள் திரும்பிவந்துவிட்டன என்ற செய்தி வர ஆரம்பித்தபிறகு சாவேஜ், ஷாக்கிலிருந்து விடுபட்டார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஜெயித்துவிட்டன.\nபயந்தவனை வாழ்க்கை மிரட்டும், நசுக்கும், அழிக்கும். தைரியசாலியை ஆதரிக்கும், வெற்றி தரும், வீரத்தை உற்பத்திபண்ணும். அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லையை மீறினால் மனிதன் செயலற்றுப் போவான். செயலற்ற நிலையிலும் மனத்தில் உண்மை இருந்தால் பூரண வெற்றியும், பூரண உடல் நலமும் திரும்பிவரும் என்பது இக்கதையிலிருந்து நாம் காண்பது. சாவேஜ் அன்பராக இருந்து இருந்தால் உயிரைவிட்டு ஜீவன் மலர்ந்து பெறலாம்.\nஜோஸ்யர், ஜாதகனுக்கு உரிய தேதி, கிழமை ஆகியவற்றை சொல்வார். அதற்கடிப்படையான தத்துவம் என்னவென்றால், பிறந்த தேதி, நட்சத்திரம், கிழமை, ஜாதகனுக்கு நல்லது. அது மீண்டும் வரும்போது அவனுக்கு நல்லது நடக்கும். அது அடுத்த ஜென்மத்திலும் தொடரும். பகவான், ஆகஸ்ட் 15 பிறந்த தினம். முன் ஜென்மத்தில் அவர் நெப்போலியனாக இருந்தபோது நெப்போலியன் பிறந்த தினம��� ஆகஸ்ட் 15. உலகப்போர் அவர் நடத்தியது. ஜப்பான், ஆகஸ்ட் 15ஆம் தேதி சரண் அடைந்தது. இந்திய சுதந்திரம், அவர் பெற்றுக்கொடுத்தது, ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தது. டிசம்பர் 5ஆம் தேதி பகவான் உடலை நீத்தார். நெப்போலியன் பிரான்ஸில் சக்கரவர்த்தியாகி, பெல்ஜியம், ஹாலண்ட், ஆகிய நாடுகளைப் பிடித்தான். ஸ்பெயின், போர்ச்சுகல்ல் அவன் ஆட்சியை நிலைநிறுத்தினான். ஆஸ்த்திரிய சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தினான். ஜெர்மனி அவனுடைய ஆட்சிக்கு வந்தது. போலந்தை வென்றான். தன் சாம்ராஜ்ஜியத்தை கிழக்கில் விரிவுபடுத்த ரஷ்யாவின்மீது போர் தொடுத்தான். மாஸ்க்கோவை வென்றான். அதற்குமேல் கிழக்கே போக குளிர் இடம் கொடுக்கவில்லை. சாம்ராஜ்யம் அவனது உடல். ஐந்து இலட்சம் சிப்பாய்களோடு போனவன், 10 ஆயிரம் பேரோடு திரும்பினான். அவன் தன் உடல் போன்ற சாம்ராஜ்ஜியத்தை விட்ட தேதி டிசம்பர் 5ஆம் தேதி. தேதிகள், கிழமைகள், நேரங்கள், நிகழ்ச்சிகள், எண்ணங்கள், சொற்கள், இவற்றிற்கு வாழ்வு உயிர் கொடுக்கும் தன்மை உடையது.\nநேரு பிரதமராக இருந்தபொழுது சமஸ்தானங்களுக்கு உரிய இலாக்கா பட்டேலிடம் இருந்தது. சமஸ்தானங்களுடைய எண்ணிக்கை 565. 564 சமஸ்தானங்களை பட்டேல் இந்தியாவுடன் சேர்த்தார். காஷ்மீரை மட்டும் பட்டேலிடமிருந்து நேரு வாங்கிவிட்டார். அது பட்டேலுடைய உரிமையை அவர் பறித்தது ஆகும். பட்டேலுடைய உரிமையை அவர் பறித்ததால் இந்தியாவின் உரிமையை பாக்கிஸ்தான் பறித்தது. செயல் மீண்டும் வரும்.\nஉலகப்போர் மூண்டவுடன் காங்கிரஸ் பிரிட்டனுக்கு அனுதாபம் தெரிவித்தது. ஹிட்லர் இராட்சசன், ஏகாதிபத்ய கொள்ளை உடையவன், பிற்போக்குவாதி, மதவெறியன், தான் தூய்மையான ஆர்ய வம்சத்தை சேர்ந்தவன் என்பது அவன் அபிப்பிராயம். 60 இலட்சம் யூதர்களைக் கொலை செய்ய factory கட்டிக் கொலை செய்தான். அவன் உலகை ஆளத் திட்டமிட்டான். ஐரோப்பாவைப் பிடித்துவிட்டான். அவனுடன் ஜப்பான் சேர்ந்து வந்தது. இத்தாலியும் சேர்ந்து வந்தது. ஐரோப்பாவில் எல்லா நாடுகளும் சரண் அடைந்துவிட்டன. ஆரம்பத்தில் ரஷ்யாவும் அவனுக்கு ஆதரவாக இருந்தது. அந்த நாளில் ஐரோப்பா என்பது உலகம். உலகமே அவன் பக்கம் இருந்தது. அமெரிக்கா 3000 மைல் தள்ளி இருந்தது. முதல் யுத்தத்தில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை. போருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து இலாபம் பெற்றது அமெரிக்காவின் பங்கு. அமெரிக்கா இரண்டாம் யுத்தத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ஏராளமான ஆயுதங்களை நேச நாடுகளுக்குச் சப்ளை செய்து அமெரிக்க தொழில் வளர்ந்தது. அமெரிக்கா போரில் பங்குகொள்ளாமல் போரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஹிட்லருக்கு எதிராக, தனியாக நிற்பது பிரிட்டன் மட்டுமே. பிரிட்டன் கதிகலங்கி நிற்கிறது. அந்த நேரம் உலகத்திற்கே உரிய பெரிய நேரம். காங்கிரஸ் போராட்டத்தை ஆரம்பித்தது. உலக சுதந்திரத்திற்கு இந்தியா செய்த துரோகம் அது. சுதந்திரத்தைக் காக்கப் போரிடும் ஒரே நாடான பிரிட்டனை அது தத்தளிக்கும்போது புறமுதுகில் குத்தியது. அது மன்னிக்கமுடியாத குற்றம். ஐந்து ஆண்டு கழித்து இந்தியாவிற்கு சுதந்திரம் வரும்போது பாக்கிஸ்தான் இந்தியாவை புறமுதுகில் குத்தி துரோகம் செய்தது. செய்த காரியம் திரும்ப வரும்.\nபெனிடிக்ட் என்பவர் ஒரு குதிரை வாங்க வாஷிங்டன்னிற்கு வருகிறார். அது விலை உயர்ந்த குதிரை, 10,000 டாலர் பெறுமானமானது. வாங்கவந்த இடத்தில் அவனுடைய எஸ்டேட் 6 இலட்சம் ஏக்கர் என்று தெரிந்தவுடன் குதிரை விற்பவர் மகள், அவன்மீது ஆசைப்பட்டு அவனை மணக்கிறாள். அவள் ஒரு எஸ்டேட் முதலாளியின் மகளாக இருந்தாலும், நகர்புறத்தைச் சேர்ந்தவள், நாகரீகமானவள். இவன் டெக்ஸாஸ் என்ற மாநிலத்தில் பிறந்து மாடு வளர்ப்பவன். அவனை கௌபாய், cow boy என்று சொல்வார்கள். நமது பாஷையில் அவனை இடையன் என்போம். திருமணமாகி கணவர் வீட்டிற்கு வந்தவுடன் நாகரிகம் இல்லாத இடம் என்று புரிந்துகொண்டாள். மீண்டும் அவனை விட்டுவிட்டு தகப்பனாரிடம் போகப் பிரியப்படுகிறாள். போனவள் மனம் மாறி கணவனிடம் வருகிறாள். அவனுக்கும், அவளுக்கும் பழக்கவழக்கங்கள் நேர் எதிரானவை. பிணக்கு மனதிலும், செயலிலும் ஆயிரம் இடங்களில் வெளிப்படுகின்றன. பைனிடிக்ட்டிற்குத் தன் மாட்டுப்பட்டியில் பெருமை அதிகம். தானும், தனக்குமுன் தகப்பனாரும், அதற்குமுன் பாட்டனாரும் நிர்வாகம் செய்த பட்டியை மகன் பெருமையுடன் நடத்துவான் என்று எதிர்பார்க்கிறான். மகன் டாக்டருக்கு படிக்கிறான். டாக்டருக்குப் படித்தாலும் மகன் பட்டியை நிர்வாகம் செய்வான் என்று தகப்பனார் எதிர்பார்க்கிறார். மகனுக்கு அங்கு இருக்க இஷ்டம் இல்லை. தாயார், மகன் கட்சி. அடுத்த மகன் மெக்ஸிகோவில் பிறந்த பெண்ணை மணக்கிறான். மாட்டுப்பட்ட���யை சேர்ந்தவர்கள் அவனை நீக்ரோபோல் ஒதுக்குகிறார்கள். பெனிடிக்டிற்கு டிரைவராக இருந்தவன் அவர் சகோதரியிடமிருந்து கொஞ்சம் நிலம் இனாமாகப் பெறுகிறான். அந்த நிலத்தில் பெட்ரோல் கிடைத்து, பணக்காரன் ஆகிறான். பெனிடிக்ட்டும், அவனும் பரம வைரிகள் ஆகின்றனர். டிரைவர் ஏராளமாகச் சொத்து சேர்த்து சொந்தமாக ஏர்போர்ட் கட்டுகிறான். பெனிடிக்ட்டின் மகள் டிரைவரைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறாள். அதற்கும் தாயார் ஆதரவு. பெனிடிக்ட் வாழ்ந்த வாழ்வு வேறு. அவன் மக்கள் வாழும் வாழ்வு வேறு. இது வாழ்வினுடைய பாதை. மனிதன் வாழ்வை அறிவது இல்லை. அறியாத மனிதனுக்கு வரவேண்டிய அறிவு அவன் மக்களுக்கு வரும். விவரம் தெரியாமல் பெற்றோர் மக்களை அனுசரித்து ஆதரித்தால் பிள்ளைகள், பெற்றோருக்கு நேர் எதிராகச் செயல்படுவார்கள். வாழ்வை அறியமுடியாத மக்களுக்கு வாழ்வு அறிவு புகட்டும் முறை இது.\nமுன்னேரும் உலகத்தைப் பின்பற்றும் மக்கள், முன்னேற முடியாத பெற்றோர்களுக்கு எதிராக இருப்பார்கள். இதற்கு எதிரானதும் உண்டு. பெற்றோர் அன்னையை ஏற்று முன்னேற்றப் பாதையில் சென்றால் பிள்ளைகள் பழைய வாழ்வை ஏற்றுப் பிற்போக்காக இருப்பார்கள். பழைய வாழ்க்கைக்கும், லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அன்னை பக்தர்களுக்கு எது முறை என்பது கேள்வி. மக்களைத் தான் பெற்று எடுத்த பிள்ளைகளாகக் கருதினால் பெற்றோரின் ஆதரவு பிள்ளைகள் அன்னையை ஏற்பதைத் தடுக்கும். மக்களை அன்னையின் குழந்தைகளாகக் கருதினால் அவர்கள் பொய்யிலிருந்து விடுபட்டு அன்னையின் மெய்யை நாட வழி உண்டு. அன்னையின் சத்தியத்தை பிள்ளைகள் நாடவேண்டுமானால் பெற்றோரின் சத்தியம் பூரணமாக இருக்கவேண்டும். பிள்ளைப்பாசம் மாறி அன்னை பக்தி எழுவது முறை. பிள்ளைப்பாசம் என்ற உருவத்தில் பெற்றோர் பழைய வாழ்வையும், அதன் பொய்யையும் வலுவாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். பென்டிக்ட் வாழ்வில் நடந்ததுபோல் பாசத்தை விடமுடியாத பெற்றோர்களைப் பிள்ளைகள் அறவே மறந்து அதிக தூரம் போய் விலகுவது வாழ்வு பரம்பரையாக ஏற்றுக்கொண்ட பாதை. வாழ்வின் பாதையை மக்கள் அறிவது இல்லை. அனேகமாக எவரும் அறிவது இல்லை. நெருக்கடி எழுந்தால் பாதை புரியும். மக்களுக்கு வாழ்வு தன் பாதையை புரியவைக்க பல்வேறு உபாயங்களைக் கடைபிடிக்கு���். அவற்றுள் தலைசிறந்தது காதல் திருமணம். அடிமட்டமானது மது, போதை மருந்தால் தன்னை அழித்துக்கொள்வது. இவற்றிடையே உள்ள நிலைகள் பல. அவை நம்மை வாழ்வில் எதிர்கொள்ளா நேரம் வந்தால் நெருக்கடி எழும். நெருக்கடி எழுந்தபோது பிள்ளைகளும், பெற்றோரும் எதிர்க்கட்சியில் இருப்பார்கள். எதிர்கட்சி என்பது பெற்றவர்க்கும், பிள்ளைக்கும் உண்டானது அல்ல. வாழ்வை அறிந்து மாறுபவர்கள், வாழ்வை அறிய மறுப்பவர்கள் என்று இரு கட்சியாகும். இந்த மாறுதல்கள் என்றால் என்ன கரும்பு உலகத்தில் எல்லோரும் பயிரிடுவது. யாரும் ஒரு கிராமத்தில் கரும்பு பயிரிடாவிட்டால் ஒருவர் பயிரிடப் பிரியப்பட்டால் அவர் அனைவருக்கும் எதிரியாகிவிடுவார். தகப்பனார் முதல் தலைமுறையில் படித்தவர் என்றால் குழந்தையை வாய்விட்டுப் படிக்கச் சொல்வார். வாய்விட்டுப் படிப்பது முதல் தலைமுறையில் படித்தவர்களுக்கு உள்ள பழக்கம். அடுத்த தலைமுறையில் மௌனமாகப் படிப்பார்கள். இது பிரச்சினையாகி சண்டை வரும். வாழ்க்கையின் பாதைகள் ஆயிரம். ஒரு பாதையில் போகின்றவர்களுக்கு அடுத்த பாதையில் போகின்றவர்கள் ஒத்துவாராது. பாதைகள் ஆயிரமானாலும், அத்தனையும் பிற்போக்குப் பாதையாக இருக்கும். அவற்றில் சில முற்போக்குப் பாதையாக இருந்தால் உலகமே அவர்களை எதிர்க்கும், அழிக்கும். அது குடும்பத்திற்குள்ளும் வரும். அதிர்ஷ்டம் இல்லாதவருக்கு அருள் வந்தால் எதிர்ப்பு அவருள்ளே இருக்கும். அவரே தன்னை அழித்துக்கொள்வார். தன்னை அழிக்கும் முறைகளை நாடுவார். எவர் தம்மை நிச்சயமாக அழிப்பாரோ, அவரை விரும்பி நாடி ஆதரிப்பார். எவரால் தமக்கு முன்னேற்றம் உண்டோ, அவரை வந்து ஒதுக்குவார். சாவித்திரியில் ஒரு வரி. We make of our enemies our guests. நம் எதிரியை நாம் வருந்தி அழைக்கிறோம் என்று ஒரு வரி உண்டு.\nநெருக்கடி என்பது மனிதனை இந்தக் கட்டத்திற்கு கொண்டுவருவது. இந்த கட்டத்திற்கு வந்த மனிதன், இடது பக்கம் திரும்பி இருளைப் பார்க்கலாம், அல்லது வலது பக்கம் திரும்பி அருளைப் பார்க்கலாம். அது அவன் இஷ்டம். அருளைப் பார்ப்பவன் அன்னைக்கு உகந்தவன், உலகத்திற்கு வேண்டாதவன், உற்றாருக்கு எதிரி, உடையவர் அழிக்க முயல்வர். அருள் வந்தபிறகு இருளைப் பார்ப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், நியாயமாகப் பேசமாட்டான். அர்த்தமில்லாமல் உளருவான், ���பாண்டமான பொய்யை அனுதினமும் சொல்வான், அப்படிப் பொய் சொல்பவர்களை நம்புவான். அதற்குச் சிறந்த உதாரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் படிக்காதவர் இல்லை. அந்த நாட்டின் படிப்பு உயர்ந்த படிப்பு. உலகத்து விஷயங்களை உடனே அறிபவர். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இரஷ்யாவுடன் சேர்ந்து ஹிட்லரை எதிர்த்தனர். போர் முடிந்தபிறகு அமெரிக்காவும், இரஷ்யாவும் எதிரிகளாகிவிட்டனர். ஒரு சர்வேயில் 100க்கு 50 பேர் அமெரிக்கா, இரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டது என்று சொன்னார்கள். ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களை பாக்ட்டரி வைத்து கொலை செய்தான் என்பது உலகம் அறிந்தது. அப்படி நடக்கவில்லை என்பது இன்று ஒரு கட்சி. அது அறிஞர்கள் நிறைந்த கட்சி. அதை நிரூபிப்பதற்காக பெரிய ஆராய்ச்சி நடக்கிறது.\nவாழ்க்கைக்கு பல அம்சங்கள் உண்டு என்பதுபோல் ஏராளமான சிறப்புகள் உண்டு. அவற்றுள் சிலவற்றைத்தான் நாம் அறிவோம். இன்ஷுரன்ஸ், அவற்றுள் தலைசிறந்தது. ஒருவருக்கு வந்த கஷ்டத்தை உலகம் உவந்து ஏற்பது இன்ஷுரன்ஸ். சமீபத்தில் ஐரோப்பாவில் சிடி பஸ் இனாமாக விடவேண்டும் என்று ஒரு பிரச்சினை எழுந்தது. அது உலகத்தில் 7வது பணக்கார நாடு. எவ்வளவு பணக்கார நாடாக இருந்தாலும், பஸ்ஸில் இனாமாக போகலாம் என்றவுடன் பிரயாணிகளின் எண்ணிக்கை 8 மடங்கு உயர்ந்தது. இந்த சோதனைக்குப்பிறகு இனாமாக பஸ் ஓட்டவேண்டும் என்றால் நாட்டில் தலைக்கு 15 டாலர் வரி என்று கணக்கிட்டனர். சிறிய தொகையை வரியாகக் கட்டினால் 8 மடங்கு பிரயாணம் எல்லோருக்கும் இனாமாகும். மனம் இருளை நோக்கிப் போகாமல் அருளை நோக்கிப் போனால் வாழ்வு அட்சயபாத்திரமாகும்.\nநாடு எதுவானாலும், நம்பிக்கை ஒன்று. 100 ஆண்டுகளுக்குமுன் விதவைகளை ஒதுக்கி வைத்தோம். மேல்நாட்டில் விதவையானால் நம் நாட்டைப்போலவே ஒரு ஆண்டு கறுப்பு உடை உடுக்கவேண்டும். விசேஷங்களில் கலந்துகொள்ளக்கூடாது. ஓராண்டு திருமணம் செய்துகொள்ளக் கூடாது. நாடு மாறலாம், மனம் எல்லா இடங்களிலும் ஒன்று. நம்பிக்கை மனத்திற்கு உரியது, நம்பிக்கை மாறாது.\nகடலூரில் தாமோதரன் என்பவர் முக்கியஸ்தர். அவரைத் தெரியாதவர்கள் இல்லை. ஒரு அமெரிக்கர் அவரைச் சந்திக்கவேண்டி இருந்தது. ஊரில் வேறொரு பகுதியிலிருந்து, தாமோதரனைப் போனில் கூப்பிட்டார். அவர் வீட்டிற்கு வழி என்ன என்று கேட்டார். வாழ்க்கையின் இரகசியங்கள் பல. அனுபவப்பட்டவர்களுக்கு அது தெரியும். தாமோதரன் ஓரளவு விபரம் தெரிந்த மனிதன். ஊருக்குப் புதிய அமெரிக்கருக்கு வழி சொல்வது சிரமம். தமிழ் தெரியாத அமெரிக்கர் இங்கிலீஷ் தெரியாத அவருடைய டிரைவருக்கு விளக்கவேண்டும். ஒரு க்ஷணம் யோசனை செய்து உங்கள் டிரைவர் உள்ளூர்க்காரரா, வெளியூர்க்காரரா என்று கேட்டார். உள்ளூர்க்காரர் என்று சொன்னவுடன் அவருக்கு என் வீடு தெரியும் என்றார். இது ஒரு சிறு நிகழ்ச்சி. வாழ்வின் சூட்சுமம் வெளிப்படும் இடம். வாழ்வின் சட்டங்களில் ஒன்று உதவி செய்தவனை எதிரியாகக் கருதுவது. சதாம் ஹுசேன் குவைத்தை பிடித்தபின் அமெரிக்காவின் தலைமையில் உலகம் ஒன்றுசேர்ந்து பெரும்போரை ஆரம்பித்து குவைத்தை விடுதலை செய்தனர். விடுதலை செய்த அமெரிக்கர்களுக்கு குவைத் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இன்று குவைத் மக்கள் அமெரிக்காவை முதல் எதிரியாகக் கருதுகிறார்கள். உதவி செய்தால் உபத்திரவம் வரும் என்பது பழமொழி.\nஒரு எலக்ட்டிரிக் டிப்பார்ட்மெண்ட் சூப்பர்வைசர் மின்சார கம்பத்திலிருந்து விழுந்து மூக்கு உடைந்து தரையில் விழுந்துவிட்டது. அதை மீண்டும் வைத்துத் தைத்துவிட்டார்கள். முகம் விகாரமாக ஆகிவிட்டது. அவர் மனைவிக்கு அது பெரிய விஷயம். யாராவது அவர் மூக்கைப் பற்றி கேட்டால் அவர் கோபித்துக்கொள்வார். அதிருந்து கணவருடைய உடல்நலம் பற்றிய விஷயங்களில் அவர் வெகு உஷாராக இருப்பார். ஒரு சமயம் அவர் மனைவி பரபரப்பாகப் பதட்டத்துடன் இருந்தார். எல்லா விஷயங்களிலும் கலகலப்பாக இருக்கும் அந்தப் பெண் கணவனின் உடல்நலம் விஷயத்தில் இரகசியமாகவும், பதட்டமாகவும் இருப்பார். இவருடைய பதட்டம் அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு ஏதோ அவர்களுக்கு பேரிடி விழுந்துவிட்டது என்பதைத் தெரிவித்தது. அனைவரும் விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். முடிந்தால் உதவ ஆசைப்படுகின்றனர். அவரோ அந்த பேச்சை எடுக்க அனுமதிக்கவில்லை. அவர் வீட்டிற்கு எதிரே இருந்த வயதான பெண் அவளிடம் நெருங்கி அந்தரங்கமாகப் பேசினாள். சூப்பர்வைசர் மனைவி நெகிழ்ந்துபோய் \"ஓ\"வென்று அழுது, \"அவர் உயிர்க்கு ஆபத்து வந்துவிட்டது. ஹாஸ்பிடலுக்குப் போகவேண்டும்'' என்றார். ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றார். வாயினுள் பெரிய கொப்பளம் இருப்பதாகவும், அதை ஆப்பரேஷ��் செய்ய சென்னைக்குப் போவதாகவும் சொன்னாள். கேட்டவருக்கு விபரம் புரிந்துவிட்டது. இதை நம்மவர்கள் அட்சரம் என்று சொல்வார்கள், அது வேர்க்குருபோல. அதில் எந்த ஆபத்தும் இல்லை. விபரத்தைச் சரியாக தெரிந்துகொண்டு, அவருடைய கணவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை, இது எளிமையான விஷயம் என்று ஆறுதல் கூறி அப்பெண்ணைத் தேற்றி அட்சரத்தைப் பார்க்க விரும்பினார். ஒருவாராக அவர் வாயைத் திறந்து காண்பித்தார். அது அட்சரம். இது எங்களுக்கெல்லாம் வருவது உண்டு. முருங்கப்பட்டை சாற்றை வாயில் வைத்துக்கொண்டால் கொப்பளம் அமுங்கிவிடும் என்று கூறினார். இரண்டு நாட்களில் அவர்களின் பிரச்சினை தீர்ந்தது. வாழ்க்கை பூதமாக மாறி பயமுறுத்தும். அதற்குரிய மந்திரத்தைச் சொன்னால் க்ஷணத்தில் மறைந்து போகும். இந்த இரண்டு அம்சமும் வாழ்க்கைக்கு உண்டு.\nதனக்குள்ள திறமையைக் கருதாதவரை அனைவரும் திறமைசாலி என்று போற்றுவர். திறமை ஏராளமான பேருக்கு உண்டு. உலகம் சில பேருடைய திறமையைத்தான் ஏற்றுக்கொள்ளும். சில பேருடைய திறமையை இல்லை என்று பேசும். சிலர் திறமையைப் போற்றும். மற்றவர் திறமையைப் பாராட்டும். தன் திறமையை தான் கருதினால் பிறர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பேரழகியாக உள்ளவர் தன் அழகை நினைக்காவிட்டால் உலகம் அவர் அழகைப் பாராட்டும். எவ்வளவு அழகு உண்மையாக இருந்தாலும் தான் அழகி என்பவருடைய அழகை உலகம் நேரடியாகப் பாராட்டாது. ஒரே விஷயம் பலவகையாகப் பலிக்கும். என்னுடைய திறமையை எவரும் பாராட்டுவது இல்லை என்பவர் அறியவேண்டியது என்னவென்றால் அவர் தன் பெருமையைப் பாராட்டுவதால் உலகம் பாராட்டவில்லை என்பதாகும்.\nஒரு பிரபலமான ஆங்கில நாவல் ஒரு சிறு பெண் தாயார், தகப்பனார் இல்லாமல் இரு வயதான பெண்களின் பாதுகாப்பில் இருக்கிறாள். எது பெரிய சொத்து என்று இங்கிலாந்தில் கருதப்படுமோ அந்தத் தொகை அவளுக்கு ஆண்டு வருமானமாக வருகிறது. அவள் அர்த்தமற்ற பெண். பிரதம மந்திரியாக இருந்தவருடைய தம்பி மகன் பேரழகன். அவனுக்கு சொத்து இல்லை. ஆனால் சீட்டாட்டத்திலும், அதுபோன்ற மற்ற விஷயத்திலும் ஏராளமாகச் செலவு செய்யக் கற்றுக்கொண்டான். அதிக வட்டிக்கு ஏராளமாகக் கடன் வாங்கிவிட்டான். அவன் நல்லவன், ஆனால் கெட்ட பழக்கம் உள்ள நல்லவன். அவன் பெயர் பர்கோ. இவள் பெயர் கிளன்கோரா. அவளுக்கு அவன்மீது ��ளவுகடந்த காதல். இவளுடைய கார்டியன்கள், \"உன் சொத்தை எல்லாம் அவன் வெகுசீக்கிரம் அழித்துவிடுவான். அதன்பின் உன்னை அடிப்பான்\" என்று கூறி அவளைத் தடுக்க முயல்கின்றனர். காதன் வேகம் உச்சகட்டத்தில் உள்ள நேரம் பெண் தவிக்கிறாள். \"என் சொத்தை அவன் செலவு செய்தால், நான் சந்தோஷப்படுவேன். அவன் என்னை அடித்தால், நான் ஆனந்தப்படுவேன். என்னை இன்னொருவர் முத்தமிடுவதைவிட, பர்கோவின் பூட்ஸ் என்னை முத்தமிட ஆசைப்படுகிறேன்\" என்றாள். அரசனுக்குச் சமமான சொத்துடைய பிரபு ஒருவர் உண்டு. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடைய சொத்துக்கு வாரிசாக அவருடைய தம்பி மகன் நியமிக்கப்பட்டு உள்ளான். அவன் பிற்காலத்தில் பிரதம மந்திரியானான். அவன் பெயர் பாலீசர் (Pallisar). அவனை இவள் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடாகிறது. கிளன்கோராவையும், பாலீசரையும் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்கள். இவள் அவனிடம் நான் வேறொருவனை காதலிக்கிறேன் என்று கூறுகிறாள். தனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை என்று பாலீசர் கூறுகிறான். திருமணம் ஆகிறது. திருமணம் ஆனபின் பர்கோ அவளை கடத்திச் செல்ல முயல்கிறான். ஒரு முறை பாலீசர் அவர் வீட்டைவிட்டு வந்தபோது, பர்கோ அவரை வழியில் சந்தித்து உன் மனைவி வீட்டில் இருக்கிறாளா என்று கேட்கிறான். போய் வீட்டில் விசாரித்துப் பார் என்று பாலீசர் மேலே சென்றுவிடுகிறான். அவன் உள்ளே போய் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று கூறுகிறான். அவனோடு ஓடிப்போக அவள் உடல் துடிக்கிறது, மறுத்துவிடுகிறாள். அவன் போனபிறகு ஓடிப்போகவில்லை என்று வருத்தப்படுகிறாள். மூன்று முறை அவனைவிட்டு ஓட அவள் முயன்றாள். சந்தர்ப்பமும், மனமும் ஓத்துவரவில்லை என்பதால் தவறிவிடுகிறது. கணவரிடம் தான் ஓடிப்போக முயன்றதை கூறுகிறாள். அவன் திடுக்கிட்டுப் போகிறான். ஒரு மாற்றம் வேண்டும் என்று சுவிஸ்சர்லேண்டிற்கு அழைத்துப் போகிறான். அங்கே அவள் பர்கோவை சந்திக்கிறாள். கையிலிருந்த காசெல்லாம் பர்கோ சூதாட்டத்தில் விட்டுவிட்டு நிர்க்கதியாக நிற்கிறான். அவளைப் போய்ப் பார்த்து, பணம் கொடுக்கும்படி, மனைவி, கணவனை வற்புறுத்துகிறாள். கணவனும் அதைச் செய்கிறான். பர்கோ பணம் வாங்க மறுத்துவிடுகிறான். அத்துடன் கணவனும், மனைவியும் இங்கிலாந்து திரும்பிவிடுகிறார்கள்.\nகணவனுக்கும், மனைவிக��கும், அரசனுக்குச் சமமான சொத்து உண்ட. சொத்திற்கு இராசி உண்டு. நல்ல முறையில் சம்பாதித்த சொத்து கெட்டது நடப்பதைத் தடுக்கும். கிளன்கோரா அறிவில்லாமல் பிடிவாதமாக தன்னை அழித்துக்கொள்ளப் பெருமுயற்சி செய்தும், பல முறை முயன்றும், அவளால் தன் வாழ்க்கைக்குத் தீங்கு செய்ய முடியவில்லை. அது சொத்தினுடைய இராசியின் அம்சம். அது வாழ்வின் அம்சம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/dec/24/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A.-29%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE-1246047.html", "date_download": "2018-12-09T23:46:41Z", "digest": "sha1:7DOZG2B4UNWRCG2YBBP23SXQMH5D42VT", "length": 7044, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "டிச. 29இல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nடிச. 29இல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்\nBy தேனி | Published on : 24th December 2015 12:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிச. 29ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.\nஇது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எஸ்.சி. தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்கள், பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற் பயிற்சி, மருந்தாளுநர், கணினி இயக்குதல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வர வேண்டும்.\nமாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் ��ஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2018-12-09T23:35:35Z", "digest": "sha1:RTRND2MECYIN7YOSAKGMIBDATAKUF543", "length": 8281, "nlines": 68, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அமைதி | பசுமைகுடில்", "raw_content": "\n​நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.\nஇதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.\nமன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான்.\nஅமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்திருந்தார்கள்.\nஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.\nமற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.\nஇப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.\nஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்துகொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.\n“இந்த ஓவியத்தை வரைந்தது யார்\nசம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.\n“இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது\nமன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல. இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது\n“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.\nஅனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.\nஆயிரம் துன்பத்திற்கு நடுவே, இறைவனை மனதார நினைத்து “நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் எவர் தந்தாலும் “எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே… அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.\nசாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று\nPrevious Post:​மிக கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் உலகின் டாப் சீக்ரெட் இடங்கள்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-12-10T00:43:38Z", "digest": "sha1:TLAWZZKH767LS2NLTJE3ZLX4VLDMJ4EK", "length": 9429, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சமூக வலைத் தளங்கள் மீதான தடை நீங்க கால தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nசமூக வலைத் தளங்கள் மீதான தடை நீங்க கால தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க முகநூல் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசம் கோரியுள்ளது என்று அறியமுடிகிறது.அதனால் சமூக வலைத் தளங்கள் மீதான தடை நீங்க கால தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.(15)\nPrevious Postவவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம் Next Postயாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி ‘கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/158394-2018-03-10-11-15-00.html", "date_download": "2018-12-09T23:55:31Z", "digest": "sha1:TSGP6CFDHGMTWBREGNI56KTHYVGJJYXO", "length": 38931, "nlines": 142, "source_domain": "www.viduthalai.in", "title": "பொது வீதிகளில் நடக்க உரிமை பெறும் சட்டம்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது எ���்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nபொது வீதிகளில் நடக்க உரிமை பெறும் சட்டம்\nதந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தால்தான் உருவானது\nமுதல் சட்டத் திருத்தம் உருவாக தந்தை பெரியார் போராடியதுபோல ‘நீட்’ பிரச்சினையிலும் போராடினால் நிச்சயம் வெற்றி கிட்டும்\nமேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கருத்துரை\nசென்னை, மார்ச் 10 இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரச மைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்படு வதற்குத் தந்தை பெரியார் தலைமையிலான போராட்டம் தான் வழி செய்தது. ‘நீட்’ பிரச்சினையிலும் ஒன்றுபட்டு நாம் போராடினால் வெற்றி கிடைக்கும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்.\n27.2.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலி லுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘நீட்’: அடுத்த கட்ட நகர்வு என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தில் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:\nஎனக்கு இங்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள்\nஅனைவருக்கும் வணக்கம். கூட்டம் 8.30 மணிக்கு முடியும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 20 மணித்துளி களிலிருந்து 25 மணித்துளிகள் வரை எனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்தக் கூட்டத்தில் ஒரு முக்கியமான செய்தி என்ன வென்றால், எனக்கு இங்கு இரண்டு ஆசிரியர்கள் இருக் கிறார்கள். ஒன்று, திராவிடர் கழகத் தலைவர், விடுதலை நாளிதழின் ஆசிரியர்; அவருக்குப் பக்கத்தில் இருப்பவர் அய்யா ராஜன் அவர்கள், நான் சட்டக் கல்லூரியில் படிக் கும்பொழுது எனக்கு ஆசிரியர். ஆகவே, அவர்கள் இரு வரும் எனக்கு ஆசான்கள். நான் அவர்களுக்கு மாணவன்.\nஇங்கே கவிஞர் சொல்லியதைத்தான் நானும் சொல்லப் போகிறேன். மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டுமானால், பொது நுழைவுத் தேர்வு தேவை என்று சொல்கிறார்கள். அந்தப் பொது நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்கீழ் இருக்கும். இதுதான் நமக்கு இருக்கின்ற ஆட்சேபணை.\nஇந்த நுழைவுத் தேர்வே வேண்டாம் என்று சொன்ன மாநிலம் தமிழ்நாடு. 1984 ஆம் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அது வர வேற்கப்பட்டது. ஏனென்றால், 1984 ஆம் ஆண்டிற்குமுன் மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்பது சாதாரண விஷயமல்ல. அப்பொழுதெல்லாம் தனியார் கல்லூரிகள் கிடையாது. அரசாங்கக் கல்லூரியில் சேரவேண்டும் என் றால், அய்.ஏ.எஸ்., அதிகாரிகளின் பிள்ளைகள், அமைச்சர் களின் பிள்ளைகள் போன்றவர்கள்தான் அதில் சேர முடியும். சாதாரண வீட்டுப் பிள்ளைகள் சேரமாட்டார்கள்.\nராஜன் அய்யாவுக்குத் தெரியும் - நேர்காணல் அடிப் படையில்தான் இருக்கும்; பென்சிலில்தான் மதிப்பெண் போடுவார்கள். அப்படியென்றால், நேர்மை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.\nஎம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத் தில், மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதுவும் வரவேற் கப்பட்டது. அதற்குப் பிறகுதான், சாதாரண குடும்பத்து மாணவர்கள், தியாகராஜனுடைய மகள் டாக்டரானார்.\nஅதாவது பிஸ்டூ மதிப்பெண்ணும் உண்டு; பொது நுழைவுத் தேர்வும் உண்டு. நாம் அதற்கு வைத்த பெயர், காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (டி.இ.டி). தமிழ்நாடு பாடத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட தேர்வு அது.\n10 ஆம் வகுப்புவரையில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள், 11 ஆம் வகுப்பை மாநில பாடத்திட்டத்தில் படிப்பார்கள். ஏனென்றால், அப்பொழுதுதான், பொது நுழைவுத் தேர்வில் அவர்கள் மதிப்பெண் பெற முடியும்.\nஅப்படி வரும்பொழுது, 1984 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொது நுழைவுத் தேர்வு, 2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களுடைய ஆட்சியில், பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏனென்றால், இந்தத் பொது நுழைவுத் தேர்விற்காக, பயிற்சி மய்யங்கள் நிறைய தொடங்கப்பட்டன. அது வியாபார மாக்கப��பட்டது. ஒரு லட்சம் ரூபாய்வரையில் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சாதாரண அனிதாக்கள் அங்கே சேர்ந்து படிக்க முடியாது.\nஎல்லோருக்கும் ஒரே வாய்ப்பு இருந்தால்தானே, சமூக நீதி கிடைக்கும். பிறகுதான், ஒரு குழு அமைத்து, நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவெடுத்து, பிளஸ்டூ வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண்படி மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது.\n10-டி என்கிற ஒரு பிரிவு\nஇப்படி இருக்கும்பொழுது, 2016 ஆம் ஆண்டு மெடிக்கல் கவுன்சில் ஆப் இண்டியாவில், 10-டி என்கிற ஒரு பிரிவை சேர்த்தார்கள். அந்தப் பிரிவின்கீழ்தான், நீட்டை கொண்டு வந்தார்கள். இனிமேல் இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது நுழை வுத் தேர்வின்மூலம்தான் என்று முடிவு செய்தார்கள்.\nஎன்னுடைய கேள்வி என்னவென்றால், அதை நீங்கள் யோக்கியமாக கடைபிடித்தீர்களா இல்லை என்பதுதான் என்னுடைய பதில்.\nஇதுபோன்ற நிலை, ஜிப்மரில் இல்லை, எய்ம்சில் இல்லை. பஞ்சாபில் இருக்கக்கூடிய போஸ்ட் கிராஜுவேசன் இன்ஸ்டிடியூப் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் போன்ற சில நிறுவனங்களுக்கு எதன் அடிப்படையில் விலக்குக் கொடுப்பீர்கள்\nஇரண்டவதாக, 1.2.2017 ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில், 8 கோடி மக்களின் பிரதிநிதியாக இரண்டு சட்டம் கொண்டுவருகிறார்கள் ஒருமனதாக. மெடிக்கல் கவுன்சில் ஆப் இண்டியாவில், 10-டி பிரிவின் கொண்டு வந்த நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்திற்குத் தேவையில்லை என்று.\nஇந்தியாவிலேயே அதிகமாக அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். காமராசர் காலத்திலேயே ஆறு மருத்துவக் கல்லூரிகள் உண்டு. மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில்கூட நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடையாது.\nஒரு ஆண்டுக்கு எம்.பி.பி.எஸ். கட்டணம்\nதமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஏழை, எளிய அனிதாக்கள் சேரலாம்; ஒரு ஆண்டுக்கு எம்.பி. பி.எஸ். கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வந்ததினால், சாதாரண அனி தாக்களால் சேர முடியாது என்பதினால், 1.2.2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக இரண்டு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் மத்திய அரசு ஒப்புதல் தராமல் இருக்கிறது.\nதமிழ்நாட்டினுடைய உரிமை சம்மந்தப்பட்ட பிரச் சினை; சமூகநீதி சம்பந்தப்பட்ட பிரச்சினை; சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால், இங்கே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு எதுவும் கிடையாது. இதுதான் இப்பொழுது இருக்கக்கூடிய அடிப்படையான பிரச்சி னையாக இருக்கிறது.\n‘‘நாங்களும் நீட்டை எதிர்க்கிறோம்’’ என்று சொல்கிறார்\nஓராண்டு ஆகிவிட்டது; தமிழக அமைச்சர் செங்கோட் டையனிடம் கேட்டால், ‘‘நாங்களும் நீட்டை எதிர்க்கிறோம்’’ என்று சொல்கிறார். என்னுடைய காதில் எப்படி விழுகிறது என்றால், ‘‘ஏற்கிறோம்’’ என்று கேட்கிறது.\nஏனென்றால், இவர் எதிர்க்கிறார் என்றால், எப்படி எதிர்க்கவேண்டும்; அருகிலுள்ள அய்தராபாத்தைப் பாருங் கள், சந்திரபாபுவை பாருங்கள் - எப்படி எதிர்க்கிறார்கள் தெரியுமா அவர் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்திருக் கிறார். ஆனால், ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்டபொழுது, ஆந்திரம் - தெலங்கானா என்று பிரிந்த பொழுது, மாநில தலைமையகம் அமைப்பதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் கொடுக்கவில்லை என்பதற்காக, கூட்டணியை முறித்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறார். அவருக்கு இருப்பதோ 15 பேர்தான் எம்.பி.,க்களாக இருக் கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டை ஆட்சி செய்பவர் களுக்கோ 50 எம்.பி.,க்கள் உள்ளனர்.\n50 எம்.பி.,க்களும் மாணவர்களோடு டில்லி வீதியில் இறங்கிப் போராடினால்...\nஆனால், 15 எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு, சந்திர பாபு நாயுடு சொல்கிறார், நாடாளுமன்றத்தை முடக்குவேன் என்று சொல்கிறார். இங்கே தமிழ்நாட்டை ஆளுகின்ற வர்களுக்கு உள்ள 50 எம்.பி.,க்களும் மாணவர்களோடு டில்லி வீதியில் இறங்கிப் போராடினால், நீட் பிரச்சினையிலிருந்து நிச்சயமாக வெற்றி பெறுவோம் நாம். அவர் களைப் போராடுவதற்காக இறக்கவேண்டும், அதுதான் மிக முக்கியம்.\nசந்திரபாபு நாயுடு மிரட்டியதும், அவரை ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள் என்கிறார்.\nசரி, நான் அவசரப்பட்டு முடிவு எடுக்கவில்லை. ஆனால், நீங்கள் ஒப்புக்கொள்கின்றவரை எங்கள் எம்.பி.,க் கள் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள் என்கிறார். இது எங்களுடைய சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சினை; ஆந்திராவின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை என்கிறார்.\nதமிழக அரசு, மத்திய அரசை அனுசரித்து சென்றால்கூட பரவாயில்லை; அடிமையாக ஏன் போகிறார்கள் என்பது தான் நமக்கு முன் உள்ள கேள்வி.\nஎதற்காக இந்த நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தார்கள் நாடாளுமன்றப் பரிந்துரைக் குழு என்ன சொல்லிற்று என்றால், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ சேர்க்கைக்காக லட்சக்கணக்கில் பணம் பெறு கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். அரசு மருத்துவக் கல்லூரியில் பணம் வாங்குவதாக அவர்கள் குற்றம் சாட்டவில்லை.\nஅரசமைப்பு சட்டத்தில் மூன்று விதமான அதிகாரப் பகிர்வு இருக்கிறது.\n1. மத்திய அரசாங்கம் சட்டம் போடுகிற பிரிவு\n2. மாநில அரசாங்கம் சட்டம் போடுகிற பிரிவு\n3. கன்கரண்ட் லிஸ்ட் இதை நாங்கள் எல்லாம் பொதுப் பட்டியல் என்றோம். ஆனால், அய்யா ஆசிரியர் அவர்கள் தான், பொதுப் பட்டியல் அல்ல; ஒத்திசைவுப் பட்டியல்.\nஒத்திசைவுப் பட்டியல் என்றால், மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து கூட்டாக சட்டம் கொண்டு வருவது.\nஇதே ஒத்திசைவுப் பட்டியலில்தான் மிருகவதை சட்டமும் இருக்கிறது. அதற்குச் சட்டம் மத்திய அரசு போட்டதுதான். ஆனால், நாம் என்ன செய்தோம், 23.1.2018 ஆம் ஆண்டு நாம் அந்த சட்டத்திலிருந்து காளையை விடுவித்தோம். அதேபோன்று ஏன் நீட்டிலிருந்து விடுவிக்க முடியவில்லை என்பதுதான் நாம் கேட்கும் கேள்வி.\nதமிழக அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.\n2007 ஆம் ஆண்டு வியாபம் ஊழலில், 50 பேர் இறந்து விட்டார்கள். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன வென்றால், உச்சநீதிமன்றம்தான்.\nஉச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் முதன்முதலாக 2001 இல், கல்வி வியாபாரம் என்று சொன்னார்கள். ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 19-1-ஜியின்கீழ் இது வியாபாரம் என்று சொன்னார்கள்.\nதொழில் செய்வதற்கான அடிப்படை உரிமை என்று தீர்ப்பு வழங்கி விட்டது.\nகல்வி வியாபாரிகளுக்கு அடிப்படை உரிமை என்று சொன்னது உச்சநீதிமன்றம்\nஅன்றையிலிருந்துதான், தனியார் கல்லூரி என்பது அடிப்படை உரிமையாகிவிட்டது. எனக்குக் கல்வி கொடு என்று சொல்வது அடிப்படை உரிமை இல்லை. ஆனால், நம்மூரில் இருக்கக்கூடிய கல்வி வியாபாரிகளுக்கு அடிப் படை உரிமை என்று சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம். அதிலிருந்து ஆரம்பித்ததுதான் இந்தப் பிரச்சினை.\nமாணவர்கள் சேர்க்கையில், ஆசிரியர் நியமனம், ஆசிரியர்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் போன்ற பிரச்சி னைகளில் எல்லாம் அரசாங���கம் தலையிட முடியாது. அதே போன்று, கல்வியையும், கம்பெனி என்று சொல்லிவிட் டார்கள். அதனால்தான் பிரச்சினையே வந்தது.\n2007 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசு கொண்டு வந்த சட்டம்\nமருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை சம்பந்த மாக, 2007 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் லட்சக் கணக்கில் ரூபாய் வாங்குவதாக நிறைய குற்றச்சாட்டு வருகிறது; அதனால், நாங்கள் ஒரு நுழைவுத் தேர்வைக் கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள்.\nஇது தொடர்பாக வழக்கு மத்திய பிரதேச உயர்நீதி மன்றத்திற்குச் சென்றது.\nஅந்த வழக்கில், மாணவர்களை சேர்ப்பது எங்களு டைய அடிப்படை உரிமை - வியாபாரம்; இதில் அரசு தலையிடக்கூடாது என்று தனியார் கல்லூரிகளின் சார்பில் வாதம் செய்யப்பட்டது.\nமத்திய பிரதேச உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது என்றால், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அரசாங்கம் நுழைவுத் தேர்வை வைக்கலாம் என்று.\n5 பேர் கொடுத்த தீர்ப்பு\nஆனால், மாநில அரசாங்கத்திற்கு கல்வி சம்பந்தமாக நுழைவுத் தேர்வு வைப்பதற்கு அதிகாரமில்லை. கல்வி மாநிலப் பட்டியலிலும் இல்லை. பொதுப் பட்டியலிலும் இல்லை என்று தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் வாதாடினார்கள். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள் ளுபடி செய்யப்பட்டது.\nபிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த வழக்கை விசாரித்தது. அய்ந்து நீதிபதிகளும் ஒன்றாக சேர்ந்து, மாநிலத்திற்கு அந்த உரிமை உண்டு என்று சொன்னார்கள்.\nஇதைத்தான் நாமும் கேட்கிறோம்; அந்த சட்டம் நமக்குப் பொருந்தாதா\nஎனவே, 1.2.2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேர வையில் இயற்றிய சட்டத்திற்கு உயிர் தருவதாகத்தான் நமது இயக்கம் இருக்கவேண்டும்.\nமுதலில் நீட் வேண்டாம் என்று அனைவரும் சொன்னார்கள். ஆனால், ஆட்சி ஒப்புக்கொண்ட காரணத் தினால், அடுத்த கட்ட நகர்வு என்னவென்றால், இங்கே இருக்கக்கூடிய எம்.பி.,க்கள் அனைவரும், அமைச்சர்களும் டில்லிக்கு வாருங்கள் என்று சொல்லவேண்டும். அதற்கு உதாரணமாக, சந்திரபாபு நாயுடுவை பாருங்கள் என்று சொல்லவேண்டும்.\nஉரிமைகள் அனைத்தும் போராடித்தான் பெறப்பட்டது\nசரித்திரத்தை எடுத்துக்கொண்டால், எந்த உரிமைகளும் போராடித்தா��் பெறப்பட்டதே தவிர, சுலபத்தில் உரிமை கள் கிடைப்பதில்லை.\nவைக்கம் தெருக்களில் நடப்பதற்கே ஓராண்டாகப் போராடினார் தந்தை பெரியார் அவர்கள்.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15(2) அய் படி யுங்கள். அதில், தெருவில் நடப்பதற்கு வைக்கம் போராட்டத் தைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.\nசூத்திரர்கள், பஞ்சமர்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று இருந்த நடைமுறையை, 1939 ஆம் ஆண்டு ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றதின் காரணமாக சுக்கு நூறாக்கப்பட்டது.\nதெருவுக்குள் நடப்பதற்கு உரிமை வாங்கினோம்; கோவிலுக்குள் நுழைவதற்கு உரிமை வாங்கினோம். அடுத்து கருவறைக்குள் செல்வதற்கு உரிமைக்காக தமிழ் நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறோம்.\nஇவை எல்லாம் எப்படி வந்தது தந்தை பெரியார் அவர்கள் போராடியதினால்தான் கிடைத்தது.\nநீதிக்கட்சி காலத்திலேயே இட ஒதுக்கீடு இருந்தது. கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு 15(4) பிரிவு கிடையாது.\nஇட ஒதுக்கீடு சட்டம் யாரால் வந்தது\nஇட ஒதுக்கீடு சட்டம் 15(4) எப்படி வந்தது தந்தை பெரியார் அவர்கள் போராடியதினால்தான் வந்தது.\nதமிழ்நாட்டில், மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாத செண்பகம் துரைராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை ஏற்று, அரசமைப்புச் சட்டம் வந்த பிறகு, இட ஒதுக்கீடு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றமும் அதைத்தான் சொல் லிற்று.\nபிறகுதான், பெரியார் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகுதான் 15(4) பிரிவு வந்தது.\nநீட்டை ஒழிப்பதற்கு ஒரே வழி\nஎனவே, நீட்டை ஒழிப்பதற்கும் அதே மாதிரி போராட் டம்தான் வழி என்று கூறி விடைபெறுகிறேன்.\n- இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-woman-behind-actress-abduction-molestation-045781.html", "date_download": "2018-12-10T00:37:55Z", "digest": "sha1:AY4WOII6TFWF5GBCG5XY463UOVXSWIIT", "length": 10728, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகையை கடத்தி மானபங்கப்படுத்த சொன்னது ஒரு பெண்: யார் அவர்? | A woman behind actress' abduction, molestation - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகையை கடத்தி மானபங்கப்படுத்த சொன்னது ஒரு பெண்: யார் அவர்\nநடிகையை கடத��தி மானபங்கப்படுத்த சொன்னது ஒரு பெண்: யார் அவர்\nதிருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையை கடத்தி மானபங்கப்படுத்தச் சொன்னது ஒரு பெண் என்று தெரிய வந்துள்ளது.\nபிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் நடிகையின் முன்னாள் கார் டிரைவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் நடிகை சில திடுக்குடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\nகாரில் என்னை கடத்தி மானபங்கம் செய்யச் சொன்னது ஒரு பெண் என்று என்னை கடத்தியவர்கள் தெரிவித்தார்கள். அந்த பெண் யார் என்று தெரியவில்லை என நடிகை கூறியுள்ளார்.\nநடிகைக்கும், மலையாள நடிகர் திலீப்புக்கும் இடையே பிரச்சனை உள்ளது. அதனால் அவர் தான் ஆள் வைத்து நடிகையை கடத்தி அசிங்கப்படுத்திவிட்டார் என்று கூறப்பட்டது.\nநடிகைக்கும், எனக்கும் பிரச்சனை இருந்தது உண்மை தான். ஆனால் அதற்காக அவரை கடத்தி அசிங்கப்படுத்த நான் யாரையும் அனுப்பவில்லை என்றார் திலீப்.\nநடிகையை கடத்தி அசிங்கப்படுத்த 7 பேருக்கு பணம் கொடுத்த அந்த பெண் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த பெண் யாராக இருக்கும் என்பதை மலையாள திரையுலகினர் யூகிக்கத் துவங்கிவிட்டனர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ���ஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-m-fine-deivamagal-gayathri-clarifies-046139.html", "date_download": "2018-12-09T23:49:43Z", "digest": "sha1:HIHT2AEU7LHSHLJDFKEP2BZ2LRLSEFAW", "length": 11247, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் சாகலை, அது வேற நடிகை: வீடியோ வெளியிட்ட 'தெய்மகள் காயத்ரி' | I'm fine: Deivamagal Gayathri clarifies - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் சாகலை, அது வேற நடிகை: வீடியோ வெளியிட்ட 'தெய்மகள் காயத்ரி'\nநான் சாகலை, அது வேற நடிகை: வீடியோ வெளியிட்ட 'தெய்மகள் காயத்ரி'\nசென்னை: கார் விபத்தில் நான் இறக்கவில்லை நலமாக உள்ளேன் என்று தெய்வமகள் தொடரில் காயத்ரியாக நடித்து வரும் ரேகா கிருஷ்ணப்பா தெரிவித்துள்ளார்.\nகன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பெங்களூரை சேர்ந்த ரேகா சிந்து(22). சென்னைஸ் அமிர்தா விளம்பர படத்திலும் நடித்துள்ளார். அவர் பெங்களூரில் இருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தத்தில் கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரேகா சிந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.\nரேகா சிந்து பலியாக தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் காயத்ரியாக நடித்து வரும் ரேகா கிருஷ்ணப்பா இறந்துவிட்டதாக செய்தி வேகமாக பரவியது.\nரேகா கிருஷ்ணப்பா கார் விபத்தில் இறந்துவிட்டதாக வெளியான தகவலை அடுத்து பலரும் அவரது செல்போனுக்கு கால் பண்ண அவரே எடுத்துப் பேசி நான் நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.\nதன்னை பற்றி தவறாக செய்தி பரவியுள்ளதை அறிந்த ரேகா கிருஷ்ணப்பா ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பிறகே பலருக்கு உண்மை தெரிய வந்துள்ளது.\nகோவிலில் இருந்தபடி ரேகா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, நான் விபத்தில் இறந்துவிட்டதாக வதந்தி பரவியுள்ளது. அது நான் இல்லை யாரோ ரேகா சிந்து. நான் நலமாக உள்ளேன். கோவிலுக்கு வந்துள்ளேன். பலரும் போன் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151533", "date_download": "2018-12-10T00:31:32Z", "digest": "sha1:GTCCYVFEUKJCZG2EWNLFTYY5ECMGNYGC", "length": 13394, "nlines": 90, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகையின் தகவலால் மீண்டும் சர்ச்சை – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குக���றார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / உலகம் / ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகையின் தகவலால் மீண்டும் சர்ச்சை\nரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகையின் தகவலால் மீண்டும் சர்ச்சை\nஸ்ரீதா October 11, 2018\tஉலகம் Comments Off on ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகையின் தகவலால் மீண்டும் சர்ச்சை 41 Views\nரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புலனாய்வு பத்திரிகை முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகிறது. அதில் முக்கிய சர்ச்சையாக விளங்குவது அனில் அம்பானியின் தேர்வு. ரபேல் விமானங்கள் தொடர்பான வியாபாரத்தை இந்தியாவில் செய்வதற்காக பிரான்சின் டஸ்சால்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பங்குதாரராக இணைந்துள்ளது.\nரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்த போது ரபேல் தொழில்நுட்பங்களை பெற்று இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாஜக அரசு செய்த புதிய ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.\nஇதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இந்த விவாகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர், ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.\nஅவரது இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை முன்வைத்து ரபேல் முறைகேடு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் மேலும�� வலுவான குற்றச்சாட்டுக்களை சுமத்த தொடங்கியது. ஆனால், இதற்கு பதில் அளித்த மத்திய அரசோ ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இணைந்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தது.\nஇந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட்(Mediapart) எனும் பத்திரிகை டஸ்சால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது என மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ரபேல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் பிரான்ஸ் பத்திரிகையின் இந்த தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.\nPrevious நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்- ரணில்\nNext கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள���ன் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=69560", "date_download": "2018-12-10T00:37:01Z", "digest": "sha1:KYAB3HR4ZFM4REKMSZAJ3LGONASVT4B7", "length": 9095, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பொன்சோகவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / செய்திகள் / பொன்சோகவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nபொன்சோகவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஸ்ரீதா May 17, 2017\tசெய்திகள் Comments Off on பொன்சோகவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு 107 Views\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.\nகுறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத சரத் பொன்சேகா அக் கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதனால், இந்த நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை இரத்துச் செய்து உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious பஸ்சுடன் மோதிய ஜீப் – 3 பொலிஸார் வைத்தியசாலையில்\nNext முள்ளிவாய்க்காலில் ஆத்மீக சுடரா\nரணில் விக்ரமசிங்கவுக்கான பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்காது- அஜித்\nஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம்\nஇதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Eisenkappel-Vellach+at.php", "date_download": "2018-12-09T23:59:53Z", "digest": "sha1:IAMGARCEMWRJQRBGLVBK74MTKKF54TX2", "length": 4492, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Eisenkappel-Vellach (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Eisenkappel-Vellach\nபகுதி குறியீடு: 4238 (+43 4238)\nமுன்னொட்டு 4238 என்பது Eisenkappel-Vellachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Eisenkappel-Vellach என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீ���்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Eisenkappel-Vellach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 4238 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Eisenkappel-Vellach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 4238-க்கு மாற்றாக, நீங்கள் 0043 4238-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Eisenkappel-Vellach (ஆசுதிரியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/04154007/1017269/JAYALALITHAADEATHINQUIRY-COMMISSIONDOCTORS.vpf", "date_download": "2018-12-09T23:57:45Z", "digest": "sha1:OGIPRSQPDGWVQXAXSHU3I3CW5F6SEQF2", "length": 11120, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா\" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா\" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜ��ோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர்கள் விளக்கம் அளித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். ஜெயலலிதா அனுமதியின் பேரிலேயே அவருக்கு ஸ்டிராய்டு அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளும��்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/116499-special-article-about-eminent-scientist-galileo-galilei.html", "date_download": "2018-12-10T01:03:06Z", "digest": "sha1:WCV7TUTT6IMG5PWU5UN6FNYN4FQ2L2BR", "length": 25503, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "மதவாதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய விஞ்ஞானி! - கலீலியோ கலிலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு | special article about eminent scientist Galileo Galilei", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:14 (15/02/2018)\nமதவாதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய விஞ்ஞானி - கலீலியோ கலிலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nகலீலியோ கலிலி... இந்த இத்தாலிய மேதைதான் அறிவியலின் மறுமலர்ச்சிக்குக் காரணம். முதலில் கணிதம் மேல் ஆர்வம்கொண்ட இவர் மெல்ல மெல்ல வானியல் மேல் ஆர்வம்கொண்டு வானியல் ஆய்வுகளை மேற்கொண்டார். கலீலியோவின் ஆய்வுக்கு அவர் உருவாக்கிய தொலைநோக்கிப் பெரும் உதவிகரமாக இருந்தது. கலீலியோ முதலில் 3x அளவுக்குப் பெரிதுபடுத்திப் பார���ப்பதற்கு ஏதுவாக உள்ள தொலைநோக்கிகளை உருவாக்கினார், பின்னர் 3௦x அளவுக்குப் பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய தொலைநோக்கிகளை உருவாக்கினார்.கடலில் வாணிபம் செய்பவர்களுக்கு அதற்கேற்ற தொலைநோக்கிகள் செய்து கொடுத்தார் .1610-ம் ஆண்டு ஜனவரியில் இவர் கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் இவர் வியாழனின் துணைக்கோள்களைக் கண்டறிந்தார். அவை வியாழனை மையம் கொண்டு நகர்கிறது என்று அவர் கண்டுபிடிக்க சில நாள்கள் எடுத்துக்கொண்டார். இவர் கண்டுபிடித்த திசைகாட்டியும் ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது.\nஇது மட்டுமின்றி பல வானியல் நிகழ்வுகளைத் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து உறுதிபடுத்தினார். 1610-ம் ஆண்டு வெள்ளி, நிலவு போல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும் மறைவதையும் கண்டார். சனி கோளை சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார், ஆனால், அவர் அதை வேறொரு கிரகமாகத் தவறாகக் கணித்துக்கொண்டார், பின்னர் அது சனி கோளை சுற்றியுள்ள வளையம் என்று கண்டறிந்தார். பின்னர் நெப்டியூன் கோளை கண்டறிந்தார், ஆனால், அதை அவர் நட்சத்திரம் என எண்ணினார். சூரியனின் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தார்.\nபைசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று இவர் நிகழ்த்திய விழும் பொருள்கள் குறித்த ஆய்வு, பல காலமாக அரிஸ்டாட்டில் கூறிய கருத்தை உடைத்தது. “ஒரே நேரத்தில் கனமான பொருள் கனமில்லா பொருள் ஆகியவற்றை விழச்செய்யும்போது கனமான பொருள் முதலில் கீழே விழும், பின்னர்தான் கனமில்லா பொருள் கீழே விழும்” என்பது அரிஸ்டாட்டில் கூற்று. இவர் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வெவ்வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து, பொருள்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.\nஅவர் வாழ்ந்த காலம் வானியல், பூமி அமைப்பு என அறிவியல் துறைகள் அனைத்துமே மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. புதிய கோட்பாடு, புதிய எண்ணங்கள், புதிய கருத்துகள் எனப் புதிதாக யார் எதை முன்வைத்தாலும் அவை மதத்திற்கு எதிரானவை என அதனை முன்மொழிந்தோர் தண்டிக்கப்பட்டனர். பூமிதான் அண்டத்தின் மையம் என்றும் அதனைச் சுற்றித்தான் பிற கோள்கள் வலம் வருகின்றன என்று கூறப்பட்டு அது மத நம்பிக்கையாகவும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த புவிமையக்கோட்பாடு (ஜியோ சென்ட்ரி���்)தான் பல நூற்றாண்டுகளாகக் (கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள்) பின்பற்றப்பட்டு வந்தது.\n3-ம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் என்கிற கிரேக்க வானியலாளர் முதன்முதலாகப் புவி சூரியனைச் சுற்றிவருகிறது என்று தன் கோட்பாட்டை முன்வைத்தார், ஆனால், அது அப்போது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் 16-ம் நூற்றாண்டில் கோபர்நிக்கஸ் என்கிற வானியலாளர் புவிமையக்கோட்பாட்டை முன்வைத்தார். இவரின் கருத்தையும் அப்போது யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதை எதிர்த்த மத நம்பிக்கையுடைய மற்ற வானவியலாளர்கள் வெவ்வேறு கோட்பாட்டை முன்வைத்தனர். ஏனென்றால் பைபிளிள் “உலகம் நிலையானது, அசையாதது” எனக் கூறப்பட்டது. டைக்கோ பிராஹே என்கிற வானவியலாளர் கோபர்நிக்கஸின் புவிமையக்கோட்பாட்டை ஆதரித்தார், ஆனால், மத நம்பிக்கையுடைய அவரால் அதை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூரியனும் நிலவும் பூமியைச் சுற்றி வருகின்றன, மீதமுள்ள கோள்கள் சூரியனை வேறொரு பாதையில் சுற்றிவருகின்றன என்றார்.\nஇவ்வாறாக அண்ட அமைப்பை பற்றியும் புவியின் அமைப்பைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் இருந்த நிலையில், கலீலியோ கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் பல குழப்பங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். சூரியமையக்கோட்பாட்டை ஆதரித்ததால், அது கிறித்துவ மதச்சமயத்துக்கு எதிரானது எனவும், மதநம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதைக் குற்றம் எனவும் கருதி கத்தோலிக்க திருச்சபையால் அவர் 1633-ம் ஆண்டு முதல் சாகும் வரை வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். 1642-ம் ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக இயற்கை எய்தினார். சிறைவைக்கப்பட்ட கடைசி ஒன்பதாண்டுக் காலத்தில்தான் ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பொருள்களின் இயக்கம் குறித்த சோதனைகளை (Motion Of Experiments) எழுதி வைத்தார். அவரின் குறிப்புகள் அறிவியலின் மறுமலர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தது. அந்த மேதையின் பிறந்தநாள் இன்று. (15-02-1564).\nஆமை நடனம்... ஆம்லெட்... மெரீனாவில் 125 முட்டையிட்ட கடல் ஆமை... ஒரு லைவ் ரிப்போர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95990", "date_download": "2018-12-09T23:40:27Z", "digest": "sha1:E42N37RMGVD5NEJ76N2VGHEBNKGUSLY4", "length": 11923, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "விவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் – அமீர் அலி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் விவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் – அமீர்...\nவிவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் – அமீர் அலி\nகோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு என பிரதமரிடம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர��� எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்டார்.\nவாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எம்.எப்.எம்.ஜஃபர் தலைமையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-\nஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி இந்த பிரதேசத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஆணையை தாருங்கள்.\nகோறளைப்பற்று பிரதேச சபையில் இருந்து கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமரை கேட்டுக் கொள்வதோடு, பிரதேச செயலகங்களின் எல்லைப் பிரச்சனை சம்பந்தமாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிர்ணயங்களிலே இந்த பிரதேசம் பாதிக்கப்படாத வகையில் அந்த விடயத்தை செய்து தர வேண்டியது எங்களது எதிர்பார்ப்பாகும்.\nஇந்த பிரதேச பிள்ளைகள் கல்வி கற்பதற்கு போதுமான வசதி கொண்ட ஒரு நூலகம் இல்லை. அந்த நூலகத்தை பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு ஒரு கலாச்சார மண்டபத்தையும் இந்த பிரதேசத்தில் பிரதமர் தலைமையில் அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.\nஇந்த பிரதேசமானது விவசாயத்தையும், மீன்பிடியையும் நம்பி வாழும் பிரதேசமாகும். வாகனேரி குளம் தண்ணீரை தேக்கி வைக்கக் கூடிய வசதி இல்லாத காரணத்தினால் குளத்தை புனரமைத்து விவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் என்றார்.\nPrevious articleஎமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம்.\nNext articleகல்முனையில் லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயில் 140 கற்றரக்ட் கண் சத்திர சிகிச்சைகள்\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகாரைதீவைப் பிர���த்து தமிழருக்கு அநியாயம் செய்ய கூட்டுச்சதி- செல்லையா இராசையா ஆவேசம்\nயாழ் முஸ்லீம்களின் விடயத்தில் கூட்டமைப்பு நடிக்கின்றது\nதேரரின் உயிரிழப்புக்கு யானை காரணமல்ல\nமூவகை நண்பர்களில் நீங்கள் எவ்வகை\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைந்தும் பஸ்,ஆட்டோவின் கட்டணம் குறையவில்லை பயணிகள் விசனம்\nரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன் போன்று ஏமாறுபவன் நானல்ல\nவாழைச்சேனை ஆயிஷாவில் ஆசிரியர் வீ.ரீ.எம்.ஜனூனுக்கு பிரியாவிடை\nகுடிநீர்த் திட்டத்திற்காக வெட்டப்படும் வீதி தொடர்பாக பொதுமக்களுக்கு அமைப்பாளர் றியாழ் விடுக்கும் வேண்டுகோள்.\nவழியனுப்பியது கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம்\nபிரதியமைச்சர் ஹரீஸ் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/common/2104-rahmath-trust.html", "date_download": "2018-12-10T01:12:46Z", "digest": "sha1:ZEHQQTOBDPVVO7OC54PFLZGO3A7G5MQN", "length": 17822, "nlines": 193, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை!", "raw_content": "\nகவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை\nஇஸ்லாம் பற்றிய அறிதலுக்கும், நபிகளார் பற்றிய புரிதலுக்கும் நல்ல நூல்களை வாங்க வேண்டுமென்றால், நாம் பரிந்துரைக்கும் முதல் இடம் அது சென்னை ரஹ்மத் அறக் கட்டளையாகத் தான் இருக்கும்.\nநபிகளாரின் வாழ்வியலை நேர்த்தியாக தமிழ்ப்படுத்திய ஆக்கப்பணிக்கு உரியவர்கள் ரஹ்மத் அறக்கட்டளையினர். அரபி மற்றும் தமிழ் மொழி வல்லுனர்களைக் கொண்டு, நவீன தொழில் நுட்பத்தின் துணையோடு, ஆர்ப்பாட்டமே இல்லாமல் அதே நேரம் அழுத்தமான பதிவுகளை தொடர்ச்சியாக செய்து வருபவர்கள் அவர்கள்.\nமுஸ்லிம் புத்தகக் கடை என்றால் அது மண்ணடி தான் என்ற எழுதப்படாத விதியை உடைத்து, மயிலாப்பூருக்கு அருகில் களம் கண்டவர்கள் அவர்கள். வாகனங்கள் வந்து போக முடியாத சந்து பொந்துகளிலும், வருபவர்களை விரைவாக வெளியேற்றக் கூடிய காற்று புகாத இருட்டு அறைகளிலும் மட்டுமே பெரும்பாலும் இயங்கி வரும் இஸ்லாமிய நூல் நிலையங்களுக்கு மத்தியில், ஒரு 'ஹிக்கின் பாதம்ஸ்' தரத்துக்கு, இஸ்லாமிய புத்தகக் கடையை நிர்மாணித்தவர்கள் அவர்கள். இஸ்லாம் பற்றிய நூல்களை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியோடு முடக்கி விடாமல், முஸ்லிம் அல்லாத மக்கள் நிறைந்து வாழும் இட���்துக்கு நகர்த்துவதுதான் சரியான உத்தி என்பதை உணர்ந்து நடைமுறைப்படுத்தியவர்கள் அவர்கள்.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள, ரஹ்மத் புக் சென்டருக்கு அண்மையில் சென்றிருந்தேன். இஸ்லாமிய கருத்தியலைத் தாங்கிய உலகளாவிய நூல்கள், ஆங்கிலத்திலும், தமிழிலும் கொட்டிக் கிடந்தன. பன்மைச் சமூக அமைப்பில் முஸ்லிம்களின் அணுகுமுறைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இலங்கை அறிஞர்களின் நூல்கள் என்னை மிகவும் கவர்ந்தன.\nரஹ்மத் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும், கவிஞர் மு.மேத்தாவின் 'நாயகம் ஒரு காவியம்' நூல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக, பதிப்பக நிறுவனர் அண்ணன் முஸ்தபா அவர்கள் என்னிடம் கூறினார்கள். நவ கவிதையில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் அந்த நூல், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்று கேட்டேன். அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும் கூறினார் ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள்.\nஅண்மையில் நான், மணவை முஸ்தபா உள்ளிட்ட நமது முன்னோடிகளின் பங்களிப்புகள் பற்றியும், அவர்களுக்குப் பின் அப்பணிகளைத் தொடர இளைஞர்கள் யாருமே இல்லை என்றும் வருந்தி எழுதியிருந்தேன். அந்த வருத்தம் இப்போது உண்மையாகியுள்ளது.\nநாயகம் ஒரு காவியத்தை எழுதும் கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் இருக்கிறீர்களா\n(சென்னை ரஹ்மத் அறக் கட்டளையின் Facebook முகவரி: www.facebook.com/rahmathtrust)\n< வீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்\nமோடி பலூனை ஊதுவது யார்\nநாயகம் ஒரு காவியத்தை எழுதும் கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் இருக்கிறீர்களா\nஅல்ஹம்துலில்லாஹ ், நிறையவே இருக்கிறார்கள்.\nதமிழில் காப்பியத்தலைவரா க வேறெவரையும் விட அதிகமாக நபி(ஸல்) அவர்களே பாடப்பெற்றுள்ளார்கள்.\nஇப்போதைய தேவையாக நான் கருதுவது நபி(ஸல்) அவர்களைப் பற்றிய கவிதை நூலையன்று. அப்படி எழுதினாலும் அது சமூகத் தேவை என்பதைவிடவும் ஆத்ம திருப்தியாகவே அமையும். ஹைகலின் ஆய்வு நூலைப் போல ஒரு சீறத் வரலாற்று நூலை எழுத வேண்டும். இன்ஷா அல்லாஹ்.\nரஹ்மத் நிறுவனம் சிறந்த சேவை செய்கின்றது .கவிஞர் மு.மேத்தாவின் 'நாயகம் ஒரு காவியம்' ஒரு சிறந்த படைப்பு .இன்ஷா அல்லாஹ் அவரே தொடர்ந்து 'நாயகம் ஒரு காவியம்' முயற்சி செய்து முழுமைப் பெற இறைவனது அருள் கிடைக்க பிரார்த்திப்போம ்\nஇன்றைய சூழலில் முஸ்லிம் இளைஞ்சர்கள் புத்தகங்களை படித்து சிந்தனையை வளர்ப்பது மிகவும் அரிதாகி விட்டது.\nநல்ல நூல்களின் மூலமாக ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கிட முயலும் ஒரு பதிப்பகத்திற்கு நாம் இதுவரை வழங்கிய ஆதரவுகள் எத்தனை.\nகுறைந்தபட்சம், (இவர்கள்) இது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்க ள் என்பதாவது தெரியுமா \nசிறைச்சாலைகளுக் கு சென்ற மாபாதகர்களை மாபெரும் சிந்தனையாளர்களா க மாற்றியது நல்ல புத்தகங்கள்.\nஅதனை நம் வாழ்வில் ஒரு அங்கமாக நினைக்காதவரை ஒரு சிறந்த சமுதாயத்தை எதிர்பார்க்க எப்படி இயலும் \nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t43646-topic", "date_download": "2018-12-10T00:32:16Z", "digest": "sha1:OBDFSFG4ZUTWZNEA76VXCLIKDAMB27ZE", "length": 6384, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதி மசோதா ஒன்று தொடர்பில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தின் குறைநிரப்புப் பிரேரணைகள் இன்று நிதி மசோதாக்களாக நாடாளுமன்ற அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nகடந்த மே மாதத்திற்கு முன்னரே இதற்கான நாடாளுமன்ற அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். எனினும் அப்போது அதிகாரத்தில் இருந்த 100 நாள் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் காரணமாக நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் தாமதமேற்பட்டிருந்தது.\nஇன்று குறித்த நிதிமசோதாக்கள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். எனினும் குறித்த நிதிமசோதாக்கள் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்துடனோ, அரசாங்கத்தை நடத்திச்செல்வதிலோ எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவ���் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2014/dec/24/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86-1036648.html", "date_download": "2018-12-10T00:00:02Z", "digest": "sha1:KJJNBHMFQ64MRMPA3WEFR4XQZXNX2ZRG", "length": 6045, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் ஹெச்.டபிள்யூ.புஷ் மருத்துவமனையில் அனுமதி- Dinamani", "raw_content": "\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஹெச்.டபிள்யூ.புஷ் மருத்துவமனையில் அனுமதி\nBy dn | Published on : 24th December 2014 11:38 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n90 வயதாகும் புஷுக்கு முச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹூஸ்டன் நகர மருத்துவமனையில் அவர் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக்கிராத் தெரிவித்தார்.\nஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41-ஆவது அதிபர் ஆவார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/02/1.html", "date_download": "2018-12-10T00:28:40Z", "digest": "sha1:MKZQG37HJHPTYKKEIRQHKJL64BQMANSL", "length": 11804, "nlines": 240, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சிக்கிமை நோக்கி...-1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசாகித்திய அகாதமியின் அழைப்பின் பேரில்\nசிக்கிம் மாநிலத்திலுள்ள காங்டாக் நகரில் நிகழும்\nஅனைத்திந்திய சிறுகதைத் திருவிழாவில்[பிப் 7,8] பங்கேற்று என் சிறுகதை ஒன்றை\n[ஓர் உயிர் விலை போகிறது]\nவிமானப்பயணம் தங்குமிடம் அனைத்தும் அவர்களின் ஏற்பாடு.\nஇந்தி பஞ்சாபி குஜராத்தி மலையாளம் தமிழ் தெலுங்கு உருது வங்காளம் கன்னடம் கொங்கணி எனப்பல இந்திய மொழிக்கதைகளும் 4 அமர்வுகளில் ஆங்கிலம் அல்லது இந்தியில் வாசிக்கப்படவிருக்கின்றன.\nநாட்டின் பலதரப்பட்ட எழுத்தாள அறிமுகங்கள்...\nஎனக்கு அறிமுகமில்லாத நம் தாய்நாட்டின் வடகிழக்கு வானம்,,,,,,\nஎனக்குப் புத்தம் புதியதான அந்த பூமி அன்போடு இலக்கியத்தோடு அழைக்கிறது... தன் கண்கொள்ளா இயற்கை வனப்புக்களோடும்தான்....\nபூடான்,நேபாளம்,சீனா ,பங்களா தேஷ் எனப் பல அண்டை நாடுகள் சூழ அமைந்திருக்கும் அழகிய சிறிய மாநிலம் சிக்கிம்.இந்தியக்குடியரசுடன் கோவா இணையும் வரை நாட்டின் மிகச்சிறிய மாநிலம் அதுதான்.\nதலைநகரம் காங்டாக் செல்ல கொல்கத்தா சென்று அங்குள்ள பாக்தோக்ரா அல்லது சிலிகுரியிலிருந்து சாலை வழி வாடகைக்காரிலோ பேருந்திலோ செல்ல வேண்டும். பனி பொழியும் இமயக்காட்சி.....அருகில் டார்ஜிலிங் கஞ்சன் ஜங்கா எந்தக்காட்சிகள் காத்திருக்கிறதோ....எவற்றைக்காண வாய்ப்புக்கிட்டுகிறதோ பார்ப்போம்....\nகோவையிலிருந்து பிப். 5 கிளம்பி கொல்கத்தா\n6 கொல்கத்தாவிலிருந்து போக்தோக்ரா-அங்கிருந்து காங்டாக்\n7,8 நிகழ்வுகளும் ஊர் சுற்றலும்\nநல்ல பயண அனுபவத்தையும் படங்களையும் விரைவில் பதிவேன் என எண்ணுகிறேன்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனைத்திந்திய சிறுகதைத் திருவிழா , ஓர் உயிர் விலை போகிறது , காங்டாக் , சிக்கிம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்��ும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/03/tnpsc-30-150.html", "date_download": "2018-12-10T00:48:20Z", "digest": "sha1:KQKXU3NXFQBRDD4GJ2CGYQLMMM67NF6Z", "length": 9394, "nlines": 229, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): TNPSC தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு", "raw_content": "\nTNPSC தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி\nஅமைக்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:\nநேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.\nசார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nமுதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம�� ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nமார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://csgobet.click/ta/csgoshift-bonus-code/", "date_download": "2018-12-09T23:52:19Z", "digest": "sha1:5GFJCFAJU7BYEXTZUV5M6HMGQPPJDWV4", "length": 6156, "nlines": 64, "source_domain": "csgobet.click", "title": "CSGO SHIFT ஐ | தோல்கள் UPGRADER - போனஸ் விளம்பர குறியீடு", "raw_content": "\nகருமபீடம் வேலைநிறுத்தம் நிகழ்வுகளின் ஒரு விளைவு மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்:உலகளாவிய தாக்குதலின் பொருத்தங்களும் CSGOFAST கடையில் தோல்கள் வாங்கும் நாணயங்கள் சம்பாதிக்க.\nCSGO SHIFT ஐ | தோல்கள் UPGRADER – போனஸ் விளம்பர குறியீடு\nCSGO SHIFT ஐ | தோல்கள் UPGRADER – போனஸ் விளம்பர குறியீடு\nCSGOShift.com விபத்தில் விளையாட்டு உங்கள் தோல்கள் மேம்படுத்த சிறந்த மற்றும் நம்பகமான சேவையாகும், வேடிக்கை , வேகமாக மற்றும் பயன்படுத்த எளிதானது வந்து CSGOShift மேலும் தோல்கள் வெற்றி\n← CSGOBOSS – சக்கரம் | TOWER | COINFLIP – பரிசு – போனஸ் விளம்பர குறியீடு\nCSGODig – இலவச csgo தோல்களுக்கு தோண்டி →\nCSGOBET.CLICK » CSGO சூதாட்டம் » CSGO SHIFT ஐ | தோல்கள் UPGRADER – போனஸ் விளம்பர குறியீடு\nஜேம்ஸ் பாண்ட் (007) மூலோபாயம்\nதீங்குவிளைப்பவர்கள் மற்றும் முறைப்படியாக வர்த்தகர்கள் அடையாளம்\nCSGO உள்ள பொருளாதாரம் மேலாண்மை\nஎப்படி வெள்ளி தரப்பு வெளியே\nCSGO மேம்படுத்த எப்படி – warmup வழக்கமான\nஒரு போட்டி விளையாட்டு தொடர்பு எப்படி – சரியான பாதை\nஉங்கள் CSGO தேவைகளை சரியான அமைப்பு\nசிஎஸ் சிறப்பாக எப்படி நோக்கம்:கோ – crosshair வேலைவாய்ப்பு\nஒரு உள்ளூர் சர்வரில் பயிற்சி\nCSGO – இயக்கம் மேம்படுத்த எப்படி\nபணியின்றி-பேரரசு – ஆய்வுகள் | MINING\nVGOChest – VGO மூடியைத் திறக்காமல்\n1000 பந்தய பிறிஸ்பேன் போனஸ் வழக்கு குறியீடு நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் சிஎஸ்:தோல் பந்தய செல்ல சிஎஸ்:தோல்கள் செல்ல csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் தளத்தில் நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் சிஎஸ்:தோல் பந்தய செல்ல சிஎஸ்:தோல்கள் செல்ல csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் தளத்தில் தோல்கள் skinsproject tremorgames நம்பகமான சக்கர winaskin வெற்றி சிஎஸ்:தோல்கள் செல்ல\nCSGO தோல்கள் உண்மையான பணம் இல்லை, பண மதிப்பு இல்லை, மற்றும் \"உண்மையான உலக\" பணம் மீட்கப்பட்டது என்று தெரியாமலே.\n© 2018 CSGOBET அணி. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/ccs-on-maritime-issue/4198510.html", "date_download": "2018-12-10T00:59:54Z", "digest": "sha1:QOJEWSJ24XTPHV2W7AJ5KPDD4EUGXNN7", "length": 4165, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியாவுடனான கடல் எல்லை விவகாரத்துக்குப் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும் - சிங்கப்பூர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியாவுடனான கடல் எல்லை விவகாரத்துக்குப் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும் - சிங்கப்பூர்\nசிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான பேச்சுகளில் விரைவான, சுமுகமான தீர்வுகள் காணப்படாவிட்டால், உரிய அனைத்துலக மூன்றாம் தரப்பிடம் அந்த விவகாரத்தை எடுத்துச் செல்லச் சிங்கப்பூர் தயாராக இருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.\nபுவன விஸ்தா சமூக மன்றத்தில் இன்று காலை அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\nமுதலில் பேசித் தீர்த்துக்கொள்ளவே சிங்கப்பூர் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.\nமலேசியாவின் இளம் தலைவர்கள் ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் சான் வலியுறுத்தினார்.\nஅவ்வாறு செய்தால், தேவையற்ற, ஆக்ககரமாய் இல்லாத நடவடிக்கைகளில் இரு தரப்பு ஆற்றல் வீணாவதைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்��ாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/insurance/4197386.html", "date_download": "2018-12-09T23:48:20Z", "digest": "sha1:QUH7L5RBCOOW46RY7ITAZBS6VFV2SESP", "length": 7173, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பயணக் காப்புறுதி - அவசியமா? இல்லையா? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபயணக் காப்புறுதி - அவசியமா\nஆண்டிறுதி வந்துவிட்டது. பலரும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர். ஆனால் அவர்களில் எத்தனை பேர் பயணக் காப்புறுதி எடுக்கிறார்கள்\nசெய்தி நடத்திய ஆய்வின்படி, பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலோருக்குப் பயணக் காப்புறுதி பெறும் எண்ணம் இல்லை.\nநான் பெரும்பாலும் பயணக் காப்புறுதி பெறுவதில்லை. அது அதிக வேலை. அதுவும் வெவ்வேறு பயணக் காப்புறுதிகள் இருக்கின்றன. குறைவான கட்டணம் கொண்ட காப்புறுதியால் பயன் அதிகம் இல்லை. ஆனால் அதிக நன்மைகள் கொண்ட காப்புறுதிகளின் கட்டணம் மிகவும் அதிகமாகவுள்ளது.\nஎன்றார் 24 வயது ஜனனி கிருஷ்ணன்.\nஅவரைப் போன்று பயணக் காப்புறுதியை வீண் செலவாகக் கருதுகிறார் செபாஸ்டியன்.\nநான் பெரும்பாலும் விலையுயர்ந்த பொருள்களை பயணம் செய்யும்போது கொண்டுசெல்வதில்லை. அதனால் அவற்றுக்குப் பயணக் காப்புறுதி பெறும் அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.\nஆனால் பயணம் செய்யும்போது எதிர்பாராத பல சம்பவங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்கிறார் பயணக் காப்புறுதி முகவர் ஸேன் சுவா.\nமருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத கிராமப் பகுதிகளுக்குச் செல்லும்போது விபத்துகள் ஏற்பட்டால் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் சாத்தியம் உண்டு. இத்தகைய தருணங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் பயணக் காப்புறுதியை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.\nஅதுவும் பயணக் காப்புறுதி விபத்துகளில் மட்டும் உதவுவதல்ல.\nவிமானங்கள் தாமதமடைவதால் ஏற்படும் சிரமங்களுக்கும் அவை உதவுகின்றன.\nஇதனால் தாம் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் பயணக் காப்புறுதியை மறக்காமல் எடுப்பதாகக் கூறுகிறார் 26 வயது ரிஷிகுமார்.\nபயணக் காப்புறுதிகளில் வெவ்வேறு வகை உள்ளன. நெருக்கடி நிலைகளில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அவற்றைச் சமாளிக்க பயணக் காப்புறுதி உதவும்.\nபயணம் செய்யும் பெரும்பாலான இளையர்கள் பயணக் காப்புறுதி பெறுவதாகக் கூறுகிறார் சுவா.\nஆனால் சிலர் எந்தப் பயணக் காப்புறுதியைப் பெறுவது என்று குழம்புவதாக அவர் கூறினார்.\nஎந்தக் காப்புறுதி பொருத்தமாக இருக்கும் என்று அறிந்து சரியான ஒன்றைத் தெரிவு செய்வது அவசியம் என்றார் அவர்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-will-enter-politics-seven-years-056817.html", "date_download": "2018-12-10T00:57:20Z", "digest": "sha1:XMVCYVLLEIIQ25RSB6D4TJP2L6Y4YWGU", "length": 11096, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்! | Vijay will enter in politics in seven years! - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nஜாதகப்படி, அஜித் - விஜய் அரசியல்வாதிகள் - பிடி.செல்வகுமார்- வீடியோ\nசென்னை: அஜித், விஜய் இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.\nவிஜய்க்கு முதல்வர் ஆசை வந்துவிட்டதாக பலரும் சொல்லி வருகின்றனர். விஜய்யின் பேச்சுகள், திரைப்பட வசனங்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாம் முதலமைச்சர் நாற்காலியை குறிவைத்தே இருக்கின்றன என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.\nஇந்த நிலையில், பந்தா பரமசிவம், புலி, போக்கிரி ராஜா போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் இயக்குனருமான பிடி.செல்வகுமார், இன்னும் ஏழு ஆண்டுகளில் விஜய் அரசியலுக்கு வருவார் என தெரிவித்துள்ளார்.\nசமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் இன்னும் கொஞ்சம் நாளைக்கு படம் நடிக்கட்டும். அவரை எவ்வளவு அதிகமாக ட��ர்ச்சர் செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வருவார். விஜய்யின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது என்னுடைய கணிப்புப் படி இன்னும் ஏழு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவார் என தெரிவித்தார்.\nநடிகை மீதுள்ள கோபத்தால் அவரின் அக்கா பங்களா முன்பு சிறுநீர் கழிக்கும் நடிகர்\nமேலும் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்றும் ஆனால் இருவரின் ஜாதக அமைப்பையும் பார்க்கும்போது முதல்வராகும் கிரக நிலை விஜய்க்கே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vivegam-teaser-social-media-reaction-046235.html", "date_download": "2018-12-10T00:39:05Z", "digest": "sha1:VATRJVPLOIDTZA3CFH7564WNLIJLO73W", "length": 11789, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ், செம, மெர்சல், வெறித்தனம்: விவேகம் டீஸரை கொண்டாடும் நெட்டிசன்ஸ் | Vivegam teaser: Social media reaction - Tamil Filmibeat", "raw_content": "\n» வாவ், ச���ம, மெர்சல், வெறித்தனம்: விவேகம் டீஸரை கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nவாவ், செம, மெர்சல், வெறித்தனம்: விவேகம் டீஸரை கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nசென்னை: விவேகம் பட டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.\nஅஜீத் சிவா இயக்கத்தில் நடித்து வரும் விவேகம் படத்தின் டீஸர் நள்ளரவில் வெளியிடப்பட்டது. 57 வினாடிகள் ஓடும் டீஸரில் அஜீத் ஸ்லிம்மாக மிகவும் ஸ்டைலாக உள்ளார்.\nடீஸரை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\n@directorsiva சார் மெரசல்லாயிட்டேன் 😍\nசரித்திர சாதனை படைத்தது #Vivegamteaser 9 மணி நேரத்தில் 200 k likes 😍😍\nவாவ்..அஜீத் சாரின் விவேகம் டீஸர் அருமை. சார் சூப்பர் டூப்பர் ஹேன்ட்சமாக உள்ளார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/07013121/Concerns-about-the-disadvantages-of-alcoholismAwareness.vpf", "date_download": "2018-12-10T00:38:14Z", "digest": "sha1:N22SWHTFB3S62BXXHQRTIDLJGDSCAMRW", "length": 15875, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Concerns about the disadvantages of alcoholism Awareness programs should be conducted Collector request for officers || சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் + \"||\" + Concerns about the disadvantages of alcoholism Awareness programs should be conducted Collector request for officers\nசாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nசாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்து பேசினார்.\nசேலம் மாவட்டத்தில் மதுபானங்கள் மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட மேலாளர் (பொது) குதரதுல்லா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-\nசேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் மதுபானங்கள் மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், பேரணிகள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி தொடர்ந்து விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்திடவும், மதுபானம், சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளம்பர பலகைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமதுபானம் மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், காகிதம் மற்றும் துணியால் செய்யப்பட்ட விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்குகளில் மாணவ-மாணவிகளை பங்குபெற செய்தல், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மது மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளை கல்வித்துறையின் மூலம் நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமதுபானம் மற்றும் சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.\nசாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள காவல்துறைக்கு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nடாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 21 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை மாவட்ட வன அலுவலர் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகளை சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர்கள் தலைமையில் நடத்திட வேண்டும்.\n1. தூய்மை திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nதூய்மை திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சுந்தரவல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nகலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து அரசு அலுவலர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் அறிவுறுத்தி உள்ளார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அம��ப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n3. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\n4. சிரமம் தரும் சிறுநீரக கல்\n5. சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/04085829/1017211/Due-to-family-issues-mother-committed-suicide-with.vpf", "date_download": "2018-12-10T00:13:11Z", "digest": "sha1:GEYB7CX525TSAIK3F5SGM7WU4OB5J6YR", "length": 10522, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்\nஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெயப்பிரியாவின் கணவர் ரமேஷ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், இருவருக்கும் தினந்தோறும் வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தின் போது ரமேஷ், ஜெயப்பிரியாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஜெயப்பிரியா குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nடெல்லியில் 300 அடி உயர கிரேனில் ஏறி தற்கொலை மிரட்டல்\n10 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மிரட்டல் விடுத்த நபர் கைது\nகொலை வழக்கில் கைதுக்கு பயந்து விஷம் குடித்த ஜோதிடர்\nகொலை செய்துவிட்டு போலீசாரின் கைதுக்கு பயந்து விஷம் குடித்த ஜோதிடர் ஒருவரை, மருத்துவமனையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.\nகடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்...காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்த மீனவர்கள்...\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன்பிடி துறைமுகத்தில் அலை தடுப்புச்சுவர் மீது நின்ற இளம்பெண் ஒருவர், திடீரென்று கடலில் குதித்துள்ளார்\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:31:17Z", "digest": "sha1:PHNHAICJBUQD35PP6FDHWSAIRCJBT6MD", "length": 12672, "nlines": 135, "source_domain": "hindumunnani.org.in", "title": "வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வாழ்த்து மடல் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வாழ்த்து மடல்\nஉயர்திரு. பாலசுப்ரமணிய ஆதித்தனார் அவர்கள்\nஅன்புள்ள திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களுக்கு வணக்கம்.\nதினத்தந்தி நாளிதழ் (75ஆம் ஆண்டு) பவள விழாவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த நடுநிலை நாளேடாக என்றும் தினத்தந்தி திகழ்வது பாராட்டுக்குரியது. தமிழை தமிழருக்கு கற்றுத்தந்து, பாமரரையையும் உலக நடப்பு தெரிந்தவனாக ஆக்கிய பெரும் புரட்சியை தினத்தந்தி துவக்கக் காலத்திலிருந்து செய்து வருவதை எண்ணிப் பார்க்கிறேன். எளிய நடை, ஆழமான கருத்து, சிறப்பான வடிவமைப்பு என ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தினத்தந்தி முன்மாதிரியாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.\nதினத்தந்தியின் மூன்றாம் தலைமுறை நிர்வாகத்தினராக தாங்கள், உங்கள் பாட்டானாரின் கனவை நினைவாக்குவது பெருமிதம் கொள்ள வைக்கிறது. தற்போது Dt next என்ற ஆங்கில பதிப்பை கொண்டு வந்ததும், தந்தி செய்தி தொலைக்காட்சி, துவங்கிய சில ஆண்டுகளிலேயே அசைக்கமுடியாத இடத்தை பிடிக்க ���ைத்ததும். இணையதள பத்திரிகையாக வெளியிட்டு வருவது போன்ற தொலைநோக்கு பார்வையுடன் அடுத்த தலைமுறைக்கு தினத்தந்தி கொண்டு சென்றதன் மூலம் பாரம்பரியத்தோடு, நவீன தொழிட்நுட்பம், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சிறந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.\nஇந்நன்னாளில், உங்கள் பாட்டனார், தந்தை முதலானவர்களின் பன்முகத்தன்மையை எண்ணிப் பார்க்கிறேன். அத்தகையதோர் வளர்ச்சியில் நீங்களும், உங்கள் மகனும் ஊடகத்துறையில் தொடர்ந்து வெற்றி நடைபோட எல்லாவல்ல திருச்செந்தூர் செந்திலாண்டவரை வணங்கி, ஆசிர்வதிக்கிறேன்.\nதினத்தந்தியின் 75ஆம் ஆண்டு விழாவில் மாண்புமிகு பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொள்வது தினத்தந்தியின் புகழ் மகுடத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கிறது.\nதினத்தந்தி குழுமம் மேலும் மேலும் வெற்றிகள் பல பெற்று தேசத்திற்கு தொண்டாற்றிட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← மாநிலத் தலைவரின் தீபாவளி வாழ்த்துக்கள்\tதமிழகத்தில் இந்து எழுச்சி நாள் →\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவ���்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itjamaath.blogspot.com/2008_04_11_archive.html", "date_download": "2018-12-09T23:57:00Z", "digest": "sha1:M4G6NSHLMTXNFVEJABDOR7UJ3NLYXVJT", "length": 3878, "nlines": 92, "source_domain": "itjamaath.blogspot.com", "title": "ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - (ITJ): 04/11/08", "raw_content": "\nநீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\n1. எ.கலிமுல்லாஹ் -- 9443402576\n2. எஸ்.சேர்அலி ---- மாவட்ட செயலாளர் கடலூர் --- 9894671055\n3. இசட்.சாஹுல் ஹமீது – மாவட்ட பொருளாளர் --- நெல்லிகுப்பம் -- 9894897890\n4. அப்துல் ஹை --- துனை தலைவர் --- பழையபட்டிணம் -- 9976056640\n5. சவுகத் அலி -- துனை தலைவர் -- புவனகிரி --- 9894446418\n6. பக்கீர் முஹம்மது --- இனை செயலாளர் --- லால்பேட்டை --- 9944225128\n7. ரசூல் பாசா --- ஆடிட்டர் --- நெய்வேலி ---- 9443285428\n8. சேக்கூடு --- துனை செயலாளர் ---- பண்ருட்டி ----- 9842397713\n9. அப்துர் ரஹ்மான் ---- துனை செயலாளர் ---- பென்னாடம் ---- 9788059154\n10. சேக் உமர் ---- துனை செயலாளர் ----- பு.முட்லூர் ----- 9865019385\n11. தமீமுல் அன்சாரி ---- வணிகரணி செயலாளர் --- சிதம்பரம் ---- 9443106735\n12. சாஜஹான் ---- தொண்டரணி செயலாளர் ------ மேல்பட்டாம்பாக்கம் ---- 9965095550\n13. முஹம்மது ரபி ---- மருத்துவரணி செயலாளர் --- புவனகிரி ---- 9894977803\nஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/12/85374.html", "date_download": "2018-12-09T23:38:44Z", "digest": "sha1:NGX2GFBDRUQYXH2MZFU5DNTRQZOCZJ4W", "length": 18450, "nlines": 208, "source_domain": "thinaboomi.com", "title": "���ஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nதஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்\nதிங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018 தஞ்சாவூர்\nதஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று(12.02.2018) நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 368 மனுக்களை பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.\nஇக்கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.7000 மதிப்பில் சக்கர நாற்காலி, ஊன்றுகோல், அடையாள அட்டைகள் உள்பட நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், துணை கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அண�� வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n2181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=69942", "date_download": "2018-12-09T23:58:42Z", "digest": "sha1:KGNL4NQ6XOGEZDHTXYUN77QK3FGDV3FK", "length": 1467, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிவு !", "raw_content": "\nபங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிவு \nமும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 11.71 புள்ளிகள் அதாவது 0.03 சதவிகிதம் குறைந்து 34,415.58 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 1.25 புள்ளிகள், அதாவது 0.01 சதவிகிதம் குறைந்து 10,564.05-ல் முடிவுற்றது. வங்கி, ரியல் எஸ்டேட், ஆயில் மற்றும் மெட்டல் துறை பங்குகள் இன்று பெரும்பாலும் நஷ்டத்தில் முடி��்தன.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_319.html", "date_download": "2018-12-10T00:18:51Z", "digest": "sha1:JYG4VYTQUP6GVUP2GF26R4VSWNHCWU64", "length": 7926, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் நால்வர் சுன்னாக பொலிஸாரால் கைது! - Yarlitrnews", "raw_content": "\nஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் நால்வர் சுன்னாக பொலிஸாரால் கைது\nயாழில் வீடு ஒன்றிற்குள் புகுந்து பாரிய நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியிருந்த ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் நால்வர் சுன்னாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரே இரவில் 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு உறுப்பினர்கள் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றமை, அதற்கு அடுத்த நாள் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தமையின் அடிப்படையில் இடம்பெற்ற தேடுதலில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாகலிங்கம் தயாகரன் (28 வயது), பஞ்சலிங்கம் கிருஷன் (20 வயது), சுதாகரன் தவரூபன் (22 வயது), நடராஜா மதுஷன் (23 வயது) என இனம்காணப்பட்டுள்ளனர்.\nஇவை தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=121538", "date_download": "2018-12-10T00:41:40Z", "digest": "sha1:UYM2PY6DBMBZRGBI7JTZ255S76ZMDCF3", "length": 7648, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\n��ுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / காணொளி / சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்\nசலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்\nஸ்ரீதா March 2, 2018\tகாணொளி Comments Off on சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்\nசலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்\nசலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்\nPrevious திருடர்களை பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது\nNext தேசிய மீன்பிடித்துறை சட்டமூலம் விரைவில் அமைச்சரவைக்கு\nவடக்கு மக்கள் அச்சத்தில் வாழ்கின்ற நிலை -அனந்தி சசிதரன்(காணொளி)\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nமகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை,என்னிடம் பேரம் பேசப்பட்டது- சாந்தி சிறிஸ்கந்தராஜா(காணொளி)\nவவுனியாவில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)\nவவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அக …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/china/", "date_download": "2018-12-10T00:46:51Z", "digest": "sha1:HZXR4RCDDQJ4GCYLPACVZFNWIAUOOUYR", "length": 11164, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "China Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபுறக்கணித்த காதலனை வளைத்துப்போட 10 ஆபரேஷன்கள் மூலம் பேரழகு பொம்மையாக மாறிய பெண்\nபீஜிங்:-மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி லீ ஹீ டனாய். இவளை உயிருக்குயிராய் நேசித்துவந்த ஒருவன் […]\nசீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு\nபீஜிங்:-தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹெயுன் நகரத்தில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது டைனோசர் முட்டை படிமங்கள் […]\nஇணைய தளத்தில் சந்தித்த 62 வயது காதலியை தேடும் 29 வயது இளைஞர்\nபீஜிங்:-இணைய தளத்தில் சந்தித்த தனது 62 வயது காதலி திடீரென காணாமல் போனதால், அவரை தேடுவதற்காக தனது வேலையையே ராஜினாமா […]\n9 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் சீன அதிபர்\nஇஸ்தான்புல்:-பாகிஸ்தானில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, […]\nசெல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது\nபெய்ஜிங்:-சீனாவை சேர்ந்த சிறுவன் சங் பாங் (12). இவனது தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்டனர். இவன் மட்டும் வீட்டில் […]\nமரணமடைந்த 17 ஆண்டுகளுக்கு பின்பும் பாதுகாக்கப்படும் துறவியின் உடல்\nபீஜிங்:-சீனாவின் புத்த துறவியான வூ யுங்கிங், 17 வருடங்களுக்கு முன் மறைந்தபோதும் அவரது உடல் இன்று வரை கண்ணாடி பேழையில் […]\n7½ கோடி ஆண்டுக்கு முன்பு மண்ணில் புதைந்த டயனோசர் காதல் ஜோடி கண்டுபிடிப்பு\nடொரண்டோ:-சீனாவின் மங்கோலியாவில் உள்ள கோபி பாலைவன பகுதியில் பூமிக்குள் புதைந்த நிலையில் 2 டயனோசர் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அது குறித்து […]\nசீனாவில் தாடி வளர்த்த நபருக்கு 6 வருட சிறை தண்டனை\nபீஜிங்:-சீனாவில் குறிப்பிட்ட சமூகத்த���னர் அதிகம் வாழும் பகுதி ஒன்றில் தாடி வளர்த்த நபர் ஒருவருக்கு, 6 வருட சிறை தண்டனை […]\nதாய்–தந்தையை கொன்று சமைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை\nஹாங்காங்:-ஹாங்காங்கை சேர்ந்தவர் ஹென்றி சாயு (31). இவர் தனது தாய் கியூ யுயெட்–யீ (62), தந்தை சாயு விங் – […]\nநெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்\nபீஜிங்:-சீனாவில் குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற ஒரு லாரி சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/tamil-trip/4197444.html", "date_download": "2018-12-09T23:36:55Z", "digest": "sha1:EBWTR3GXNGNZO6UCVV2Z6EJPXM3HGA4F", "length": 3897, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மாணவர்களின் தமிழ் ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டிவரும் ‘தமிழில் ஒரு சுற்றுலா’ நிகழ்ச்சி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமாணவர்களின் தமிழ் ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டிவரும் ‘தமிழில் ஒரு சுற்றுலா’ நிகழ்ச்சி\nவகுப்பறைகளைத் தாண்டி மாணவர்கள் தமிழில் பேச வேண்டும் என்றால், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு அவர்கள் முதலில் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.\nThe Thinkers Learning Centre, ஒலி 96.8 ஆகியவை இணைந்து நடத்திய \"தமிழில் ஒரு சுற்றுலா\" நிகழ்ச்சி அதைக் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவகுப்பறைகளைத் தாண்டி மாணவர்கள் தமிழில் பேச வேண்டும் என்றால், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு அவர்கள் முதலில் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.\nThe Thinkers Learning Centre, ஒலி 96.8 ஆகியவை இணைந்து நடத்திய \"தமிழில் ஒரு சுற்றுலா\" நிகழ்ச்சி அதைக் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-12-10T00:42:43Z", "digest": "sha1:T2BIFFQYNOCNY52XMQKRAGKZDOIRCEX5", "length": 13555, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "சிறையில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறாரா சசிகலா?", "raw_content": "\nமுகப்பு News India சிறையில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறாரா சசிகலா\nசிறையில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறாரா சசிகலா\nசென்ற வருடம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றவர் சசிகலா.\nஇவருக்கு பரோல் எடுக்கும் முயற்சிகள் தற்போது நடைபெறும் நிலையில் விரைவில் அவர் தமிழகம் வரபோவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅவரின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராசன் உடல் நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் சென்னையில் காலமானார்.\nஅவரது இறுதிச் சடங்கில் ��ங்கேற்பதற்காகச் சிறையிலிருந்து சசிகலா பரோலில் வந்தார். பரோல் முடிந்து மார்ச் 31-ம் திகதி மீண்டும் சிறைக்குப் சென்றார்.\nஇதையடுத்து டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சசிகலாவைச் சிறையில் சென்று சந்தித்தனர்.\nசசிகலா மீண்டும் பரோலில் வரப் போகிறார் என்கிற தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.\nஇந்தச் சூழலில் அடுத்த வாரம் சசிகலா மீண்டும் பரோலில் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள பிரச்னைகள், சொத்துகள் தொடர்பான பிரச்னை, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம், அ.ம.மு.க. – அ.தி.மு.க. இணைப்பு போன்ற விடயங்கள் பற்றி சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராவதற்காகக் கூட அவர் வரலாம் என்கிற தகவல் ஆணைய வட்டாரத்திலும் குறிப்பிடப்படுகிறது.\nசின்மயியை சும்மா விடப்போவதில்லை- கடும் ஆவேசத்தில் ராதாரவி\nஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி – காப்பாற்றிய அதிகாரி\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவத���க மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/04/19170459/1157922/2018-BMW-X3-Launched-In-India.vpf", "date_download": "2018-12-10T00:55:47Z", "digest": "sha1:SBZDWPYO5JFCOWHNTG736J6DCHYDSIYS", "length": 17264, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் 2018 பிஎம்டபுள்யூ எக்ஸ்3 அறிமுகம் || 2018 BMW X3 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2018 பிஎம்டபுள்யூ எக்ஸ்3 அறிமுகம்\nபிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 2018 எக்ஸ்3 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 2018 எக்ஸ்3 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிஎம்டபுள்யூ நிறுவனம் இந்தியாவில் 2018 எ���்ஸ்3 மாடலினை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் வடிவமைப்புகளுடன், மேம்படுத்தப்பட்ட கிரிள் உள்ளிட்டவற்றுடன் புதிய காரின் வெளிப்புறத்தில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்3 மாடல் அடுத்த தலைமுறை பவேரியன் எஸ்யுவி என பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் 2003-ம் ஆண்டு பிஎம்டபுள்யூ எக்ஸ்3 முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க சுமார் 15 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், பிரீமியம் மற்றும் மிட்-செக்மென்ட் எஸ்யுவி பிரிவில் இந்தியாவில் எக்ஸ்3 நன்கு அறியப்படும் வெற்றிகர மாடலாக இருக்கிறது.\nபுதிய எக்ஸ்3 மாடலில் 18 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சம் 21 இன்ச் வரையிலான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. பின்புற ரூஃப் ஸ்பாயிலர் மற்றும் புதிய விங்ஸ், ட்வின் டெயில்பைப்கள் மேம்படுத்தப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஉள்புறத்தில் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் வசதியுடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு சமீபத்திய பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று காட்சியளிக்கிறது. இத்துடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த திரையை ரோட்டரி ஐடிரைவ் கன்ட்ரோலர், டச் ஸ்கிரீன் அல்லது குரல் மூலமாகவும் இயக்க முடியும். வீல்பேஸ் 60மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டிருப்பதால் உள்புறம் அதிக இடவசதி கொண்டுள்ளது. தரமும் பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் மற்றும் ஃபிளாக்ஷிப் 7-சீரிஸ் மாடல்களுக்கு அளவுக்கு இணையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.\nபுதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மாடல் இருவித டீசல் இன்ஜின்களை கொண்டுள்ளது. ஒன்று 1995சிசி 4-சிலிண்டர் டர்போ-டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் 190 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்கியூ மற்றும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இதனால் இந்த கார் வெறும் எட்டு நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்பதோடு அதிகபட்சம் மணிக்கு 213 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.\nஇந்தியாவில் பிஎம்டபுள்யூ 2018 எக்ஸ்3 xDrive 20d Expedition மாடல் விலை ரூ.49.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், ட���ல்லி) மற்றும் பிஎம்டபுள்யூ 2018 எக்ஸ்3 xDrive 20d Luxury Line மாடல் விலை ரூ.56.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nபி.எம்.டபுள்யூ. X4 ஸ்பை விவரங்கள்\nஅதிரடி அம்சங்களுடன் டுகாடி பேனிகேல் வி 4 ஆர்\nபாதுகாப்பு சோதனையில் அசத்திய மஹிந்திரா மராசோ\nஹோன்டா X பிளேடு ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது\nநள்ளிரவில் சலுகைகளை வாரி வழங்கும் ஃபோர்டு இந்தியா\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Tokkelav.php", "date_download": "2018-12-09T23:30:05Z", "digest": "sha1:SOTGFLSJDHSUCZDUE6FGM66GZA4H6UIB", "length": 11259, "nlines": 20, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி டோக்கெலாவ்", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி டோக்கெலாவ்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி டோக்கெலாவ்\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுரு��்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00690.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, டோக்கெலாவ் 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00690.8765.123456 என்பதாக மாறும்.\nமேல்-நிலை கள / இணைய குறி டோக்கெலாவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/03040028/1017080/Laundry-WorkersThiruttaniGovernment.vpf", "date_download": "2018-12-09T23:53:26Z", "digest": "sha1:R5KCA3ZZLP7ISDPNSSAB7PHL643EHRYI", "length": 7117, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சலவை தொட்டி : நடவடிக்கை எடுக்க சலவை தொழிலாளர்கள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சலவை தொட்டி : நடவடிக்கை எடுக்க சலவை தொழிலாளர்கள் கோரிக்கை\nதிருத்தணியில், கட்டி முடிக்கப்பட்ட சலவை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி சலவை தொழிலாளர்கள் கோரிக்கை.\nதிருத்தணியில் கட்டி முடிக்கப்பட்ட சலவை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி சலவை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனுமதாபுரம் 13 ஆம் வார்டில் சலவை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், அந்த பகுதியில் போடபட்ட போர்வெல்லில் போதிய தண்ணீர் வரததால் சலவை தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. திருத்தணியில் 100க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர் வசித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nஇன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nபெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nமேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nகடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/06/thirumavalavan-condemns-america-ltte-issue/", "date_download": "2018-12-09T23:40:52Z", "digest": "sha1:QE453DWICOADELAWGVDRCR47JYKPUGV5", "length": 12004, "nlines": 85, "source_domain": "hellotamilcinema.com", "title": "அமெரிக்காவின் போலி வேடம் – திருமா கண்டனம்!! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / அமெரிக்காவின் போலி வேடம் – திருமா கண்டனம்\nஅமெரிக்காவின் போலி வேடம் – திருமா கண்டனம்\nஅல்கொய்தா, தலீபான், தற்போது ஐ.எஸ் என்று தீவிரவாத இயக்கங்களை வேண்டுமென்றே வளர்த்துவிட்டும் பின்னால் தேவைப்படும் நேரத்தில் அவர்களை அழிக்கிறோம் என்று நாடுகளுக்குள் புகுவதும் அமெரிக்காவிற்கு கைவந்த கலை. அந்த வரிசையில் சமீபத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் இன்றுவரை அச்சுறுத்தும் இயக்கமாகவே உள்ளது என்று அமெரிக்க அரசு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nஅமெரிக்காவின் இந்த இழிந்த போக்கிற்கு தமிழ்நாட்டுக் கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அதில் அவர் கூறியிருப்பதாவது..\n“2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழித்தொழிப்பின் ரணங்கள் ஆறாத நிலையில், அதற்கு நீதி கிடைக்காத சூழலில் இப்போதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தல் இருப்���தாக அமெரிக்க அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்கா துணைபோகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. அமெரிக்க அரசின் மனித உரிமைகளுக்கு எதிரான இந்தச் செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஅமெரிக்க அரசின் உள்துறை சார்பில் ஆண்டுதோறும் ‘பயங்கரவாதம் தொடர்பான அறிக்கை’ வெளியிடப்படுவது வழக்கம். 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கை இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இலங்கை தொடர்பான பகுதியில் இராஜபக்ச அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கும் அமெரிக்க உள்துறை, “விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்ற குற்றச்சாட்டில் 2014ஆம் ஆண்டில் 16 அமைப்புகளையும் 422 தனிநபர்களையும் இலங்கை அரசு தடை செய்தது. ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அது காட்டவில்லை” எனக் குறிப்பிட்டிருப்பதோடு “இந்த நடவடிக்கை ஐநா சபையின் விதிகளுக்கு உடன்பாடாக இல்லை” எனவும் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அதற்கு நேரெதிராக அறிக்கையின் இன்னொரு பகுதியில் எந்தவித ஆதாரமும் இன்றி “விடுதலைப் புலிகளின் பொருளாதார வலைப்பின்னல் இப்போதும் வலிமையோடு இருப்பதாக” தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் இருந்த அதே வாசகங்கள் இந்த ஆண்டுக்கான அறிக்கையிலும் அப்படியே இடம்பெற்றிருக்கின்றன.\nபாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அமெரிக்க அரசின் அறிக்கையை இலங்கையை ஆளும் மைத்ரி தலைமையிலான சிங்கள அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்திருக்கிறது. தமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவ முகாம்களை மூடவேண்டும், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும், தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு ராஜபக்சவைப் போலவே இனவெறியைத் தூண்டிவிட்டு சிங்கள வாக்குகளைப் பெறும் முயற்சியில் மைத்ரியும் ஈடுபட்டிருக்கிறார்.\nஇலங்கை இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் உத்தரவு பிறப்பிக்கவிருந்த நேரத்தில் தலையிட்டு இலங்கை அரசைக் காப்பாற்றிய அமெரிக்கா இப்போதும் மைத்ரி அரசுக்கு உதவும் வகையிலேயே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அநீதிக்குத் துணைபோகும் அமெரிக்காவின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அறிக்கையில் உள்ள கருத்துகளை திரும்பப்பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.\nஅமெரிக்காவின் இந்தத் தமிழர் விரோத அறிக்கையைத் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nகருப்புப் பணத்தை ஆன்லைனில் வெள்ளையாக்க வாய்ப்பு \nசிரியா மண்ணே சிரி – கவிதை. வைரமுத்து.\nமக்களை ஏமாற்றிய மோடியை தண்டியுங்கள் \nதீவிரவாதத்துக்கு துணைபோவது அமெரிக்கா – சிரியா அதிபர்.\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/89954", "date_download": "2018-12-10T01:08:40Z", "digest": "sha1:XIOC34BNVLH47CPPIST57N5BMRQWB3LU", "length": 10269, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட விசேட ஒன்றுகூடல் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட விசேட ஒன்றுகூடல்\nஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட விசேட ஒன்றுகூடல்\nஅம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைரின் முயற்சியினால் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர், செயலாளர்களுக்கான விசேட ஒன்றுகூடல் நிகழ்வு பணிப்பாளர் கே.எல்.சுபைரின் தலைமையில் கல்முனை அல்தாப் ஹோட்டலில் (ஏ.எப்.சி) நடைபெறவுள்ளது.\nசாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. கிளையின் வழிநடாத்தலில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேரவையின் தேசியத்தலைவர் தேசபந்து எம்.என்.எம். நபீல் அவர்களும் கௌரவ அதிதிகளாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட் எம். றிஸ்மி, ப���ரவையின் தேசிய பொருளாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். நளீம் அகியோரும், விசேட அதிதிகளாக பேரவையின் போதைப்பொருள் தடுப்புத்திட்ட தவிசாளர் எஸ்.தஸ்தகீர், பேரவையின் உதவிச் செயலாளர் எம்.ஐ. உதுமாலெப்பை ஆகியோரும் கிளை அங்கத்தவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nஇந்நிகழ்வின் போது அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஊடாக மக்களுக்குச்செய்யப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் கிளை வை.எம்.எம்.ஏ களின் செயற்திட்டங்கள், சவால்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் அல்-உமர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உணவுப்பாத்திரம் வழங்கி வைப்பு\nNext articleபாரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பு.\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅடுத்த மாதம் ஓட்டமாவடியில் உடற்பயிற்சி நிலையம் திறக்கப்படவுள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் எந்த முரண்பாடுமில்லை-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் (வீடியோ)\nஆசியாவின் பந்து பெட்மிடன் நடுவர் மற்றும் பயிற்றுவிற்பாளருக்கான பரீட்சையில் வாழைச்சேனை ஏ.எல்.இர்பான் சித்தி\nமட்டு.மாவட்டத்தில் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை\nமுஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும்\nவாழைச்சேனை ஆயிஷாவில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 14 மாணவிகள் சித்தி\nநுகர்வோர் சட்டத்தை மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை\nஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி இரு தேசிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 98.5 மில்லியன் ரூபாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20090", "date_download": "2018-12-10T01:02:56Z", "digest": "sha1:KQIEGDCJ3CWIY6VHGKW5BRPRQRUKFDQT", "length": 14960, "nlines": 192, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 10 டிசம்பர�� 2018 | ரபியுல் ஆஹிர் 3, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 08:42\nமறைவு 17:59 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 7, 2018\nஇலக்கியம்: “நிழல் செய விரும்பு...” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 367 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம்.காம் இணையதளத்தின் இலக்கியம் பகுதியில் - “நிழல் செய விரும்பு...” என்ற தலைப்பில், சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை எழுதியுள்ளார். அதனைக் காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\n“மார்க்ஸீயவாதிகளும் காந்தியவாதிகளும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடக்கும் காலம் இது” – மூத்த எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது உரை\nஇன்று காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 09-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2018) [Views - 239; Comments - 0]\nஉம்றா பயணம் சென்ற காயலர் மதீனாவில் காலமானார்\nகாயல்பட்டினம் கல்வித் தந்தை அப்துல் ஹை ஆலிம் மகன் காலமானார் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nரூ. 10 லட்சம் செலவில் இறகுப் பந்து உள்ளரங்க மைதானம் அமைக்க YUF விளையாட்டுத் துறை முடிவு\nநாளிதழ்களில் இன்று: 08-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2018) [Views - 216; Comments - 0]\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு\nவார்டுகள் மறுவரையறை: ஐக்கியப் பேரவை சார்பில் வரைவு வார்டு பட்டியல் மீதான ஆட்சேபனைக் கடிதம் நகராட்சி ஆணையரிடம் கையளிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2018) [Views - 204; Comments - 0]\nவார்டுகள் மறுவரையறை: “நடப்பது என்ன” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு” கு��ுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 06-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/1/2018) [Views - 194; Comments - 0]\nமுதலமைச்சர் கோப்பைக்கான - மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், KSC அணி இரண்டாமிடம்\nலஜ்னத்துல் ஹுஸ்னா நற்பணி மன்றம் சார்பில் நஅத் மஜ்லிஸ் திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 05-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/1/2018) [Views - 146; Comments - 0]\nவார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 5” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆலோசனைக் குழு உறுப்பினர் மறைவுக்கு ஹாங்காங் பேரவை இரங்கல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.zhamedia.com/category/thiruvannamalai", "date_download": "2018-12-09T23:31:30Z", "digest": "sha1:UOYH6U3AOZJKTZKVAQCBSRCTRHSVR7VM", "length": 5018, "nlines": 31, "source_domain": "vandavasi.zhamedia.com", "title": "THIRUVANNAMALAI | Vandavasi News", "raw_content": "\nசெய்யாரை அடுத்த வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி ப்ரியாமணி பலி, மேலும் 4 பேர் படுகாயத்துடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதி.\nவிவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தவும்- மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரி���ாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், சான்று விதைகள் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட […]\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் சென்றவுடன் உங்கள் மாவட்டம்,சட்டமன்ற தொகுதியை கேட்கும் அதை தெரிவு செய்து சமர்பிக்கவும் பின் உங்கள் தொகுதியின் அனைத்து வார்டு லிஸ்டுகளை காட்டும் அதில் தங்களுக்குரியதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.\nவந்தவாசி கிளை நூலகம் சார்பில் இளம் படைப்பாளிகள் விருதுக்கான போட்டி\nவந்தவாசி வட்டார அளவில் தமிழக அரசு பொதுநூலகத் துறை சார்பில் “இளம் படைப்பாளிகள் விருது” பெற மாணவர்களுக்கான *கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகியன வந்தவாசி கிளை நூலகம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் […]\nதிருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்புப் பதிவு கணினி மயமாக்க அழைப்பு\nமாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்புப் பதிவு முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது. எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது சாதிச் சான்று, அசல் படைவிலகல் […]\nஒலிம்பிக் சப்ளையர்ஸ் & டெகரேட்டர்ஸ்\nராசி பியரிங் சென்டர் & ஆட்டோ ஸ்பர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stjameschurchtuty.com/page/youth-girls/", "date_download": "2018-12-09T23:49:13Z", "digest": "sha1:DUXVNCIICUGMX42JFN64GIK3YNJI4LHW", "length": 4461, "nlines": 56, "source_domain": "www.stjameschurchtuty.com", "title": "St. James Church - Tooveypuram, Thoothukudi | Youth Girls", "raw_content": "\nவாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் :\nபரி. யாக்கோபு ஆலய வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் கூட்டம் ஞாயிறு தோறும் 9:00 மணி ஆராதனை முடிந்ததும் நடைபெறுகிறது. வாலிப பெண்களுக்கு ஆண்டவரோடு நேரத்தை செலவிடவும், கிறிஸ்தவ பண்புகளை கற்றுக்கொள்ளவும்,சமுகசேவை செய்யவும் சிறப்பான ஆலோசனை கொடுக்கப் படுகிறது. ஆண்டு தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப் படுகிறது வேதகமத் தேர்வு, வினாடி வினா இவற்றின் மூலம் உற்சாக படுத்தப்படுகிறது. இந்த கூடுகை சிறப்பாக நடை பெற்று வருகிறது. மேலும் கிறிஸ்துமஸ் நாட்களிலே நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்சிகளில் சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர். கிறிஸ்துமஸ் மர விழா நடத்தி ���ரிசுகள் வழங்குகின்றன. மேலும் இணையதள ஊழியத்தில் பெரும் பங்குவகிக்கின்றார்கள். சிறுவர் ஊழியத்திலும் VBS ஊழியத்திலும் சிறப்பு ஊழியத்திலும் பங்கு பெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/asia-tv-forum/4196592.html", "date_download": "2018-12-10T00:16:29Z", "digest": "sha1:AGT2D55VARKIKDEDACH3H2A656NNSIXR", "length": 2927, "nlines": 52, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரின் ஊடகத் துறையை மேலும் துடிப்பானதாக்க எடுக்கப்படும் முயற்சிகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரின் ஊடகத் துறையை மேலும் துடிப்பானதாக்க எடுக்கப்படும் முயற்சிகள்\nசிங்கப்பூரின் ஊடகத் துறையை மேலும் துடிப்பானதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஉள்ளூர் ஊடக நிறுவனங்களையும் வெளிநாட்டு ஊடகத் திறனாளர்களையும் ஒருங்கிணைந்து செயல்பட ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/ots_software_/", "date_download": "2018-12-10T01:13:42Z", "digest": "sha1:3C5SOKO2POFEY5R2C4CPKHJOXOPYBBWZ", "length": 5124, "nlines": 71, "source_domain": "ta.downloadastro.com", "title": "OTS Software மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் -\nஅஞ்சல் குறியீட்டு எண் -\nOTS Software நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க Chicks Gone Wild, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Alien Exterminator, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Catch The Bears, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Dr. Green, பதிப்பு 2.0\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்���ு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/07/", "date_download": "2018-12-10T00:51:06Z", "digest": "sha1:GQCA5NMOWBC3TNFTLITEY6KGJL5FR5IN", "length": 107593, "nlines": 656, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: July 2009", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nகொலெஸ்ட்ரால் அல்லது கொழுப்புச்சத்து நம் உடலுக்குக் கேடானது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.\nதற்போது உடல் பருமன்,இதயநோய், நீரிழிவு நோய் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்து நம் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.\nகொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சினைகள் வராதா\nஎனக்கு கொலெஸ்ட்ரால் சரியான அளவு உள்ளது. எனக்கு மாரடைப்பு வராதுதானே\nமுன்பு ஆம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் தற்போது அப்படி இல்லை..\nஆம்.. தற்போதைய ஆய்வின்படி திடீர் மரணம் சம்பவிப்பதில் 30% பேர் முதல் மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அதற்கு முன் அவர்களுக்கு இதய நோயோ கொழுப்புச்சத்தோ இருந்ததில்லை.\nஅப்படியாயின் இதயநோய் வருமா வராதா என்று கண்டுபிடிப்பது எப்படி\nஅதற்கு பதிலும் தற்போது கிடைத்துள்ளது.\nகொலெஸ்ட்ரால் கொழுப்பு வெண்ணை போல் பிசுபிசுப்புடன் ஒட்டும் தன்மையுள்ளது. இந்த கொலெஸ்ட்ராலில் Total cholesterol ( மொத்த கொழுப்பளவு) பொதுவாக கீழ்கண்ட வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள அவற்றைச் சுட்டியாகவே தந்துள்ளேன்.\nஉயர் அடர்த்தி கொழுப்பு (உடலுக்கு நலம் தருவதால் நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது) High density lipoprotein cholesterol (HDL-C)\nகுறந்த அடர்த்தி கொழுப்பு( உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது). Low density lipoprotein cholesterol (LDL-C)\nட்ரை கிளிசரைடு கொழுப்பு Triglycerides\nகுறைந்த அடர்த்தி கொழுப்பு உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது. Low density lipoprotein cholesterol (LDL-C).\nஆகையால் குறைந்த அடர்த்தி கொழுப்பு இரத்தத்தில் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என்று கூறப்பட்டு வந்தது.\nகொழுப்புகள் பொதுவாக நீரில் கரையாது. இரத்ததில் அதனால் சரியாக பயணிக்க முடியாது. ஆகையால் இவை வேறு ஒரு பொருளால் போர்த்தப்பட்டு(கவச வண்டி என்று நாம் சொல்லிக்கொள்வோம்) இரத்தத்தில் பயணிக்கின்றன.\nஇப்படி குறைந்த அடர்த்தி கொழுப்புக்களை ஏற்றிச் செல்லும் கலனாக LDL-P கவச வண்டி செயல்படுகிறது.\nகொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றிச்செல்லும் L D L- P க்களின் எண்ணிக்கை இரத்தத்தில் அதிகமாக இருந்தால் அது இரத்தக்குழயில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். இந்த நெரிசலில்தான் இரத்தக்குழாய் சேதமடைந்து(Atheroscerosis) விடுகின்றன.\nஇதுவே மாரடைப்புக்குக் காரணமாக அமைகிறது.\n ஆம். LDL-P க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மாரடைப்பு வாய்ப்புகள் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த புதிய சோதனையின் பெயர் NMR LIPID PROFILE .\nஆயிரக்கணக்கான மக்கள் வருடந்தோரும் இதய நோயால் இறக்கின்றனர். இந்த புதிய சோதனைகளின் மூலம் இதை அறிந்தால் நாம் நம் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாமே\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 08:21 44 comments:\nஇந்தியா உலக அரங்கில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டுள்ளது. அறிவியலில் முன்னேறிய நாடுகளே இப்போதும் அடுத்த தலைமுறையையும் ஆளும் என்பது நாம் கண்ட உண்மை.\nநீண்ட நாட்களாக அமெரிக்கா இந்தியப் பெருங்கடலிலும், அரேபிய வளைகுடாவிலும் தன் கப்பற்படைமூலம் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதே போல் சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய கடற்படையுடன் பலம் பொருந்திய நாடாகத்திகழ்கிறது.\nஇந்திய கடற்படை அதிகமாக சோவியத் கடற்கலன்களையே கொண்டுள்ளது.\nஅதுவும் நீர்மூழ்கிக் கப்பல்கள் விசயத்தில் உலகில் நான்கு நாடுகளே நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து வந்தன.\nஐந்தாவதாக இந்தியா இப்போது அந்த பலமும், தொழில் நுட்பத்திறனும் மிகுந்த வரிசையில் சேர்ந்துள்ளது.\n30 ஆண்டுகள் கடின உழைப்பும் $2.9 பில்லியன் செலவுடனும் I N S ARIHANT - இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி அரிஹண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர்.பி.கே.அய்யங்கார்-இதன் பின்னணி விஞ்ஞானிகளில் ஒருவர்.Dr.P.K.IYENGAR\n1. நீர்மூழ்கிகள் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள கடலின் மேல்பரப்புக்கு வரவேண்டும். இதில் அந்தத்தேவை இல்லை. 100 நாட்களுக்கு மேல் நீருக்கடியில் இருக்க முடியும்.\n2.தகவலைப் பெற அனுப்ப ஆழ்கடலில் இயலாது. ஆனால் இந்நீர்மூழ்கி மிககுறந்த அலைவரிசை(V L F) தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆழ்கடலிலிருந்தே தகவல் அனுப்பவோ பெறவோ முடியும்.15 வருடத்துக்கு முன்பே இந்திய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்து விட்டனர்.\n3.இது பல அமெரிக்க நீர்மூழ்கிகளைவிட வேகமானது...\n4.இதனால் இந்தியா முப்படையிலும் அணுசக்தியைக் கையாளும் திறன் படைத்த முன்னணி நாடுகள் வரிசையில் சேருகின்றது.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 20:50 43 comments:\nபாலிவுட் நடிகைகள் மேக்கப்புடனும் மேக்கப் இல்லாமலும்\nஎன்ற பதிவில் இவர்களைக் கல்யாணம் செய்பவன் என்ன பாவம் செய்தானோ என்று பின்னூட்டங்கள் இட்டிருந்தார்கள். அவர்களில் பலர் கதாநாயகிகள். சாதாரண முன்னணி நடிகைகளும் பலர் அதில் இருந்தனர். அதுக்கே இப்படியென்றால் கவர்ச்சியுலகில் கலக்கும் ராக்கி சவந்துக்குக் கல்யாணம்ங்கோ\nதனக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய சுயம்வரம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பாலிவுட் செக்ஸ் பாம் ராக்கி சாவந்த், அதில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரும் தன்னைக் கவர்ந்து விட்டதால் அத்தனை பேரையுமே மணக்க விரும்புவதாக கூறி அதிரடித்துள்ளார்.\nராக்கி சாவ்ந்த் கா சுயம்வர் என்ற பெயரில் சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ராக்கி. தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ரியாலிட்டி ஷோ என இதை அவர் வர்ணித்திருந்தார்.\nராக்கியின் இந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்டதும் நாடு முழுவதிலுமிருந்து 12,515 பேர் மனு செய்தனர்.\nஇவர்கள் குறித்து ஆராய்ந்து, பலரை நிராகரித்து, சல்லடை போட்டு சலித்து இப்போது 16 பேரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்துள்ளார் ராக்கி. ஆனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாகி விட்டதாம். காரணம், 16 பேரும் பக்கவாக, பர்பக்ட் ஆக இருப்பதால், யாரை விடுவது, யாரை தேர்வு செய்வது என்று அவருக்குப் புரியவில்லையாம். .\nகொஞ்ச நாள் முன்பு இதே ராக்கி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய போது பாப் பாடகர் மியாசிங் இவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.\nஇதுபற்றி ராக்கி போலீசில் புகார் கொடுத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇவர் நடித்த இந்தி டி.வி. தொடர் ஒன்றில் குளியல் காட்சி ஒன்றில் ஆபாசமாக ந���ித்து உள்ளார். அவர் குளிக்கும்போது அருகில் புத்தர் சிலை ஒன்று இருப்பது போல காட்டப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மதத்தினர் போராட்டத்தில் குதித்தனர். மராட்டிய மாநிலம் அமராவதியில் புத்த மதத்தினர் ராக்கிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி கொடும்பாவி எரித்தனர்.\nஇப்படி நடிக்கும் நடிகையைக் கல்யாணம் செய்ய 12515 பேர் போட்டியென்றால் என்ன சொல்வது\nஅதுவும் சுயம்வரத்தைப் பற்றிக் கேட்கும்போது” இந்திய சரித்திரத்தில் சுயம்வரங்கள் நடக்கவில்லையா சீதையே சுயம்வரம் நடத்தித்தானே திருமணம் செய்தார்”” என்று பதிலளித்துள்ளார் இந்த கலியுக சீதை சீதையே சுயம்வரம் நடத்தித்தானே திருமணம் செய்தார்”” என்று பதிலளித்துள்ளார் இந்த கலியுக சீதை\nஇதைப் படிக்கும்போது நாம் மிகவும் பின்தங்கியுள்ளோமோ என்று தோன்றுகிறது. உணர்வு ரீதியாக நடிகர் நடிகைகளைக் கல்யாணம் செய்பவன் அவ்வளவுதான் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் இந்திப்படவுலகில் அன்றைய ஹேமாமாலினியிலிருந்து, சல்மானுடன் மான் வேட்டை ஆடிய ரவீணா டாண்டன் வரை கல்யாணமாகி செட்டில் ஆகியுள்ளனர். இதை எவ்வாறு வடநாட்டில் வசிக்கும் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.\nநம்ம ஊரிலும் மீனாவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ரம்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்\nசரி இதுபற்றி எழுதுங்கள் பின்னூட்டத்தில்\nராக்கியின் கல்யாணம் ஆகஸ்ட் 2 டிவியில் லைவாக....என்று சொல்லப்பட்டது..\nமாப்பிள்ளை கனடாவில் உள்ள Elesh Parujanwala என்ற தொழிலதிபர். ராக்கியாவில் இந்தியாவுக்கு ஒரு நன்மை என்னவென்றால் அவர் கணவராகப்போகும் நபர் தன் வியாபாரத்தை மும்பைக்கு மாற்றவுள்ளார். எப்படியோ ஒரு தொழிலதிபர் இந்தியா திரும்புவதில் சந்தோசமே\nஆனால் ராக்கி இதை இன்று மறுத்துள்ளார். ”சுயம்வரம்தான் நடத்தியுள்ளேன். ஆனால் என் இளவரசனை நன்கு புரிந்துகொண்ட பின்தான் திருமணம் “ என்று பல்டி அடித்துள்ளார்.\nஏற்கெனவே அபிஷேக் அவஸ்தியுடன் இருந்த காதல் பற்றிக் கேட்டால் அது முடிந்த கதை அதைப்பற்றிப் பேசவேண்டாம் என்கிறார் அம்மணி\nநான் நடிகைகள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 09:39 32 comments:\nகவிதை எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே சும்மா மொக்கையா ரெண்டு எழுதியிருக்கேன். மக்கள் ஜாலியா��� எடுத்துக் கொள்ளவும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:09 35 comments:\nநம் பதிவர்கள் கொலை பற்றியும் அதனால் காவல்துறை மற்றும் சட்டரீதியாக என்ன நடவடிக்கைகள் என்பதுபற்றியும் அறிவது அவசியம்\nஅதற்காகவே இந்தச்சிறு பதிவு. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.\nகொலையில் சட்டரீதியாக இரண்டு வகைகளாகக் கூறுகிறார்கள்.\n2.2-கொலைக்குக்காரணமாக இருத்தல், உயிர் பறிக்கும் வகையில் காயம் ஏற்படுத்துதல்.\n#காவல் துரையினர் சட்டம் ஒழுங்கைக் காக்கும்போது ஏற்படும் இறப்புகள்.\n#குற்றம் தடுக்கும்போது மரணம் சம்பவித்தல்- ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயலும்போது அப்பெண் அவனிடமிருந்து காத்துக்கொள்ளும் போது ஏற்படும் மரணம்.\n#தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியில்லாமல் கொலை செய்தல்.\n#மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர் செய்யும் கொலை.\n#கொலைசெய்யும் நோக்கத்துடன் மரணம் ஏற்படுத்துதல்\n#மரணம் ஏற்படும் அளவுக்கு காயப்படுத்துதல்\n#இப்படிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்து அச்செயலைச் செய்தல்.\nஒரு சண்டையின்போது ரத்தக் குழாய் வெடித்து ஒரு நபர் இறந்துவிட்டார் என்பது பிரேதப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் அது கொலை அல்ல. இதுபோல் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவர் இறக்க வாய்ப்புள்ளதால் இது கொலையாகக் கருதப்படாது.\nஏற்கெனவே ஒரு நபருக்கு உடல் உள் உறுப்புகளில் வியாதியிருந்தால்-அல்சர், இதயநோய், மண்ணீரல் வீக்கம்,காசநோய்,பார்க்கின்சன் போன்றவை இருக்கும் நபரை ஒருவர் சாதாரணமாகத் தாக்கினார். அதனால் வியாதியுள்ள நபர் நோய் அதிகமாகி இறந்துவிட்டார் என்றால்:-\n1. அடித்தவருக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை.\n2.அவருக்கு இவருக்குள்ள நோய் பற்றித்தெரியாது.\n3.அந்தக் காயம் சாதாரண நபருக்கு ஏற்பட்டால் மரணம் ஏற்படாது.\nஎன்றால் அது கொலைக்குற்றம் அல்ல. ஆனால் சாதாரண அல்லது கொடுங்காயங்களுக்கு வழங்கப்படும் தண்டணை வழங்கப்படும்.\nஉடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்கள்- கத்தியால் நெஞ்சில் குத்துதல், முக்கிய பாகங்களில் ஆயுதங்கள் அல்லது கை,காலால் தாக்குதல் கொலையில் சேரும்.\nஇந்தியக் குற்றவியல் சட்டம் - பிரிவு 302 படி,Sec.302 I.P.C.கொலைக்குற்றத்துக்கு\nஇந்தியக் குற்றவியல் சட்டம்- பிரிவு 304-A தவறுதலாக மரணம் ஏற்படுத்துதல்\nதவறுதலான ஒரு செயலால் ஒரு மரணத்துக்குக் காரணமானால் இரண்டு வருட கடுங்காவல் மற்றும் அபராதத் தொகை, அல்லது 2 வருட கடுங்காவல் மட்டும்.\nஇந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 305-\nஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை\nஇந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 306-\nஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தால் ஆயுள் தண்டணை -10 வருடம் வரை மற்றும் அபராதம்.\nகொலை முயற்சிக்கு 10 வருடம்வரை சிறைத்தண்டணை.\nதற்கொலை முயற்சிக்கு ஒருவருடம் வரை மற்றும் அபராதம்.\nஇதில் விளக்கங்கள் நிறைய உள்ளன. சாராம்சத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன். விரிவாக வேண்டுமெனில் சொல்லவும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 09:08 31 comments:\nபாசக்காரப் பதிவர் சீனாவுக்கு பேத்தி பிறந்துள்ளது\nஅகில உலக அன்புடன் குழுமத் தானைத்தலைவர்,\nநம் அண்ணன் சீனா அவர்கள் இல்லத்தில் ஒரு புதிய\n அன்பர் சீனாவின் மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.\nசீனா வின் அன்பு மகள் பிரியா & மணி தம்பதியினருக்கு பெண் குழந்தை லண்டனில் பிறந்துள்ளது.\nஆகையினால் அன்பர் சீனா தற்சமயம் லண்டனில் உள்ளார்.\nஅவருக்கு அனைத்து வலைப் பதிவர்சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nநீங்களும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து அவரை மகிழ்விக்கவும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:47 57 comments:\nபாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்\nபின் நவீனத்துவக்கவிதை ஒன்னு எழுதலாம்னு ஒரு யோசனை வீட்டுவேலையின் நடுவில் வந்து தொலைத்தது.\nசுவத்தில் ஊரும் பல்லி, பக்கத்தில் கரப்பான் பூச்சி, சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சிறு பூச்சிகள், சுவற்றில் சிகப்புக் கறை, .......எல்லாத்தையும் குழப்பி எழுதலாம்னா ஒன்னும் பிடிபடலை...\n ஒட்டடை அடிங்கன்னா சுவத்தையே முறைச்சுப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க என்ன ஆச்சு உங்களுக்கு... என்றாள் அகஸ்மாத்தாக கையில் துடைப்பத்துடன் என்னைப் பார்த்து என் அம்மிணி( ஒன்னுமில்லை... தரையைக் கூட்டிப்புருக்கிக்கொண்டிருந்தார்கள்... அதுதான் கையில் துடைப்பம்.\nசரி வேலையைப் பார்ப்போம் என்று ஒட்டடைக்கம்பை எடுத்தேன்.. நீளமான ஒட்டடைக் கம்பு.... நுனியில் குஞ்சம் போல் தேங்காய் நார்...ஆகா.. அன்புமணி,ஹைக்கூ ந்.துரை பாணியில் ...ஒரு கவிதை..\nஅட இந்தக் கவிதை ந��்மல விடமாட்டேங்குதே...சரி ஒட்டடையை முடித்துவிட்டு பதிவு எழுதுவோம் என்று அமர்ந்தேன்.. ஒரு மேட்டரும் செட்டாகலை மண்டை காய்ந்து,வரண்டு போனதுதான் மிச்சம்\nசரி ஞாயிறு குஜாலா ஒரு பதிவு போடுவோம் என்று பம்பாய் நடிகைகளின் பக்கம் திரும்பினேன். முன்னணி நடிகைகள் மேக்கப்புடனும் மேக்கப் இல்லாமலும் .. என்று ஒரு பதிவு தயாராகிவிட்டது. இந்த படங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. நேரில் பூனை மாதிரி இருந்து கொண்டு சினிமாவில் கலக்கி எடுக்கும் மும்பை அம்மணிகளைப் பாருங்கள்.\n1.ஊர்மிளா மேக்கப் இல்லாமலும் மேக்கப்புடனும்\n. .நெஹா தூபியா -மேக்கப் இல்லாமல்\n..அதே நேஹா துபியா மேக்கப்புடன் கீழே\nகீழே மேக்கப் இல்லாமல் அதற்கும் கீழ் மேக்கப்புடன்..\nமேக்கப் இல்லாமலும் மேக்கப்புடனும். ..\n.6.பிரியங்கா சோப்ரா.. .. ..\n8.அந்த்ரா மாலி மேக்கப் இல்லாமல்\n என்னைய உட்ருங்னா.. நான் இந்த ஆட்டத்துக்கு வரல....\nஎப்பவுமே இது 10 .. அது 15ன்னு பதிவு போட்டுத்தான் பழக்கம் நமக்கும்.\nஇதுல 11 வந்துவிட்டது. மேக்கப் இல்லாமல் மேக்கப்புடன் ... நடிகைகளைப் பார்த்தீர்கள். உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.\nபடங்களை பக்கவாட்டில் அடுக்கி போடுவது எப்படி என்று சொல்லுங்களேன்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:25 43 comments:\nநட்பு என்பது கல்லூரியில் ஒன்றாக அரட்டை அடித்து,ஆசிரியரைக் கிண்டல் செய்து ஒன்றாகத் தூங்கி, மகிழ்ச்சியாக ஊர் சுற்றுவது மட்டுமல்ல்.\nநண்பனுக்கு வரும் பிரச்சினையை தன் பிரச்சினை போல் உணர்ந்து, அதிலிருந்து மீள நல் வழி காட்டுவதும் ஆதரவு கொடுப்பதும் நல்ல நட்பின் அடையாளங்களில் ஒன்றாகும்.\n தாயுடன் இருக்கும் குழந்தை சுமார் இரண்டு வயதில் விளையாடும்போது பிற குழந்தைகள்பால் ஈர்க்கப்படும்போதிலிருந்து நட்பு ஆரம்பிக்கிறது\nஇளம் வயதில் சம வயதுடையவர்களின் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு அங்கீகாரத்தை தனக்கு ஏற்படுத்திக்கொண்டால் மன ரீதியாக ஒரு இளைஞன் சந்தோசத்தை அடைகிறான். பிறரின் அன்பைப் பெறுவதில் வெற்றியும் பெறுகிறான்.\nபெற்றோர்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள்.” இவ்வளவு நாள் வளர்த்த எங்களைவிட நேற்று வந்த நண்பன் பெரிதாகப் போய்விட்டதா” என்று வருத்தப் படுகிறார்கள்.\nநண்பர்களுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வளரும் இளைஞர்களாலேயே பிற்காலத்தி��் தன் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் நல்ல முறையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.\nநண்பர்களுடன் பழகாத இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் இளம் வயதுப் பிரச்சினைகளுக்கு (பெற்றோருடன் சொல்லமுடியாத) தீர்வு சொல்ல ஆதரவு சொல்ல ஆளில்லாமல் விரக்தி. தாழ்வு மனப்பான்மை, வாழ்வில் பிடிப்பின்மை போன்ற நிலைகளுக்குத் தள்ளப் படுகிறார்கள்.\nதனிமையில், ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் பழக முடியாத வேலைஇடங்களில்,வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களுக்கு வலை நட்பானது மிகப் பெரிய களமாக அமைகிறது.\nஇங்கு காதுகுத்து முதல் கல்யாணம் வரை குடும்பத்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன. இணைய நட்பு மிகப்பெரிய நிகழ்வுகளை ஏற்படுத்தவிருக்கிறது.\nஇந்த நேரத்தில் புதுகைத்தென்றல் என்ற அசுர பதிவர், புதுக்கோட்டைக்காரர் நட்புடன்--- ”இவர் என் நண்பர்” என்று என்னைக் குறிப்பிட்டுள்ளார்.\nநட்பு இந்த சொல் எனக்குள் உண்டாக்கும் அதிர்வு சொல்லில் அடங்காது\nஎன்று குறிப்பிடுகிறார் என்றால் நட்பின் அருமையை நாம் அறியலாம்.\n\"மனதில் உறுதி வேண்டும் எஸ்,பி.பீ போல\nமருத்துவருக்குள் இம்புட்டு திறமையா என நான்\nவியக்கும் நண்பர் டாக்டர் தேவா.\nஇன்றைய அவரது பதிவில் இருக்கும் பென்சில்\nஎன்று இவர் பாராட்டியதை தன்னடக்கமில்லாமல் இங்கு நான் சந்தோசத்துடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.\nஇந்தப் பதிவர்கள் என் நண்பர்கள் என்று நான் குறிப்பிட விரும்புபவர்கள்:\n1. திரு. சீனா( சீனா)- மூத்த பதிவர், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர், மிகுந்த அன்புள்ளம் கொண்டவர். 20 வயது இளம் மனதுக்காரர்.\n2.அதிரை ஜமால் - இணையத்தில் என் முதல் நண்பர். என் மீது அன்பு மழை பொழிபவர்.\n3.துரை- கவிதைகள் எழுதிக்கொண்டே இருப்பவர். இவர் தளம் முழுக்க கவிதைதான். அன்புடன் குழுமத்தில் கிடைத்த இனிய நண்பர்.\n4.அகநாழிகை - திருச்சி சந்திப்பில் அறிமுகமான அன்பு நண்பர். கவிதைகள் கலக்குபவர்.\n5.இயற்கை - இதயத்தில் பூக்கள் வைத்திருக்கும் இனிய நண்பர்.\n6.பிரியமுடன் வசந்த்- விஜய் ரசிகர். படங்களுடன் விளையாடுபவர். அபார கற்பனை வளம் கொண்டவர்.\n7.தமிழரசி- கவிதை இயந்திரம். பயமறியாப் பாவை. அடிமனதிலிருந்து பதிவும்,பின்னூட்டமும் எழுதுபவர்.\n8.ஸ்ரீ - மதுரையின் பாசக்காரப் பதிவர். பதிவுலக மன்மதன்களாக என் பதிவில் இடம் பெற்றவர்.\n9.வழிப்ப���க்கன் - பள்ளியில் படிக்கும் அன்புத்தம்பி. இளம் வயதிலேயே இவ்வளவு அறிவா என்று வியக்க வைப்பவர்.\n10.பீர்- மீண்டும் ஒரு மதுரை மண்ணின் மைந்தர். நட்புள்ளம் கொண்டவர்.\nநண்பர்களே நம் நட்பு வட்டம் பெரிதுதான். ஆனால் எல்லோருக்கும் நானே கொடுப்பது சரியல்ல என்பதால் பத்தோடு நிறுத்திக்கொண்டேன்\nபதிவில் கொடுத்தவர்கள் போக இன்னும் பலரை என் மனதில் பதியவைத்து இருக்கிறேன்\nஇந்த விருதுக்கு சில விதிகள் உண்டு :\n1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.\n2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.\n3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.\n4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.\nஅப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.\nநண்பர்களே நீங்களும் உங்கள் நண்பருக்கு\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:44 226 comments:\nஎல்லோருக்கும் எல்லா விசயமும் தெரியும். இந்தத் தகவல் தொழில் நுட்ப காலத்தில் எல்லா விபரங்களும் புத்தகங்களில், தொலைக்காட்சியில்,வலைப் பக்கங்களில் கொட்டிக் கிடக்கின்றன.\nஇருந்தாலும் நோய்கள் பற்றி நிறைய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்றெ கூறலாம்.\nசக்கரை நோய் சாதாரணமாக எல்லாக் குடும்பங்களிலும் காணப்படும் ஒன்று. ஆனால் சிகிச்சையில் அக்கறை செலுத்தா விட்டால் என்ன ஏற்படும் என்று சுருக்கமாகக் கீழே சொல்லி இருக்கிறேன். இவை மிக முக்கியமான குறிப்புகள்.\nசக்கரை நோயாளிகள் சக்கரை கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.\nமாத்திரையால் சக்கரை குறையவில்லையெனில் உடனடியாக இன்சுலினுக்கு மாறிவிட வேண்டும்.\n1 மாத்திரை பிறகு 2 மாத்திரை என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றும் STEP CARE THERAPHY இப்போது கடைப்பிடிக்கப் படுவதில்லை.\nசக்கரையைக் குறைக்க உடனடியாக ஒன்றுக்கும் மேற்பட்ட வகை மாத்திரைகளை உண்பது அப்படியும் சக்கரை குறையாவிடில் இன்சுலின் சிகிச்சைக்கு மாறுவதே சிறந்தது. ( சில நோயாளிகள் இன்சுலின் போட வேண்டும் என்றால் வேண்டாம் மாத்திரையே போதும் என்று அடம் பிடிப்பார்கள்\nசக்கரைக்கு தொடர் சிகிச்சை பெறுவது அவசியம். கொழுப்புச்சத்து மற்றும் சிறுநீரக,கண் பரிசோதனை அவசியம்.\nஓயாமல் மருத்துவர் சிகிச்சைக்கு வரச���சொல்லி காசு பிடுங்குகிறார்கள் என்று ஒரு சாரார் குற்றம் சுமத்துவார்கள். தொடர்ந்து இரத்தப் பரிசோதனை செய்யவேண்டும், சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் செய்ய மாட்டார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்தால் கட்டாயம் தொடர் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள்.\n1.எனக்கு சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. நான் ஏன் தொடர் சிகிச்சைக்கு வர வேண்டும் என்று மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு வந்தார் ஒரு நோயாளி. 2 ஆண்டுகளுக்குப் பின் கால்கள் வீங்கிவிட்டது. பரிசோதித்தபோது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தது. டயலிசிஸ் செய்ய வாரம் 1500, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் சிகிச்சைக்குப் பின் வாரத்துக்கு 6000 செலவாகும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.\nசமீபத்தில் என் உறவினர் ஒருவர் இளம் வயது. சக்கரையால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டது. சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய ஆகும் செலவும் அதன் பிறகு வாரம் 6000 ரூபாய் போல செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த செலவு செய்ய முடியாது என்பதால் படுத்த படுக்கையாகி 25 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.\n2.கால் பரிசோதனை செய்ய வேண்டும். இதனை நிறைய நோயாளிகள் ஒத்துக் கொள்வதில்லை. இதனால் சக்கரை நோயாளி நன்கு படித்தவர் ஒருவருக்கு காலில் புண் ஏற்பட்டு அந்தப் புண்ணை ஆற்றி சிகிச்சை பெற 50000 செலவானது.\n3.கண் பரிசோதனைச் செலவு 100 ரூபாய் வரும். இதைச் செய்தால் ஆரம்பத்திலேயே கண்ணில் கோளாறு வராமல் தடுக்கலாம். ஆனால் விட்டுவிட்டால் கண்ணில் இரத்தக் கசைவைக் கண்டு பிடுத்து சிகிச்சை செய்துகொள்ள 10000 வரை செலவு ஆகும்.\nஅடிக்கடி செக் அப் செய்துகொள்வதே சிறந்தது. நமக்குத்தான் இன்சூரன்ஸ் இருக்கே பெரிய ஆஸ்பத்திரிகளில் மதுரை,சென்னையில் போய் வைத்தியம் செய்து கொள்வோம் என்று நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போவது ஆபத்து. பிறகு உயிருக்கு ஆபத்து என்று வரும்போது எவ்வளவு செலவுசெய்தாலும் உடல் பழைய நிலைக்கு வராது..\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 22:36 44 comments:\nசாப்பிட்டபின் இரத்தத்தில் சக்கரை 140 க்குக் கீழ் இருக்க வேண்டும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு 160 மி.கி. க்குக் கீழ் இரு���்க வேண்டும்.\nசாப்பிட்ட பின் மாரடைப்பு ஏற்படுவது இந்தியர்களில் அதிகம் காணப்படுகிறது. இந்தியர்களாகிய நாம் தானிய உணவுகளை அதிகமாக உண்கிறோம்.\nஇதனால் நமக்கு உணவு உட்கொண்ட உடன் சர்க்கரை அளவு இரத்தத்தில் அதிகமாகிறது. இதனால் இரத்தக் குழாய்கள் உடனடியாக பாதிக்கப் படும்.\nஅதே போல் இரவு உணவு 9-11 மணிவரைதான் உண்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.\nசாப்பிட்ட 2 மணிநேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும். 10 மணிக்கு உணவு சாப்பிட்டால் இரவு 12 மணிக்கு உணவு செரித்து இரத்தத்தில் இனிப்பு அதிகரித்து இரவு முழுக்க அதிகமாகவே இருக்கும்.\nஇதனால் பகலில் இரத்தப் பரிசோதனை செய்யும் போது குறைவாக சர்க்கரை தெரிவது கண்டு நாம் ஏமாந்து விடுகிறோம். இதனால் இரவு முழுக்க சர்க்கரை உடலை பதம் பார்த்துவிடுகிறது.\nமேலை நாட்டினர் சக்கரை நோயாளிகள் 6-7 க்குள் குறைந்த உணவு சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள். இதனால் இரவில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.\nசாப்பிட்ட பின் ஏன் சக்கரை அதிகமாகிறது\n1.இட்லி.தோசை,சப்பாத்தி,உப்புமா,பொங்கல்,சேமியா,சேவை போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். இவற்றை உண்பது சக்கரையைக் கூட்டும்.\n2.மூன்று வேளையும் காய்கறிகளற்ற( நார்ச்சத்து இல்லாத) உணவை உண்பது.\n3.பாலிஷ் செய்த தானியங்கள், மைதாவில் செய்த நான், ரொட்டி,பன்,பிரட், பீட்ஸா போன்றவை உண்பது.\n1.மதியம் தூக்கம் வரும் அளவு உண்ணக் கூடாது.\n2.இரவு 8 மணிக்குள் உண்ண வேண்டும்.\n3.காய்கறிகளை உண்ண வேண்டும். மேலே சொன்ன தானிய உணவுகளைக் குறைக்க வேண்டும்.\n3.தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.\n4.வாரம் இரண்டு நாட்கள் மதியம் , இரவு சாப்பிட்ட பின் சக்கரை அளவு பார்க்க வேண்டும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:28 47 comments:\nஒருவரின் மரணம் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கவிஞர் ராஜமார்த்தாண்டனின் மரணம் இலக்கியத்தளத்தில் நவீன கவிதைத் தளத்தில் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தின் மீது தீராத காதலுடன் அவர் இருந்தார்.\n6.6.2009 அன்று சாலை விபத்தில் அவர் மரணமைந்தார்.\nஅவர் கன்யாகுமரி மாவட்டத்தில் சந்தையடி என்ற கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்தார்.இளங்கலை கணிதத்தில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பற்றால் கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலை தமிழ்ப்படிப்பை முடித்து புதுக்கவிதையில் ஆய்���ும் செய்தார். தினமணி மதுரைப் பதிப்பில் 20 ஆண்டுகள் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார். அதன் பின் காலச்சுவடு இதழில் பணியாற்ற ஆரம்பித்தார்.\nமேலே இருக்கும் இரண்டு படங்களும் நான் அவசரமாக வரைந்த பென்சில் படங்கள்.\nசிறந்த கவிதை விமரிசகராகத்திகழ்ந்த அவர் புதுக்கவிதைத் தொகுதிக்காக 2003 ல் தமிழக அரசு விருது பெற்றார்.\nஇந்த ஜூலை காலச்சுவடு இதழில் மறைந்த ஆளுமைகள் என்று கவிஞர்.ராஜமார்த்தாண்டனைப் பற்றி விரிவான கட்டுரைகள் வந்துள்ளன.\nஇவருடைய முக்கிய நூல்களில் புதுமைப் பித்தனும் கயிற்றரவும்,ராஜமார்த்தாண்டன் கவிதைகள்,புதுக்கவிதை வரலாறு, சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை ஆகியவை அடங்கும்.\nகுடியும் ,புகைப்பழக்கமும் அவரது உடலைப் பாதித்தன. இருப்பினும் அதை அவர் வெளியே சொல்லவில்லை. இரண்டு முறை மரணத்தின் வாயிலுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பி சிறிது காலம் இப்பழக்கங்களை விட்டிருந்தார்.பின் உடல் நலம் தேறிய பின் மீண்டும் பழக்கத்துக்கு ஆட்பட்டுவிட்டார்.\nநவீன கவிதை இயக்கத்தின் உயிர்மூச்சாக அவர் இருந்தார். எந்த ஒரு புதிய கவிதைத் தொகுதியையும் படித்துவிடும் ஆர்வம் அவரிடம் இருந்தது.\n”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இயக்கத்தை எதிர்த்து செயல்பட்ட போதெல்லாம் அவர்களுக்கு எதிராக எதிர்வினை புரிந்தவர் இராஜ மார்த்தாண்டன். தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் வரலாற்றினையும் பதிவு செய்திருக்கிறார்” என்று திரு.கண்ணன் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய படைப்புகள் தமிழில் நவீன கவிதை எழுதும் நம் வலையுலக நண்பர்களால் அவசியம் படிக்க வேண்டியவை.\nஇதுவே அவரைப்பற்றி நான் இங்கு எழுதுவதற்குக் காரணமாகவும் அமைகிறது.\nமேலேயுள்ள செய்திகள் காலச்சுவடிலிருந்து பெறப்பட்டவை\nகீழ்க்கண்ட தளங்களில் அவரைப் பற்றி மேலும் படிக்கலாம்.\nஇந்தக் கட்டுரை வலைக் கவிஞர்களை சென்றடைய தமிழ்மணம்,தமிலிஷில் வாக்கிடவும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:25 36 comments:\nஏங்க இந்த செந்தழல் ரவி இப்படி பண்ணிக்கிட்டே இருப்பார். எல்லாம் பார்த்துக்கிட்டே இருப்பீங்களா ஒருத்தராவது என்ன ஏதுன்னு கேக்க மாட்டிங்களா ஒருத்தராவது என்ன ஏதுன்னு கேக்க மாட்டிங்களா\nஅந்த இம்சை என்னையும் தாக்கிவிட்டதே ஆமாங்க செந்தழல் குடுத்த வலையுலக சுவாரசியமான பதிவர் விருது வசந்த் மூலமா என்னைத்தாக்கி இரண்டு நாளாகுது...உடனடியா பதிவு போடமுடியாம நம்ம போன பதிவுக்கு\nகாதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16\n இதில் அன்புத்தம்பி பிரியமுடன் வசந்த் 9 பின்னூட்டம் போட்டு விட்டார். நிறைய பதிவுகளுக்கு பின்னூட்டங்களுக்கு பதில் போடாம ஏமாத்தியிருக்கேன். ஆனா மக்கள் தொடர்ந்து பின்னூட்டமடித்ததால் நாமளும் சேர்ந்து ஒரு 110 பின்னூட்ட்ங்களுடன் நிறுத்திக்கொண்டோம்.\nவிருது கொடுத்து வாங்கிக்கொண்ட எல்லோரும் பதிவு போட்டுவிட்டார்கள். நான் தாமதமாகப் போடுவதற்கு தம்பி வசந்த் ஒன்னும் சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன் .\nஇந்த விருதை ஆரம்பித்தவர் செந்தழல் ரவிதனித்திரு விழித்திரு பசித்திரு என்ற வலைத்தளம் இவருடையது.சிறுகதைகளைப் பிரித்து மேய்வார் இவருடைய தளம் காண்க. http://tvpravi.blogspot.com/\nஇவருடைய இன்னொரு தளம் இருக்கு இதில் செந்தழல் ரவி இம்சையைக்கூட்டுவதே நோக்கம் என்று imsai.blogspot.com ல் இம்சிக்கிறார். இடுகைகள் படிக்க:\nமெகா சீரியலுக்கு கதை எழுதுவது எப்படி \nசொந்த செலவில் சுண்ணாம்பு தடவிக்கொள்வது எப்படி \nஎனக்கு பிடிச்ச படங்கள் சில..\nஇந்த விருதை ஆரம்பித்து ஞாயிற்றுக் கிழமையும் உட்கார்ந்து பதிவு எழுத காரணமாக இருந்த ரவிக்கு..............................\nஇந்த விருது தந்த பிரியமுடன் வசந்த் சாதாரண ஆள் இல்லை. கண் மூடிக் கண் திறப்பதற்குள் பதிவு போட்டு விடும் அசகாய சூரன் \nhttp://priyamudanvasanth.blogspot.com/ இவருடைய சமீபப் படைப்புகளைப் படியுங்கள்\n12 B யில் தூர்தர்ஷன்\nவா முனிம்மா வா வா முனிம்மா வா\nவசந்த் கொடுத்துவிட்டார். யாருக்குக் கொடுப்பது ஏகப்பட்ட சுவாரசியமான பதிவர்கள் கொட்டிக்கிடக்கும் வலையுலகில் நான் யாரைத் தெர்ந்தெடுப்பேன் ஏகப்பட்ட சுவாரசியமான பதிவர்கள் கொட்டிக்கிடக்கும் வலையுலகில் நான் யாரைத் தெர்ந்தெடுப்பேன் எனினும் இது அன்பால் இயங்கும் உலகம். ஆகவே நான் கொடுக்காவிட்டாலும் நான் கொடுக்கும் ஆறு நபர்கள் அவர்களுக்குத்தருவார்கள்\n1.வேத்தியன் -http://jsprasu.blogspot.com/ பழகுவதற்கு இனிய நபர். ஆர்சனெல் கால்பந்துக்குழுவின் தீராக் காதலர் தற்போது படிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். கோவையில் I.T.படிக்கிறார். இவருடைய தளம் சென்று இவர் பதிவுகள் பாருங்கள்\n2.http://aammaappa.blogspot.com/அம்மா அப்பா என்று பிளாகில் எழுதிவரும் ஆ.ஞானசேகரன்\nசிங்கப்பூரில��� வேலை செய்தாலும் கிராமத்து மண் வாசம் போகாதவர்.\n3. http://gunathamizh.blogspot.com என்ற பதிவில் எழுதும் முனைவர்.குணா. ஆழ்ந்த தமிழ்ப் புலமையுடன் அகத்திணையும்,புறத்தினையும் கலந்து அமுதூட்டுபவர்.\n அருமையான விசயங்கள் மட்டுமே பதிவிடுபவர். பனியன் ஏன் போட்டு இருக்கிறார் என்றால்......... ஆம் திருப்பூரில் பனியன் விற்கிறார். நமக்கு இல்லை.. வெளிநாட்டுக்கு மட்டும்...\n5.பித்தன்.http://paarvaigalpalavitham.blogspot.com/ .பித்தன் இரண்டு வலைத்தளம் வைத்திருக்கிறார். தொடர்வண்டியில்http://maargalithingal.blogspot.com/ஒரு தொடர்கதை என்று பயணங்கள் பற்றி எழுதுகிறார்.\n6.ஹரிணிஅம்மாhttp://www.hariniamma.blogspot.com/. இவரைப் பெரும்பாலும் தெரிந்தவர் குறைவு. நல்ல கவிதை எழுதக்கூடியவர். மீண்டும் இவரை மீண்டும் எழுத வைக்கவே இந்த விருது.\nஆறு பேர் சொல்லியாச்சு. ஆளைவிடுங்கப்பா. இதை எழுத வைத்த ரவிக்கும்,வசந்துக்கும் இனிய கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 21:23 46 comments:\nகாதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்\n ஒவ்வொருமுறை நான் கட்டுரை எழுதும் போதும் “கல்யாணம் ஆகாத எங்களுக்கு எழுதுங்க” என்று கேட்கும் காதல் கஸ்டமர்(கஷ்டமர்” என்று கேட்கும் காதல் கஸ்டமர்(கஷ்டமர்\nநீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு அதில் சாதிப்பது எப்படி அதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.\n1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம் முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம் சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்\n2.மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது\n3.நீங்கள் விரும்புவது கேள்விகள��க்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.\n4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.\n5.அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.\n6.அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை\n7.தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.\n8.கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.\n9.கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவரசியமான செய்திபற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.\n10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்றுவிட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்\n11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா\n12.அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன\n13.அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள் பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை\n14.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம் ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க்கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..\n15.அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.\n16.இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது\nமேலே சொன்னதெல்லாம் முதல் சந்திப்புக்குத்தான். எனக்குத் தெரிந்தவை, படித்தவற்றைத் தொகுத்துள்ளேன். இன்னும் விசயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் எழுதவும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 08:45 113 comments:\n15 வயதுப் பெண்ணுக்கு ஆயுள் தண்டணை\nமேரிலாண்ட்டைச் சேர்ந்த 15 வயது டேனியல் ப்ளாக் என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.பொதுவாக 15 வயதினருக்கு ஆயுள்தண்டணை வழங்கப்படுவதில்லை.\n15 வயதே ஆனதால் அவருக்கு கொலைக்குற்றம் சுமத்தப்படமாட்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் தன் 19 வயது நண்பர் அலெக் ஸ்காட் எகெர் என்ற மாணவனிடம் தன் தந்தை தன்னைக் கொடுமைப் படுத்தியதாகவும் அவரைக் கவனிக்கும் படியும் கூறியுள்ளார். ஆயின் அவருடைய நண்பர் இவர் தந்தையின் உடலில் பல இடங்களில் குத்தியதில் அவர் இறந்துவிட்டார்(நவம்பர் 8 2008). வாழ வேண்டிய வயதில் இவருடைய தந்தையின் முறையற்ற செயல் இவரைக் குற்றவாளியாக்கியுள்ளது. இதற்கு யார் பொறுப்பு. இந்தக்கட்டுரையை முழுதும் படித்துவிட்டு தங்கள் கருத்த���க்களைக் கூறவும்.\nஅவருடைய மைஸ்பேஸ் தளத்தில் சில சுவாரசியமான பதிவுகள் உள்ளன\nஎப்படி வாழவேண்டும் என்ற அவரின் சிறு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.\nஅவர் இந்த வருடம் மார்ச் மாதம் மைஸ்பேஸில் ”பாண்ட்எய்ட்” குழுவினரால் எழுதப்பட்ட பாடலைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடலில் அவருடைய உணர்வுகள் தெரிகிற்து..\nஅவருடைய இன்னொரு மார்ச் பதிவில் அமெரிக்கர்களின் மனநிலை பற்றிக்குறிப்பிடுகிறார்..\nஇவர் தன் தந்தையைக்கொல்லச்சொல்லவில்லை என்கிறார். அப்படியாயின் அவருடைய நண்பர் தன்னிச்சையாக எடுத்த முடிவா இது உண்மையில் இந்தப் பெண் தண்டிக்கப்படவேண்டியவரா உண்மையில் இந்தப் பெண் தண்டிக்கப்படவேண்டியவராபோன்ற நிறையக்கேள்விகள் தொக்கி நிற்கின்றன. நீங்கள் இன்னும் படிப்பதற்கு கீழே சுட்டிகள் தந்துள்ளேன். இந்தப் பெண்ணின் மைஸ்பேஸ் தளத்தையும் பாருங்கள்\nஉங்கள் கருத்துக்களை இடதுபுறம் உள்ள வாக்குப்பெட்டியிலும் தெரிவிக்கலாம்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 21:37 21 comments:\nஒரு தமிழக கிராம தேரோட்டத் திருவிழா\nசமீபத்தில் என் ஊர்த் திருவிழாவுக்குச்சென்று இருந்தேன். பொதுவாக என் ஊரில் முதல் நாள் தேரோட்டமும், மறுநாள் மஞ்சுவிரட்டும் நடப்பது வழக்கம்.\nமுதல் நால் தேரோட்டத்துக்கு கட்டாயம் சென்று வடம் பிடித்து குடிதண்ணீர் ஊரணியை சுற்றி வந்து மறுபடியும் தேர் நிலை குத்துவதுவரை தேரை இழுக்கும் கூட்டத்தில் நானும் இருப்பது வழ்க்கம்\nதேரின் சக்கரங்களில் திருப்பும் வசதிகள் இருக்காது. திருப்புவது என்றால் கட்டைகளை தேரோடும்போது சக்கரத்தில் கொடுத்து நெம்பித்தான் திருப்புவார்கள். ஆகையினால் திருப்புவது கடினமான செயலாக இருக்கும்\nமாலை 6 மணிக்கு ஆரம்பித்த தேரோட்டம் இழுத்து சுற்றி வந்து முடிக்கும்போது சற்றே இருள் சூழ ஆரம்பித்து விட்டது\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:11 33 comments:\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திர���்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபாசக்காரப் பதிவர் சீனாவுக்கு பேத்தி பிறந்துள்ளது\nபாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்...\nகாதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்...\n15 வயதுப் பெண்ணுக்கு ஆயுள் தண்டணை\nஒரு தமிழக கிராம தேரோட்டத் திருவிழா\n எடைகுறைந்து குறைத்து அழகிய உடல...\nகுழந்தைகளை போதைக்கு அடிமையாகாமல் காப்பது எப்படி\nவேட்டைக்காரன் விஜயின் புதிய பாடல்\nநான் ரஜினி கமலிடம் நிற்கமாட்டேன்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20091", "date_download": "2018-12-10T00:32:05Z", "digest": "sha1:KXZPXUJWLDSVPKLYNGLECBLU56ROSOOK", "length": 26457, "nlines": 245, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 10 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 3, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 08:42\nமறைவு 17:59 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 7, 2018\nவார்டுகள் மறுவரையறை: ஐக்கியப் பேரவை சார்பில் வரைவு வார்டு பட்டியல் மீதான ஆட்சேபனைக் கடிதம் நகராட்சி ஆணையரிடம் கையளிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 610 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், நகராட்சி ஆணையரிடம் ஆட்சேபனைக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\n05.01.2018. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் செய்யப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அன்று 14.30 மணியளவில் நகரின் அனைத்துப் பகுதி பொதுமக்கள் திரட்சியுடன், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் – ஆணையர் பொன்னம்பலத்திடம் – ஆட்சேபனைக் கடிதம் கையளிக்கப்பட்டது.\nஉயர்திரு. வார்டு மறுவரையறை அலுவலர் அவர்கள்,\nஅண்மையில் வெளியிடபட்டுள்ள காயல்பட்டணம் நகராட்சிக்குரிய வார்டு மறுவரையறை பட்டியலை ஆட்சேபிப்பது சம்பந்தமாக........\nகாயல்பட்டணம் நகராட்சிக்கான வார்டு மறுவரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலுக்கு காயல் பட்டணம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆட்சேபனைகள் உள்ளன.\nஎங்கள் ஊர் மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த மறுவரையறை செய்யப் பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.\nஊர் மக்களின் கருத்தை அறிந்து, நீண்ட ஆய்வுக்கு பின்னும், பரிசீலனைக்கு பின்னும் கீ���்கண்டபடி எங்களது ஆட்சேபணைகளை சமர்பிக்கின்றோம்.\n1. காயல்பட்டணம் நகராட்சிக்குரிய வார்டுகள் மறுவரையறை பட்டியலில் வார்டுகளின் எண்ணிக் கையை அதிகரித்து அறிவிக்காத நிலையில், வார்டுகளின் அமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களின் கருத்தாகும்.\n2. மறுவரைவு பட்டியலில் புதிதாக அறிவிக்கப்பட்ட வார்டுகளின் அமைப்பில் அதிகமான குளறுபடிகள் இருக்கின்றன.\n(அ) இதற்கு முன்னர் இந்நகரின் சதுக்கைத் தெருவின் பெரும் பகுதி இரண்டாவது வார்டு என்ற பெயரில் முழுமையான ஒரு வார்டாக திகழ்ந்தது.\n* அத்தெருவின் எஞ்சிய பகுதி 4வது வார்டு என்ற பெயரில் அருகில் ஒட்டியிருந்த வார்டில் இணைக்கப்பட்டிருந்தது.*\nதற்போது அத்தெருவை மூன்றாக பிரித்து, ஒரு பிரிவை சதுக்கை தெருவோடு எவ்வித சம்பந்தமும் இல்லாத, தொலைவில் உள்ள மற்றொரு வார்டோடு இணைத்து வரையறை பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு குழப்பமான அடிப்படையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வார்டு எண் 13 ஆகும்.\nஆ) முந்தய வார்டு எண் 13-ல் இடம்பெற்ற ஒருபகுதி லோக்கல் ஃபண்ட் என்று அழைக்கப்படும் LF ரோடு ஆகும்.\nஇந்த சாலை முழுவதும் முற்குறிப்பிட்ட 13 வது வார்டுலேயே இதுவரை இருந்து வந்தது.\nஆனால் தற்போது மறுவரையறையில் அந்த குறிப்பிட்ட தெரு, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று வெவ்வேறு வார்டுகளில் இணைக்கப் பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், சிரமங்களும் உருவாகும்.\nஇதுபோன்ற குழப்பங்களும், குளறுபடிகளும் தற்போதைய மறுவரையறை அறிவிப்பில் பல வார்டுகளில் இடம் பெற்றுள்ளது.\n3.காயல்பட்டணம் நகரில் பெரும்பான்மையாக வாழும், சிறுபாண்மை சமுதாயமான முஸ்லிம்களுக்கு இதுவரை கிடைத்து வந்த பிரதி நிதித்துவம் வெகுவாக குறையும் வகையில், வார்டுகளின் மறுவரையறை அமைந்துள்ளது.\nஇந்த ஊரைச் சுற்றி உள்ள எந்த ஊரிலும் முஸ்லிம் சிறுபாண்மை சமூகத்தினர் பிரதிநிதிகளாக வர வாய்ப்பில்லை.\nஇவ்வூரில் மட்டுமே கிடைக்கும் அந்த வாய்பையும் தடுக்கும் விதத்தில் இந்தமறுவரையறை அமைந்துள்ளது.\n* 4. இப்போது அறிவிக்கப் பட்டுள்ள மறுவரையறையை உருவாக்கும்போது இவ்வூரின் சமூக சூழ்நிலைகள், எல்லை வரையறை, நகராட்சி உறுப்பினர் எளிதாக சேவையாற்றும் வாய்ப்புகள், இவை ஏதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளபடவில்லை என்றே தெரியவருகிறது.*\nமேலும் இந்த ஊர் மக்களின் உணர்வுகளை மதிக்காமலும், அரசின் வழிக்காட்டல் முறையை பேணாமலும், அவசர கோலத்தில் இந்த வரையறை செய்யப் பட்டிருப்பதாகவே கருதுகிறோம்.\n* எனவே இக்குறைபாடுகளை நீக்க மேற்குறிப்பிட்டுள்ள எங்களது ஆட்சேபணைகளை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.*\nஇந்நகரில் ஏற்கனவே உள்ள 18 வார்டுகளின் எண்ணிக் கையை உயர்த்தப்படாத நிலையில் முந்தய வார்டு அமைப்பையே தொடர வேண்டுகிறோம்.\nஅல்லது அவசியபடின், ஊர்மக்களின் கருத்தை அறிந்து உருவாக்கப்பட்டு, தங்களின் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி வரைவு பட்டியலை ஏற்று அறிவிக்குமாறு வழியுறுத்தி வேண்டுகிறோம்.\nஊர் மக்களின் சார்பில் எங்கள் பேரவையின் மூலம் வழங்கும் இக்கோரிகைகளை தயவு கூர்ந்து ஏற்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.\nகாயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை.\nஊர் மக்களின் சார்பில் உருவாக்கப்பட்ட மாதிரி வரைவு பட்டியல்\n1. உயர்திரு. தலைவர் அவர்கள், மறுவரையறை ஆணையம்,\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், சென்னை.\nமாவட்ட மறுவரையறை அதிகாரி அவர்கள்,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 10-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2018) [Views - 217; Comments - 0]\n“மார்க்ஸீயவாதிகளும் காந்தியவாதிகளும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடக்கும் காலம் இது” – மூத்த எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது உரை\nஇன்று காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 09-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2018) [Views - 239; Comments - 0]\nஉம்றா பயணம் சென்ற காயலர் மதீனாவில் காலமானார்\nகாயல்பட்டினம் கல்வித் தந்தை அப்துல் ஹை ஆலிம் மகன் காலமானார் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nரூ. 10 லட்சம் செலவில் இறகுப் பந்து உள்ளரங்க மைதானம் அமைக்க YUF விளையாட்டுத் துறை முடிவு\nநாளிதழ்களில் இன்று: 08-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2018) [Views - 216; Comments - 0]\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு\nஇலக்கியம்: “நிழல் செய விரும்பு...” இலக்கிய & சமூக ஆ��்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 07-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2018) [Views - 204; Comments - 0]\nவார்டுகள் மறுவரையறை: “நடப்பது என்ன” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 06-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/1/2018) [Views - 194; Comments - 0]\nமுதலமைச்சர் கோப்பைக்கான - மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், KSC அணி இரண்டாமிடம்\nலஜ்னத்துல் ஹுஸ்னா நற்பணி மன்றம் சார்பில் நஅத் மஜ்லிஸ் திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 05-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/1/2018) [Views - 146; Comments - 0]\nவார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 5” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/05/controversy.html", "date_download": "2018-12-09T23:49:30Z", "digest": "sha1:2UWZAZDTO37RHYYX6ZBKJAAQHUGVNQXD", "length": 16240, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயலைக் கிளப்பிய வைகோ-பாலசிங்கம் சந்திப்பு | vaikos meeting with ltte leader kicks up storm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nபுயலைக் கிளப்பிய வைகோ-பாலசிங்கம் சந்திப்பு\nபுயலைக் கிளப்பிய வைகோ-பாலசிங்கம் சந்திப்பு\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைகோ, லண்டனில் விடுதலைப்புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தது குறித்து தமிழகத்தில்பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.\nதமிழக அரசியல்வாதிகள் மத்தியில் வைகோவின் லண்டன் பயணம் சர்ச்சையைக்கிளப்பியுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இருப்பது,தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக கூட்டணிக்கு தர்மசங்கடத்தைஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக முக்கிய கட்சி என்பதுகுறிப்பிடத்தக்கது.\nநியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபை மில்லனியம் மாநாட்டில் கலந்து கொண்ட வைகோ,நாடு திரும்பும் வழியில், லண்டனுக்குச் சென்று பாலசிங்கத்தை சந்தித்தார். இதுதான்பொறியைக் கிளப்பியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் எப்படி,இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆலோசகரை சந்திக்கலாம் என்றுகச்சை கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளனர்.\nஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி வழக்கம் போல அதிரடியாக அறிக்கைவிட்டார். வைகோ மீது சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்.\nமுன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தலைமை வகிக்கும் பிரதமர் வாஜ்பாயும், தமிழக முதல்வர் கருணாநிதியும்,வைகோவின் செயலுக்கு விளக்கம் அளிக்கக் கோரினார்.\nதிமுகவிலி���ுந்தபோது, வைகோ முன்பொருமுறை, யாழ்ப்பாணத்திற்கு ரகசியமாகசென்றபோது, அதுகுறித்துத் தனக்குத் தெரியாது என்றார் கருணாநிதி என்பதைநினைவு கூர்கிறார் குமரி அனந்தன்.\nஎரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மதிமுக தொண்டர் ஒருவரது வீட்டுதிருமண அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. விடுதலைப் புலிகளின் சின்னத்திற்கு மத்தியில்,வைகோவின் படத்தைப் போட்டு அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மதுரை நகரைஅலங்கரித்தன. இதுவும் புழுதியைக் கிளப்பியது.\nமதுரையில் நடந்த திருமண விழா ஒன்றில் வைகோ ஒருமுறை பேசுகையில்,லண்டனில் நான் பாலசிங்கத்தைச் சந்தித்தேன். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுதெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் என்று முழங்கினார்.\nதொடர்ந்து அவர் பேசுகையில், பாலஸ்தீனப் போராட்டத்துக்கும், தமிழ் ஈழப்போராட்டத்துக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடுகேட்பது எவ்வாறு தவறில்லையோ, அதேபோல, தமிழ் ஈழம் கேட்பதிலும் தவறில்லைஎன்றார் வைகோ.\nயாழ்ப்பாணத்தில் இருக்கும் இலங்கை ராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு ராணுவம்.பண்டாரவிளை முகாமில் நடந்த சம்பவம் ஒரு இனப் படுகொலை என்றும் வைகோஉணர்ச்சிகரமாக பேசினார்.\nவைகோ-பாலசிங்கம் சந்திப்பை, தமிழக ராஜீவ் காங்கிரஸும் கண்டித்துள்ளது.அக்கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறுகையில், நாட்டை பிளக்கவிடுதலைப் புலிகள் முயல்கின்றனர். அதற்கு வைகோ துணை போகிறார். பாலஸ்தீனபோராட்டத்தையும், விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் ஒப்பிடவே முடியாதுஎன்றார் அவர்.\nபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணனும் வைகோவின் லண்டன்பயணம் குறித்து மறைமுகமாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஎப்படி இருப்பினும் வைகோவின் பாலசிங்கம் சந்திப்பு, தமிழக அரசியலில் புதியசர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/149604?ref=home_popular", "date_download": "2018-12-10T00:59:45Z", "digest": "sha1:BWFZOAX7CJZXBB554FOVALZSB5OHUSY2", "length": 12017, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "ரக்ஷனின் மோதிரத்தை முகத்தில் வீசிய ஜீலி! கதறிய ரக்ஷன்? அம்பலமாகிய உண்மை... - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nரக்ஷனின் மோதிரத்தை முகத்தில் வீசிய ஜீலி கதறிய ரக்ஷன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்த ஜூலியும் ரக்ஷனும் காதலிப்பதாக ஒரு தகவல் வைரலாகியது.\nதற்போது அதற்கு பதில் கிடைப்பது போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nரக்ஷனும் ஜூலியும் டீவி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளனர். இதில் ஜூலியுடன் நண்பரான ரக்ஷன் தொலைபேசி இலக்கங்களை பரிமாறி கொண்டுள்ளார்.\nஇருவரும் நல்ல நண்பராகதான் ஆரம்பத்தில் இருந்துள்ளனர். பின்னர் நட்பு காதலாக மாறியுள்ளது.\nஅதன் நினைவாக ரக்ஷன் மோதிரம் ஒன்றையும் வழங்கியுள்ளார். இருவருக்கும் இடையில் அண்மையில் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nரக்ஷன் கொடுத்த அன்பு பரிசையும் மதிக்காமல் மோதிரத்தை முகத்தில் வீசியுள்ளார்.\nஇதனால் ரக்ஷன் ரொம்பவும் கவலைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலியிடம் நல்ல மாற்றம் உண்டு என்று எதிர் பார்த்த ரக்ஷனுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றத்தை இது கொடுத்துள்ளது.\nபொருத்திருந்து பார்ப்போம் ஜூலி என்ன செய்யப்போகின்றார் என்று.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்��்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-dmc-ft25-body-only-blue-price-pjD5Gc.html", "date_download": "2018-12-10T00:58:40Z", "digest": "sha1:KEWFVZYYK64FE2QAHGQIJAOMTQBF3OOV", "length": 15478, "nlines": 304, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒ��்லி ப்ளூ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 14,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ - விலை வரலாறு\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\n( 1 மதிப்புரைகள் )\n( 89 மதிப்புரைகள் )\n( 1436 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nபானாசோனிக் டமாகி பிட்௨௫ போதிய ஒன்லி ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-ev-nx300zbsvus-203mp-18-55mm-brown-price-pjnUd8.html", "date_download": "2018-12-09T23:53:48Z", "digest": "sha1:UDUGFIAXUYQT5VMMWFKKM7MCRNG646NI", "length": 16698, "nlines": 324, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப��புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன்\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன்\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன்அமேசான் கிடைக்கிறது.\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 54,830))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.3 Megapixels\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/6000 Seconds\nஆப்டிகல் ஜூம் 3 X\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 seconds\nசுகிறீன் சைஸ் 3.31 Inches\nஇமேஜ் போர்மட் JPEG, RAW\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1402 மதிப்புரைகள் )\n( 598 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 581 மதிப்புரைகள் )\n( 371 மதி���்புரைகள் )\nசாம்சங் எவ் ன்ஸ்௩௦௦ஸ்ப்ஸவுஸ் 20 ௩ம்ப் 18 ௫௫ம்ம் பிரவுன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/08/blog-post_281.html", "date_download": "2018-12-10T00:55:37Z", "digest": "sha1:ONN3IZNA27QUSM7NM4EOGSLP3LCTWWCL", "length": 27161, "nlines": 370, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஇந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் 160 மில்லியன் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகள் அரசு அங்கீகாரம் பெற்று வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது.\nஅதே நேரம் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றும் இந்தத் தடுப்பூசி பற்றி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலின் தீவிரம் கருதியே இதனைப் பதிவிடுகிறேன்.\nஇந்தத் தடுப்பூசியானது குல்லன் பாரி சிண்ட்ரோம் Guillain-Barre Syndrome (GBS), என்ற கொடிய நரம்பு நோயை ஏற்படுத்தும் என்பதுதான் அது.\nஇந்த நோயானது நரம்புகளின் உறையைத் தாக்கி தசைகளை செயலிழக்கச்செய்து பின் நோயாளி மூச்சுவிடச் சிரமப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்கியவர்களுக்கு முதலில் காலும், கையும் பாதிக்கப்படும்.பின்னர் மூச்சடைப்பு வந்து வெண்டிலேட்டரில் செயற்கை மூச்சு அளிக்கப்படும்.\nஇதே போன்ற தடுப்பூசி 1976 ல் உபயோகப்படுத்தப்பட்டபோது\n1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.\n2.500 பேருக்கு GBS தாக்கியது.\n3. GBS உருவாகுவது 8 மடங்கு அதிகரித்தது.\nதற்போது இந்ததடுப்பூசியானது தேவையான அளவு சோதிக்கப்படவில்லை என்று தெரிகிறது, குறிப்பாகக் குழந்தைகளில்.\nஅதே நேரம் 13 மில்லியன் மக்களுக்கு இந்த அக்டோபரில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.The British Neurological Surveillance Unit (BNSU) என்ற நரம்பியல் குழு நரம்புநோய் வருகிறதா என்று கண்காணிக்கும்.\nமேலும் தற்போது இந்தத்தடுப்புமருந்தில் ஸ்குவாலின் என்ற நொதி சேர்க்கப்படுகிறது. அது என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்று ஒரு பிரபல தடுப்பூசி விஞ்ஞானி கூறியுள்ளார்.\nஇந்த பன்றிக்காய்ச்சல் முன்னர் வந்ததுபோல் மிக பயங்கரமானது அல்ல. இதற்கு அனாவசியமாக தடுப்பூசி வராத எல்லோருக்கும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி.\nஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில், ஊரில் தடுப்பூசி போட வருகிறார்கள் என்றாலே மக்கள் ஓடி ஒளிவார்கள். தற்போதும் அந்த நிலைதான் வந்துள்ளதா\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:48\n1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.\nஇது என்னா கொடுமைங்க ...\nஅதிகார பூர்வமான தகவலா இது\nஅரசு அறியாத செய்தியா இது\n என்ன இப்படி பயமுறுத்தறீங்க.. அப்ப வெளிநாட்டுல ஃபெயிலியர் ஆன மருந்துன்னா உடனே விலையை குறைச்சு இந்தியாவுக்குள்ள இறக்குமதி செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. உலகத்துல தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவுல கிடைக்குறதா பல செய்திகள் இருக்குது. கொடுமைதான்.\n1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.\nஇது என்னா கொடுமைங்க ...//\nஅதிகார பூர்வமான தகவலா இது\nஅரசு அறியாத செய்தியா இது\n என்ன இப்படி பயமுறுத்தறீங்க.. அப்ப வெளிநாட்டுல ஃபெயிலியர் ஆன மருந்துன்னா உடனே விலையை குறைச்சு இந்தியாவுக்குள்ள இறக்குமதி செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. உலகத்துல தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவுல கிடைக்குறதா பல செய்திகள் இருக்குது. கொடுமைதான்.//\n\"என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை\".\nதகவலுக்கு மிக்க நன்றி சார்\nடாக்டர் ஊசி பேர் என்னாங்க\nகம்பெனிக்கு ஒரு பேர்ல வைக்கிறாங்க\nதகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.\nதகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.\nதடுப்பு ஊசி போட வேண்டாம்னு சொல்றீங்களா \nஅமெரிக்காவில எல்லாம் பாத்து செய்வாங்கன்னு சொல்லுவாங்களே .. அங்கயும் இப்படியா\n\"என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை\".\nதகவலுக்கு மிக்க நன்றி சார்//\nடாக்டர் ஊசி பேர் என்னாங்க\nகம்பெனிக்கு ஒரு பேர்ல வைக்கிறாங்க.///\nபேர் பத்தி பிரச்சினையில்லை எல்லாம் ஒன்னுதான்\nதகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.//\nதகவலுக்கு நன்றி. த���ுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.\nBlogger மங்களூர் சிவா said...\nதகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.\nதடுப்பு ஊசி போட வேண்டாம்னு சொல்றீங்களா \nஅமெரிக்காவில எல்லாம் பாத்து செய்வாங்கன்னு சொல்லுவாங்களே .. அங்கயும் இப்படியா\nமிகவும் அதிர்ச்சி அளிக்கிறது, ஏன் இப்படி\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி...\nமிகவும் அதிர்ச்சி அளிக்கிறது, ஏன் இப்படி\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி...\nஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.\nஉலக்கை இடிக்கு பயந்து தலையைக் கொண்டு போயி கிரைண்டர்ல விட்ட மாதிரி இல்ல இருக்கு.\n... ஏன் இந்த சோதனை... :(\nரொம்ப கொடுமையான விசயமுங்க.. பயமாத்தான் இருக்குது\nதேவா சார் இந்த தடுப்பூச்சிக்கு அந்த ஸ்வின்ஃபுளுவே பரவாயில்லைனு தோணுது\n//நரம்பியல் குழு நரம்புநோய் வருகிறதா என்று கண்காணிக்கும்.//\nஇவ்வளவு பயங்கரமான விசயத்தை அரசு சரியாக கையாளும் என நினைக்கின்றேன்.\nஇப்ப என்னதான் செய்ய சொல்றீங்க\n//இந்த பன்றிக்காய்ச்சல் முன்னர் வந்ததுபோல் மிக பயங்கரமானது அல்ல. இதற்கு அனாவசியமாக தடுப்பூசி வராத எல்லோருக்கும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி.//\nகண்ணுக்கு முன் பயம் வருகின்றதே\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் என் பேட்டி\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்\nமூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என...\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஇழந்த காதலை மீட்க 10 யோசனைகள்\nசிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்\nபுற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி\nடயட் கோக், டயட் பெப்ஸி -ஆபத்தானவை\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/02/mirudhan-first-zombie-movie-in-tamil/", "date_download": "2018-12-10T00:16:23Z", "digest": "sha1:KUGJIIZ67NTCR5SCR2NHBENYTUIDJIJR", "length": 7894, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "தமிழில் வரும் முதல் ஸோம்பி படம் மிருதன். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / தமிழில் வரும் முதல் ஸோம்பி படம் மிருதன்.\nதமிழில் வரும் முதல் ஸோம்பி படம் மிருதன்.\nஇந்தவாரம் ஜெயம்ரவி நடித்திருக்கும் மிருதன் படம் வெளியாகவிருக்கிறது. தனிஒருவன் படத்துக்குப் பிறகு அவர் நடித்தபடம் இது. தமிழ்த்திரையுலகில் இதுவரை வராத புத்தம்புதிய கதைக்களத்துடன் இந்தப்படம் தயாராகியிருக்கிறது. ஸோம்பிக்கள் பற்றிய படங்கள் ஹாலிவுட்டில் நிறைய உண்டு. தமிழில் இதுதான் முதல்படம். ஹாலிவுட்டில் ஸோம்பி படங்களிலேயே காமெடியிலிருந்து, த்ரில்லர்கள் வரை விதம்விதமாக எடுத்துச் சலித்துவிட்டார்கள்.\nஒரு குறிப்பிட்ட வகை கொடிய வைரஸ் தாக்குதல் காரணமாக மனிதர்கள் மிருகங்கள் போல அடுத்தவர்களை கடித்துத் தின்பவர்களாக மாறிவிடுவார்கள். உணர்வுகள் அற்ற ஜடங்களாக அலைவார்கள். இது ஒரு அறிவியல் புனைவு. இந்த ஸோம்பிக்களைத் தமிழ்ப் படுத்த இந்தப்படத்துக்கு மிருகம் என்கிற சொல்லிலிருந்து முதலிரண்டு எழுத்துகளையும் மனிதன் என்கிற சொல்லிலிருந்து கடைசி இரண்டு எழுத்துகளையும் எடுத்து மிருதன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nகடந்தஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில் ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் வெளியானது. கார்ப்பரேட் உலகின் நச்சு குணத்தை ஒரு வில்லன் மூலமாக உணர்த்தும் இந்தப்படம், அவருடைய முந்தைய எல்லாப்படங்களையும் விடக் கூடுதலான வரவேற்பு மற்றும் வசூலைப் பெற்று, அப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுத்தந்தது\nமிருதனை நாய்கள்ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்திசௌந்தர்ராஜன் இயக்கியிருக்கிறார். இந்தப்படபத்தில் லட்சுமிமேனன் முதன்முறை ஜெயம்ரவியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.\nஒரேநாளில் நடக்கிற கதை என்பதால் மிக வேகமான விறுவிறுப்பான திரைக்கதை அமைந்திருக்கிறது, ஏற்கனவே எல்லா வகை ஹாலிவுட் ஸோம்பிகளையும் டப்பிங்கில் பார்த்துவிட்ட நம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த மிருதன் புதிதாக என்ன பயம் காட்டப் போகிறான் என்பதைப் பார்ப்போம்.\nபாடல்கள் எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து\n`நிஜமாகவே `பிச்சை` எடுத்தாராம் விஜய் ஆண்டனி\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2007/08/wishes-jk.html", "date_download": "2018-12-09T23:23:02Z", "digest": "sha1:M6KKEICOHUSCHSAUBX4ODH6OTUQUAAQN", "length": 12686, "nlines": 289, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes: இம்சை, வேதா, JK, தெக்கத்திக் காட்டான்", "raw_content": "\nWishes: இம்சை, வேதா, JK, தெக்கத்திக் காட்டான்\nஇப்படி ஒரு குவாட்ரபிள் ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் சொல்லுங்க. நாலு பேருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.\n1.இம்சையவே ராஜாங்கமா பண்ணும் இம்சை அரசி\n2. கொல்லி மலைச் சாரலில் நனைஞ்சிகிட்டே இருக்கும் JK, (பார்த்துக்குங்கப்பு, சளி புடிச்சிக்க போவுது )\n3. சர்வம் கிருஷ்ணார்ப்\"பணம்\"னு சொல்ற வேதா.\n\"ன்னு கேட்டுகிட்டே இயற்கையை நேசிக்கச் சொல்லும் தெக்கத்திக் காட்டான்.\nஆகிய நாலு பேரும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்னு சங்கம் வாழ்த்துதுங்கோ......வ்\nஒட்டுனது நாமக்கல் சிபி போஸ்டரு BirthDay\n4 பேருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் நான்கு நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.\nஅட இதுக்குத்தானா இம்பூட்டு வேலையும் :-).\nஎன்னமோ, நம்ம பிறந்த நாளைக்குக் கூட வாழ்த்துச் செய்தி சொல்ல ஆட்கள் இருக்குன்னு நினைக்கும் பொழுது, ஏன் இப்படி'ன்னு ஒரு பதிவு போடலாமான்னு பாசம் பொங்கிட்டு வருது.\nஅனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇம்சையரசிக்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.\nஜெ.கேக்கு ஜேஜேன்னு பிறந்தநாள் வாழ்த்துகள்.\nவேதாவுக்கு பணப்பண பிறந்தநாள் வாழ்த்துகள்.\nதெக்கிக்காட்டானுக்கு தென்றல் வருடும் பிறந்தநாள் வாழ்த்துகள்.\nஇம்சை, வேதா, JK, தெக்கத்திக்காட்டான் நால்வருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nநல்ல வேலை செய்றிங்க சிபி\nநால்வருக்கும் அக நானூறு, புற நானூறு என எந்னூறு வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும்\nமற்றும் தெக்கி ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n(சன் டிவி பிறந்தநாள் வாழ்த்துக்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல :))\nஎல்லாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)\nJK, இம்சை அரசி, வேதா, தெக்கி...\nஅது எப்படிங்க ஆல் க்ரேட் மென், ஒரே நாளில் பிறக்கிறாங்க\nஇன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஜே.கே, இம்சை,வேதா, தெக்கி நால்வருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஜே.கே நேத��து நைட் 12 மணிக்கு ஃபோன் போட்டு உன் பொறந்த நாள் அன்னிக்கு யாருக்கோ ப்ரொப்போஸ் பண்ணப்போறேன்னு சொன்னியேய்யா\nஇம்சை, வேதா, JK, தெக்கத்திக்காட்டான் நால்வருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nநாலு பேருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றிகள் :)))\nநால்வருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதெக்கிகாட்டான், ஜெயகுமார், வேதா, இம்சை அரசி அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.... :)\nஅனைவருக்கும் நன்றிகள் பல பல...\nவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல :)\nWishes: ஓனம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்\nசெல்வேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nWishes : பின்னூட்டப் புயல்\nWishes: இம்சை, வேதா, JK, தெக்கத்திக் காட்டான்\nசிங்கப்பூருக்கு இன்று பிறந்த நாள்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=84281", "date_download": "2018-12-10T01:22:40Z", "digest": "sha1:MR2ENA3M4QTT3VGB5MA5JFWVLQV7EVML", "length": 12093, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirupati brahmotsavam 7th day | திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி உலா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம்\nடிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்\nசதுரகிர��யில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து உற்சவம் துவக்கம்\nகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு\nதிருமலையில் கருட சேவை: பக்தர்கள் ... திருப்பதி பிரம்மோற்சவம்: தேரோட்டம் ...\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » செய்திகள்\nதிருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி உலா\nதிருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,19)காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன், செப்.,13ல் கோலாகலமாக துவங்கியது. விழாவின் ஆறாம் நாளான நேற்று (செப்.,18) மாலை தங்கத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலையில் அனுமன் வாகனத்தில் மலையப்பசுவாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,19)காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் திருப்பதி தரிசனம் செய்திகள் »\nதிருப்பதி பிரம்மோற்சவம்: தேரோட்டம் கோலாகலம் செப்டம்பர் 20,2018\nதிருப்பதி : திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று(செப்.,20ல்) தேரோட்டம் ... மேலும்\nதிருமலையில் கருட சேவை: பக்தர்கள் பரவசம் செப்டம்பர் 18,2018\nதிருப்பதி : திருமலையில் நேற்று நடந்த கருடசேவையை காண, ஆயிக்கணக்கான பக்தர்கள், மாடவீதியில் குவிந்தனர். ... மேலும்\nதிருமலை ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செப்டம்பர் 17,2018\nதிருமலை: இந்து தர்மார்த்த சமிதியின், புதிய வெண்பட்டுக்குடைகள், திருமலை திருப்பதி வேங்கடமுடையான் ... மேலும்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை செப்டம்பர் 16,2018\nஸ்ரீவில்லிபுத்துார், திருமலை பிரம்மோத்ஸவ 5ம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிகளைந்த மாலை, ... மேலும்\nதிருப்பதி பிரம்மோற்சவம்: சரஸ்வதி அலங்காரத்தில் மலையப்பசாமி செப்டம்பர் 15,2018\nதிருப்பதி: ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன், செப்.,13ல் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t51769-topic", "date_download": "2018-12-10T00:46:10Z", "digest": "sha1:MHP5HC3E5FYMRJ42ROKACSH5PXO7I5BA", "length": 4918, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்\nதமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nபொது மன்னிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளில் பலரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் இன்று சனிக்கிழமை முதல் சிகிச்சையை பகிஷ்கரிப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் மயக்கமுற்ற நிலையில் 10க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிறைத்திரும்பியிருந்தனர்.\nஇதேவேளை நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அரசியல் கைதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post.html", "date_download": "2018-12-09T23:44:04Z", "digest": "sha1:HDWVAALD3ZSN3ZVWBB2WTKZE37JJVHEA", "length": 12471, "nlines": 187, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\nஎந்த ஒரு குறும்படமும் ஆரம்பித்த சில நிமிடங்களில் உங்களின் மனம் தொட வேண்டும், இல்லையென்றால் அதை எவரும் பார்க்க விரும்ப மாட்டார்கள். அதுவும் இந்த நாளைய இயக்குனர் வந்ததில் இருந்து நிறைய குறும்படங்கள் வருகின்றன.\nஇந்த \"zஜீரோ குறும்படம்\", நீங்கள் பார்க்க ஆரம்பித்த நொடியில் இருந்து அடுத்தது என்ன என்ற எண்ணம் தோன்ற வைக்கும் காமெடி. அதுவும் இந்த இயக்குனர் இயக்கிய \"நெஞ்சுக்கு நீதி\"என்னும் குறும்படம் எனக்கு பிடித்த ஒன்று. இவரின் ஒவ்வொரு குறும்படமும் காமெடி கலந்து இருக்கும். நீங்களும் லாஜிக் எல்லாம் பார்க்காமல் இந்த படத்தை ரசியுங்கள்.\nசெம கலக்கலான குறும்படம். அதுவும், கருணாவின் நடிப்பும் முழிப்பும் சொல்ல வேண்டுமே... பிரமாதம்...\nநன்றி நண்பரே...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். முதலில் நான் பார்த்தபோது ஒரு பாண்டஸி கதையாக இருந்தாலும், முடிவில் சிரிக்க வைத்து விட்டார்கள்.\nநண்பரே இந்த குறும்படத்தின் இயக்குனன் நான்தான். நெஞ்சுக்கு நீதி குறும்படத்தை எடுத்தவர் நலன் அவர்கள். இந்த குறும்படத்தின் எழுத்தும்கூட நலன் அவர்கள்தான்.\nஆஹா ரவி சார், உங்களது குறும்பட ஸ்டைல் மிகவும் அருமை....நீங்கள் எடுத்த குறும்படங்களை சொல்லுங்களேன், பார்க்க மிகவும் விருப்பமாக இருக்கிறது. வெகு விரைவில் ஒரு முழு படத்தையும் இயக்க வாழ்த்துக்கள். தவறாய் நலன் அவர்கள் இயக்குனர் என்று நினைத்து விட்டேன், மன்னிக்கவும்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sasi-removes-6-mlas.html", "date_download": "2018-12-09T23:44:46Z", "digest": "sha1:CFCV7YIRUC6HMSVDJWH2RGASDEV32LUZ", "length": 7737, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "சாட்டையை கையில் எடுக்கிறார் சசி! 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சர்கள் / அரசியல் / எம்.எல்.ஏ / சசிகலா / தமிழகம் / ஜெயலலிதா / சாட்டையை கையில��� எடுக்கிறார் சசி 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்\nசாட்டையை கையில் எடுக்கிறார் சசி 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்\nSaturday, January 07, 2017 அதிமுக , அமைச்சர்கள் , அரசியல் , எம்.எல்.ஏ , சசிகலா , தமிழகம் , ஜெயலலிதா\nஜெயலலிதா கடந்த 5ம் தேதி இறந்தார். அவா் 6ம் தேதி அடக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் கடந்த 31ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.\nஅவா் மாவட்டம் தோறும் நேர்காணல் நடத்தி வருகிறார். இதில் அவருக்கு எதிராக செயல்படுபவா்கள் கணக்கிடப்படுகிறது.\nபின்னா், அவா்களுக்கு கல்தா கொடுக்கவும் திட்டம் வைத்துள்ளார் சசிகலா. ஜெயலலிதா போலவே பொட்டு வைத்து, உடையணிந்து, கொண்டை போட்டு, நடந்து வருகிறார்.\nஜெயலலிதா போலவே கடிதம் எழுத பழகிவிட்டார். இப்போது அவரைப்போலவே பேசவும் பழகிவருகிறாராம்.\nஜெ., போலவே ஒரு கருத்துக்கணிப்பை சசிகலா நடத்தியிருக்கிறார். அதில் அவருக்கு பாதகமான முடிவுகளே தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் வெளிப்பட்டுள்ளன என்கிறார்கள். இந்நிலையில் சசிகலா அமைச்சரவையிலும் மாற்றம் செய்யலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nதற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் ஆறு பேரை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக மூன்று பேரை அமைச்சராக ஆக்கவும் சசிகலா முடிவுசெய்துள்ளார்.\nஉணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் நீக்கப்பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று அமைச்சா்கள் யார், யார் என்று விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.\nஅதிமுகவில் அமாவாசை இரவு, பவுா்ணமி இரவு ஆகிய இரண்டு நாட்கள் முக்கியமான நாட்கள். இந்தநாட்களில்தான் நள்ளிரவு ஜெயலலிதா அதிரடி முடிவுகளை அறிவிப்பார்.\nஅது போல விரைவில் பவுா்ணமி தினத்தன்றோ. அல்லது அமாவாசை தினத்தன்றோ சசிகலா அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. உச்சக்கட்ட பயத்தில் அமைச்சா்கள் உள்ளனா்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: ���ானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/temple/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/64-209370", "date_download": "2018-12-10T00:41:23Z", "digest": "sha1:ITU43JCPIRCFLHR6SMBQ3F5G4GAPRCVG", "length": 5057, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மகரஜோதி பூஜை", "raw_content": "2018 டிசெம்பர் 10, திங்கட்கிழமை\nமஸ்கெலியா, அருள்மிகு ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி, ஐயப்ப சுவாமிக்கு மகரஜோதி பூஜை, வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவ சங்கர குருக்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பூஜையில், 30ஆம் திகதி காலை திருப்பள்ளியெழுச்சியும் கணபதி ஹோமமும் நடைபெற்று, தொடர்ந்து விசேட பூஜைகள் இடம்பெறும்.\nபின்னர் சுவாமி உள்வீதி வருதல் இடம்பெற்று பின்னர், மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.\nஇந்தப் பூஜையில், மத்திய மாகாண இந்துக் கலாசார அமைச்சர் ஆர்.ராமேஸ்வரன், மத்திய மாகாண உறுப்பினர்களான வி.ராஜாராம் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/news-photos-ptitle184.html", "date_download": "2018-12-10T01:03:31Z", "digest": "sha1:JN7F7UC6DNBJXHHDLLEX7ED6D7MKNOCF", "length": 12676, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "செய்தி படங்கள் | அரசு துவக்க பள்ளி | News photos | Government primary schools", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயற்கையோடு நாம் - 2017 (6)\nசென்னையில் தமிழிசை திருவிழா - 2016 (18)\nமுனைவர். பழனி ஜி.பெரியசாமி நூல் வெளியீடு (8)\nதமிழ் பிறந்தநாள் பாடல் வெளியீடு (0)\nதமிழ் விழா 2016 (7)\nஇது நம்ம சென்னை (5)\nதமிழ் விழா 2015 (4)\nபிரண்டை திருவிழா - 2015 (14)\nமிசௌரி தமிழ்ப்பள்ளி – தமிழ்த்தேனீ 2015 (4)\nசிங்கப்பூர் தமிழ் மாதம் -2015 (13)\nடல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 (4)\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியீடு (5)\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு-2014 (27)\nபெரியார் -136- வட அமெரிக்க விழா (5)\nவள்ளுவன் தமிழ் மையம் -செப் 2014 (8)\n12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு - ஜெர்மனி (4)\nபுதியதோர் உலகம் செய்வோம் (5)\nசைலேந்திர பாபு ஐ பி எஸ் வாசிங்டன் கூட்டம் (6)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (69)\nகாக்கம்பாடி அரசுப் பள்ளி (5)\nசகா நாதன் புத்தக வெளியீடு (7)\nஅவ்வை தமிழ் மையம் (5)\nகள்ள நோட்டை கண்டுபிடிக்க (4)\nதூய தமிழ் பேசுவோர் சங்கம் (3)\nஅமெரிக்காவில் பறை இசை (6)\nநீரில் மூழ்கியவர்களை மீட்கும் பறக்கும் ரோபோ (5)\nசனிக்கோளின் புதிய புகைப்படங்கள் (5)\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு (28)\nநாசா வெளியிட்டுள்ள சமீபத்திய சூரியனின் புகைப்படங்கள் (5)\nநியூ ஜெர்சியில் இளையராஜாவின் கச்சேரி (29)\nஇலங்கை இராணுவத்தின் அத்துமீறல் (4)\nகாவிரி மீட்பு போராட்டம் (5)\nவட அமெரிக்க பேரவை வெள்ளிவிழா-2012 (6)\nஇராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி (11)\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/308/ayaneecharam-kailasanathar-temple", "date_download": "2018-12-10T00:32:58Z", "digest": "sha1:KD4HMJUQMBHVC6I3ABBSQWL4JSXVFICJ", "length": 6726, "nlines": 154, "source_domain": "shaivam.org", "title": "அயனீச்சுரம் திருக்கோவில் தலபுராணம் - Ayaneechuram (Pramhadesam) Temple Sthalapuranam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nஇத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nவைப்புத்தலப் பாடல்கள்\t\t: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8).\nஊருக்கு அண்மையில் தாமிரபணி பாய்கிறது.\nபெரிய சிவாலயம்; சிவப்புக் கல் கட்டிடம். கோயில் முழுவதும் சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.\nகோயிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தக் குளம் உள்ளது.\nமிகப் பெரிய ராஜ கோபுரம், விசாலமான முன் மண்டபம், மேற்புறத்தில் சிலவிடங்களில் அழகிய கொடுங்கைகள் உள்ளன. சிறந்த கல் வேலைப்பாடமைந்த பழைமையான கோயில்.\nமண்டபத்தின் இடப்பால் சம்பந்தர், அப்பர், சுந்தரர் சந்நிதியுள்ளது. பெரிய நந்தி உள்ளார்.\nவெளிப் பிராகாரத்தில் தலமரம் - இலந்தை உள்ளது.\nநீளமான முன்மண்டபத்துடன் அமைந்துள்ள சொக்கநாதர் மீனாட்சி சந்நிதியிலுள்ள கல்தூண் சிற்பங்கள் அழகான வேலைப்பாடுடையன.\nதிருவாதிரை மண்டபத்தில் கல்பீடத்தில் நடராச சபை அமைந்துள்ளது.\nமூலவர் - சற்று உயரமான பாணத்துடன் காட்சித் தருகிறார்.\n(தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள ஊருடையப்பர் கோயிலில் உள்ள கல்வெட்டில் தலப்பெயர் 'அஜனீஸ்வரம்' என்றுள்ளதால், இதை 'அயனீஸ்வரம்' என்பாருமுளர்.)\nஅமைவிடம் மாநிலம்\t: தமிழ் நாடு அம்பாசமுத்திரம் - முக்கூடல் பாதையில், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதியுள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து சென்று வர ஆட்டோ, டாக்சி வசதியுள்ளது. < PREV < அத்தீச்சுரம்\tTable of Contents\t> NEXT > அரிச்சந்திரம் / பாற்குளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/thank-you-sc-10-year-olds-note-to-judges-for-resolving-parents-marital-dispute-case/", "date_download": "2018-12-10T01:10:55Z", "digest": "sha1:7CYFX32UTSWQU5IDBK3XNCP32E4PGRLB", "length": 12835, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெற்றோர்களுக்கு 'டைவர்ஸ்' வழங்கிய நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய சிறுவன்! - Thank you SC: 10 year old’s note to judges for resolving parents’ marital dispute case", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nபெற்றோர்களுக்கு 'டைவர்ஸ்' வழங்கிய நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய சிறுவன்\nசிறுவனி��் பெற்றோர்கள் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதினருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.\nநீண்ட காலமாக இருந்து வந்த, தன்னுடைய பெற்றோர்களிடன் பிரச்சனையை தீர்த்து வைத்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து சிறுவன் ஒருவன் கடிதம் எழுதியுள்ளான்.\nவிபு என்ற சிறுவன், எழுதியிருக்கும் இந்த கடிதம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த கடித்தத்தில் சிறுவன் கூறியிருப்பது” கடவுள் எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார். எல்லா துயரத்துக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. எல்லா இருட்டிற்கும் வெளிச்சமும் இருக்கிறது. நாளை வரும் நாட்களுக்கு புதிய புதிய திட்டமும் இருக்கிறது” என்று குறிப்பிட்ட்டுள்ளான்.\nஇந்த கடிதத்தின் மூலம் சிறுவன் கூற வருவது, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை எனது பெற்றோர்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி என்றி என்று தெரிவித்துள்ளான். அதாவது. சிறுவனின் பெற்றோர்கள் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதினருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.\nஇந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இவர்கள் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவகாரத்து வாங்குவதற்காக இருவரும் நீதிமன்ற வாசலில் ஏறியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து தம்பதினர் இருவரும் தனித்தனியாக வாழ்ந்துள்ளனர். இவர்களின் பிரிவு சிறுவனை வெகுளவில் பாதித்துள்ளது.\nஇந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விவகாரத்திற்கு தாக்கல் செய்துள்ள தம்பதினரிடம் போதுமான விசாரணை நடத்தப்பட்டதால், அவர்கள் இருவரும் முறைப்படி பிரிந்து வாழலாம் என்றும் 6 மாதத்திற்கு பிறகு அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளது.\nஇந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு சிறுவன் கடித்கம் எழுதியுள்ளான். அதுமட்டிமில்லாம, நீண்ட காலமாக இருந்த வந்த பெற்றோரின் பிரச்சனையை தீர்த்து வைத்ததிற்கு நன்றியும் கூறியுள்ளான்.\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர���ு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\n”அஸ்வினியை படிக்க வைத்ததே நான் தான்” : போலீஸ் விசாரணையில் அழகேசன் வாக்குமூலம்\nகாவிரி மேலாண்மை வாரியம் : திடீர் பின்னடைவு குறித்து முதல்வர்-தலைமைச் செயலாளர் ஆலோசனை\nகன்னியாகுமரியில் பாஜக பந்த்: பொன் ராதாகிருஷ்ணன் அவமதிக்கப்பட்டதாக புகார்\nKanyakumari Bandh: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவைரல் வீடியோ : தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள பாம்பு… பதற்றம் இல்லாமல் அரசியல் பிரமுகர் செய்த செயல்..\nபாம்புகளைக் காப்பது நம் கடமை... பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என முகநூலில் உருக்கம் \nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்��ள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/04/rajkumar.html", "date_download": "2018-12-09T23:36:22Z", "digest": "sha1:N3HKFJAKYKDYNZC5VNKP6MEXITHX53KH", "length": 16687, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியைக் குறை கூறுகிறது கர்நாடகம் | consider alternative methods for rajkumars release - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகருணாநிதியைக் குறை கூறுகிறது கர்நாடகம்\nகருணாநிதியைக் குறை கூறுகிறது கர்நாடகம்\nராஜ்குமார் விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி தனது முழு அதிகாரத்தையும்பயன்படுத்தவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளன.\nராஜ்குமார் கடத்தப்பட்டு 66 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்க்கட்சியினரின் கடுமையான விமர்சனத்திற்குஉள்ளாகியுள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை பெங்களூரில் நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கிருஷ்ணாவுக்கு பல்வேறு விதமான யோசனைகளை எதிர்க்கட்சித் தலைவர்கள்தெரிவித்தனர். எம்.பிக்களுடனும் கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.\nஇக்கூட்டத்தின் இறுதியில், பிரச்சினை காரணமாக டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைசந்திக்க முதல்வர் கிருஷ்ணா முடிவு செய்தார்.\nகூட்டத்தில் பேசிய பலர���, இப்போதைய நடைமுறை தொடர்வதில் மாற்றம்தேவையில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் தமிழக முதல்வர் கருணாநிதிகுறித்து அதிருப்தி வெளியிட்டனர்.\nமுதல்வர் கருணாநிதி தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி ராஜ்குமார்விடுதலையை விரைவுபடுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லைஎன்று எதிர்க்கட்சியினர் குறைபட்டுக் கொண்டனர்.\nபெயர் கூறிக் கொள்ள விரும்பாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில்,கருணாநிதியின் செல்வாக்கு எங்களுக்குத் தெரியும். ஆனால் அதை முழுமையாகஅவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கோபாலை விடவும் நல்ல வழி அவருக்குநிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அதை அவர் பயன்படுத்தாதது எங்களுக்குவியப்பையேத் தருகிறது என்றார் அவர்.\nஇருப்பினும் கருணாநிதி தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் கொடுததுவருகிறார் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார். இதே கருத்தையே உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும் வலியுறுத்தினார். தமிழக அரசு தன்னால் முடிந்தஅனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டார் கார்கே.\nஆனால் இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருமாநிலங்களுக்கிடையே புதிதாக எந்த மோதலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காககர்நாடக முதல்வர் நழுவி வருகிறார் என்று அவர்கள் கூறினர்.\nஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்டது தமிழகத்தில்தான்.இது அவர்களது பிரச்சினை. அவர்கள்தான் ராஜ்குமாரை மீட்டுத் தர வேண்டும்என்றார்.\nசில எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்ட பின் தமிழகஅரசுக்கு வந்த முதல் ஆடியோ கேசட், ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மூலமேஅரசுக்கு வந்தது. தன்னைத் தேடி கோபால் வருகிறார் என்றும் தெரிந்து கூட வீரப்பன்கேசட்டை அவரிடம் கொடுத்து அனுப்பவில்லை.\nவீரப்பன் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூக கட்சியானபாட்டாளி மக்கள் கட்சி வீரப்பன் விவகாரத்தில் ஆர்வம் காட்டுகிறது. அந்தக் கட்சித்தலைவர் மூலம்தான் முதல் கேசட்டும் வந்தது.\nஇந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணுமாறு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் மற்றும் வீரப்பனின் மற்றொரு கேசட்டைப் பெற்றவருமான தமிழர் தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோருக்கு கருணாநிதி நெருக்கடி தர முடியாதாஎன்றார்.\nஇப்போது பா.ம.கவுக்கும், திமுகவுக்கும் இடையே ஒரே கூட்டணியில் இருந்தாலும்கூட கசப்பான உறவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவீரப்பன் விவகாரத்தில் பா.ம.க.வுக்கு வெற்றி கிடைத்தால், பாண்டிச்சேரியில் நடக்கும்சட்டசபைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு கூடுதல் இடம் ஒதுக்க நேரிடும் என்பதால்அக்கட்சியை இப்பிரச்சினையில் இழுக்க கருணாநிதி யோசிக்கிறார் என்று ஒரு எம்.பிகூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/05/2012-05-14-11-15-49/", "date_download": "2018-12-10T00:49:47Z", "digest": "sha1:22IU3Q64SYZAUJTEPOBDWMPUQCZ7TPBL", "length": 8313, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "’மூனு மனமே மூனு’ -செட்டில்மெண்ட் கேட்கும் நட்டிகுமாரும், மெண்டல்லி செட் ஆகாத கஸ்தூரியாரும்… | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’மூனு மனமே மூனு’ -செட்டில்மெண்ட் கேட்கும் நட்டிகுமாரும், மெண்டல்லி செட் ஆகாத கஸ்தூரியாரும்…\n’மூனு மனமே மூனு’ -செட்டில்மெண்ட் கேட்கும் நட்டிகுமாரும், மெண்டல்லி செட் ஆகாத கஸ்தூரியாரும்…\nஆகாயத்திலிருக்கிற மூன் வரைக்கும் விளம்பரத்தை அடைந்த ‘3’ பட்த்தின் பஞ்சாயத்துகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. இந்த முறை ஆந்திராவில்.\nசற்று முன்புதான் ‘3’ வாங்கிய தமிழ் விநியோகஸ்தர்களிடமிருந்து, தவித்து தண்ணிகுடித்து தப்பிவந்த கஸ்தூரி ராசாவை, இப்போது சில தினங்களாக நட்டு கழட்ட வந்திருப்பவர் நட்டிகுமார் என்கிற தெலுங்கு தயாரிப்பாளர்.\n‘3’ படத்தின் தெலுங்கு உரிமையை 4கோடியே 35 லட்சத்துக்கு வாங்கிய இவர் ,படம் மூனு நாளிலேயே ஊத்தி மூடிக்கொண்ட்தை தொடர்ந்து, ’எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் ‘ என்ற கோரிக்கையோடு, கவுன்சில் சேம்பர் என்று பஞ்சாயத்து வைத்தால் காலதாமதமாகும் என்று முடிவு செய்து நேராக ஹைதராபாத் போலீஸில் புகார் செய்துவிட்டார். அதுவும் யார் மீது பட இயக்குனர் ஐஸ்வர்யா மீதும், அவரது கணவர் தனுஷ் மீதும்.\nஇதை அறிந்து கொதித்த ஐஸ்வர்யா, மாமனாரை முறைக்க, பெரும் கலவரத்துக்கு உள்ளாகிவிட்டார் கஸ்தூரி.\n‘ 3’ பட்த்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய நட்டி குமார் ஒரு சீட்டிங் குமார். படத்துக்கு பாதிப்பணம் மட்டுமே செலுத்திவிட்டு, மீதிக்கு செக் கொடுத்த���ர். அதை வங்கியில் போட்டால் ‘நோ மணி நோ மணி’ என்று உடனே ரிடர்ன் ஆகிவிடுகிறது. இந்த சூழ்நிலையில் நாங்கள் போடவேண்டிய சீட்டிங் கேஸை எங்கள் போல் போட்டுள்ளார்.\nஇன்னொரு புறம் ‘3’ பட்த்தின் தெலுங்கு சேடிலைட் உரிமைகளையும், எங்களுக்கு பணத்தை செட்டில்மெண்ட் பண்ணாமலேயே சட்டத்துக்கு புறம்பாக ரிலீஸ் செய்துள்ளார். விரைவிலேயே நட்டிகுமார் மீது போலிஸில் புகார் கொடுப்பதற்காக எனது வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறேன்’’அக்னி அனல் பறக்கிறது கஸ்தூரிராசாவின் பேச்சில்.\nபோகிற போக்கைப்பார்த்தால், நட்டிகுமாருக்கோ, கஸ்தூரியாருக்கோ படத்தில் தனுஷுக்கு வந்த அந்த என்னமோபோபியா வியாதி வந்தாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை.\n‘கபாலி’ க்கு ரசிகர்களாலேயே வரும் ஆப்பு \n‘கபாலி` ரஞ்சித் படமல்ல..ரஜினி மசாலாதான்…\nநெல்லை சந்திப்பில் ‘யுவன் மியுசிகல் எக்ஸ்பிரஸ்’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/92520", "date_download": "2018-12-10T00:24:29Z", "digest": "sha1:SGBKGUWCVTOOVHRAMWGTEFSIYP3IMJBJ", "length": 8718, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு\nயாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களில் 18 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சி ஆட்சி அமைக்கும். யாழ்ப்பாண மாநகர சபைக்கு தேர்தெடுக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமுஸ்லிம் கூட்டமைப்பு: ‘சேர்த்திக்கு செய்தல்’\nNext articleயாழ். குடாநாட்டின் வெள்ளப் பாதிப்பு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றிகள்-கல்குடா நேசன்\nஇன, மத, பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டும் – ஜனாதிபதி மைத்திரிபால...\nபிறைந்துறைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவர் கைது\nஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.ஏ. செய்யது அலவி வபாத்..\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதாகக் கூறிய இன்பராசாவுக்கெதிராக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு\nஏ.எல். தவம் முயற்சியில் அக்கரைப்பற்றில் புதிய பாடசாலை: அமைச்சர் ஹக்கீமால் திறப்பு வைப்பு\nபாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எந்தவொரு தடையுமில்லாமல் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை-அமைச்சர் ஹக்கீம்\nபொன் விழாக்காணும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம்-எம்.எம்.ஏ.ஸமட்\nதேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க ஆளுநருக்கு கட்டளையிட்டுள்ளேன் – ஜனாதிபதி தெரிவிப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ourvellore.com/news/%E2%9C%8D%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:22:37Z", "digest": "sha1:5SR67OSO6CT3NJ2MBLIVNBJK62XCUNES", "length": 10848, "nlines": 221, "source_domain": "ourvellore.com", "title": "✍அழகான வரிகள்.... - ourvellore.com", "raw_content": "\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..\nநாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.\nஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..\nமன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..\nசில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்\nமரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..\nபுரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்\nவாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்\nஅறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..\nநீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..\nமற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..\nநீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்\nவளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..\nவிரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை\nவெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..\nதேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்...\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nயோகா நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் தரிசிக்க யோகம் உண்டாகும்\nவேலூர் மாவட்ட எஸ் பி பகலவன் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார்\n\"மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா\" அன்னதான கூடம்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகாட்பாடி செல்லும் வழியில் அமைந்துள்ள பாலத்தில் (பழைய பாலாறு பாலம்) சீரமைப்பு பணி\nவேலூர் பாகாயம் பகுதியில் உள்ள CMC மருத்துவ கல்லூரி மைதனத்தில்\nஅன்னிய குளிர்பானங்களை ❌விற்க மாட்டோம் ✖வாங்க மாட்டோம் என்று.......\nஇந்த பதிவில் சிந்திக்க வேண்டிய விஷயம் இருக்கு.\nமாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு\nபுதிய சிந்தனை அல்ல இது....\n\"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா\nபோலியோ இல்லாமல் இந்தியாவை பாதுகாத்திட தவறாமல் \"போலியோ சொட்டு மருந்தினை \" கொடுக்கவும்\nபொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு\nமுதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம்\nவேலூரில், விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புக்கள், தானமாக வழங்கப்பட்டன.\nக��ரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்\nஇலவச கண் சிகிச்சை & அறுவை சிகிச்சை முகாம் முற்றிலும் இலவசமாக\nஜல்லிகட்டு நடத்த உரிமை இல்லாத போது வாக்களிக்கும் உரிமை மட்டும் நமக்கு எதற்கு.\n5,ooo வருடங்கள் வற்றாத.. ஒரு சின்ன கிணறு.. ஒரு நாட்டுக்கே இன்று வரை தண்ணீர் தருகிறது.. ஒரு நாட்டுக்கே இன்று வரை தண்ணீர் தருகிறது..\nநடிகை மவுனி ராய்க்கும், டிவி நடிகர் மோஹித் ரெய்னாவுக்கும் திருமணம்\nதமிழ்நாடு, புதுச்சேரி பிளஸ்-2 தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது-\nவைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரி சாம்பசிவராவ் அலிபிரி மலைப்பாதையில\nஆச்சர்ய ஒற்றுமையுடன் மோதும் விஜய், சூர்யா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T01:10:00Z", "digest": "sha1:O2GINHYRBR4FZQ226CUPPUBOR2MEL2YM", "length": 8398, "nlines": 36, "source_domain": "sankathi24.com", "title": "யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம்! | Sankathi24", "raw_content": "\nயுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்போ, புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நேற்று(11) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,\nஅனுராதபுர சிறைச்சாலையில் 11 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின். அரசியலைக்கு தமது வாழ்வை அர்ப்பணித்து இன்று சிறையில். வாடுகின்றனர் இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார் . மூன்றாண்டுகளுக்குப் மேலாகியும் விடுதலை இல்லை. இவர்கள் சாவை தழுவ கூடாது. ஏனெனில் அவர்கள். தமிழர்கள் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்கிறார். அவர்களுக்கு மன்னிப்பு தேவையையில்லை நிபந்தனையற்ற விடுதலையை கோருகின்றோம்\nஅதே போல புனர்வாழ்வு அளிக்க கோருகின்றனர். தமிழ் மக்களின் அரசிலுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு தான் புனர்வாழ்வு கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியலுக்காக செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு தேவையில்லை.\nஅதேபோன்று அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொது மன்னிப்பு என்றால் இராணுவ தரப்பு யுத்த குற்றம் புரிந்தமையை ஏற்றுக்கொள்ளப்படுகின்றாதா அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனரா இல்லை அவ்வாறு இருக்க தமிழ் அரசியல் கைதிகளை பலிக்கடாவாக்கா முயல்கின்றனரா \nயுத்த குற்றம் என்பது இராணுவத்துடன் தொடர்புபட்டது. அதற்கு இராணுவ சட்டதிட்டங்கள் ஊடாகவோ , சர்வதேச சட்டங்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.அதனை விடுத்து யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம்.\nஅதேவேளை கடந்த ஆண்டு வரவு செலவு திட்டம் விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள். விடயத்தை நிபந்தனையாக முன் வைத்து ஆதரவை வழங்கி இருக்கலாம் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 கோரிக்கையை முன் வைத்தோம் எனவும். அதில் அரசியல் கைதிகள் விடுதலை ஒன்று எனவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசியல். கைதிகள் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கும் போது அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லலை\nஇந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சார்பில் கோருகின்றோம் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்போது அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என கோருகின்றோம். என தெரிவித்தார்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத���தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/2.html", "date_download": "2018-12-10T00:12:01Z", "digest": "sha1:5WE32QJOEQPS2RTBMGAT7NPOPZP7WGRJ", "length": 15647, "nlines": 176, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: புரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 2)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 2)\nசென்ற பதிவில் இந்தியாவின் மின்சார தேவை, அது எப்படி எங்கிருந்து கொண்டு செல்ல படுகிறது, உற்பத்தி முறைகள் சிரமங்கள் என்று பார்த்தோம், அதை படிக்காமல் விட்டவர்கள் இங்கே சொடுக்கி பார்க்கவும்...புரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 1)\nஇந்த பகுதியில் முதலில் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியும், அதை ஏன் மூடவேண்டும் என்று மக்கள் குரல் கொடுகின்றனர் என்றும் பார்க்கலாம், அதன் பின் மாற்று வழி மின்சாரம் சாத்தியமா என்று அலசலாம். 1988ம் ஆண்டு அன்றைய பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களும், ரஷ்ய அதிபர் கார்பசேவ் அவர்களும் இணைந்து இந்திய நல்லுறவின் அடிப்படையில், அதன் மின்தேவைக்கு ரஷ்யா இரண்டு அணு உலைகளை அமைத்து கொடுக்க ஒப்பு கொண்டது. ஆனால் ரஷ்யா 1991ம் வருடம் சிதறுண்டது, இதனால் எல்லாம் தாமதமானது. அது மட்டும் இல்லை....அமெரிக்கா இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்த கூடங்குளம் அணுமின் நிலைய பணி செப்டம்பர் 2001ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. அன்று இந்தியா அணு ஆராய்ச்சியில் பின் தங்கி இருந்தது, அதனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அணு ஆயுத ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். இந்த அணு உலையின் படி படியான வளர்ச்சி பற்றி அறிய இங்கே சொடுக்கவும்....அணு உலை\nகூடங்குளம் அணு உலை வேண்டும் வேண்டாம் என்பதற்கு காரணங்களை அருமையாக அடுக்கி உள்ளது இந்த வலைப்பக்கம்....கூடங்குளம்\nஇந்த போராட்டத்தை மக்கள் ஏன் நடத்துகின்றனர், அவர்களது கோரிக்கை என்ன என்று பார்க்க இங்கே சொடுக்கவும்....கூடங்குளம் போராட்ட குழுவின் கோரிக்கை\nஇவர்களது போராட்டம் இந்த அணு உலை வேண்டாம் என்பதே, இதற்க்கு முக்கிய காரணம், நமது அரசாங்கம் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் எந்த உதவியும் செய்யாது என்பதே. இதற்க்கு முன் போபால் விஷ வாயு விபத்திற்கு காரணமான ஆட்களை இந்தியா தப்ப விட்டது என்றும், அந்த விபத்திற்க்கே இன்னமும் தீர்வு இல்லை என்பதனாலும், இந்த மக்கள் இந்த அணு உலையை எதிர்கின்றனர், இவர்கள் தங்களது மண்ணுக்காகவும், அடுத்த தலைமுறையை காப்பாற்றவும் போராடுகின்றனர். நமது அரசாங்கம் இந்த அணு உலையை உருவாக்க 18000 கோடி ரூபாயை மக்களின் வரி பணத்திலிருந்து செலவழித்து உள்ளது, அது மட்டுமில்லாமல் இந்த அணு உலையிலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேறு எந்த திட்டமும் கொண்டு வரவும் இல்லை.....\nஆதலால் இந்த மின்சாரம் நாட்டுக்கு முக்கிய தேவையாய் இருக்கிறது. இன்று இந்த போராட்டம் மக்களின் வரி பணம் Vs கூடங்குளம் மக்களின் வாழ்வு என்று உள்ளது.\nசிலர் அமெரிக்காவில் எல்லாம் மின் பற்றாக்குறையே இல்லை என சொல்லுவர், இதில் ஒன்றை நாம் பார்க்க வேண்டும்....அங்கு இருக்கும் மக்கள் தொகை. அமெரிக்கா இந்தியாவை விட பெரிது, அதனால் அங்கு, இங்கு உள்ளது போல மின்சாரத்தை கம்பி வழியே எடுத்துசெல்ல செலவாகும், பணமும் விரயமும் அதிகம். ஆகையால் சிறிய அளவில் அணு மின் நிலையங்கள் அமைத்துள்ளனர்.\nஅடுத்த பகுதியில் மாற்று வழி மின்சாரம் பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த மாற்று வழி மின்சாரம் எவ்வளவு தூரம் பயன் தரும் என்று பாப்போம் \nநன்றி ஜீவா.....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/3-4.html", "date_download": "2018-12-09T23:30:25Z", "digest": "sha1:V77ZYF272SUWZ3TVL6RYFLACWQ7NBUE7", "length": 7230, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில்", "raw_content": "\n3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில்\n3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் - அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு.\nவணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில்\n1,064 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குர��ப்-2 முதல் நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்றும், 385 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.\nகடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், 2 மாதங்களில் வெளியிடப்படும் என்றும், 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, வரும் அக்டோபர் மாதம் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இன்று முதல், செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை ஆன்-லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_589.html", "date_download": "2018-12-10T00:16:31Z", "digest": "sha1:XV7FKAQAQH5HJICXGK5MPGKGMN5FSNTM", "length": 8766, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கர்ப்ப காலத்தில் மார்பக வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !! - Yarlitrnews", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் மார்பக வலி ஏற்படுவதற்கான காரணங்கள் \nபொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. எனினும், ஓமோன்களினால் ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும்.\nஇந்த மாற்றங்களில் முக்கியம் வாய்ந்ததாக கருதக்கூடியது செரிமானம், குடல் இயக்கங்களிலும் மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்.\nகர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஓமோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, ���தன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\nகர்ப்பிணிகளின் உடலில் கர்ப்பம் சார்ந்த ஓமோன்களின் அதிகரிப்பதால், வேறு சில சுரப்பிகளும் அதிகரிக்கும். இந்த சுரப்பிகள் அவர்களின் மார்பகத்தின் அளவை பெரியதாக்குகிறது. இதனால் கர்ப்பக் காலத்தில் பெண்கள் தங்களது மார்பகங்களை சற்று பாரமாக உணர்வார்கள்.\nகருவுற்று இருக்கும் பெண்களுக்கு மார்பக பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஓமோன்கள் மாற்றம் அடைந்து இழையங்கள் உப்பியது போல இருப்பதால், அவர்களின் மார்பகம் பாரமாக இருப்பதுடன் கொஞ்சம் வலி மிகுந்ததாகவும் உணர்கிறார்கள்.\nமேலும் கர்ப்பிணி பெண்களின் மார்பக பகுதியில் நீல நிறத்தில் நரம்புகள் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் மார்பகத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்த ஓட்டம் தான். அதற்காக பயப்பட தேவையில்லை என மகப்பேறு நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/08/postoffice.html", "date_download": "2018-12-09T23:36:44Z", "digest": "sha1:NUMLYOURDJJ2C2U5IUJAZFOJADIKN5EN", "length": 11516, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்னசேலம் தபால்நிலையம் அருகே டைம்பாம் | time bomb found near post office in chinna salem in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nசின்னசேலம் தபால்நிலையம் அருகே டைம்பாம்\nசின்னசேலம் தபால்நிலையம் அருகே டைம்பாம்\nசின்னசேலம் தபால் நிலையம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய நிபுணர்கள் விரைந்துள்ளனர்.\nசின்னசேலம் தபால் நிலையத்தின் அருகிலுள்ள மளிகைக் கடை ஒன்றின் அருகில் ஒரு பார்சல் கிடந்தது. பாக்கெட் ரேடியோ சைசில் ஒரு பொட்டலம் ஓலைக்கூடையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.\nஅதன்மேல் சிகப்பு நிற டேப்பினால் சுற்றப்பட்டு, ஒரு மீட்டர் வயர் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னக் கடிகாரமும், குறிப்பிட்ட நேரத்தில்வெடிக்கும் படியுள்ள கடிகாரமும் செட் செய்யப்பட்டிருந்தது.\nகூடையில் இருந்த கடிகாரம் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் எந்நேரமும் குண்டு வெடிக்கலாம் என பீதியடைந்ததுள்ளனர். இதையடுத்துசின்னசேலம் தபால் நிலைய அதிகாரி போலீஸில் புகார் செய்தார்.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வெடிகுண்டைக் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். ஆனால் போலீஸ் நிலையம்கொண்டு செல்லும் வரை வெடிகுண்டு வெடிக்கவில்லை.\nபோலீஸ் நிலையத்தில் வெடிகுண்டைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சென்ற நிபுணர்குழு வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/17/goldmedal.html", "date_download": "2018-12-10T00:44:12Z", "digest": "sha1:B5EXMNSTOVTG626WCVSZVJVA7GPU6OXZ", "length": 12887, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மல்லேஸ்வரிக்கு பதக்கம் தருகிறது த.மா.கா. | tmc presents gold medal to olympic bronze medal winner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nமல்லேஸ்வரிக்கு பதக்கம் தருகிறது த.மா.கா.\nமல்லேஸ்வரிக்கு பதக்கம் தருகிறது த.மா.கா.\nத.மா.கா. சார்பில் ஒலிம்பிக் வீராங்கனை மல்லேஸ்வரிக்கு தங்கப் பதக்கம்வழங்கப்படுகிறது.\nத.மா.கா. மகளிர் பிரிவு தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன்வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nஇந்திரா காந்தி 20-ம் நூற்றாண்டின் தலை சிறந்த பெண்மணி என்று பி.பி.சி. நிறுவனம்தேர்வு செய்துள்ளதை பாராட்டியும், இந்திரா பிறந்த நாழ் விழாவையும் இணைத்துத.மா.கா. மகளிர் பிரிவு சார்பில் 19-ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னைசத்தியமூர்த்தி பவனில் கோலாகல விழா நடைபெறுகிறது.\nவிழாவை மூப்பனார் துவக்கி வைக்கிறார். முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் சிறப்புவிருந்தினராக கலந்து கொள்கிறார். விஞர் வாலி, இயக்குனர் விசு, பாத்திமா மூசாபர்ஆகியோர் பேசுகின்றனர்.\nஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தகர்ணம் மல்லேஸ்வரி இவ் விழாவில் கவுரவிக்கப்படுகிறார்.\nஅவருக்கு த.மா.கா. சார்பில் தங்கப் பதக்கம் அளிக்கப்படுகிறது என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டியமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/09/musharaff.html", "date_download": "2018-12-10T00:21:21Z", "digest": "sha1:VXIN66MXTV5PHBAPDW66NVJRNUYNP7QB", "length": 15452, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை முடித்துக் கொள்ள முஷாரப் திட்டம் | Musharraf may have handed over rule to somebody-else, says report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nபாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை முடித்துக் கொள்ள முஷாரப் திட்டம்\nபாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை முடித்துக் கொள்ள முஷாரப் திட்டம்\nபாகிஸ்தானில் தன் தலைமையின் கீழான ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பாகிஸ்தான் மக்கள்கட்சியிடம் அரசை ஒப்படைக்க அதிபர் பர்வேஸ் முஷாரப் திட்டமிட்டுள்ளார்.\nகடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பைத் தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றினார் முஷாரப். அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக மட்டுமேஇருந்தார்.\nராணுவ ஆட்சியாளரகாப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான், காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான \"ஆக்ரா மாநாட்\"டுக்குத் தேதி குறிக்கப்பட்டது.\nஆக்ரா மாநாட்டுக்கு வெறும் ராணுவ ஆட்சியாளராகப் போனால் தனக்கு மதிப்பு இருக்காதே என்று நினைத்தமுஷாரப், அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதியான ரபிக் தராரை வீட்டுக்கு அனுப்பி விட்டு, தன்னையேபாகிஸ்தான் ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டார்.\nஉலக நாடுகளின் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்பதற்காகத் தன்னையே பாகிஸ்தான் ஜனாதிபதியாகஅறிவித்துக் க���ண்ட முஷாரப், இந்தியா வந்தார். ஆக்ரா மாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால் ஆக்ராவில்வாஜ்பாய்க்கும் முஷாரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுதான் மிச்சம்.\nஇந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதையடுத்து, எல்லையில் போர் மேகம்சூழ்ந்துள்ளது.\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தி வருவது சுதந்திரப் போர்தானே தவிர, தீவிரவாதம் அல்ல என்று எப்போதும் கூறிவருவதைப் போலவே இப்போதும் பாகிஸ்தான் கூறியுள்ளது.\nஆனால் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், அந்நாட்டுடன்பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.\nகடந்த வாரம் நடந்த சார்க் மாநாட்டின்போதும் முஷாரப்-வாஜ்பாய் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்றுஉலகமே பார்த்துக் கொண்டிருந்தது. முஷாரப்பும் வாஜ்பாயின் கைகளைக் குலுக்கி என்னவெல்லாமோ தாஜாசெய்து பார்த்தார்.\nஆனாலும் இந்தியா தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதையடுத்து எல்லையில்ஒரு சதவீதம் கூடக் குறையாத பதற்றம், தற்போது கூடிக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முஷாரப் முடிவு செய்துவிட்டார்.\nஎந்நேரமும் போர் வெடிக்கலாம் என்னும் தற்போதைய சூழ்நிலையில், ராணுவ ஆட்சியைத் தொடர்ந்தால் சரியாகஇருக்காது என்று நினைக்கிறார் முஷாரப்.\nஇதையடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சியிடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, ராணுவத்தைமட்டும் தான் கவனித்துக் கொள்ள முஷாரப் முடிவெடுத்துள்ளார்.\nஇதையடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவையை அவர் மீண்டும்ஆட்சியமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/chatrapati-shivaji.html", "date_download": "2018-12-09T23:33:22Z", "digest": "sha1:B25FGESDD2NZHIB3BX53IPMGEIJIYMMU", "length": 17056, "nlines": 108, "source_domain": "www.itstamil.com", "title": "சத்ரபதி சிவாஜி (பேரரசர்) வாழ்க்கை வரலாறு – Chatrapati Shivaji Biography in TamilItsTamil", "raw_content": "\nமராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். மேலும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இத்தகைய வீரமிக்க ‘மாமன்னன்’ சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போர் முறைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: பிப்ரவரி 19, 1627\nஇடம்: சிவநேரி கோட்டை, புனே, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா\nஇறப்பு: ஏப்ரல் 03, 1680\n‘சத்ரபதி சிவாஜி’ என அழைக்கப்படும் சிவாஜி சகாஜி போஸ்லே அவர்கள், 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் சஹாஜி போஸ்லேவுக்கும், ஜீஜாபாயிக்கும் மகனாகப் பிறந்தார்.\nதன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார். பிறகு தாதாஜி கொண்ட தேவ் போன்ற சிறப்பு மிக்க நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர், வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்கினார்.\n1645 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து, தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய அவர், பின்னர் 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும், 1656ல் ராய்காட் கோட்டையையும் கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.\n1661 ஆம் ஆண்டு கொங்கன் பகுதியில், முகலாய படைதளபதி கர்தாலாப் கானுடன் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி கண்ட அவர், பிறகு சாயிஸ்தாகான் தலைம���யில் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து முகலாயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார். 1664 மற்றும் 1670 களில் இரண்டு முறை சூரத்தை தாக்கி, கொள்ளையடித்தார். இதனால் சிவாஜியின் வெற்றியைத் தடுக்க தந்திரமான முறையில் ஒரு விருந்தை ஏற்பாடுசெய்து சிவாஜியை கொலைசெய்ய அப்சல் கான் திட்டமிட்டார். ஆனால் அப்சல் கானின் திட்டத்தை அறிந்த சிவாஜி, புலி நகத்தை பயன்படுத்தி தப்பினார். அதன் பிறகு 1670-ல் முகலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர், பல பகுதிகளை கைப்பற்றினார். போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் “கொரில்லா போர்” (கொரில்லா போர் முறை என்பது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவது ஆகும்) முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார்.\n1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். 1676 ஆம் ஆண்டு, தென்னிந்திய பகுதிகளின் மீது தன்னுடைய கவனத்தை திருப்பிய அவர், வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளையும், ஆர்காட்டையும் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.\nசிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது. இராணுவப் படை, குதிரைப்படை, கடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு, மன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்.\nசிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள், இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு, 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வத�� வயதில் காலமானார்.\nதென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும், ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.\n1627 – பிப்ரவரி 19 நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் பிறந்தார்.\n1645 – தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றினார்.\n1664 – சூரத்தை தாக்கி கொள்ளையடித்தல்.\n1674 – ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில், ‘சத்ரபதியாக’ முடிசூட்டிக் கொண்டார்.\n1680 – ஏப்ரல் 3 ஆம் தேதி 53 வது வயதில் காலமானார்.\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\nHomepage » வாழ்க்கை வரலாறு » சுதந்திர போராட்ட வீரர்கள் » சத்ரபதி சிவாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/11/kodi-movie-review/", "date_download": "2018-12-09T23:39:01Z", "digest": "sha1:YJJWMHWEWUYYEMXUGMHBOIVQZHHKUYVE", "length": 9469, "nlines": 79, "source_domain": "hellotamilcinema.com", "title": "கொடி – விமர்சனம். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / கொடி – விமர்சனம்.\nதனுஷூக்கு இது முதல் இரட்டைவேடப் படம். மாஸ் ஹீரோன்னு ஆகி ரொம்ப வருஷம் ஆச்சே அப்புறம் இதுகூட இல்லாமயா\nகருணாஸ் ஒரு உண்மையான கட்சித் தொண்டர். அவருடைய இரட்டைக் குழந்தைகள் தனுஷ் மற்றும் தனுஷ். ஒரு தனுஷ் அப்பாவின் தியாகத்தால் அரசியலுக்கே வருகிறார். இன்னொரு தனுஷ் கல்லூரியில் புரபசராக பாடம் எடுக்கிறார். மீதி நேரங்களில் அனுபமா பரமேஷ்வரனிடம் காதல் பாடம் படிக்கிறார். ‘கொடி’ தனுஷ் எதிர்க்கட்சி பவளக்கொடி த்ரிஷாவை ரகசியமாகக் காதலிக்கிறார். சரிஈஈஈ.. கதை எங்கேப்பா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அந்த ஊறுகாய் கதையாகப்பட்டது “பாதரசக் கழிவை அப்படியே நிலத்தில் கலக்கும் ஒரு தொழிற்சாலை. அதனால் சுற்றிலுமுள்ள கிராமங்கள் சுடுகாடாக மாற, கேன்ஸர்கள் வந்து மக்கள் செத்து விழ அதை அரசு மூடுகிறது. ஆனால் கழிவுகளை அகற்றுவது பற்றி அரசு லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடுகிறது. மக்கள் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்”.\nஇந்த கழிவுகளின் ஊழல் பற்றி நிறைய ஆதாரங்களை ஒருவர் வேலை மெனக்கெட்டு சேகரித்து தனுஷ் கையில் ‘இந்தாப் பிடி லட்டு’ என்று தருகிறார். அந்த ஆதாரங்களை வைத்து தனுஷ், த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகுமார் என்று பல அரசியல் தலைகளின் விளையாட்டுகளில் படம் முடியும்போது யாருக்கு என்ன ஆனது என்பதே நமக்கு மறந்துவிடுகிறது.\nத்ரிஷாவும், தனுஷ்ஷூக்கும் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லையா பாஸ் த்ரிஷ்ஷாவுக்கு என்ன ஆச்சு கிடைத்த வித்தியாசமான ரோலை பிச்சு உதறியிருக்கவேண்டாமா எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட் என அனைவருமே அவர்களது கதாப்பாத்திரங்களை ஓ.கே. செய்திருக்கிறார்கள். காளி வழக்கமான ‘உயிர்’ நண்பன். எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு இரட்டை வேடக்காட்சிகளில் பரவாயில்லை. எடிட்டருக்கு கடைசி க்ளைமாக்ஸூக்குப் பின் முடிவுக் காட்சிகளை கொடுக்காமலே விட்டுவிட்டார்களா எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட் என அனைவருமே அவர்களது கதாப்பாத்திரங்களை ஓ.கே. செய்திருக்கிறார்கள். காளி வழக்கமான ‘உயிர்’ நண்பன். எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு இரட்டை வேடக்காட்சிகளில் பரவாயில்லை. எடிட்டருக்கு கடைசி க்ளைமாக்ஸூக்குப் பின் முடிவுக் காட்சிகளை கொடுக்காமலே விட்டுவிட்டார்களா அல்லது இயக்குனர் எழுத மறந்துவிட்டாரா அல்லது இயக்குனர் எழுத மறந்துவிட்டாரா \nசமூகப் பிரச்சனையை ஊறுகாயாவாவது பேசியாகவேண்டிய நிர்ப்பந்தம் ஸ்டார்களுக்கு ஏற்பட்டிருப்பது காலத்தின் நெருக்கடியைக் காட்டுகிறது. “”பேஸ்புக், வாட்ஸப்ல மெசேஜ் மட்டும் போட்டா பத்தாது. களத்தில் இறங்கிப் போராடனும்னு” தனுஷ்ஷே டயலாக் சொல்றார். ஆனால் நிஜத்தில் மாணவர்களில் 90 சதவீதம் பேர் அரசியலற்ற மொன்னையான கிரிக்கெட் அல்லது ஏதாவது ஒரு விளையாட்டுப் பைத்தியங்களாக மட்டும்தானே இருக்கிறார்கள்\nவிமர்சனம் ‘மதுபானக்கடை’ – ‘இவிங்க ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்காய்ங்க’\nஉதயம்: தேசிய நெடுஞ்சாலையில் நிர்கதியாய் நிற்கும் தமிழ்க்காதல்\n’விமர்சனம் ‘பில்லா 2’ – ‘ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ஃப்ரேமும் நானே சொதப்புனதுடா’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=631", "date_download": "2018-12-10T01:23:42Z", "digest": "sha1:SYVYOFUJBO6NL3EFCZGROCAT3LJBCQXH", "length": 23316, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Theertha Giriswarar Temple : Theertha Giriswarar Theertha Giriswarar Temple Details | Theertha Giriswarar- Theerthamalai | Tamilnadu Temple | தீர்த்தகிரீசுவரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்\nதல விருட்சம் : பவளமல்லிமரம்\nதீர்த்தம் : ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம்\nபுராண பெயர் : தவசாகிரி\nமாசி மாதம் - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் - வாகனத்தில் சுவாமி புறப்பாடு - 7ம் நாள் தேரோட்டம் - 5 ம் நாள் திருக்கல்யாணம், 10 ம் நாள் சத்தாபரண உற்சவம்(சயன உற்சவம்) சித்திரை மாதம் வருடப்பிறப்பு - 365 லிட்டர் பால் அபிஷேகம் (உச்சி கால பூஜை) நவராத்திரி, ஆடி 18 திருவிழா ஆகியவை இத்தலத்தில் விசேஷம் பவுர்ணமி அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு இத்தலத்தில் பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சனி ,ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தலத்தில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆங்கில, தமிழ்ப்புத்தாண்டு தினங்களன்று கோயிலில் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுகிறார்கள்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை- 636906, தர்மபுரி மாவட்டம்.\nஇத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார்.மலைக்கு மேற்கே வாயுதீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது.\nதெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது.இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்த மலை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெரும்பாலும் பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் தொல்லை தீரவும் இத்தலத்தில் வேண்டுகின்றனர். இங்கு வழிபட்டால் பக்தர்களின் எல்லா குறைகளும் நிவர்த்தியாகும்.\nகுழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இங்குள்ள பெரிய புற்றில் கயிறு கட்டி வழிபடுகின்றனர். தலமரமான பவளமல்லி மரத்தில் கட்டியும் திருமண தடை நீங்கப் பெறுகின்றனர்.இந்த நாகப்புற்றை வணங்கினால் நாக தோஷம் நிவர்த்தியாகிறது. மலை மீது ஏறிவந்து வழிபடும் போது மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்களின் நோய் நொடிகள் நீங்குகின்றன.\nமுடி எடுத்தல், காது குத்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக இத்தலத்தில் பக்தர்கள் செலுத்துகின்றனர். தவிர சுவாமிக்கு தேன்,நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, அரிசி மாவு,பழவகைகள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். சொர்ணாபிசேகம் செய்கிறார்கள்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்க���்.அன்னதானமும் பக்தர்கள் செய்கிறார்கள்.\nராம பிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.\nதீர்த்தங்கள் : இத்தலத்தின் மிக விசேஷமானவை தீர்த்தங்கள் ஆகும்.அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால் பக்தர்களின் உடற்பிணி உளப்பிணி யாவும் தீர்ந்து புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர். மலை மீது அமைந்துள்ள இக்கோயிலில் இந்த தீர்த்தங்களின் சிறப்பு பின்வருமாறு :\nராமர் தீர்த்தம் : மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. இராமனுக்காக அருளப்பெற்று இதில் ராம ஜெயம் என்று முழுகினால் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.\nகுமார தீர்த்தம் : முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர் என புராணம் கூறுகிறது. முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.\nகௌரி தீர்த்தம் : இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் அன்னை வடிவாம்பிகை இறைவனை மணந்தார். இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் என புராணம் கூறுகிறது. இதனைக் கொண்டு அம்மை அப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும். திருமண தடையாக இருக்கும்.சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்.\nஅகஸ்தியர் தீர்த்தம் : அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் அல்சர் நீங்கி ஜீரண சக்தி கிடைக்கும். வயிற்று வலியும் குணமடையும்.\nஅக்னி தீர்த்தம் : அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா அடிக்கடி சளிப்பிடித்தலும் குணமாகும்.\n1000 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் இது. 1041 ல் ராஜ ராஜ குலோத்துங்க சோழனால் திருப்பணி நடைபெற்ற பழமையான கோயில் இது. அருணகிரி நாதர் இத்தலம் குறித்து பாடியுள்ளார். மலை மீது அமைந்த அற்புதமான சிவ தலம் இது.\nராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார்.பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனால் தாமதமாகி விட்டது. ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வர தாமதமாகி விட்டதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது.அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங் கரையில் விழுந்து அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது.அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதருமபுரி நகரிலிருந்து அரூர் சென்று அங்கிருந்து தீர்த்தமலை சென்றடையலாம்.மேலும் டாக்சி, வேன் மூலம் தீர்த்தமலைக்கு செல்வது எளிதாக இருக்கும். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : அரூர் - 15 கி.மீ. தருமபுரி - 52 கி.மீ. சேலம் - 75 கி.மீ. மொரப்பூர் - 27 கி.மீ திருவண்ணாமலை - 63 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅதியமான் அரண்மனை போன்: +91 - 4342- 770 007.\nவிஜய் லாட்ஜ் போன்: +91- 4342-260 199.\nஸ்ரீராமா போர்டிங் போன்: +91 - 4342- 260 141.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/dec/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E-1242673.html", "date_download": "2018-12-09T23:48:53Z", "digest": "sha1:TFECZ3NHVNVSCU4UPJ2MA7LOJMXX4IMJ", "length": 7187, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்ணிடம் நகை திருட்டு: இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபெண்ணிடம் நகை திருட்டு: இளைஞர் கைது\nBy ஆண்டிபட்டி | Published on : 18th December 2015 05:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆண்டிபட்டி அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை ஆண்டிபட்டி போலீஸார் கைது செய்தனர்.\nவெள்ளைத்தேவன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி கடந்த ஒரு மாதத்துக்கு முன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை ஒருவர் அறுத்துச் சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியைச் சேர்ந்த சங்கிலிசாமி (28) என்பதும், ஒரு மாதத்துக்கு முன் வெள்ளையத்தேவன்பட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை திருடியதும் தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindudept.gov.lk/web/index.php?option=com_content&view=frontpage&Itemid=1&lang=en", "date_download": "2018-12-10T00:46:49Z", "digest": "sha1:CIOA3YQY5V33PJUECYBPJ5F2TZUU7SUS", "length": 5727, "nlines": 56, "source_domain": "www.hindudept.gov.lk", "title": "Department of Hindu Religious and Cultural Affairs", "raw_content": "\nஇந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருதுகள் - 2018\nநாடளாவிய ரீதியில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களது ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்யும் நோக்கோடு பின்வரும் ஆக்கதிறன் நிகழ்வுகள் நான்காவது வருடமாக நடாத்தப்படவுள்ளது.\nகலாபூஷண விருது - 2018\nஇலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள் இலக்கியவாதிகள் விற்பன்னர்கள���க்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் எனும் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது வழங்கல் தொடர்பான செயற்பாடுகளை வருடந்தோறும் கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்கின்றது. இவ்வைபவத்தின் போது சிங்களம் முஸ்லீம் தமிழ் ஆகிய மூவினக் கலைஞர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள்.\nபோதனாசிரியர்களாக வெளியக வளவாளர்களைப் பதிவு செய்தல் - கல்வி ஆண்டு – 2018/ 2019\nஇத்திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட பிரதேச மட்டங்களில் நடத்தப்படும் பின்வரும் பயிற்சி நெறிகளிற்கு வெளியக வளவாளர்களாக போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 விண்ணப்பம்\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 க்கான பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஇந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருதுகள் - 2018\nபோதனாசிரியர்களாக வெளியக வளவாளர்களைப் பதிவு செய்தல் - கல்வி ஆண்டு – 2018/ 2019\nஇத்திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின�... Read more\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 விண்ணப்பம்\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 க்�... Read more\nகலாபூஷண விருது - 2018\nஇலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள்... Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/2_4.html", "date_download": "2018-12-10T00:19:20Z", "digest": "sha1:GMHP5XCNYUXVORJJLGOWM2O6IHKYNYQF", "length": 6680, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "தனுஷின் 'மாரி 2' ரிலீஸ் திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு !! - Yarlitrnews", "raw_content": "\nதனுஷின் 'மாரி 2' ரிலீஸ் திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு \nதனுஷ் நடிப்பில் வெளியாகிய மாரி படம் செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக பல குறை இருந்தாலும், வசூல் நன்றாகவே இருந்தது.\nஇந்த நிலையில் தனுஷின் 'மாரி 2' ரிலிஸ் திகதியை தற்போது தனுஷ் அறிவித்துள்ளார்.\nஅதாவது 'மாரி 2' திரைப்படம் டிசம்பர் 21ஆம் திகதி ரிலீஸ் என அவருடைய டுவிட்டர் பக்கத்த��ல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதன் ட்ரைலர் நாளை வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:54:04Z", "digest": "sha1:NOFNHSZ34OQWOL6SEYJHSWO576GHWZDU", "length": 13410, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "அம்பரீஷின் உடலைப் பார்த்து கண் கலங்கிய ரஜினிகாந்த்- வை", "raw_content": "\nமுகப்பு Cinema அம்பரீஷின் உடலைப் பார்த்து கண் கலங்கிய ரஜினிகாந்த்- வைரலாகும் வீடியோ உள்ளே\nஅம்பரீஷின் உடலைப் பார்த்து கண் கலங்கிய ரஜினிகாந்த்- வைரலாகும் வீடியோ உள்ளே\nகன்னட நடிகரும், தனது நண்பருமான அம்பரீஷின் உடலைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கண் கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.\nபிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னதாக அம்பரீஷின் மரணம் குறித்து அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்திருந்தார். அதில் சிறந்த மனிதர், நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உங்களை மிஸ் பண்ணுவேன் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தனது நண்பருக்கு அஞ்சலி செலுத்த விமானம் மூலம் பெங்களூருக்கு பயணித்த நடிகர் ரஜினிகாந்த், கந்தீரவா ஸ்டேயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலைப் பார்த்ததும் கன்னத்தில் கையை வைத்து துக்கம் தாங்காமல் கண் கலங்கினார்.\nபின்னர், அங்கு நின்றுகொண்டிருந்த அம்பரீஷின் மனைவி சுமலதா மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nபிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\nதமிழகத்தில் 2.0ன் நிலை தான் என்ன வசூல் விபரம் இதோ\nஹாலிவுட் படத்தை தோற்கடித்து உலக அளவில் வசூலில் முதலிடம் பிடித்த 2.0\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nவிஸ்வாசம் ட��ரைலர் வெளியீடு திகதி இதோ\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/rekha.html", "date_download": "2018-12-10T00:49:42Z", "digest": "sha1:WXE2IJ2F4EV7HSY4DMFBNLRCT4GMOXUJ", "length": 15676, "nlines": 107, "source_domain": "www.itstamil.com", "title": "ரேகா வாழ்க்கை வரலாறு – Rekha Biography in TamilItsTamil", "raw_content": "\nதிரைப்பட பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகள்\nரேகா அவர்கள், ஹிந்தித் திரையுலகில் வெற்றிபெற்ற நடிகைகளுள் ஒருவராகப் போற்றப்படுபவர். தமிழ் திரையுலகில் ‘காதல் மன்னன்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட ‘ஜெமினி கணேசன்’ அவர்களின் மகளான பானுரேகா கணேசன் அவர்கள், திரையுலகில் ‘ரேகா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 40 ஆண்டுகளில், 180 படங்களில் நடித்து, நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஒரு தேசிய விருதினையும் வென்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் நடித்து வரும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: 10 அக்டோபர் 1954\nபிறப்பிடம்: சென்னை, மெட்ராஸ் மாநிலம், இந்தியா\nஅவர், தமிழில் புகழ்பெற்று விளங்கிய நடிகரான ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகையான புஷ்பவள்ளிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் (அப்போது மதராஸ்) அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தையும், தாயும் நடிகர்களாக இருந்ததால், அவரும் அவர்கள் சென்ற வழியிலே செல்ல விரும்பினார்.\nஅவரது இளமைப் பருவத்தில், அவரது தந்தை, அவரது தந்தைமையை ஒப்புக்கொள்ளாததாலும், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார். தமிழ் மற்றும் தெலுங்குப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், வீட்டில் தெலுங்குப் பேசியதால், அம்மொழியையே தாய்மொழியாகக் கொண்டார். அவர், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் வல்லமைப் பெற்றிருந்ததால், திரையுலகில் நுழைவதற்கு எளிதாக இருந்தது.\nஅவர், 1966ல், ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார். 1969ல், ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீர��யினாக அறிமுகமானார். பின்னர் அவர், ‘ஸாவன் பாதோன்’ (1970), ‘டபுள் கிராஸ்’ (1972), ‘ராம்பூர் கா லக்ஷ்மன்’ (1972), ‘ஏக் பேச்சேரா’ (1972), ‘கோரா அவுர் காலா’ (1972), ‘தர்மா’ (1973), ‘கஹானி கிஸ்மத் கி’ (1973), ‘நமக் ஹராம்’ (1973), ‘பிரான் ஜாயே பர் வச்சன் நா ஜாயே’ (1974), ‘தரம் கரம்’ (1975), ‘தர்மாத்மா’ (1975), ‘ஆக்ரமன்’ (1975), ‘தோ அஞ்சானே’ (1976), ‘சந்தான்’ (1976), ‘கபீலா’ (1976), ‘ஆலாப்’ (1977), ‘கூன் பசினா’ (1977), ‘ஆப் கி காத்திர்’ (1977) ‘இம்மான் தரம்’ (1977), ‘கச்சா சோர்’ (1977), ‘கங்கா கி சௌவ்கந்த்’ (1978), ‘கர்’ (1978), ‘முகாதார் கா சிகந்தர்’ (1978), ‘ப்ரேம் பந்தன்’ (1979), ‘கர்தவ்யா’ (1979), ‘சுஹாக்’ (1979), ‘மிஸ்டர் நட்வர்லால்’ (1979), ‘ஜானி துஷ்மன்’ (1979), ‘ஆன்ச்சல்’ (1980), ‘ஜுடாய்’ (1980), ‘காலி காடா’ (1980), ‘ஜல் மஹால்’ (1980), ‘கூப்சூரத்’ (1980), ‘அக்ரீமென்ட்’ (1980), ‘கல்யூக்’ (1980), ‘சில்சிலா’ (1981), ‘உம்ராவ் ஜான்’ (1981), ‘பசீரா’ (1981), ‘ஏக் ஹை பூல்’ (1981), ‘விஜேதா’ (1982), ‘ஜீவன் தாரா’ (1982), ‘நிஷான்’ (1983),’ முஜே இன்சாப் சாஹியே’ (1983), ‘அகர் தும் ந ஹோதே’ (1983), ‘பிந்தியா சம்கேகி’ (1984), ‘உத்சவ்’ (1984), ‘ஃபாஸ்ளே’ (1985), ‘முசாஃபிர்’ (1986), ‘லாக்கெட்’ (1986), ‘பியார் கி ஜீத்’ (1987), ‘கூன் பாரி மாங்’ (1988), ‘இஜ்ஜாசத்’ (1988), ‘பீவி ஹோ தோ ஐசி’ (1988), ‘ப்ரஷ்டாச்சர்’ (1989), ‘மேரா பதி சிர்ஃப் மேரா ஹை’ (1990), ‘பூல் பனே அங்காரே’ (1991), ‘மேடம் எக்ஸ்’ (1994), ‘கிலாடியோன் கா கிலாடி’ (1996), ‘உடான்’ (1997), ‘ஆஸ்தா’ (1997), ‘காம சூத்ரா: எ டேல் ஆஃப் லவ்’ (1996), ‘புலாந்தி’ (2000), ‘சுபெய்தா’ (2001), ‘லஜ்ஜா’ (2001), ‘முஜே மேரி பிவி சே பச்சாவோ’ (2001), ‘தில் ஹை தும்ஹாரா’ (2002), ‘பூத்’ (2003), ‘கோயி … மில் கயா’ (2003), ‘பச்கே ரெஹ்னா ரே பாபா’ (2005), ‘க்ரிஷ்’ (2006), ‘குடியோன் கா ஹை ஜமானா’ (2006), ‘யாத்ரா’ (2007), ‘சடியான்’ (2010), மற்றும் ‘க்ரிஷ் 3’ (2013).\n1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.\nநான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளை’ 1981ல் ‘கூப்சூரத்’ என்ற படத்திற்காகவும், 1989ல் ‘கூன் பாரி மாங்க்’ என்ற படத்திற்காகவும், 1997ல் ‘கிலாடியோன் கா கில்லாடி’ என்ற படத்திற்காகவும், 2003ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதும்’ வென்றார்.\nசர்வதேச விருதுகளான ‘சாம்சங் திவா விருதை’ 2003லும், ‘இந்திய சினிமாவின் ஒப்பற்ற சாதனைக்கான விருதினை’ 2012லும் பெற்றார்.\n2004ல் ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.\nதிரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதாவது 1990���், அவர் தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் கழித்து, அவரது கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தற்போது, ரேகா அவர்கள், மும்பையில் பாந்த்ராவிலுள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார்.\n1954: ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.\n1966: ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார்.\n1969: ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.\n1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.\n1990: தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார்.\n1991: அவரது கணவர் மரணமடைந்தார்.\n2004: ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » ரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/01214019/1016940/Argentina-G-20-Narendra-Modi.vpf", "date_download": "2018-12-10T00:32:08Z", "digest": "sha1:TV7Z6YDZTQT34MHVN6XZ3OEAQE2CKOMQ", "length": 10678, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜி- 20 மாநாடு : உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜி- 20 மாநாடு : உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nஅர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி- 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உலக தலைவர்களை சந்தித்தார்.\nஅர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி- 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உலக தலைவர்களை சந்தித்தார். ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பெங், ஆகியோருடன் பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தியா - சீனா - ரஷியா ஆகிய 3 நாடுகள் 12 ஆண்டுகளுக்குப்பின் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாத ஒழிப்பு, நீடித்த வளர்ச்சி, கடல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றன. இதுதவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்ளிட்ட தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, மிகவும் முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஸ்பெயினில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பேரணி\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன.\nநாளை, நோபல் பரிசு வழங்கும் விழா...\nஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா நாளை நடைபெற இருக்கிறது.\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கருத்து\nரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸில் தொடர்ந்து 4 வது வாரமாக வெடித்து வரும் கலவரம்...\nபிரான்ஸில் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில், கலவரம் வெடித்து வருகிறது.\nஅரிய வகை சுறாக்கள், 'ரே' (RAY) வகை சுறா மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், அதிகரித்து வரும் மீன��� பிடி வர்த்தகத்தால், அழிவின் விளிம்பில் உள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - பிரபா கணேசன்\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=12365", "date_download": "2018-12-10T00:30:58Z", "digest": "sha1:KKCR35ZDCDPAKIETUETIJUVRR7LHOGBU", "length": 11683, "nlines": 135, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "செய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்க", "raw_content": "\nசெய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்க\nThread: செய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்க\nசெய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்க\nசெய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்கீதை\nதஞ்சாவூரில் மகத்தான கோவிலை நிர்மானித்தான் ராஜராஜ சோழன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கோவில் கட்டும் வேலை நடை பெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றான். ஒரு ஆள் மிகவும் கஷ்டப்பட்டு கற்களை உடைத்து அவைகளை சரியான அளவுக்கு வெட்டிக் கொண்டிருந்தார். மன்னன் அவன் அருகில் சென்று ஐயா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\nமன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்றான் பணிவாக.\nமன்னன் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். அவன் சொன்னான்,\nமன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்துச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன் என்றான் பணிவாக.\nமன்னன் மேலும் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். ஐ��ா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். அவன் பதில் சொன்னான்,\nமன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்து அவைகளைக் கொண்டு மாபெரும் சிவன் கோவிலைக் கட்டிவருகிறேன் என்றான் பணிவாக.\nமூவரும் செய்யும் தொழில் ஒன்றுதான், மூவருக்கும் சம்பளம் ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அந்தத் தொழிலை அணுகினார்கள். எல்லோருக்கும் குடும்பமும் பணமும் முக்கியமே. ஆயினும் ஒருவன் வெறும் கல் உடைப்பதையே நினைத்தான். மற்றொருவன் குடும்பத்தைக் காப்பதையே பெரிதாக நினைத்தான், மூன்றாமவனோ இதைப் புனிதப் பணியாக, சிவனுக்குச் செய்யும் பெரும் கைங்கர்யமாகப் பார்த்தான். இதுவே சரியான பார்வை.\nஎந்தப் பணியையும் தன்னலம் இன்றி, பிறர் நலத்துக்காகச் செய்யவேண்டும். தன் குடும்பத்தின் ஜீவியம் அதில் அடங்கி இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதையே ஆக்கபூர்வமான, இன்பம் கொடுக்கும் தெய்வீகப் பணியாகச் செய்ய வேண்டும். செய்யும் வேலையின் பலனில் பற்று வைக்காமல் ஒரு கடமையாகச் செய்துவரவேண்டும். இது கீதையின் மையக் கருத்துக்களில் ஒன்று.\nராஜராஜன் பற்றி இன்னொரு கதையும் வழக்கில் உள்ளது. அவன் ஒரு முறை மேற்பர்வை இடும் போது தலைமைச் சிற்பி இருக்கும் இடத்துக்குச் சென்றான். மன்னர் வந்ததைக் கூடக் கவனிக்காமல் சிற்பியானவன் கண்ணும் கருத்துமாகச் சிற்பங்களைச் செதுக்குவதிலேயே கவனமாக இருந்தான்.\nஅவனைப் போன்ற பெரிய சிற்பிகளுக்கு எடுபிடி வேலை செய்ய சின்ன வேலைக்காரர்கள்/அடைப்பக்காரர்கள் அருகில் நிற்பார்கள். அவர்கள் தேவைப் படும்போதெல்லாம் வெற்றிலை,பாக்கு மடித்துக் கொடுப்பார்கள். வெற்றிலையைக் குதப்பித் துப்புவதற்கு ஒரு கலசத்தையும் ஏந்தி நிற்பார்கள். ஒரு முறை மன்னர் ராஜ ராஜன் போய் அருகில் நின்றபோது , அடைப்பைக்காரனென்று நினைத்து\nஏ வெற்றிலை மடித்துக் கொடு என்று உத்தரவிட்டான் சிற்பி.\nஉடனே ராஜராஜன் வெற்றிலை மடித்துக்கொடுத்தான்.\nசிறிது நேரம் கழித்து வாயில் குதப்பிய எச்சில் வெற்றிலையைப் புளிச்சென்று துப்பினான். அதையும் கலசத்தில் ஏந்தினான மன்னன். எதேச்சையாக சிற்பி நிமிர்ந்து பார்த்தபோது மன்னரிடம் இப்படி எடுபிடி வேலைகள் செய்யச் சொன்னதை எண்ணி பயந்து நடுங்கினான். ஆனால் ராஜ ராஜனோ சிற்பியின் ஈடுபாட்டையும் ஒருமுக கவனத்தையும�� பாராட்டிச் சென்றான். சிற்பிக்குப் பன் மடங்கு உற்சாகம் அதிகரித்தது.\nசெய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதினான் சிற்பி. அவனுக்கு வேலையில் இருந்த கவனமும் ஈடுபாடும் அவன் அதை தெய்வீகப் பணியாகக் கருதியதைக் காட்டுகிறது. நாமும் பலனில் பற்று வைக்காமல் நமது கடமையைச் செய்தோமானால் நம் பணி சிறக்கும், நாடும் செழிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96889", "date_download": "2018-12-10T00:24:10Z", "digest": "sha1:SKCNLIGIU5NRLBUMSMCZM6NYWZEVGL5K", "length": 18315, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "ஹக்கீமுக்கு குறைந்தது, றிஷாதுக்கு கூடியது | Kalkudah Nation", "raw_content": "\nHome அரசியல் ஹக்கீமுக்கு குறைந்தது, றிஷாதுக்கு கூடியது\nஹக்கீமுக்கு குறைந்தது, றிஷாதுக்கு கூடியது\n( ஹபீல் எம்.சுஹைர் )\nஇலங்கை முஸ்லிம் அரசியலில் அமைச்சர் றிஷாதுக்கும், அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான போட்டி உச்ச நிலையை அடைந்துள்ளது. இத் தேர்தலோடு அமைச்சர் ஹக்கீமின் அரசியல் அரட்டை முடிவுக்கு கொண்டு வரப்படும் நிலை இருந்தும், அதனை அமைச்சர் றிஷாத் தவற விட்டுவிட்டார் என்றே கூற வேண்டும். இருந்த போதிலும், அவர் எங்கும் தோல்வியை சந்திக்கவில்லை. மு.காவுக்கு நிகரான சக்தியாக மாறியுள்ளார். மு.காவின் இதயமான அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிஷாதை போன்று, அமைச்சர் அதாவுல்லாஹ் பலமான அமைச்சராகவும், ஒரு கட்சியை வழி நடாத்திச் சென்ற போதும், அவரால் அக்கரைப்பற்றை தாண்ட முடியவில்லை. இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கணிசமான உறுப்பினர்களை மு.கா பெற்றிருந்தது. இது இனியும் ஹக்கீம் வழுக்கையை தடவிக்கொண்டு இருக்க முடியாது என்ற செய்தியை கூறுகிறது.\nநிந்தவூர், சம்மாந்துறை ஆகிய ஊர்களில், மு.கா பெற்ற எண்ணிக்கையான ஆசனங்களையும் பெற்றிருந்தது. நிந்தவூரில் பிரதி அமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினரை எதிர்த்தே பெற்றிருந்தது. சம்மாந்துறையில் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் இருக்கத்தக்க நிலையில் இந்த வெற்றியை பெற்றுள்ளது. இது தவிர்ந்து அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதி அமைச்சும், பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் அகில இலங்��ை மக்கள் காங்கிரஸ் மு.காவுக்கு நிகரான அந்தஸ்தை பெற்றுள்ளமையை, அது வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும். நான் இவற்றில் மூலம் குறிப்பிட வருவது, அமைச்சர் றிஷாத் மு.காவினால் அழிக்க முடியாத பலமான நிலையை அடைந்துவிட்டார் என்பதையேயாகும்.\nஇது ஹக்கீம் காங்கிரசினரின் தூக்கத்தை தொலைக்கச் செய்துள்ளது. அமைச்சர் ஹக்கீமின் கனவிலும் அமைச்சர் றிஷாதே வந்துகொண்டிருப்பார். இப்போது அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாதை வீழ்த்த வேண்டும். அது கனவிலும் சாத்தியமில்லை. அவர்களுக்குள்ள சந்தோசம் என்ன தெரியுமா அமைச்சர் றிஷாத் நாளை கைது செய்யப்படுவார் போன்ற செய்தியை பரப்புவார்கள். ஏதாவது அமைச்சரவை மாற்றம் வந்துவிட்டால், அமைச்சர் றிஷாதின் அமைச்சு மாறப்போகின்றது என்ற செய்தியை பரப்புவார்கள். கடந்த முறைக்கு முந்திய முறை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் றிஷாதுக்கு தபால் அமைச்சு கிடைக்கப்போவதாக கூறியிருந்தார்கள். இம்முறை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஏதோ ஒரு பலம்குன்றிய அமைச்சு கிடைக்கப்போவதாக கூறியிருந்தார்கள். இப்படி கூறுவதில் ஹக்கீம் காங்கிரசினருக்கு ஒரு சந்தோசம். அண்மைக்காலமாக அரசியலில் எந்தவிதமான சந்தோசங்களையும் பெறாத மு.காவினருக்கு, இதுவே ஒரு தற்காலிக சந்தோசம். இவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறு ஒன்றும் செய்ய முடியாது. கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானேயாக வேண்டும்.\nஇதில் சில அரசியல் காய்நகர்த்தல்களும் உள்ளன. மு.காவின் போராளிகளுக்கு இவ்வாறான தற்காலிக சந்தோசங்களையாவது வழங்காது போனால், அவர்களின் கட்சியுடனான பிணைப்பு அறுந்துவிடும். அவர்களை மனோ நிலை ரீதியாக தைரியப்படுத்தலுக்கு, இது உதவும் . இம்முறை தப்பித்து கொண்டார், அடுத்த முறை மாட்டுவார் என்று ஹக்கீம் காங்கிரசினர் மனதை தைரியப்படுத்திக்கொள்வார்கள். இவ்வாறான செய்திகளை அமைச்சர் ஹக்கீமின் ஊடகப்பிரிவுக்கு நெருக்கமானவர்களும் பகிர்வதை அவதானிக்க முடிகிறது. இவ்விடயமானது அமைச்சர் ஹக்கீம் அணியினரால் திட்டமிடப்பட்டு மேற் கொள்ளப்படுவதையும், அவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் அறிந்துகொள்ள முடிகிறது. அமைச்சர் ஹக்கீமை நம்பி அமைச்சர் றிஷாதை, அவருக்குள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டு இழந்துகொள்ள மாட்டார்கள்.\nஅமைச்சர் றிஷாதுக்குள்ள பெரும் பலம் அவரது அமைச்சேயாகும். அதனை பிடுங்கினால், தனக்குள்ள சவாலின் ஒரு சிறு சதவீதம் குறைந்துவிடும். அதற்கு அவர் முயற்சித்திருப்பார். பாவம் அமைச்சர் ஹக்கீம், அவரிடம் மாயக்கல்லி மலை சிலை அகற்றல், கல்முனை வேலை வாய்ப்பு பணியகத்தை மீள கொண்டுவரல் போன்ற வாக்குறுதிகளைப் போன்று, அமைச்சர் றிஷாதின் அமைச்சு பறி போகப்போகிறதென மகிழ்ந்திருப்பார். இறுதியில் வழமையைப் போன்று ஏமாற்றமே எஞ்சியிருக்கும், ஆனால், கேட்டால் சாணக்கியம் என்பார்கள். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவரது மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியுறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போன்று அவரது விசேட பாதுகாப்பு இன்று நீக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் தேசிய கட்சிகளிடம் அமைச்சர் ஹக்கீம் செல்லாக்காசாக மாறிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இப்போதெல்லாம் தேசிய கட்சிகள், எதிர்காலம் அமைச்சர் ரிஷாதுக்கே உள்ளது என்பதை அறிந்து அமைச்சர் றிஷாதை, தனது பிடிக்குள் வைத்திருக்க முயற்சி எடுப்பதாக தேசிய அரசியால் தகவல்கள் கூறுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious articleஸாஹிராக் கல்லூரி கிரிக்கெட் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nNext articleமின் ஒழுக்கினால் மீராவோடை தாருஸ்ஸலாம் மஸ்ஜித் மின் மானி வெடித்து சேதம்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசமூகத்தின் உரிமை, விடுதலைக்காகப் போராடும் அமைச்சர் மனோ கணேசனுக்கு வாழ்த்து-எம்.ரீ.ஹைதர் அலி\nமாத்தளை வெளிநாட்டுக்கு விற்கப்படுமாக இருந்தால்,மக்கள் புரட்சி வெடிக்கும்-நாமல் ராஜபக்ஸ நல்லாட்சிக்கு எச்சரிக்கை\nபாணந்துறை ஜீலான் மத்திய கல்லுாரி புதிய அதிபர் ஏ.எம். ஹலீம் மஜீதிற்கெதிராக பெற்றோர்கள் போர்க்கொடி\nமேற்குலகால் மறைக்கப்பட்ட மருத்தவ மேதை அபூ மன்சூர் முவக்கப் (தொடர்-08)\nஏறாவூர் வீதிப்புனரமைப்புக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 14 மில்லியன் நிதியொதுக்கீடு\nஹஜ் யாத்திரிகர்களின் நன்மைகருதி சிறப்பான வைத்திய சேவை-சவூதி அரேபிய சுகாதார அமைச்சு\nவடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nவாழைச்சேனை பிரதேச சபையை TMVP வெற்றி கொள்வதற்கு SLMC ஆதரவு வழங்கினர் ஆனால் ���தற்கு...\nவை.எல்.எஸ்.ஹமீதின் பதிலாக்கம் மீதான பார்வை-02\nஎல்லை நிர்ணயத்தில், ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா அல்லது வழி காட்டுபவர்களுக்காவது வழி விடுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20095", "date_download": "2018-12-10T00:37:42Z", "digest": "sha1:PXGKRP5HERD2S6FMYYGVMKW4L3WPLGA3", "length": 19080, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 10 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 3, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 08:42\nமறைவு 17:59 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 8, 2018\nரூ. 10 லட்சம் செலவில் இறகுப் பந்து உள்ளரங்க மைதானம் அமைக்க YUF விளையாட்டுத் துறை முடிவு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 814 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)யின் விளையாட்டுத் துறை சார்பில், ஈக்கியப்பா தைக்கா வளாகத்திலுள்ள அதன் மைதானத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் – இறகுப் பந்து உள்ளரங்க மைதானம் கட்டியமைக்க – 31.12.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 19.30 மணியளவில், ஈக்கியப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்ற அதன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகூட்டத்திற்கு, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். மைதானத்தின் தேவை, செய்ய வேண்டிய கட்டமைப்புப் பணிகள், அதற்கு ஏற்படும் செலவினம் குறித்து, ‘ஜாஸ்’ பெர்ஃப்யூம்ஸ் ஜெ.ஏ.அப்துல் ஹலீம் விளக்கிப் பேசினார்.\nசாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், ஏ.எல்.முஹம்மத் நிஜார், எஸ்.கே.ஸாலிஹ், பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ��ம்.என்.காமில் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். மவ்லவீ சொளுக்கு எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.\nஇக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த – இளைஞர் ஐக்கிய முன்னணியின் விளையாட்டுத் துறை அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நிறைவில், புதிய மைதானக் கட்டமைப்பிற்காக கனிசமான தொகை பங்கேற்றோர் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் ஆதார் மையத்தில் டோக்கன் வழங்க பணம் வசூல் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nமாற்று குருதிக் கொடையாளர்களைக் கொண்டு வர கட்டாயப்படுத்தப்படும் நோயாளிகள்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nவார்டுகள் மறுவரையறை: குளறுபடிகளுடன் கூடிய காயல்பட்டினம் வார்டு மறுவரையறையை நிறுத்திட, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nவார்டுகள் மறுவரையறை: “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நகராட்சியில் வழங்கப்பட்ட பரிந்துரை ஆவணங்கள் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டன” குழுமம் சார்பில் நகராட்சியில் வழங்கப்பட்ட பரிந்துரை ஆவணங்கள் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 10-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2018) [Views - 217; Comments - 0]\n“மார்க்ஸீயவாதிகளும் காந்தியவாதிகளும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடக்கும் காலம் இது” – மூத்த எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது உரை\nஇன்று காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 09-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2018) [Views - 239; Comments - 0]\nஉம்றா பயணம் சென்ற காயலர் மதீனாவில் காலமானார்\nகாயல்பட்டினம் கல்வித் தந்தை அப்துல் ஹை ஆலிம் மகன் காலமானார் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 08-01-2018 நாளின் செ��்னை காலை நாளிதழ்களில்... (8/1/2018) [Views - 216; Comments - 0]\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு\nவார்டுகள் மறுவரையறை: ஐக்கியப் பேரவை சார்பில் வரைவு வார்டு பட்டியல் மீதான ஆட்சேபனைக் கடிதம் நகராட்சி ஆணையரிடம் கையளிப்பு\nஇலக்கியம்: “நிழல் செய விரும்பு...” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 07-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2018) [Views - 204; Comments - 0]\nவார்டுகள் மறுவரையறை: “நடப்பது என்ன” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 06-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/1/2018) [Views - 194; Comments - 0]\nமுதலமைச்சர் கோப்பைக்கான - மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், KSC அணி இரண்டாமிடம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/309-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2", "date_download": "2018-12-10T00:32:19Z", "digest": "sha1:EHFOLGUWDBBPZUTECGPOKRA5AWJBCXDY", "length": 42045, "nlines": 320, "source_domain": "mooncalendar.in", "title": "அமாவாசை பிறை பற்றிய பதிவு-2", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்ட��ன்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 12:47\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nஅமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு பதிந்த பதிவுகள் -2\nஇந்த இணையதளத்தின் அட்மின் என்றபெயரில் ICOP சாகாக்களின்சுயகருத்துக்களையும், பொய்ச்செய்திகளையும் இத்தளத்தில் ஒருவர்தொடர்ந்து வெளியிடுகிறார். பிறைவிஷயத்தில் தனிப்பட்ட மனிதர்களைஅறிவு ஜீவியாகக் காட்டி கொண்டுமக்களை ஏமாற்ற நினைப்பதில்சிலருக்கு என்ன சந்தோஷமோ\nஅமாவாசை அன்று தேய்பிறை பொதுவாகபுறக்கண்களால் பார்க்க முடியாமல்அது மறைக்கப்படும் என்பதற்குகுர்ஆன் சுன்னாவில் ஆதாரங்கள்உள்ளன. அதைத்தான் ஹிஜ்ரி கமிட்டிபிரச்சாரம் செய்து வருகிறது.அப்பிரச்சாரங்களை எதிர்கொள்ளதிராணியற்ற ICOP என்ற குழுதொலைநோக்கி மூலம் எடுக்கப்படும்போட்டோ பிறைகளையும், பொய்யானபோட்டோக்களையும் வெளியிட்டுஅப்பிறைகள் புறக்கண்களால்பார்க்கப்பட்டதாக பொய்ச் செய்திவெளியிடுவது வாடிக்கை.\nஇவர்களுடைய பாணியில் பிறைபார்க்கப்பட்டதாக ஏதாவது ஒருஊரில் ஒருவர் கூறினால் சாதாரணமாகஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பலவியாக்கியானங்கள் செய்துகடைசியில் டவுன் காஜியின்அறிவிப்பையோ, சவூதியின்அறிவிப்பையோ அடிப்படையாக கொண்டேமாதத்தை ஆரம்பிப்பவர்கள்ஷியாக்கள் வாழும் ஈரானில் இருந்துஒருவர் பிறை தெரியாத நாளில் பிறைபார்த்ததாக கூறியதை அப்படியேநம்பி அதை விசாரிக்காமல் அதேபிறையை பார்த்த இன்னொரு சாட்சியார் என்பதை எல்லாம்தெளிவுபடுத்தாமல் பொத்தாம்பொதுவாக ஹிஜ்ரி கமிட்டியைஎதிர்ப்பதற்காக செய்திகளைவெளியிடுவதும் மேற்படி சகாக்களின்தனித்தன்மையாகும்.\n21.38 UT யில் அமாவாசை நடைபெறும்நாளில் சுமார் 8:30 UT யிலுள்ளஈரானில் தேய்பிறையை புறக்கண்களால்பார்த்ததாக செய்திவெளியிடப்பட்டுள்ளது. இச்செய்திஅடிப்படையிலேயே பொய்ச்செய்திதான்என்பதை ஆய்வாளர்கள் எளிதில்அறிந்து கொள்வார்கள். அதை உண்மைஎன ஏற்று நம்பி காயல்பட்டினம்இணையதளமும் அச்செய்தியை அப்படியேவெளியிடுவது என்ன சாதனையோ\nஅமாவாசை அன்று பிறையை காண இயலாதா நாளை முயற்சிக்கலாம் என்றதலைப்பில் இதே காயல்பட்டினம்இணையதளம் வெளியிட்ட செய்திக்குமறுப்பு தெரிவித்து சிலசகோதரர்கள் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்தனர் பார்க்க :http://www.kayalpatnam.com/shownews.asp\nகாயல்பட்டினம்.காம் முன்புகூறியபடி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங்போன்ற நாடுகளில் பிறைபார்க்கப்பட்டதா இல்லையே\nகமெண்ட்ஸ் தொடர்ச்சி அடுத்தகமெண்ட்ஸ் பாக்ஸில் பார்க்கவும்.\n[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]\nகமெண்ட்ஸ் தொடர்ச்சி - 2\nஈரானில் பிறை தெரிந்திருந்தால், (அட்மின்) பட்டியலிட்ட இந்தஊர்களில் எல்லாம் பிறை தெரிந்தபின்புதான் ஈரானில் தெரிந்திருக்கவேண்டும். அட்மின்) பட்டியலிட்ட இந்தஊர்களில் எல்லாம் பிறை தெரிந்தபின்புதான் ஈரானில் தெரிந்திருக்கவேண்டும். அட்மின் அவருடையபட்டியலில் உள்ள ஊர்களில் பிறைதெரியாமல் ஷியாக்களின் கொள்கையைபரப்பும் ஈரானில் மட்டும் பிறைதெரிந்துள்ளது மிகவும் ஆச்சரியமானவிஷயமாகும்.\nகாயல்பதியில் கூடகாயல்பட்டினம்.காம் அட்மின்அவரால் தன்னுடைய நிலையை நிரூபிக்கமுடியாமல் ஆனதைப்பற்றி எல்லாம்கவலைப்படாமல், ஈரானிய செய்தியைஅடிப்படையாக வைத்து செயல்படும்இந்த இணையத்தளம் பற்றி நாமும்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமேலும் அவர் பதிந்த செய்திகளில்இருந்து அவரிடம் கேட்கப்பட்டகேள்விகளுக்கு தக்க பதிலைத்தராமல் வழக்கம்போல போட்டோ ���ிறைபித்தலாட்ட செய்திகளை ICOP யினரைப் போல வெளியிட்டு தங்கள்இருப்பை காட்டிக் கொண்டால், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரின்வழிகாட்டுதலுக்கு எதிரான கருத்தைபதிவு செய்யும் இவர்களின்முயற்சிக்கு வல்ல அல்லாஹ்வையேபொறுப்பு சாட்டுகிறோம்.\nஇந்த இணையதளத்தை நான் சாடுவதாகதயவுசெய்து யாரும் எண்ணிவிடவேண்டாம். ஒரு பானை சோற்றுக்குஒரு சோறு பதம். புரிந்துகொள்வதற்காக ஒன்றை தெளிவுபடுத்துகிறேன்.\nஒவ்வொரு ஹிஜ்ரி மாதங்களின்துவக்கம் பற்றிய செய்தி இதேஇணையதளத்தில் வெளியிடப்படும்.அதில் தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை, பிறைக் கணக்கீடுபோன்ற நிலைப்பாடுகள் படி மாதம்எப்போது ஆரம்பம் என்ற கருத்தில்இங்கு செய்தி வெளியிடப்படுகிறது.அதில்கூட கணக்கீடு என்றுவரும்போது கணக்கீட்டைசரிகாண்பவர்களிடம்முரண்பாடுகளும், கருத்துவேறுபாடுகளும் இருப்பதைப்போல'ஹிஜ்ரி கமிட்டி கேரளா' என்றுஇந்த இணையதளத்தில் பிரித்துஎழுதப்படுவதை நீங்களே காணலாம்.பிறை கணக்கீடை சரிகாண்பவர்கள்அனைவரும் ஒரே நாளில் மாதங்களைதுவங்கினாலும் ஹிஜ்ரி கமிட்டியைபிரித்துதான் எழுதுவார்கள்.\nஅதே நேரத்தில் தமிழகப்பிறைமற்றும் சர்வதேசப் பிறைநிலைப்பாட்டினர்கள் ஏதே ஒரேஅணியில் இருப்பதைப் போல அவர்கள்யார் யார் என்று பிரித்து எழுதமாட்டார்கள். ஹிஜ்ரி கமிட்டியினர்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றுநம்புகிறேன்.\nஇதன் தொடர்ச்சியை அடுத்தகமெண்டில் பார்க்கவும்.....\n[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]\nசந்திரனின் அறிவியல் படிசந்திரனின் தோன்றும்தேய்பிறையிலிருந்து வளர்பிறையாகமாறும் ஒரு சில வினாடிகள் மட்டுமேசந்திரனில் ஒளி ஏற்படாது. ஒரு சிலவினாடிகளுக்கு பிறகு ஒளிஏற்பட்டாலும் அதை பூமியில்இருந்து புறக்கண்ணால் பார்ப்பதுஎன்பது சாத்தியமற்றது.புறக்கண்பார்வையாளர்கள் இதுவரைஎத்தனை மணிநேரப்பிறையைபுறக்கண்ணால் பார்க்க முடியும்என்பதற்கு எந்தவிதமான அறிவியல்சான்றுகளையும் இதுவரை உலகிற்குசமர்ப்பிக்க முடியாமல்தத்தளிப்பதையும் உலகமே அறியும்.\nமேலும், நமது ஹிஜ்ரி நாட்காட்டிகணக்கீட்டிற்கு அடிப்படையாகஅல்லாஹ் அமைத்துதந்த கிப்லாபகுதியில் சந்திர மாதத்தின் கடைசிநாளில் புறக்கண்ணால் பிறையைபார்ப்பது சாத்தியமே இல்லைஎன்பதைதான் நபி(ஸல்) அவர்கள்தெளிவாக விளக்கிவிட்டுசென்றுவிட்டார்கள்.\nஅதைத்தான் நபி(ஸல்) அவர்கள்உங்களுக்கு சந்திரனின் காட்சிமறைக்கப்படும் பொழுது நீங்கள்மாதத்தை கணக்கிட்டுக்எண்ணிக்கொள்ளுங்கள் எனகூறினார்கள். சந்திர மாதத்தின்கடைசி நாளில் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே கோட்டிலோ, ஒரேநேர்கோட்டிலோ வரும் பொழுதுதான்சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல்இருக்கும் செயல் நடைபெறும் என்பதைகாயல்பட்டினம்.காம் ஒப்புக்கொண்டுவிட்டுதான், ஒளி வராது என்றுஹிஜ்ரி கமிட்டி கூறும் நாளானமாதத்தின் கடைசி நாளிலும் பிறைதெரிய வாய்ப்புள்ளது என்பதை பதிவுசெய்து வருகின்றார்கள்.\nஎனவே, கடைசி நாளில் சந்திரனில்ஒளிவருமா வராதா எத்தனை மணி நேரப்பிறையைகண்ணால் பார்க்க முடியும் என்பதுபோன்ற சர்ச்சைகள் ஒருபுறம்இருந்தாலும், எது கடைசி நாள்என்பதை உலக மக்கள் துல்லியமாகஅறிந்து கொள்ள முடியும் என்பதைகாயல்பட்டினம்.காம்ஒப்புக்கொண்டுள்ளதற்கு நாம்அனைவரும் நன்றி சொல்லகடமைப்பட்டுள்ளோம்.\nஇவர்கள் எவ்வளவுதான் ஊதினாலும்அல்லாஹ்வின் சத்திய ஜோதியைஅணைத்திட இயலுமா\n[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]\nஉலகப் பிரசித்திப் பெற்ற இணையதளம்என்று நீங்கள் வர்ணித்துள்ள அந்தICOP யினரின் இணையதளம் பிறைசம்பந்தமாக தொடர்ந்து பொய்ச்செய்திகளையே வெளியிட்டு வருகிறது.பிறையை யாரப்பா பார்த்தார் என்றுநாம் கேட்டால், யாரென்ரேஅறியப்படாத ஒரு கிருஸ்தவர் போட்டோஎடுத்து அனுப்பியுள்ளார் என்றுபோட்டோவை பதிவார்கள். தற்போதுஅவர்களுக்கு ஒரு ஷியாநாட்டிலுள்ளவர் கிடைத்துள்ளார்.அல்லது வழக்கம்போலஅஸ்திரேலியாவின் சிட்னி நகரில்அமாவாசை அன்று பிறை தெரியும்என்பார்கள். இது அவர்களின்வாடிக்கை.\nஅதனால்தான் நாங்கள் கண்ணால்பார்த்தவர்களின் முகவரியையும், அது தொடர்பான தகவலையும்கேட்கிறோம். அமாவாசை அன்றுபுறக்கண்ணால் தேயும் பிறைபார்க்கப்பட்டதை யாரும் போட்டோஎடுத்துள்ளீர்களா என்று நாம்கேட்டு வருவதால்தான் (நீங்கள்கூறியுள்ள உலகப் பிரசித்தி பெற்றஅந்த இணையதளம்) டெலஸ்கோப்போட்டோக்களை வெளியிட்டுவருகிறார்கள் போலும்.\nபிறையில் ஷியாப் பிறை, கிருஸ்தவப்பிறை என்றெல்லாம் இருப்பதாக நாம்கூறவில்லை. அதே நேரத்தில்இஸ்லாமிய மார்க்கத்தின் வணக்கவழிபாடுகளை முடிவு செய்வதற்கு பிறமதத்தவர்களின் பிறைத் தகவலைஎப்படி ஏற்பது என்று கேட்கிறோம்.மேலும் அத்தகவல்கள்கூட பொய்த்தகவலாகவே உள்ளன. உலகப்பிரசித்திப் பெற்ற, உங்கள்அபிமானத்திற்குரிய அந்த இணையதளம்எந்த அடிப்படையில் பிறமதத்தவர்களின் பிறை சாட்சியைவெளியிடுகிறது என்று கேட்கிறோம்.மேலும் அத்தகவல்கள்கூட பொய்த்தகவலாகவே உள்ளன. உலகப்பிரசித்திப் பெற்ற, உங்கள்அபிமானத்திற்குரிய அந்த இணையதளம்எந்த அடிப்படையில் பிறமதத்தவர்களின் பிறை சாட்சியைவெளியிடுகிறது\nநாங்கள் கேட்பது தவறென்றால் ஒருகிருஸ்தவனோ, ஒரு யஹூதியோ அல்லதுமுஸ்லிமல்லாதவர்களோ பிறைபார்த்ததாக போட்டோ வெளியிட்டால்அதை ஏற்று முஸ்லிம்கள்செயல்படலாம் என்று காயல்பட்டினம்இணையதளம் முதலில் அறிவிக்கத்தயாரா\nஜோர்டான் நாட்டிலிருந்தஜோடிக்கப்படும் தகவலை ஏற்றுவெளியிடும் உங்களுக்கு, உங்கள்நாட்டிலேயே உங்களுக்குஅருகாமையிலேயே வசிக்கும் எங்களைத்தொடர்பு கொண்டு விளக்கம்பெறதயக்கம் ஏன் நீங்கள்அறியவேண்டியவை அனேகம் உள்ளன (UT Time Conversion உட்பட).\nஹிஜ்ரி கமிட்டியினர் ஏற்கனவேகேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்இல்லை. நீங்கள் பிறை தெரியும்என்று முன்னறிவிப்பு செய்தநாடுகளில் பிறை தெரியவில்லைஎன்பதை மீண்டும் நினைவூட்டிமுடிக்கிறேன்.\n[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]\nMore in this category: « சங்கம நாளில் பிறை தெரிந்ததா\tஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1 »\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை���ளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\nசூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் …\nசூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள் சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல் அஸ்ஸலாமு...\nஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள்\nவாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் MOONCALENDAR.IN தன் நெஞ்சார்ந்த இனிய...\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... பிறை கருத்தரங்கம் ஓர் இறை\n பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எல்லாம் வல்ல...\nஈதுல் அழ்ஹா தொழுகை 1434\n10/துல்ஹிஜ்ஜாஹ்/1434 செவ்வாய்கிழமை (15.10.2013) ஈதுல் அழ்ஹா தொழுகை நடைபெறும் இடங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர...\nஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆ…\nஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ் அன்பான...\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) 1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது...\n1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை\n1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் தன் திருமறை 36:39...\nஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது\nஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய...\n1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா\n1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே\nகுர் ஆன் சுன்னா ஒளியில் குரைப் சம்பவம் E…\nகுர் ஆன் சுன்னா ஒளியில் குரைப் சம்பவம் Explaining the Kuraib Incident...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-12-10T01:10:48Z", "digest": "sha1:5TEDG3PB4L6MUNSLYTBMT6XJ4IZNNKBX", "length": 3135, "nlines": 28, "source_domain": "sankathi24.com", "title": "இளையராஜாவை வைத்து இசை திருவிழா! | Sankathi24", "raw_content": "\nஇளையராஜாவை வைத்து இசை திருவிழா\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுடன் இணைந்து இசை ராஜா 75 என்று இசை திருவிழா நடத்த ��ருக்கிறார்கள். இசைஞானி என்று பலராலும் போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா. இவர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவரது இசைக்கு பலரும் அடிமையாகி இருக்கிறார்கள்.\nஇந்நிலையில், இளையராஜாவை வைத்து ‘இசைராஜா - 75’ என்ற இசை திருவிழா நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்த பிரமாண்டமான இசை திருவிழா அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்க இருக்கிறது.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/169265------3-----.html", "date_download": "2018-12-10T00:42:32Z", "digest": "sha1:RSETGQKGKE5ICMRNL7URIIPPB3K7LXWQ", "length": 6746, "nlines": 64, "source_domain": "viduthalai.in", "title": "தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 3 நாள் தொடர் ஆய்வு உரைகள்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 3 நாள் தொடர் ஆய்வு உரைகள்\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018 14:17\nஅக்டோபர் 3,4,5 (3.10.2018 முதல் 5.10.2018 வரை) சரியாக மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம்.\n1. மனுதர்மமும் டாக்டர் அம்பேத்கரும்\n2. மனுதர்மமும் தந்தை பெரியாரும்\n3. மனுநீதி - ஒரு குலத்துக்கொரு நீதி\nநன்கொடை (பெரியார் உலகத்திற்கு) - மூன்று பொழிவுக்கும் ரூ.100/-\nமூன்றாம் நாள் கேள்வி - பதில் பகுதி உண்டு\n- பெரியார் நூலக வாசகர் வட்டம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post.html", "date_download": "2018-12-10T01:06:16Z", "digest": "sha1:RTBZ7RGATVTD3TSLTMZFRWHAJ3QXRYHQ", "length": 10677, "nlines": 174, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \nஇந்த சோலை டாக்கீஸ் ஆரம்பித்தபோது இளையராஜாவின் பாடல்களும், எனக்கு பிடித்த பாடல்களும் என்று பகிர்ந்துகொண்டிருந்தேன், அப்போது ஒரு முறை ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, மெல்போர்ன் நகரின் புகழ்பெற்ற விக்டோரியா மார்க்கெட் பகுதியில் ஒருவர் இசை கருவி கொண்டு வாசித்ததை கண்டு இது போல புதுமையான இசை உலகில் அதிகம் இருக்கிறதே, அதை ஏன் உங்களுக்காக பகிர்ந்து கொள்ள கூடாது என்று நினைத்து அன்றிலிருந்து புதுமையான இசையை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன், சமயத்தில் நமது மறக்கப்பட்ட இசையையும் இதற்க்கு நல்ல வரவேற்ப்பு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி, தங்களுக்கு நன்றியும் கூட \nஇந்த வாரம் சோலை டாக்கீஸ்சில் ஒரு இசை கருவியே இல்லாமல் இசையை கொடுக்கும் காணொளி. முதல் முறை இதை கேட்டபோது இதற்க்கு நிறைய பயிற்சி தேவை என்று கேட்கும்போதே தெரிந்தது, இதை கேட்டால் நீங்கள் நிச்சயம் ஆச்சர்யபடுவீர்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் June 2, 2013 at 3:58 PM\nஇசைக்கருவி இல்லாமல் ஓர் இசை தமிழிலும்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்...\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_(1942-1992)", "date_download": "2018-12-09T23:26:04Z", "digest": "sha1:I73BXUWL6YO2C6CN3EW2A2A3NBEXHN4P", "length": 5128, "nlines": 64, "source_domain": "www.noolaham.org", "title": "கொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992) - நூலகம்", "raw_content": "\nகொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992)\nகொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992)\nகொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992) (6.62 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nகொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992) (எழுத்துணரியாக்கம்)\nநூன் முகம் - க.இ.க.கந்தாமி\nவாழ்த்து - பிள்ளைக்கவி வ.சிவராஜசிங்கம்\nபொன்விழாப் போற்றிசை வாழ்த்து - புலவர்.த.கனகரத்தினம்\nஎன் உரை - செ.குணரத்தினம்\nபொன்விழாப் போற்றிசை - என்மதி.என் அவா\nகொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னைநாள் தலைவர்கள்\nபொன்விழா ஆண்டில் சங்கக் காப்பாளராய் விளங்கிய சான்றோர்கள்\nபொன்விழா ஆண்டு ஆட்சிக்குழு அமர்ந்தோர்\nகொழும்பு தமிழ்ச் சங்கம் தலைவர்களும் அவர் தம் தலைகைக் காலமும்\nசங்கத் தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nபொன்விழாக் காலத் தமிழ்ச் சான்றோர்கள்\nபுதிய நான்குமாடிக் கட்டிடத்துக்கு கால்கோள் கொண்ட பொழுது பிரசன்னமானோர்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n1996 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 26 அக்டோபர் 2017, 07:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-12-09T23:54:33Z", "digest": "sha1:I4SGQV7YKDW3DYZBJBPKCWNOQLSUW3BR", "length": 5385, "nlines": 61, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​திருச்செந்தூர் கடலில் நடந்த அதிசயம் | பசுமைகுடில்", "raw_content": "\n​திருச்செந்தூர் கடலில் நடந்த அதிசயம்\nஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட #டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர்.\nமரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியது.\nகடலும் கொந்தளித்தது. மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசினர். மழையும் நின்றது. கடல் கொந்தளிப்பு அடங்கியது.\nஅக்காலத்தில் திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு தென்பாண்டிய நாட்டை, மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த #வடமலையப்பன்_பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார்.\nஅன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தனது விக்கிரகம் கிடக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார்.\nஅதாவது, சிலை கடலுக்குள் வீசப்பட்டு கிடக்கும் இடத்தின் மேலே ஒரு #கருடன் பறக்கும், சிலை உள்ள இடத்தில் ஒரு #எலுமிச்சம்_பழம் மிதக்கும் என்பதை உணர்த்தினார்.\nமறுநாள் கடலுக்குள் மரக்கலத்தில் பயணித்த வடமலையப்பன், ஓரிடத்தில் கருடன் பறப்பதையும், அந்த பகுதியில் கடல்நீரில் எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்து, அந்த இடத்தில் சிலையை தேடினார். நீருக்குள் வீசப்பட்டுக் கிடந்த சிலை மீட்கப்பட்டது.\nஇந்த சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பார்க்கலாம்.\nNext Post:​ஒரு ஓட்டல் முதலாளியின் கதை\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-09T23:33:44Z", "digest": "sha1:Y3EGPMLPMNRVWLA254JM2LZZIEEKB2SQ", "length": 4956, "nlines": 61, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி | பசுமைகுடில்", "raw_content": "\nஇரத்தத்தை சுத்���மாக வைத்துக்கொள்வது எப்படி\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\n1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\n2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\n3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\n4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.\n5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\n6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\n7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.\n8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படிநாவல் பழம்விளாம்பழம்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/20/ramachandran.html", "date_download": "2018-12-09T23:30:31Z", "digest": "sha1:MZQKRBTPRFUF4UAMXRHP5FQAWHHQQTVH", "length": 14357, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி. தேர்வை எதிர்த்து வழக்கு | chennai high court serves notice against genchi ramachandran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ர���ினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nசெஞ்சி ராமச்சந்திரன் எம்.பி. தேர்வை எதிர்த்து வழக்கு\nசெஞ்சி ராமச்சந்திரன் எம்.பி. தேர்வை எதிர்த்து வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் செஞ்சி ராமச்சந்திரன் வெற்றி பெற்றது செல்லாது எனமுன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கைவியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி விசாரணைக்கு ஏற்று செஞ்சிராமச்சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.\nதிண்டிவனம் பாரளுமன்ற தேர்தலில் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்(ம.தி.மு.க.) திண்டிவனம் ராமமூர்த்தியை (காங்கிரஸ்) எதிர்த்து போட்டியிட்டு 9,350வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஇவரது வெற்றி செல்லாது எனக் கூறி திண்டிவனம் ராமமூர்த்தி கடந்த நவம்பர்சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அவர் தன் மனுவில்கூறியிருந்ததாவது:\nதேர்தல் நடந்த நாளன்றும் அதற்கு முன்பும், வாக்குகள் எண்ணப்பட்ட போதும் பலமுறைகேடுகள் நடைபெற்றன. தேர்தல் விதிக்கு புறம்பாக செஞ்சி ராமச்சந்திரனும்,அவரது ஆட்களும் செயல்பட்டனர். பலர் கள்ள ஒட்டு போட்டனர்.\nஎனக்கு சாதமாக அளிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனக்குஅளிக்கப்பட்ட வாக்குகள் செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக எண்ணப்பட்டன.எனவே அவர் வென்றாது செல்லாது. நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்என கூறியிருந்தார்.\nஇந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. திண்டிவனம் ராமமூர்த்தி சார்பாகஆஜரான பெண் வக்கீல் விஜயதரணியின் வாதத்திற்கு பின் நீதிபதி நாகப்பன் வழக்கைவிசாரணைக்கு அனுமதித்தார்.\nஇது குறித்து 6 வாரங்களுக்குள் பதில் தரவேண்டும் என செஞ்சி ராமச்சந்திரன் மற்றும்தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவுபிறப்பித்தார்.\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டியமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://supportportal.ta.downloadastro.com/", "date_download": "2018-12-10T00:48:21Z", "digest": "sha1:LS46IRXFSEUXM3QVZMXVZLKTOQFCOC26", "length": 10001, "nlines": 94, "source_domain": "supportportal.ta.downloadastro.com", "title": "SupportPortal - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ நிர்வாக மென்பொருட்கள் >‏ உதவிமேசை மென்பொருட்கள் >‏ SupportPortal\nSupportPortal - சிறிய வணிகங்கள் ஒரு உதவிமேசையை உருவாக்க உதவும் ஒரு குறை நிவர்த்தி மென்பொருள்.\nதற்சமயம் எங்களிடம் SupportPortal, பதிப்பு 3.5.1 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nSupportPortal மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஉங்கள் அனைத்துக் கணினித் துறைகளையும் நிர்வகிக்கிறது. பதிவிறக்கம் செய்க TicketAxis - Trouble Ticketing Software, பதிப்பு 1.0.1 பதிவிறக்கம் செய்க Toronto IT Support, பதிப்பு V.011 பதிவிறக்கம் செய்க Remote Command Line, பதிப்பு 1.0\nSupportPortal மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு SupportPortal போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். SupportPortal மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nGIF படங்களை PDF கோப்புகளாக அதிலாவகமாக மாற்றுங்கள்.\nபதிவிறக்கம் செய்க Artifact Manager, பதிப்பு 1.1.74\nஉருவாக்குனர்களுக்கான விரி���ான மற்றும் உணர்வுப்பூர்வமான தவறு புகார் செய்யும் திறன்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கூட்டாளிகளுக்கும் துணை நிறுவனங்களுக்கும் தொழில்முறை விளம்பரப் பக்கங்களை உருவாக்குங்கள்.\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 2.77 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், போர்ட்சுகீஸ், ஃபிரெஞ்ச், ஜப்பானிய\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 212\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nSupportPortal 3.2 (ஆரம்பப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nEscon Information Consulting நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nSupportPortal நச்சுநிரல் அற்றது, நாங்கள் SupportPortal மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/149758", "date_download": "2018-12-10T00:52:57Z", "digest": "sha1:XQWZ6HQ2GWSFVIHZEISZ6P473KGWIC3P", "length": 11221, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "புகார் கொடுத்த மனைவியை பாட்டு பாடி மயக்கிய கணவர்! காவல் நிலையத்தில் சுவாரஸ்யம் - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபுகார் கொடுத்த மனைவியை பாட்டு பாடி மயக்கிய கணவர்\nஉத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியது.\nஇதன் காரணமாக அந்த பெண் தன் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து காவல் ஆய்வாளர் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.\nவிசாரணையின் போது தம்பதிகள் தனிதனியாக ஆஜராகி இருந்தனர்.\nஅப்போது கணவர் அவரது மனைவிக்கு பிடித்தமான பாடலை பாட, அந்த பெண் அவரது கணவர் தோளில் சாய்ந்துக்கொண்டார்.\nஇதனையடுத்து காவல்துறையினர் இருவருக்கும் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109588-ochki-cyclone-creates-heavy-losses-to-farmers-in-kanyakumari.html", "date_download": "2018-12-10T00:18:18Z", "digest": "sha1:EFWW372GRLN3P45G3RRFYOTLSOUAMFL2", "length": 16562, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "புயலால் முறிந்து விழுந்த ரப்பர் மரங்கள்..! வேதனையில் விவசாயிகள் | Ochki cyclone creates heavy losses to farmers in Kanyakumari", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:09 (02/12/2017)\nபுயலால் முறிந்து விழுந்த ரப்பர் மரங்கள்..\nகன்னியாகுமரியில் ஒகி புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான ரப்பர் மற்றும் தேக்கு மரங்கள் முறிந்துவிழுந்து விவசாயிகளுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டக் கடல் பகுதியில் மையம்கொண்டிருந்த ஒகி புயலால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசியது, மிகப் பலத்த மழை பெய்தது. இதனால் நாகர்கோவில் நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாவட்டத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக, திருவட்டார், பத்மநாபபுரம், சரள்விளை உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேக்கு மற்றும் ரப்பர் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.\nமாவட்டம் முழுவதும் ரப்பர் மரங்கள் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேல் முறிந்து விழுந்துள்ளன. மரங்கள் வளர்ந்து பால் எடுக்கும் நிலையில் முறிந்துள்ளதால், விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. மழையால் சாலைகளிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு சரியாகக் கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாத���’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamakkam.blogspot.com/2014/10/blog-post_49.html", "date_download": "2018-12-09T23:40:27Z", "digest": "sha1:XF4ZPIX3ZHKWG4RBN53K27FHKXEBM4PU", "length": 4834, "nlines": 75, "source_domain": "islamakkam.blogspot.com", "title": "நான் உன்னைப் பார்க்கவில்லை - இஸ்லாமிய ஆக்கங்கள்", "raw_content": "\nHome » கவிதை » நான் உன்னைப் பார்க்கவில்லை\nPosted by இஸ்லாமிய ஆக்கங்கள் at 6:12 PM\nஇஸ்லாமிய ஆக்கங்கள். Powered by Blogger.\nவட்டியைக் குறித்து இஸ்லாத்தின் கருத்து என்ன \nபிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள் \nஅறபா தினம்; சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையிலான இர...\nதுல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப 10 நாட்கள்\nஅள்ளி வைத்தல், தள்ளி வைத்தல், கிள்ளி வைத்தல், கொள்...\nநவீன இஸ்லாமிய பெண் எழுச்சியின் வீர விதைகள்\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பே...\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி...\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nஉலகிலுள்��� பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளத...\nமானுட சமூகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒழுக்கப் பண்பாட்டில் தான் தங்கியுள்ளது. பொதுவாக ஒழுக்கநெறியை மனுஷ்ய பண்புகள் என்றும் இஸ்லாமி...\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும்\nநபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=rishigalkandabrahmam", "date_download": "2018-12-10T01:02:41Z", "digest": "sha1:ZQPYQFYYZ3BP7XV4ZZ62RI4XSNED3DYR", "length": 3149, "nlines": 110, "source_domain": "karmayogi.net", "title": "ரிஷிகள் கண்ட பிரம்மம் | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nHome » ரிஷிகள் கண்ட பிரம்மம்\n5, வெங்கட்டா நகர் விரிவு,\n1. வாழ்வு யோகமாக மாறும் பாதை - உயர்ந்த ஜீவியம் உயிர்பெறும் வழிகள்\n2. அபரிமிதமான செல்வமும், அளவுகடந்த வசதியும் அதிர்ஷ்டம் எனப்படும்\n1. வாழ்வு யோகமாக மாறும் பாதை - உயர்ந்த ஜீவியம் உயிர்பெறும் வழிகள் ›\n1. வாழ்வு யோகமாக மாறும் பாதை - உயர்ந்த ஜீவியம் உயிர்பெறும் வழிகள்\n2. அபரிமிதமான செல்வமும், அளவுகடந்த வசதியும் அதிர்ஷ்டம் எனப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37862-ms-dhoni-fixed-as-india-keeper-till-2019-world-cup.html", "date_download": "2018-12-10T00:15:38Z", "digest": "sha1:RHGFIVPZOGR2CZD5O4QGJVR3F2VXWSWG", "length": 10322, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனிக்கு மாற்றாக யாருமில்லை: தேர்வுக்குழு தலைவர் | MS Dhoni fixed as India keeper till 2019 World Cup", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதோனிக்கு மாற்றாக யாருமில்லை: தேர்வுக்குழு தலைவர்\nஉலகக் கோப்பை போட்டி வரை தோனியே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.\nஇதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ’இந்திய அணிக்கு தேர்வு செய்வதற்காக, சில விக்கெட் கீப்பர்களை ’ஏ’ அணியில் பயன்படுத்திப் பார்த்தோம். யாரும் சிறப்பாக செயல்படவில்லை. தோனியின் ஃபார்ம் அருமையாக இருக்கிறது. சமீபத்திய டி20 போட்டிகளில் அவரது வேகத்தைக் கண்டிருப்பீர்கள். அதனால் உலகக் கோப்பை வரை அவரை விக்கெட் கீப்பராக தொடர முடிவு செய்துள்ளோம். உலகின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனிதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. அவருக்கு ஈடாக, வேறு விக்கெட் கீப்பர் யாருமில்லை. ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் பற்றி சொல்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்கள் வளரவில்லை. அதனால் அவர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள இந்திய ஏ அணியில் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார்.\nசொந்த மைதானத்தில் ரோகித்: சாதிப்பாரா இன்றும்\nஆர்.கே.நகரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்களை கலாய்த்த ரிஷப் பன்ட்\nபணக்கார இந்திய விளையாட்டு வீரர் பட்டியலில் கோலி முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்ரவுண்டர் ஹபீஸ் ஓய்வு\n“டொமெஸ்டிக் இந்திய அணிக்கு தோனியை கேப்டன் ஆக்கலாமே” - கவாஸ்கர் கேள்வி\nமீண்டும் வெடித்தது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பனிப்போர்\nஅணி மாறும் வீரர்கள்: 18-ம் தேதி ஜெய்ப்பூரில் ஐபிஎல் ஏலம்\n“யாருக்காகவும், எத���யும் நிரூபிக்கத் தேவையில்லை”- விராட் கோலி..\n“தோனியின் வலிமையை யாராலும் கணிக்க முடியாது” - ஃப்ளமிங் பெருமிதம்\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொந்த மைதானத்தில் ரோகித்: சாதிப்பாரா இன்றும்\nஆர்.கே.நகரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:05:05Z", "digest": "sha1:GZAGUNMYORC7DFU5WS3QPDQX2BVOSRID", "length": 27004, "nlines": 176, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜெயலலிதா படம் வைத்ததால் சட்டசபை புனிதம் கெட்டு விட்டது- ராமதாஸ் பேட்டி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஜெயலலிதா படம் வைத்ததால் சட்டசபை புனிதம் கெட்டு விட்டது- ராமதாஸ் பேட்டி\nதமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் வைத்ததால் புனிதம் கெட்டு விட்டது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசட்டசபையில் இன்று ஊழல் குற்றவாளி ஜெயலலிதா உருவ படத்தை அவசர அவசரமாக திறந்துள்ளனர். உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதற்குள் அவசர அவசரமாக திறந்துள்ளனர். இன்று ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்திருப்பார்.\nஊழல் செய்ததற்காக அவர் 2 முறை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேலும் 2 முறை சிறைக்கும் சென்றுள்ளார். ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல. அதனை பா.ம.க. கண்டிக்கிறது.\nசட்டசபையில் காந்தி, அம்பேத்���ார், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படம் இடம் பெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது ஜெயலலிதா படத்தை அங்கு வைத்ததால் சட்டசபையின் புனிதம் கெட்டு விட்டது.\nஒன்று ஜெயலலிதா படத்தை அங்கு இருந்து அகற்ற வேண்டும் இல்லா விட்டால் அந்த தலைவர்கள் படத்தை அகற்றுங்கள். அவர்களது படத்துடன் ஜெயலலிதா படம் இருக்கக் கூடாது.\nதமிழ்நாட்டின் பெருமைக்கு குந்தகம்விளைவிக்கும் வகையில் பினாமி எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. 25 வகை ஊழல் குறித்து ஆளுனரிடம் நாங்கள் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் நடவ டிக்கை இல்லை. நினைவூட்டும் கடிதம் ஆளுனருக்கு அனுப்ப உள்ளோம்.அவரை சந்தித்து பேசவும் உள்ளோம்.\nபாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதி சிக்கியதால் பல் கலைக்கழகம் என்றாலே ஊழல் என்றாகிவிட்டது.\nசமீபத்தில் கூட பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதனுக்கு பேராசிரியர் நியமனத்துக்காக பலரிடம் பணம் வாங்கி கொடுத்ததாக கூறி உள்ளார். ஆனால் இதுவரை சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எப்.ஐ.ஆரும் போடவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் அவ்வாறு அவரிடம் முறைப்படி விசாரணை நடத்தினால் முன்னாள், இன்னாள் கல்வி அமைச்சர்கள் சிக்குவார்கள் என்பதுதான்.\nஇன்னும் பல பல்கலைக் கழகங்களில் ஊழல் நடக்கிறது. எனவே பல்கலைக் கழக ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.\nமத்தியஅரசு 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறி இருந்தது. அதன்படி தமிழகத்தில் 5 இடங்களில் அமையும் என்றும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதற்காக செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை கட்டுமான பணிகள் நடக்கவில்லை.\nமத்திய அரசு காலம் தாழ்த்துகிறது.பஞ்சாப், இமாசல பிரதேச மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வாகி பணிகள் நடந்து வருகிறது. எனவே மத்திய அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசமையல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வே��்டும். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.\nதி.மு.க., அ.தி.மு.க. தவிர பா.ம.க. தலைமையை ஏற்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்க தயார்.\nபேட்டியின் போது பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுசாமி, மாநில துணை தலைவர்கள் வடிவேலு, எஸ்.எல். பரமசிவம், மத்திய மாவட்டசெயலாளர் கிருபாகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மாநகர் மாவட்ட செயலாளர் அருள்மொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில��� இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஇந்தியா Comments Off on ஜெயலலிதா படம் வைத்ததால் சட்டசபை புனிதம் கெட்டு விட்டது- ராமதாஸ் பேட்டி Print this News\n« சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி டாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் நிச்சயம் »\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால்,மேலும் படிக்க…\nசோனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்வீட்டர்மேலும் படிக்க…\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் ஆலோசிப்பேன் – மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி முயற்சி-கனிமொழி\n7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்\nசோனியாவை சந்திக்க முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்\nநல்ல திட்டங்களை காப்பி அடிப்பதில் எனக்கு வெட்கம் இல்லை – கமல்\nஜெயலலிதா வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுமா\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் – தமிழிசை\nதமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது: கி.வீரமணி\nதெலுங்கானா- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 60 சதவீத வாக்குப்பதிவு\nமக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது – மாயாவதி\nசென்னை விமான நிலையத்தின் கண்ணாடி உடைவு\nகருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு\nஈரானிடம் மசகு எண்ணெய் ஒப்பந்தம் – இந்தியா ரூபாய்க்களில் கைச்சாத்து\nஊடகவியலாளர்களை சந்திக்காத பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு\nஅம்பேத்கரின் நினைவு தினம் இன்று – அவரது சிலைக்கு அரச தலைவர்கள் மலரஞ்சலி\nஹிட்லரை போல பிரதமர் மோடி செயற்படுகிறார் – வைகோ சாடல்\nசபரிமலை விவகாரம்: 4ஆவது முறை 144 தடை உத்தரவு\nதமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் – ஸ்டாலின் எச்சரிக்கை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வ���ு ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://phet.colorado.edu/en/simulations/translated/ta", "date_download": "2018-12-09T23:22:06Z", "digest": "sha1:PS2XELKLZHLX7FE5TW2VHBWY6R3KMLRP", "length": 10480, "nlines": 235, "source_domain": "phet.colorado.edu", "title": "PhET Simulations Translated into Tamil", "raw_content": "\nAcid-Base Solutions அமிலக்கார கரைசல்கள்\nAlpha Decay அல்பா தேய்வு\nAtomic Interactions அணு இடைச்கயெற்பாடு\nBattery-Resistor Circuit மின்கலம்-மின்தடையம் சுற்றமைப்பு\nBeer's Law Lab பீர் விதி ஆய்வகம்\nBuild an Atom (HTML5) அணுவொன்றை கட்டியெழுப்பு (HTML5)\nBuoyancy நீரில் மிதக்கும் தன்மை\nCharges and Fields மின்மமும் புலங்களும்\nCircuit Construction Kit (AC+DC) சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி)\nCircuit Construction Kit (AC+DC), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி), மெய்நிகர் ஆய்வகத்தின்\nCircuit Construction Kit (DC Only) சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\nCircuit Construction Kit (DC Only), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\nCollision Lab மோதல் செய்களம்\nForces and Motion: Basics விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\nGene Expression - The Basics மரபணு தொடர் - அடிப்படைகள்\nModels of the Hydrogen Atom ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\nIsotopes and Atomic Mass (HTML5) ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\nMasses & Springs நிறைகளும் சுருள்களும்\nMolarity (HTML5) மூலக்கூற்றுத்திறன் (HTML5)\nMolecule Shapes: Basics (HTML5) மூலக்கூற்றுத்திறன் அடிப்படைகள் (HTML5)\nOhm's Law ஓமின் விதி\nPendulum Lab ஊசல் செய்முறைச் சாலை\nProjectile Motion எறிகணை நகர்ச்சி\nRadioactive Dating Game கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\nReactants, Products and Leftovers (HTML5) தாக்குபொருள்கள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\nStates of Matter சடபொருணிலைகள்\nStates of Matter: Basics சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-12-10T00:26:08Z", "digest": "sha1:SVPKOGX5FA5JKZ5YKSXRBOFYPKR6Q7ND", "length": 4543, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எதிரில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எதிரில் யின் அர்த்தம்\n‘உன் வீட்டுக்கு எதிரில் ஒரு கல்லூரி இருக்கிறது அல்லவா\n‘எனக்கு எதிரில் ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தாள்’\n‘என் எதிரிலேயே அவன் என் தம்பியை அடித்துவிட்டான்’\n‘இந்த விபத்து என் கண் எதிரில் நடந்தது’\n(செல்லும் திசைக்கு) எதிர்த்த திசையில்.\n‘நான் யாரைத் தேடிக்கொண்டு புறப்பட்டேனோ அவர் எதிரில் வந்துகொண்டிருந்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/08095152/1017701/Roof-of-Government-Hospital-falls-in-Kumbakonam-Govt.vpf", "date_download": "2018-12-09T23:58:07Z", "digest": "sha1:LWRHWUM3JQXB727YDBISGVTYMTLHUUSP", "length": 10647, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவமனை மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு :நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவமனை மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு :நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு\nகும்பகோணத்தில் அரசு பொது மருத்துவமனை வார்டு கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது.\nகும்பகோணத்தில் அரசு பொது மருத்துவமனை வார்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த வார்டில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார்டு கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தின்போது நோயாளிகள் இல்லாததால் உயிர் ச��தம் தவிர்க்கப்பட்டது.\nஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு\nகும்பகோணம் அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண்ணுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் போது சிலிண்டர் வெடித்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி\nகும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஉயிரிழந்த சித்தர் 2 நாட்களுக்கு பின் கும்பகோணம் அருகே அடக்கம்\nகும்பகோணம் பகுதியில் பிறந்து, புனேவில் புகழ்பெற்ற சா​மியாராக விளங்கிய ஆறுமுக சாய்பாபா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருவலஞ்சுழியில் காவிரி கரையோர ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.\nகட்டிய பணத்தை திரும்ப தராத தனியார் நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயன்ற குடும்பம்\nகும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/17/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-09T23:54:06Z", "digest": "sha1:5NPUJRWRNMJUTDRDGSVCWI5ZQL6W5CQK", "length": 10854, "nlines": 72, "source_domain": "eniyatamil.com", "title": "தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeபரபரப்பு செய்திகள்தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nOctober 17, 2018 பிரபு பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள் 0\nவணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டு���் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் அவர்கள் , சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.\nஇன்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடருவதால் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது.\nநிலத்தடிநீர் எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.\nஇப்போராட்டம் காரணமாக கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கேன்களை இருப்பு வைத்திருந்த சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடக்கூடாது ,குடிநீர் உறிஞ்சுவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் என்று உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பரிசீலிப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.\nஅடுத்ததாக 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றது.\nஆனால், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, அவர்கள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை. ஸ்டிரைக் நீடிக்கும் என அறிவித்துள்ளனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கி��து – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/2018/06/07/", "date_download": "2018-12-10T00:10:57Z", "digest": "sha1:P3EPSZ7FPNNS5F5CFEYVWFDGAJ2TZX46", "length": 4896, "nlines": 140, "source_domain": "exammaster.co.in", "title": "2018 June 07Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு\nCTET – ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, ‘ஹால் டிக்கெட்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nNTSE Exam திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு இன்று வெளியீடு\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/05/wishes_27.html", "date_download": "2018-12-09T23:42:24Z", "digest": "sha1:NZVLK3GMI36H4HM6ZTSQE2ODWO3JYPGI", "length": 8619, "nlines": 221, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes: ஜிரா!", "raw_content": "\nநம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு\nஇனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க\nஒட்டுனது Kannabiran, Ravi Shankar (KRS) போஸ்டரு Wishes, பிறந்தநாள், வாழ்த்துக்கள்\nஜிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nவாழ்த்த வயசில்லை, வுழுந்து கும்புட்டு கும்பிட்டுக்கிறமுங். இன்னமும் தமிழ்லதான் சிந்திக்கிறீங்களா\nபிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.ரா.\nஅவர் தமிழ்ல சிந்திக்கறதை யாராலும் தடுக்க முடியாது.. முடியாது... முடியாது...\nஎன் உயிர்த் தோழனுக்கு வாழ்த்துக்கள்\nஜிரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் ஜிரா :-) (எங்கிட்டு இருக்கீங்க,...எப்படி இருக்கீங்க...)\nநெஞ்சம் மறப்பதில்லைன்னு பாடத் தோணுது பாருங்க இன்னும் உங்களை நினைவுல வச்சுக்கிட்டு வுழுந்து கும்புட்டு என்னுயிர்த்தோழன்னு சொல்லி இன்னும் என்னென்னவோ சொல்லுது பதிவர் கூட்டம் பாருங்க இன்னும் உங்களை நினைவுல வச்சுக்கிட்டு வுழுந்து கும்புட்டு என்னுயிர்த்தோழன்னு சொல்லி இன்னும் என்னென்னவோ சொல்லுது பதிவர் கூட்டம் Out of sight out of mindங்கறத உண்மையாக்குற இந்த உலகத்துல இந்த மாதிரி நண்பர்களைப் பெற நீங்க ரொம்ப குடுத்து வச்சவர் தான். கேட்டா வழக்கம் போல 'தாமே பெற வேலவர் தந்ததினால்'ன்னு சொல்லிடுவீங்க. புரியறாமாதிரி இருக்கு ஆனா புரியலைன்னு சொல்லிட்டு நானும் போயிருவேன். :-)\nபோறது முன்னாடி... இன்னொரு தடவை, ஒரு நாள் தாமதமா சொல்ற, பிறந்த நாள் வாழ்த்துகள்\nP.S. உங்களுக்கு சிவபுராணம் சிவா நினைவு இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்களைக் கேட்டதா சொல்லச் சொன்னார்\nஜிரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..\nNew born wishes - அமுதினி (காயத்ரி - சித்தார்த்)\nபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - கே.வி.ராஜா\nவாழ்த்துகள் : மதுரை இராம் - ஷாலினி திருமணம் \nபிறந்தநாள் வாழ்த்துகள் கானா பிரபா\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - அபி பாப்பா & ந...\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - சென்ஷி\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/", "date_download": "2018-12-10T01:00:31Z", "digest": "sha1:7HGU7LUUV2J32MDTHTX6R62M3UC4OY6F", "length": 9204, "nlines": 166, "source_domain": "www.b4umedia.in", "title": "B4 U Media – Cinema Stars Reporter", "raw_content": "\nஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ்\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’ அட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’ ‘அட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படமாக ‘உக்ரம்’ என்கிற படம் மிகப் பிரமாண்டமான பொ ருட்செலவில் உருவாக உள்ளது . அண்மையில் வந்த படங்களில் பட …\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nஅந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன்\nஅந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அவர்கள் முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் …\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1321", "date_download": "2018-12-10T00:21:14Z", "digest": "sha1:FT5GY6EHSYJS4YSIVBIOA2W4OGFRA7VZ", "length": 47057, "nlines": 141, "source_domain": "www.kaakam.com", "title": "பகுதி 4: யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள் - சுஜா - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nபகுதி 4: யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள் – சுஜா\n1. அறிமுகம் : எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை\n2. பகுதி – 1 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா\n3. பகுதி – 2 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 2 – சுஜா\n4. பகுதி – 3 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா\nயாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள்\n2. யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு\n2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு\n2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்\n3. நிலைநேர்வாய்வு (Case Study)\nயாழ்ப்பாணக்கோட்டை (விரிவாக பகுதி 1 இல் ஒன்றில் ஆராயப்பட்டது)\nகாலனித்துவ நகரம் (Colonial Town) – அமைவிடம் மற்றும் காலரீயான வளர்ச்சி\nஒரு நகரத்தின் மரபுரிமையானது அந்த நகரத்தின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், தனித்தன்மை (Uniqueness) என்பவற்றினை சமூகத்திற்குக் காலங்காலமாக என்றும் எடுத்தியம்புவனவாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் மரபுரிமை என்பது ஒரு நகரத்தின் விலைமதிப்பற்ற சொத்ததாகவே காணப்படுகின்றது. எனினும் இலங்கைத்தீவில் தமிழர்தாயகங்களில் இவ்மரபுரிமையானது எந்தளவிற்குப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்ற வினாவிற்கு அது புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்ற பதிலையே குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஅந்தவகையில் ஆய்வுப்பகுதியான யாழ் நகரத்தின் மரபுரிமையை தொல்பொருளியலியல் கண்ணோட்டத்தில் நோக்கும் போது தமிழர் பண்பாடு மற்றும் காலனித்துவ எச்சங்களினை தன்னகத்தே கொண்ட நகரமாக காணப்படினும் அவற்றில் சில புறக்கணிக்கப்பட்டும் பல பேணிப்பாதுகாத்தல், மீள் பயன்பாட்டிற்குட்படுத்தல் என்பனவன்றி திணைக்களங்களின் வெறும் சொத்துகளாகவே காணப்படுகின்றன (எ.கா: மந்திரி மனை). புதிய நகராக்கவியல் கொள்கைகள் மரபுரிமை என்பது ஒரு நகரத்தின் விலைமதிப்பற்ற சொத்தாக மட்டுமல்லாது அது அந்தநகரத்தின் சமூக பொருண்மிய துறைகளினை விருத்தி செய்கின்ற ஒரு கருவியாகவும் காணப்படுகின்றது என்று வலியுறுத்தி வருகின்றன என்ற நிலையில் இவற்றினை உரிய நகராக்க பொறிமுறையினுடாக பேணிப்பாதுகாத்தல் என்பது தேவையாகின்றது.\n2. யாழ் நகருக்கான மரபுரிமைத் திட்டமிடல்\n2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு\nஅந்தவையில் யாழ் நகரத்தில் யாழ் நகரத்தில் யாழ்ப்பாணக்கோட்டை, காலனித்துவ நகரம், ரழைய கச்சேரி மற்றும் நல்லூர் என்பன இடங்களினை மரபுரிமைசார்நத இடங்கள் எனக் கூறலாம்.\nஎனினும் மேற்குறிப்பிடப்பட்ட இடங்கள் தொடர்பாக பின்வரும் சிக்கல்கள் இனங்காணப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணக்கோட்டையும் அதனைச்சூழவுள்ள பகுதிகளும் பல மில்லியன் செலவில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருப்பினும் நகரத்தின் தேவைகளினையோ அல்லது வருமானத்தினையோ ஈட்டித்தருவதாக இல்லை.( பகுதி 1 இல் விரிவாக ஆ��ாயப்பட்டது)\nயாழ்ப்பாணக்கோட்டைக்கு மிகவும் அண்மையில் போர்த்துக்கேய ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேய காலனித்துவத்தினைப் பட்டெறிகின்ற பசனை அமைப்புக் கொண்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நடுவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல பாதிப்படைந்த மற்றும் நோக்குவாரற்ற நிலையிலும் மேலும் பல வீடுகள் முழுமையான கட்டட அமைப்பும் மாற்றம் பெற்ற நிலையில் புதிய கட்டடங்களாளகக் காணப்படுகின்றன. இவை தொடர்பாக தொடர்புபட்ட திணைக்களங்களால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாரமுகமாகக் காணப்படுகின்றன.\nபழைய செயலகத்தையும் (கச்சேரி) அதனுடன் இணைந்த பூங்காவையும் அண்டிய பகுதி – பழைய செயலகக் (கச்சேரி) கட்டடம் முழுவதும் சேதமுற்றுக் காணப்பபடினும் அது பற்றிய சரியான திட்டம் இன்னும் இல்லை. மேலும் பல ஆயிரம் சதுர மீற்றர் பரப்புக் கொண்ட பழைய பூங்காவானது நிலவளம் மற்றும் நீர்வளம் என்பனவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாகவும் மரங்கள் சேதமாக்கப்பட்டதுமான நிலையில் இன்று நிறுவனங்களின் நில உடைமைகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு குறைந்த சதுர மீற்றர் நிலப்பரப்பினைக் கொண்டு காணப்படுகின்றன.\nயாழ்ப்பாணம் என்றவுடனே உள்நாட்டவர்களிற்கும் சரி வெளிநாட்டவர்களிற்கும் சரி உடனடியாக நினைவிற்கு வருவது நல்லூர் கோயிலாகும். இக்கோயிலானது தனியார் சொத்தாக காணப்பட்டாலும், அது இந்நகரத்தின் வரலாறு மற்றும் மரபு என்பவற்றினைப் பட்டெறிகின்றது என்ற வகையில் இக்கோயிலையையும் அதனை அண்டிய பகுதிகளையும் சரியான விதிமுறைகளினை ஒழுகி பேணவேண்டியது தேவையானது. மேலும் இக்கோயிலும் இதனை அண்டிய பகுதியும் சங்கிலிய மன்னனின் ஆட்சியினை இன்றும் பட்டெறிகின்ற மந்தரி மனை, யமுனா ஏரி, சட்டநாதர் சிவன் கோவில் எனப் புகழ்பெற்ற கோயில்களையும் தொல்பொருள் சின்னங்களினையும் கொண்டிருக்கும் நிலையில் இவற்றினை மீள் பயன்பாட்டிற்குட்படுத்தாமல் உடைந்த கட்டடங்களாக நோக்குவாரற்ற நிலையில் தொடர்புபட்ட நிறுவனங்களால் விடப்பட்டுள்ளமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.\n2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்\nஎனவே மேற்குறிப்பிட்ட தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்காலத் தேவைகளினைக் கருத்திற்கொண்டு யாழ் நகரத்திற்கான மரபுரிமைத் திட்டத்தினைப் பின்வரும் எண்ணக்கருவின் (concept) அடிப்படையில் அமைக்கலாம்.\nபடம் 1 : மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்\nமரபுசார்ந்த பெறுமதியாக- பாதுகாத்தல் மற்றும் பேணிக்காத்தல் (Heritage as value – Conservation and Preservation)\nமரபுசார்ந்த இடத்திற்கு வலுவான இணைப்பை உருவாக்கல் (Develop strong linkage between the heritage place)\nசமூக, பொருண்மிய முதன்மைவாய்ந்த பகுதிகளாக மாற்றுதல் (Cultural Tourism)\n3.1 யாழ்ப்பாணக்கோட்டை (விரிவாக பகுதி 1 இல் ஒன்றில் ஆராயப்பட்டது)\n3.2 காலனித்துவ நகரம் (Colonial Town) – அமைவிடம் மற்றும் காலரீதியான வளர்ச்சி\nகி.பி 17 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தினை ஒல்லாந்தர்கள் ஆட்சிசெய்த காலத்தில் அனைத்துக் குடியிருப்புகள் மற்றும் வியாபார வர்த்தக நடவடிக்கைகள் யாவும் யாழ்ப்பாணக்கோட்டைக்கு வெளியே ஆனால் மிக அண்மித்த தொலைவில் அதாவது தற்போதைய முதன்மைத் தெருவினை (Main Street) அண்டி சதுரக்கோட்டு அமைப்புகளினைக் கொண்ட வீதிகளினையும் வியாபார நிலையங்களுடன் கூடிய குடியிருப்புகள் மற்றும் கிறித்துவக் கோயில்கள் கொண்ட சிறு நகரமாக இயங்கி வந்த பகுதியே தற்போதைய 1ஆம் குறுக்குத்தெரு – 4ஆம் குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதியாகும்.\nகாலப் போக்கில் குடித்தொகை அதிகரிப்பினாலேற்பட்ட தேவைக்கு ஏற்ப நகரத்தேவைகள் வளர்ச்சி அடைந்து வந்த காரணத்தினால் நகராக்கமானது மேற்குத்திசை நோக்கி விருத்தி பெறத் தொடங்கி 1995 ஆண்டுகளில் ஏற்பட்ட போரின் பின்னர் தற்போதைய நகர நடுவத்தில் உறுதிபெற்று வந்துள்ளது.\n(மேலே காணப்படுவன யாழ்நகரத்தில் காணப்படும் மரபுசார்ந்த கட்டடங்கள் தொடர்பிலான மொறட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வில் இடம்பெற்ற படங்கள்)\n3.2 காலனித்துவ நகரத்திற்கான தந்திரோபாய மீள்திட்டமிடல்\nஇந்நிலையில் பழைய இவ் நகரத்தினை மீள இயங்க வைத்தல் என்பது பின்வரும் காரணங்களின் அடிப்படையில் தேவையாகின்றது.\nமரபுரிமைகளினை பாதுகாத்தலும் கலப்பு அபிவிருத்தியினை (Mixed Development) ஊக்குவித்தலும்\nதற்போதைய நகர நடுவத்தில் உள்ள நெருக்கடிகளிளை குறைத்ததலும் சிறு நகர நடுவங்களினை உருவாக்குதலும்\nசதுரக்கோட்டு வடிவ அமைப்புக் கொண்ட நகர அமைப்பானது இலகுவான நடைப்பயிற்சி (walking, navigation) என்பனவற்றுக்கு ஏதுவாக அமைவதுடன் வரலாற்று முதன்மைவாய்ந்த பகுதிகள் மற்றும் இயற்கை இயல்புகள் என்பன நெருக்கமான இணைப்பினைக் கொண்டுள்ளமையால் இதனை மீள் இயக்குவதன் ஊடாக ப��து இடங்களினை உருவாக்குதலும் அவற்றின் பயன்பாட்டினை ஊக்குவித்தலும்\nசுற்றுலாத்துறை விருத்தி மற்றும் மரபுரிமையுடன் இணைந்த பிற பொருண்மிய மற்றும் பண்பாட்டு விருத்தியினுடாக யாழ் நகரத்திற்கு என பன்னாட்டு வர்த்தக முத்திரை (Brand/Trade Mark) ஒன்றினை உருவாக்குதல்\n(எ.கா: நெதர்லாந்தில் அம்ஸ்டடாம் நகரத்தில் I am sterdam என்ற வாசகம் காணப்படுகின்றது)\nஇக்காலனித்துவ பகுதியானது கீழ்வரும் நகராக்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு உத்திகளைக் கையாள்வதன் மூலம் மீள் இயக்கம் செய்யலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது.\nஅ. ஏற்கனவே உள்ள பொது இடங்களினை பௌதீக உட்கட்டமைப்புகள் மூலம் இணைத்தல்\nஇவ் ஆய்வுப்பகுதியானது யாழ்ப்பாணத்தின் மிகப்பழைமை வாய்ந்த கிறித்துவக் கோயில்களையும் மிகவும் புகழ்பெற்ற சந்தையினையும் மற்றும் இதன் எல்லைப்புறத்தில் யாழ் கோட்டை மற்றும் சுப்பிரமணியம் பூங்கா என்பவற்றினையும் கொண்டுள்ளது. இவற்றினை மிகவும் சிறந்த முறையில் நடைபாதைகள், ஈருருளிப் பாதைகள் அல்லது தொடர்ச்சியான முறையில் மரங்கள் என ஏதோ ஒரு பௌதீக உட்கட்டமைப்புகள் மூலமாக இறுக்கமான முறையில் இணைத்தல்.\nஆ. புதிய பொது இடங்களினை உருவாக்குதல்\n(1) இப்பகுதி ஒரு குடியிருப்புப் பகுதி என்பதனால் அகவை முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று கூடுவதற்கான சிறு சிறு பொது இடங்களினை உருவாக்குதல் (Urban pocket). இப்பகுதியில் போரின் காரணமாக பல வீடுகள் சேதமுற்றுக் காணப்படுகின்றன. இக்காணி உரிமையாளர்களின் அனுமதியுடன் மதில் சுவரினை குறிப்பிட்ட அளவு அடிகள் உள்ளெடுத்தல் (Setback) மூலமாக புதிய இடங்களினை உருவாக்குதல்.\n(2) யாழ் நகரத்தில் கோயில்களிற்குக் குறைவில்லை. எனினும் இவை எந்தளவிற்கு சமூக நிறுவனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய விடயம். யாழ் நகரில் தொடர்ந்து வரும் திட்டமிடப்படாத நகராக்கம் பல சிக்கல்களினை ஏற்படுத்தி வரும் நிலையில் இக்கோயில்கள் கூட பல்வேறு சிக்கல்களிற்குத் தீர்வாக அமைகின்றன என்ற அடிப்படையில் கோயில் நிருவாகத்தினரின் அனுமதியுடன் நிபந்தனைகளுடன் பூசை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களாக மாற்றுதல் அல்லது கட்டண அறவீட்டுடன் குறிப்பிட்ட நேரங்களிற்கு வாகனநிறுத்தகங்களாகப் பயன்படுத்தப்படல்.\nஆக���்குறைந்தது கீழுள்ள கோயிலிலுள்ள நடைமுறைகளையாவது பின்பற்றுதல் சிறந்தது.\n(3) யாழ் நகரில் மக்கள் வங்கிக்கான பல கிளைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், இப்பகுதியில் 1948 களிற்கு பின்னர் கட்டப்பட்ட மக்கள் வங்கி அலுவலகக் கட்டடமானது தற்போது எந்தவிதமான பயன்பாடுமின்றிக் காணப்படுகின்றது. இதனை உரிய முறையில் மறுசீரமைத்து வங்கிப் பயன்பாட்டிற்கோ அல்லது பிற பயன்பாட்டிற்கோ உட்படுத்தல். கீழ் காட்டப்பட்ட குறுக்கு வெட்டுமுக வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பயன்பாட்டினை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்படின் தளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.\n(4) சின்னக்கடை சந்தையும் அதனுடன் இணைந்த பொருண்மிய நடுவ விருத்தியும்\nயாழ் மாநகர சபைக்குச் சொந்தமான சின்னக்கடை சந்தையும் அதனுடன் இணைந்த பகுதியும் போதியளவு உட்கட்டுமான வசதிகளற்ற நிலையிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலும் காணப்படுகின்றன. இப்பகுதியின் திட்டமிட்ட அபிவிருத்தியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்ற நடுவமாக மாற்றுதலும் உருவம் 4 இல் குறிப்பிட்டதன் படி , யாழ் நகருக்கான சிறந்த முத்திரையினை (Brand) ஏற்படுத்தும் என்ற நிலையில் இதன் மீள் அபிவிருத்தி (redevelopment) என்பது தேவையாகின்றது. அதாவது யாழ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் காலனித்துவ கால அபிவிருத்தியும் அதனுடன் இணைந்த நடவடிக்கைகள் (கலை நிகழ்வுகள், பாரம்பரிய நடவடிக்கைகள்) என்பவற்றினை கண்டு களித்து யாழ் நகருக்கே உரித்தான உணவினை உண்டு களிப்பதற்கு ஏற்ற இடமாக சின்னக்டைப்பகுதியும் மாலைப்பொழுதினை களிப்பதற்கான கடற்கரையோரமும் காணப்படுகின்றது. எனினும் இதனுடைய பொருண்மிய மற்றும் சமூக முதன்மை உணரப்படாத நிலையில் இன்று தனியே வளர்ச்சியடையாத ஆனால் புகழ்பெற்ற சந்தையாக இயங்கிவருகின்றது. எனவே சின்னக்கடையும் அதனுடன் இணைந்த பகுதியினையும் சரியான முறையில் திட்டமிடல் வேண்டும் என்ற நிலையில் பின்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. அது குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயப்படவுள்ளது.\nதற்போது சின்னக்கடை பகுதியானது 2 தளங்களினைக் கொண்டு அதிலும் 1 தளம் மட்டுமே இயங்கிவருகின்றது. எனவே இக்கட்டடமானது குறுக்கு வெட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் தேவை மற்றும் இயற்கை அழகு என்பவற்றை வழங்க கூடிய வகையில் மரபார்ந்த கட்டடக்கலை சின்னங்களினை உள்ளடக்கிய நவீன கட்டடமாக மீள் அபிவிருத்தி செய்யலாம் எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் இக்கடைத்தொகுதியும் சென். ஜேம்ஸ் ஆலயமும் முழுமையாக பாதசாரிகள் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.\nஇ. காலனித்துவகால கட்டடக்கலை வடிவங்களினைக் கொண்ட பகுதியினை சிறப்பு அபிவிருத்திப் பகுதிகளாக பிரகடனப்படுத்துவதுடன் சிறப்பு ஏற்பாடுகளினை (regulation) அமுல்படுத்தல்\n17ஆம் நூற்றாண்டுகளில் பிரதான வீதியின் இருமருங்கிலும் நகரமும் அதனை அண்டிய பகுதியும் காணப்பட்டது. இதற்கு சான்றாக இப்பகுதியில் காணப்படுகின்ற குடியிருப்புகளும் அவற்றின் கட்டடக்கலை அமைப்புகளும் சான்றுபகர்கின்றன.\nஎனினும் பிரதான வீதியின் வலது புறமாக அதாவது 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் குறுக்கு, 2ஆம் குறுக்கு தெருக்களில் இவை நிலை கொண்டுள்ளது என்பதற்கு இன்றும் இப்பகுதியில் காணப்படுகின்ற கட்டடக்கலை வடிவங்கள் சான்றாக உள்ளது. எனினும் நிறுவன ரீதியாக முறையான கொள்கைகள் சரியான நகரத்திட்டமிடல்கள் இல்லாத காரணத்தினால் இன்று இப்பகுதிகளின் தனித்தன்மையானது சிதைவடைந்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் இவற்றினை பாதுகாக்க வேண்டியது தேவை என்ற நிலையில் இன்றும் அதேபோன்ற அமைப்புடைய வீடுகள் கொண்ட ஆகக்குறைந்த ஒரு குறிப்பிட்ட வீதி அல்லது ஒரு கட்டடம் கொண்ட பகுதியினை சிறப்பு ஏற்பாடாக (regulation) அறிமுகப்படுத்தல் என்பது தேவையாகின்றது. அந்தவகையில் படத்தில் காட்டப்பட்ட பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. (மேலதிக ஆய்வுகள் தேவையானது)\nசிறப்பு ஏற்பாடுகள் (Special Regulations)\nமிகவும் பழைமையான கட்டடங்கள் என்பதனால் கட்டடத்தின் உறுதி குறைந்து காணப்படுதல் மற்றும் இவற்றிற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சுற்றுச்சூழலிற்கு கேடுவிளைவிக்காதவாறு நகர வளார்சிதை மாற்றம் (Urban Metabolism) என்ற அடிப்படையில் இவற்றினை மீளுறுதி (retrofitting) செய்வதற்கு ஊக்கம் அளிக்கும் அதேவேளை அவற்றின் உட்கட்டுமானங்களினை மாற்றுவதற்கு சிறப்புக் கழிவுகள் வழங்குவதுடன் கட்டட முகப்புகள் (facade) மாற்றப்படாது இருத்தல் வேண்டும் என்ற விதியினை முழுமையாக கடைப்பிடித்���ல்\n– இவை சிறப்புக் குடியிருப்புகள் என்ற அடிப்படையில் இவற்றிற்கான வரி விலக்களிப்புகள் மற்றும் வங்கி கடன்கள் மற்றும் ஏனைய விதிமுறைகளில் நெகிழ்வாக இருத்தல்.\n– ஒரேவகையான நிற வர்ணங்களினை வழங்குதல்\n-இக்குடியிருப்புக்களின் சிறப்புத்தன்மையினை மேலும் வெளிப்படுத்தும் இதனைச்சுற்றி உள்ள குறுக்கு வீதிகளில் தார் வீதிகளினை அமைப்பதனை தவிர்த்து நடைபாதைகளினை (permeable pavement) இட்டு முழுமையான முறையில் வாகனத்தடைகளினை போடுதலினைத் தவிர்த்து ஒரு வழிப்பாதையினை அறிமுகப்படுத்தல்.\n-இப்பகுதியானது ஒடுக்கமான வீதிகளினை கொண்டிருப்பதனால் வீதியோரங்களில் மரங்கள் நாட்டுவது சாத்தியம் இல்லாத காரணத்தினால் கீழ்க்காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு வெள்ள வாய்க்கால்களினை இவ்வாறு மூடுவதனை தவிர்த்து பூச்செடிகள் நாட்டி அழுகுபடுத்தல்.\n-குறிப்பிட்ட சில வீதிகளிலாவது காலனித்துவ காலத்தினை நினைவூட்டும் வகையில் இருக்கைகள் அல்லது வீதி விளக்குகள் போன்றவற்றை இடுதல்.\n-நவீன நகராக்க கொள்கைகளின் படி வீதி பொது இடம் (street as public space) என்பதற்கிணங்க இப்பகுதியானது அதிகமாக கிறித்துவர்களின் குடித்தொகையினைக் கொண்டு இருப்பதனாலும் ஏற்கனவே குறிப்பிட்டபடி இப்பகுதியானது புகழ்பெற்ற பள்ளிக்கூடங்கள், கிறித்துவ கோயில்கள் மற்றும் கடற்கரையோரத்தினை அண்டி காணப்படுவதனாலும் நத்தார் பண்டிகை காலங்களில் பாண்ட் வாத்தியம், பாலன் பிறப்பு மற்றும் இன்னோரன்ன வீதி நிகழ்ச்சி மற்றும் கடற்கரையில் சிறந்த முறையில் வேறுபட்ட நிகழ்வுகளினை மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் சிறந்த முறையில் நடாத்துதல்.\nஎடுத்துக்காட்டாக சிங்கப்பூர், பரிஸ் போன்ற நகரங்களில் குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமைகள் வாகனங்கள் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Car free Sunday).\n– சுற்றுலாத்துறை அனுசரணையுடன் பாரம்பரிய பாதையினை (Heritage Trail) இனை ஏற்படுத்தல்.\n-நிழற்றப்பட்ட பகுதி தவிர ஏனைய பகுதியிலுள்ள குடியிருப்பாளர் தமது விருப்பத்தின் பேரில் தமது குடியிருப்பினை gazette செய்வதற்கு முன்வரின் அவற்றிற்கு வரி மற்றும் இன்னோரன்ன விடயங்களில் சிறப்பு விலக்களிப்புகளை மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றலாத்துறை என்பன வழங்குதல். எடுத்துக்காட்டாக கட்டட முகப்புகள் மாற்றம் பெறாத வகையில் வேறு பயன்பாடுகளிற்கு மாற்றுவதற்கு வரி விலக்களித்தல் (change of use).\nஈ. கலப்பு வலயமாக மாற்றுதல் – புதிய செயற்பாடுகளினை ஊக்குவித்தல்\nகுடியிருப்புகளை அதிகம் கொண்ட இப்பகுதியானது கடந்த கால போரினால் இப்பகுதி மக்கள் பலர் புலம்பெயர்ந்துள்ளதுடன் பல குடியிருப்புகள் முழுமையாகவும் சில பகுதியாகவும் சேதமடைந்தவையாகவும் காணப்படுகின்றமையால் இப்பகுதி பொதுவாக மிகவும் அமைதியானதாக இயங்குநிலையின்றியே (dynamic) காணப்படுகின்றது. எனவே இப்பகுதியில் பின்வரும் சில செயற்பாடுகளினை உட்புகுத்துவதன் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும் பகுதியாக மாற்றுதல்.\nதனியார் வகுப்புகள் / கல்வி நடவடிக்கைகள் (Tution classes / Educational activities)\nதிறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் (Skill development activities)\nஇளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான தகவல் தொழினுட்ப நடுவம் (IT centre for teenages and adults)\nசில்லறைச் சிறப்புச் சந்தை (Reatail supermarket)\nஅரச அல்லது தனியார் துறை அலுவலகர்களுக்கான வதிவிடம் (Living quaterters for Govt. Or Private Sector officers)\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகள் (Recreational facilities for kids and teenagers)\nஎனவே இவ்வாறு நடவக்கைகளினை ஊக்குவிப்பதற்கு யாழ் மாநகர சபையானது பின்வரும் உத்திகளை மேற்கொள்ளலாம்.\n– குறைந்த விலையில் நீர் விநியோகம் செய்தல்\n– மின்சார சபை கட்டணக் கழிவுகளுடன் இணைப்புகளினை பெற்றுக் கொடுத்தல் அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தினைப் (Renewable energy source) பெற்றுக் கொள்ளுவதற்கான ஆரம்பக் கட்டணத்தினை (initial payment) விலக்களித்தல்\n– இக்குடியிருப்புகளை முறையான விதிமுறைகளிற்கேற்ப திருத்தம் செய்வதற்கு இலகு முறையில் அல்லது குறைந்த வட்டியில் வங்கி கடன்கள் வழங்குதல் போன்றவற்றினை மேற்கொள்ளல்.\n– குடியிருப்பாளர்களின் அனுமதியுடன் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்தக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nஉ. பிரதான வீதியின் மருங்குகளில் கடை வீடு (Shop house) காணப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படினும் இவற்றில் பெரும்பாலானவை இன்று நவீன கட்டடங்களாக மாற்றம் பெற்று வருகின்றன. இவை தொடர்பாகத் தொடர்புபட்ட நிறுவனங்களான நகர அபிவிருத்தி அதிகார சபை, மாநகர மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களங்கள் என்பன பாராமுகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே அவற்ற���னை கீழ்வருமாறு மீள்விருத்தி (retrofitting) செய்வதற்கு ஊக்குவித்தல்.\nகட்டடத்தின் நிறத்தின் தன்மை மற்றும் ஒரே வகையான நிறம் (Special paint scheme)• முதன்மையான கட்டிடக்கலை வடிவங்களை குறிப்பான நிறவர்ணங்கள் மூலம் காட்டுதல்\nகாலனித்துவ கால கட்டடங்கள் என்பதனைப் பட்டெறியும் வகையில் இருக்கைகள் மற்றும் வீதி விளக்குகள் போன்றவற்றினை பொருத்துல்\nகண்ணாடி சாளரங்கள், கதவுகள் பொருத்துவதன் மூலம் நவீன மற்றும் பாரம்பரிய கட்டடக்கலை வடிவங்களினை பின்பற்றுதல்\n• பொருத்தமான காலனித்துவ அல்லது வரலாற்று வரைபடங்களை வரைதல்\nநினைவுச் சின்னங்கள், நினைவுகள் : நினைவின் அரசியல் -தழலி\nசிவில் சமூகம் என்ற பெயரில் ஒளிந்திருந்து NGO க்கள் செய்யும் கழுத்தறுப்புகளை உணராவிட்டால் விடுதலைக்கான புரட்சிகர அமைப்பு உருவாக வாய்ப்பேயில்லை -சேதுராசா\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_1991", "date_download": "2018-12-09T23:41:19Z", "digest": "sha1:VE3BKCVELEE2WL5Z2XKQLJPBF5PTC3QZ", "length": 6172, "nlines": 79, "source_domain": "www.noolaham.org", "title": "பருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் 1991 - நூலகம்", "raw_content": "\nபருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் 1991\nபருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் 1991\nபருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் 1991 (7.46 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் 1991 (எழுத்துணரியாக்கம்)\nவாழ்த்துச் செய்தி - சுவாமி ஜீவனானந்த\nதூய அன்னை ஸ்ரீ சாரதா தேவி\nஅருள் வந்து ஆடுவது ஏன்\nஸ்ரீ ராம கிருஷ்ண மகத்துவம்\nபிரார்த்தனை: ஸ்ரீ சாரதாமணி தேவியார் மீது ஸ்தோத்திரம்\nசேவை என் பார்வையில் - டொக்டர் எம்.கே.முருகானந்தன்\nஸ்ரீமத் சுவாமி பிரேமாத்மானந்தாஜி - சித்ரூபானந்தா\nகீதையின் சாராம்சம் - சுவாமி துரியானந்தர்\nசுவாமி விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள்\nபிரிவு உபசார உரை: சுவாமி விவேகானந்தர் தேசிய இளைஞர் தினம் 12-1-91\nவிவேகானந்தரின் உள்ளம் -சுவாமி அஜராத்மானந்தா\nவிபுலானந்த அடிகளாரின் தேசீயக் கல்வி முறை - சுவாமி நடராஜாநந்தா\nஸ்ரீ சாரதா சேவாச்சிரமம் பொலிகண்டி கந்தவனக் கிளை\nசுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாண விஜயம் - அடியவன்\nநூல்கள் [7,357] இதழ்கள் [10,770] பத்திரிகைகள் [38,788] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,493] எழுத்தாளர்கள் [3,281] பதிப்பாளர்கள் [2,633] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,548]\n1991 இல் வெளியான பிரசுரங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2017, 08:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/17-namitha-singed-3-kannada-films-aid0136.html", "date_download": "2018-12-09T23:43:03Z", "digest": "sha1:PI7CRUAPAABR7OHEC4CC7MH633ZHBPVB", "length": 9867, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மூன்று கன்னடப் படங்களில் நமீதா! | Namitha singed for 3 Kannada films | மூன்று கன்னடப் படங்களில் நமீதா! - Tamil Filmibeat", "raw_content": "\n» மூன்று கன்னடப் படங்களில் நமீதா\nமூன்று கன்னடப் படங்களில் நமீதா\nதமிழில் வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை சுவாரஸ்யமில்லாமல் கேட்டு வருகிறாராம் நமீதா. ஆனால் நிறைய விளம்பரங்கள், கடை திறப்புகள் என கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்.\nநடிப்பு அவ்வளவுதானா என்றால் அதேநேரம் நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டும் இனி தமிழில் நடிப்பதில் உறுதியாக உள்ளாராம் நமீதா. \"வெறும் செக்ஸ் சிம்பலாக என்னைப் பார்ப்பது பிடிக்கவில்லை. கதையோடு கூடிய கிளாமர்தான் எடுபடும்,\" என்கிறார் நமீதா.\nஅதே நேரம் தெலுங்கு-கன்னட படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். புதிதாக மூன்று கன்னட படங்களிலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹிட் என்பதால் நமீதாவுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் உள்ளதாம்.\nதமிழில் நல்ல கதையும், திறமையான இயக்குநரும் அமைந்தால் மட்டுமே நடிப்பாராம்\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/separate-commission-for-enquire-gutkha-scam-high-court-madurai-bench-order-to-tamilnadu-government/", "date_download": "2018-12-10T01:12:28Z", "digest": "sha1:2VXAFZNUVA5KVN2XJIZNHMT3VKUL4SCT", "length": 22496, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குட்கா ஊழலை விசாரிக்க தனி ஆணையம் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு -separate commission for enquire gutkha scam : high court madurai bench order to tamilnadu government", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nகுட்கா ஊழலை விசாரிக்க தனி ஆணையம் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகுட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை போலீஸ் அதிகாரி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை...\nகுட்கா ஊழலை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nதமிழகத்தில் 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார��. ஆனாலும் கடைகளில் அவற்றின் விற்பனையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் லஞ்சமும் வரி ஏய்ப்பும் நடப்பதாக மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.\nஇதைத் தொடர்ந்து 2016 ஜூலை 8-ம் தேதி சென்னையில் பிரபல குட்கா நிறுவனங்களின் குடோன்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ஒரு குட்கா நிறுவனத்தின் பெண் கணக்காளரிடம் இருந்து, குறிப்பு நோட்டு ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட பலருக்கும் மொத்தம் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அதாவது சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக இந்தத் தொகையை மேற்படி நிறுவனம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.\nஇந்த காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தவர் டி.கே.ராஜேந்திரன். அவருக்கு அண்மையில் ஓய்வுக்கு பிறகும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்க வாதியான கதிரேசன், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘ரெய்டு நடந்த மறுதினமே (2016, ஜூலை 9) லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் குறித்து அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவுக்கு, வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என கூறியிருந்தார்.\nஇது தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படியும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘2016 ஜூலை 9-ம் தேதியே ஐ.டி. துறையில் இருந்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக மனுதாரர் வழக்கறிஞர் கூறினார். அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ததில் அப்படி எந்த தகவல் பரிவர்த்தனையும் இல்லை’ என தலைமைச் செயலாளர் பதில் தெரிவித்தார்.\nஇந்தப் பதில் சர்ச்சை ஆனது. அதாவது, ஜூலை 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவண பூர்வமாக எந்தத் தகவலையும் அப்ப���தைய தலைமைச் செயலாளருக்கு கொடுக்கவில்லை என்பது நிஜம்தான். ஆனால் ரெய்டு நடந்த மறு மாதமான 2016 ஆகஸ்ட் 12-ம் தேதி வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் (புலனாய்வு) பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமைச் செயலகத்திற்கே சென்று அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவை சந்தித்தார். குட்காவை சட்டவிரோதமாக விற்பதற்காக தமிழக அரசியல்வாதிகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன் அறிக்கையை அப்போது கொடுத்தார். ஒரு அமைச்சர் மற்றும் இரு உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் அதில் இடம்பெற்றன.\nஅதே அறிக்கையின் நகலை அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாரிடமும் நேரடியாக வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போதைய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்தது தொடர்பாக உரிய ‘அக்னாலட்ஜ்மென்ட்’டையும் வருமான வரித்துறை பெற்றுக்கொண்டது.\nஇதன்பிறகும் மறுநாளே தான் நேரில் கொடுத்த அறிக்கை குறித்தும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் ஒரு கடிதத்தை அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவுக்கு ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதினார். தலைமைச் செயலாளரின் அலுவலக மூத்த உதவி நிர்வாக அதிகாரியான டி.பாபு அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்டு ‘அக்னாலட்ஜ்மென்ட்’ செய்திருக்கிறார்.\nஇதன்பிறகு அப்போதைய லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் மஞ்சுநாதா இந்த விவகாரங்கள் பற்றி கேள்விப்பட்டு, ஐ.டி. துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதாவது, குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும்படி அவர் கேட்டிருந்தார். அவருக்கு பதில் எழுதிய ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன், ‘அந்த அறிக்கை ஏற்கனவே தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது’ என கூறினார்.\nஆக, குட்கா ஊழல் தொடர்பாக இவ்வளவு ஆவணங்களும் கடிதங்களும் பறிமாறப்பட்டிருக்கின்றன. ‘ஜூலை 9-ம் தேதி எந்த ஆவணங்களும் பறிமாறவில்லை என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அபிடவிட் தாக்கல் செய்த இப்போதைய தலைமைச் செயலாளர் ஆகஸ்ட் 11-ல் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவை ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன் சந்தித்ததையும் கூறியிருக்க வேண்டும். அடுத்த நாளே கடிதம் அனுப்பியதையும் கூறியிருக���க வேண்டும். இதையெல்லாம் கிரிஜா வைத்தியநாதன் மறைக்க வேண்டிய அவசியம் என்ன’ என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் கேள்வி எழுப்பினர்.\nஇதன்பிறகே மேற்படி ஆவணங்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டதாக தகவல் வெளியானது, இந்தச் சூழலில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 28-ல் (இன்று) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்தனர்.\nஅதன்படி, குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை போலீஸ் அதிகாரி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இந்த ஆணையத்தை இரு வாரங்களில் தமிழக அரசு அமைக்க வேண்டும். குட்கா விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் பறிமாறப்பட்டது குறித்து இந்த விசாரணை ஆணையம் விசாரிக்கும்.\nதலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அதிகாரி சமர்ப்பித்த ஆவணங்கள் மாயமானது குறித்து தனியாக விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுதாரரின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதேபோல டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் தொடர்வதற்கும் எந்தத் தடையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.\nநீதிமன்ற உத்தரவுப்படி, விரைவில் குட்கா ஊழல் விசாரணைக்கு தனி ஆணையம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுட்கா: நானும், டிஜிபி ராஜேந்திரனும் குறி வைக்கப்படுகிறோம்- ஜார்ஜ் ஐபிஎஸ்\nகுட்கா ஊழல்: மாதவராவ்- 2 அதிகாரிகள் கைது, அமைச்சர்-டிஜிபி.க்கு நெருக்கடி அதிகரிப்பு\nகுட்கா-சிபிஐ சோதனை: விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய மறுப்பு, டிஜிபி டி.கே.ஆர். சஸ்பென்ஸ்\nகுட்காவை தொடர்ந்து வாக்கி-டாக்கி ஊழல் டிஜிபி-க்கு உள்துறை செயலாளரின் 6 கேள்விகள்\nகுட்கா டைரியில் பெயர் : டி.கே.ராஜேந்திரனை காப்பாற்றிய அத்வானி வழக்கு\nடிஜிபி அலுவலகத்தை குட்கா வேர்ஹவுசாக மாற்றியவர் கைது\nகுட்கா விவகாரத்தில் ஐடி அறிக்கை மாயமானது எப்படி 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்\nநீங்கள் எங்க நாட்டின் பிரதமர் ஆக வேண்டும்: சுஷ்மா ஸ்வராஜிடம் உருகும் பாகிஸ்தான் பெண்\nபனாமா பேப்பர் லீக் வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுத�� நீக்கம்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/one-soldier-lost-his-life-jammu-kashmir-335896.html", "date_download": "2018-12-10T00:14:44Z", "digest": "sha1:RPCT7RAKYKLHT433QVIQAGMA4WU6AGMF", "length": 11836, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம் | One soldier lost his life in Jammu and Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்���ு செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம்\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.\nஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மஷில் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு பிறகும், அடிக்கடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.\nஇதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.\nதீவிரவாதிகளை ஒழித்து கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தாக்குதலை அரங்கேற்றி உள்ளது.\nஅதனையும் மீறி, தீவிரவாதிகளின் சதி திட்டங்களை முறியடித்து வரும் இந்திய ராணும் சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற அதிரடி தாக்குதல்களையும் நடத்த தயங்கியதில்லை.\nசுமூக பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் இஸ்லாமிய நாடு என்று இல்லாமல், மதசார்பற்ற நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும் என்று இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir srinagar terrorists ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் தீவிரவாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/12/29/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:25:49Z", "digest": "sha1:2NW6M5HVHJG6ZW73Q6U7Y47D2YUSCPAA", "length": 4731, "nlines": 107, "source_domain": "thamilmahan.com", "title": "இவனும் ஒரு மறத்தமிழன் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஉணர்வுள்ள தமிழன் ஒருவனின் மனக்குமுறல், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘கட்டவுட்டுக்கு’ பால் வார்த்து திரிந்த இளைஞர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள்.\nதன் தேசத்தை தன் இனத்தை கொடும் கரங்கள் கொண்டு அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சக்திகளை களையெடுக்க புறப்பட்டுவிட்ட மறவர்கள், மானத்தமிழர்கள்.\nபுதிய பரணி பாடி எழுந்துவரும் வீரவேங்கைகள்,இவர்கள் நெஞ்சமும் சிந்தனையும் நிறைந்திருப்பது தமிழ்த்தேசிய விடுதலை ஒன்றே.\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/11/29231924/1016697/Ezharai-thanthitv-Documentary-Politics-of-Tamil-Nadu.vpf", "date_download": "2018-12-10T00:42:46Z", "digest": "sha1:TCSFQIRL2423CJPJ4PLNG5SQZNJZWR5Y", "length": 4983, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 29.11.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\n10.30 மணி காட்சி - 19.05.2018 \"ஜுராஸீக் பார்க்\" பற்றிய அசத்தல் 5\nதிகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி - திரைகடல் 18.04.2018\nதிரைகடல் - 18.04.2018 திகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி//நயன்தாராவின் மிரட்டலான மாயா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/98495-axar-patel-to-replace-ravindra-jadeja-for-3rd-test.html", "date_download": "2018-12-10T00:20:16Z", "digest": "sha1:N6OR4XEPV6CTBTUSWJIGQQ5VZQ7DFTCV", "length": 17229, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "ஜடேஜாவுக்குத் தடை... இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல்! | Axar Patel to Replace Ravindra Jadeja For 3rd Test", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:31 (09/08/2017)\nஜடேஜாவுக்குத் தடை... இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல்\nஇலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில், ஜடேஜாவுக்குப் பதில் அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஐ.சி.சி ஒழுங்கு விதிமுறைகளை மீறியதாக ஜடேஜாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கண்டியில் வரும் 12-ம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.\nஇலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அக்‌ஷர் பட்டேல் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த ஏ அணிகளுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடரில், சொந்த மண்ணில் அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nசாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த அக்‌ஷர் படேல், இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என்று தெரிகிறது. 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது. கொழும்பி��் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில், ஆட்ட நாயகன் விருதுவென்ற ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.\nIndia Srilanka Axar Patel இந்தியா ரவீந்திர ஜடேஜா\nஇலங்கை கேப்டன் சண்டிமாலின் புதிய கோரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது’ - கார்த்திக் சுப்புராஜ்\n`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்' - 6 வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்\nதூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி\nஆளுங்கட்சி பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்\nபாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் - நிர்வாகக் குழு விசாரணை\n`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்\nகோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/islam?filter_by=popular7", "date_download": "2018-12-10T00:56:14Z", "digest": "sha1:6VXZPBJ27ZANJ3IRGY4LUGDOMIH7XN6Z", "length": 5324, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "ஆன்மீகம் | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபோதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை – ஹிஸ்புல்லாஹ்\nவாழைச்சேனை வை.அஹ்மட், ஆயிஷாவுக்கு ஒலிவாங்கி அன்பளிப்பு.\nதமிழருக்கான அரசியல் தீர்வு சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே கட்டாயம் வழங்கப்பட வேண்டும்\nஎங்கள் ஆதரவு ரணிலுக்கே – அமைச்சர் மனோ கணேசன்\nஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க சர்வதேசக்கிளையினர் பாடசாலையில் விஷேட சந்திப்பு\nசாபக்கேடாகப் பார்க்கப்படும் ஒலுவில் துறைமுகம் சமூகத்தின் சொத்தாக மாற்றியமைக்கப்படும்-அட்டாளைச்சேனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதற்போது இடம்பெறும் மீராவோடை மீரா ஜும்ஆப்பள்ளிவாயலின் புதிய நிருவாக சபைத்தெரிவுத்தேர்தல் -நேரடி ரிப்போர்ட்\nசட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் கிரான் பாலத்தினுள் விழுந்து விபத்து-வாழைச்சேனை வன இலகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/readers-page/2622-is-ramadan-food-festival.html", "date_download": "2018-12-10T01:14:35Z", "digest": "sha1:Q6UO5LVKMLCJPUCJIJ6D2667JLW5FL4U", "length": 18733, "nlines": 181, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - உணவுத் திருநாளா ரமளான்?", "raw_content": "\nஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவையும் கொண்டு, புண்ணியங்கள் பூச்சொரியும் மாதமாக புனித ரமளான் மாதம் கணக்கிடலங்கா காருண்யமும், கருணையும், சுமந்து வந்தடைந்து விட்டது.\nமனிதனின் வழக்கமான இச்சைகளை அடக்கி முழுமனதையும் இறையச்சத்தின்பால் குவியச்செய்யும் பயிற்சி எடுப்பதே நோன்பின் தாத்பர்யம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். மனதை அடக்கியாளும் பயிற்சியின் ஒரு அங்கம்தான் நோன்பாகும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறோம். நோன்பிற்கான சட்டங்களும் ஷரத்துக்களும், ஆகுமானவைகள், ஆகாதவைகள் எல்லாம் நிறையப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. நல்லது.\nஅதுவல்ல விஷயம். இந்த மாதத்தின் பெயரால் நடக்கும் நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் ஆடம்பர உணவுக் கொண்டாட்டங்கள் பற்றி சற்றுப் பேசுவோம்.\nரமளானின் ஆன்மாவை முறிக்கும், ரமளானின் புனிதங்களிலிருந்து நம்மை விலகி நிற்கச்செய்யும் இக்கலாச்சாரத்திற்குப் பலரும் தெரிந்தோ தெரியாமலோ பங்காளிகளாகிக் கொண்டிருக்கிறோம். முக்கியமாக புனித ரமளானை உணவுத் திருநாள் ஆக்குவதில்\nமேலே: கனடா நாட்டின் MP மார்க் ஹாலண்ட், பசித்து பயிற்சியளிப்பதால் ரமளான் நோன்பை, தான் வைப்பதாக 07-06-2016 அன்று கூறிய வீடியோ\nஇம்மாதம் முழுவதும் பலரின் சமூகவலைத்தலங்களில் இதுவரை கண்டிராத சுவைத்திராத பகட்டு வண்ணங்களில் பளபளக்கும் ஜிகினாத்தாளில் பலவித பதார்த்தங்கள் உணவுத் திருவிழாபோல் ஊர்வலம் போக வரிசையாகக் காத்திருக்கிறது. ரமழான் சிறப்பு என்ற பெயரில் க��்சி முதல் பிரியாணி வரை தனது இஃப்தார் மற்றும் சஹர் உணவின் \"மகிமை\"யை செல்ஃபீ எடுத்து விளம்பரம் செய்வதைப் பார்க்கிறோம்.\nநோன்பு மாதத்தில் கணவன்மார்களின் தலையாயப் பணி சமையலுக்குச் சாமான்கள் வாங்கிக் குவிப்பது என்றால், மனைவிமார்கள் சமையலறையை தலைகீழாய் புரட்டிப் போடும் வண்ணம் விதவிதமான உணவு வகைகளைத் தயார் செய்வது.\nஇம்மாதத்தில் மாறும் முஸ்லிம்களின் போக்கை நன்கு கவனித்த வணிக நிறுவனங்களோ நோன்புக்கென்றே பிரத்யேகத் தள்ளுபடியிலும், இலவசங்களிலும் நனைத்துத் திக்குமுக்காட வைக்கிறது. தினசரி தேவைக்கு அதிகமான உணவுப் பண்டங்களை, நுகர்வோரைக் கட்டாயப்படுத்தி வாங்க வைக்கிறது.\nகடைத்தெருவில் டிராலிகளில் உணவுப் பண்டங்களை நிரப்பிக் கொண்டு முஸ்லிம்கள் செல்வதைப் பார்த்தால், பிறமதத்தினருக்கு முதலில் வரும் சந்தேகம் \"ரமளான் பட்டினி கிடக்கும் நோன்பு மாதம் என்றார்களே; பார்த்தால் உண்டு கொழுப்பதற்கான மாதம் போல் தெரிகிறதே\nஆக, நோன்பையும் அதன் மாண்பையும் கொச்சைப் படுத்துவது பிறர் அல்ல. முஸ்லிம்களே\nமேலே: கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, முஸ்லிம்களுக்கு ரமளான் 2016 வாழ்த்து செய்தி கூறிய வீடியோ\nமற்ற மாதங்களில் செய்வதை விட, ரமளானில் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு, குறைவான உணவை உண்டு அதிகம் நல்லமல்கள் செய்து, தருமமாகவும் தானமாகவும் கொடுக்கவேண்டிய மாதமல்லவா நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளது பயான் செய்ய மட்டும் தானா\nஉலகம் முழுவதும் உணவை வீணாக்குதல் உச்சத்தை அடைவது - சுமார் 40 சதவீதம் - ரமளான் மாதத்தில்தான் என்பது சர்வதேச அளவிலான அதிரவைக்கும் புள்ளிவிபரம் ஆகும். ஆடம்பர, அதிக வகைகளடங்கிய உணவுக் கொண்டாட்டங்களும் உணவை வீணாக்குவதும் எப்பொழுதும் நேர்விகிதத்தில் தான் இருக்குமென்பது சாதாரண உண்மை. அதனால், உணவை வீணாக்குவதை மார்க்கம் தயவு தாட்சண்யமின்றி தடுக்கிறது. நாமும் வெறுக்கத்தான் வேண்டும்.\nபசியினால் ஒவ்வொரு பத்து நொடிகளில் ஒரு குழந்தை மரணிக்கிறது என்கிறது ஆய்வறிக்கை ஒன்று. ஒவ்வொரு இரவும் உலகில் எழுநூற்றைம்பது மில்லியன் மக்கள் பசியோடு தூங்கச் செல்கிறார்கள் என்கின்றன புள்ளிவிபரங்கள். அதாவது ஒன்பதுபேரில் ஒருவர். முன்மாதிரி முஸ்லிமாக இருக்க வேண்டிய நாமோ நோன்பின் பெயரால், குப்பைத் தொட்டிபோல் வயிற்றை நிரப்பிய பின், எஞ்சிய உணவை குப்பையில் கொட்டிவிட்டு தூங்கச் செல்கிறோம்.\nமேலே: ரமளான் மாதத்தில் அளவு்க்கு அதிகமாக விரயம் ஆகும் உணவு பற்றிய அல்ஜஸீரா வீடியோ தொகுப்பு\nஆக, நோன்பின் கண்ணியத்தைக் காப்பதற்காகவாவது நோன்பை உணவுத் திருவிழாவாக, உண்ணுவதற்கான மாதமாக மாற்றாமலிருப்பது சமூகத் தேவையும்கூட.\nகடந்த பதினோரு மாதங்கள் வரை சமூக வலைத்தளங்களில் கட்டுண்டு கிடக்கும் நாம், இப் புனித மாதத்திலாவது நிலைத்தகவல்களில் சிறப்புணவுகளைப் பட்டியலிட்டு, நோன்பென்பது இன்னுமொரு உணவுத்திருவிழா என்று இஸ்லாத்தைப் பற்றிய செய்தியைப் பிறருக்கு எட்டி வைக்காமலிருப்பதை இன்னொரு அமலாகச் செய்வோமாக பிறருக்கு பிரசங்கம் செய்வதை விடுத்து, உணவுக் கட்டுப்பாடு பற்றிய கட்டாய விதிமுறைகளை நம் வீட்டிற்குள் கொண்டு வருவோம் என சத்தியமார்க்கம்.காம் தளத்தில் இக்கட்டுரையை வாசிக்கும் இந்த நிமிடத்தில் உறுதி பூணுவோம்.\n< ஒரு கோடைக்கால உம்ராவின் நினைவுகள்...\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/12/blog-post_15.html", "date_download": "2018-12-10T00:42:43Z", "digest": "sha1:CFYETBFCGJZMQOIFRJWNIT3MJONTO35M", "length": 27480, "nlines": 215, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nசென்ற வாரத்தில் சென்னை சென்று இருந்தேன், அங்கு ஒரு நல்ல ஹோட்டல் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்தபோதே கேபிள் சங்கர் அவர்களின் சாப்பாட்டு கடை பகுதியும் யாபகத்திற்கு வந்தது. அவரின் சாப்பாட்டு கடை பகுதிக்கு பெரிய ரசிகன் நான், உடனே அவரின் வலைத்தளம் சென்று ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்க இந்த சீனா பாய் இட்லி கடை பற்றிய விவரம் வந்தவுடன் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே இந்த இடத்தில் சென்று கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய, என்னுடன் திரு. KRP செந்தில், கோவை ஆவி, மெட்ராஸ் பவன் சிவக்குமார் அவர்கள் எல்லோரும் சென்றோம். கேபிள் அவர்கள் ஒரு சாப்பாட்டு ரசிகர், இந்த இடத்தில் சாப்பிட்ட பின்புதான் ஜன்ம விமோசனம் அடைந்தேன் எனலாம்.... ஒரு ரசிகராக அவரின் பதிவுகளை படிப்பதற்கும், படித்ததை அனுபவித்து பார்ப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது. ஆனால், படித்ததை இங்கு எழுத வரும்போது கை தந்தியடிக்கிறது...... அவரின் அளவுக்கு ரசித்து எழுத முடியுமா என்ன \nசென்னையில் சௌகார்பேட் ஏரியா எனும்போதே, \"அரே பாய், என்ன பண்ணுது...\", ஜிப்பாவும் தலையில் தொப்பியும் போட்ட சேட், முக்காடு போட்ட பெண்கள் என்றெல்லாம்தான் யாபகம் வரும், அது எதுவும் இல்லாமல் அதுவும் ஒரு சென்னையின் பகுதியை போலவே இருந்தது. இங்கு உள்ளே கார் எடுத்து போவது உசிதம் அல்ல, பைக்கில் சென்றால் பார்க் செய்யலாம் இல்லையென்றால் காரை ஹை கோர்ட் பக்கம் நிறுத்திவிட்டு ஆட்டோ பிடித்து செல்லவும் சீனா பாய் கடை எங்கே என்று கேட்க கூச்சம் இருந்தது, அதுவும் ஆட்டோகாரரிடம் கேட்க எங்களை வித்யாசமாக பார்த்தார். அங்க இட்லி நல்லா இருக்கும் சார் என்று சொல்ல அவர் வேறு ஒரு கடைக்கு அழைத்து சென்று இங்க அதை விட நன்றாக இருக்கும் என்றார், அவரிடம் போராடி NSC போஸ் சாலையில் பார்த்துக்கொண்டே வர ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறதே என்று பார்க்க...... சீனா பாய் கடை \nமிக சிறிய கடை, நீங்கள் அந்த கூட்டத்தை பிளந்துக்கொண்டு உள்ளே நுழைவதற்கே சிறிது நேரம் ஆகும். நல்ல பசி நேரத்தில் சென்றால் அந்த கூட்டத்தில் இருக்கும்போதே வாசனை இம்சை செய்யும் ஒரு வழியாக ஆளுக்கு ஒரு ப்ளேட் இட்லி, ஒரு ப்ளேட் தோசை என்று கேட்டோம்......... கடையில் இருவர் மட்டுமே, ஒருவர் தோசை சுட, இன்னொருவர் இட்லி சுடுகிறார். இட்லி மிகவுமே சிறியது, ஒரு தட்டில் சிறிய இட்லிகளை விறு விறுவென்று எடுத்து போட்டு விட்டு, மாவை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி இட்லி தட்டில் போட ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல பார்க்கிறோம். ஒரு எட்டு இட்லியை வாழை இலை போட்ட தட்டில் வைத்துக்கொண்டு இருக்கும்போதே நிற்கும் பலர் \"எனக்கு குடு, இங்க குடு\" என்று முந்துக்கின்றனர்....... இட்லியை வைத்து விட்டு ரெண்டு கரண்டி நெய்யை ஊற்றி, அதன் மேலே மிளகாய் பொடியும், இட்லி பொடியும் கலந்த ஒரு பொடியை மேலே தூவி, அதனோடு கொஞ்சம் கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி கலந்து கொடுக்கின்றார்.\nநெய் ஊற்றி இட்லி சாப்பிட்டு இருக்கிறீர்களா நெய்க்கு இட்லி தொட்டு சாப்பிடுவது வேறு, இட்லிக்கு நெய்யை தொட்டு சாப்பிடுவது வேறு என்பது உங்களுக்கு தெரியுமா நெய்க்கு இட்லி தொட்டு சாப்பிடுவது வேறு, இட்லிக்கு நெய்யை தொட்டு சாப்பிடுவது வேறு என்பது உங்களுக்கு தெரியுமா வித்யாசம் புரியலையா...... சிறிய இட்லி துண்டை எடுத்து கரண்டி அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதற்கும், பெரிய இட்லி துண்டை எடுத்து ஸ்பூன் அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதுதான் வித்யாசம் வித்யாசம் புரியலையா...... சிறிய இட்லி துண்டை எடுத்து கரண்டி அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதற்கும், பெரிய இட்லி துண்டை எடுத்து ஸ்பூன் அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதுதான் வித்யாசம் இப்போது கிடைக்கும் நெய் என்பது எல்லாம் ரெடிமேட், வீட்டில் அம்மா வெண்ணையை உருக்கி காய்ச்சுவார், அப்போது வீடே வெண்ணை வாசத்தில் மிதக்க ஆரம்பிக்கும், அது உருகி நெய் பதத்திற்கு வரும்போது முருங்கை கீரையை கிள்ளி உள்ளே போடுவார், இப்போது அந்த கீரை கொஞ்சம் கொஞ்சமாக பொசுங்கி நெய்யோடு ஒரு வாசம் வரும் பாருங்கள்..... அட அட அட, அந்த வாசனையே போதுமே இப்போது கிடைக்கும் நெய் என்பது எல்லாம் ரெடிமேட், வீட்டில் அம்மா வெண்ணையை உருக்கி காய்ச்சுவார், ���ப்போது வீடே வெண்ணை வாசத்தில் மிதக்க ஆரம்பிக்கும், அது உருகி நெய் பதத்திற்கு வரும்போது முருங்கை கீரையை கிள்ளி உள்ளே போடுவார், இப்போது அந்த கீரை கொஞ்சம் கொஞ்சமாக பொசுங்கி நெய்யோடு ஒரு வாசம் வரும் பாருங்கள்..... அட அட அட, அந்த வாசனையே போதுமே இன்றைக்கு நெய் பாட்டிலை திறந்தே வைத்து இருந்தாலும் அல்லது உருக்குனாலும் வாசனை வருவதில்லை. அப்படி வீட்டிலேயே செய்த நெய்யை சாப்பிடும் நேரத்தில் கொஞ்சம் உருக்கி, அது சிறிது தீய்ந்து போய் ஒரு வாசனை வரும், அப்போது சூடாக மெத் மெத்தென இட்லி செய்து தட்டில் வைத்து, அதன் மேலே நெய்யை ஊற்றுவார் அம்மா, அப்போது தட்டை காட்டி இட்லி மேல மட்டும்தானா இங்க கொஞ்சம் ஊற்றும்மா என்று தட்டை காண்பிக்க.... ஊரான் வீட்டு நெய், என் பொண்டாட்டி கை என்னும் பழமொழியை அப்படியே எங்க வீட்டு நெய், எங்க அம்மா கை என்று மாற்றும்படியாக இரண்டு கரண்டியை அப்படியே எடுத்து தட்டில் ஊற்றுவார் (அப்போது ஏதாவது தீயும் வாசனை வந்தால், அது பக்கத்தில் உட்கார்ந்து டயட் என்று இரண்டு இட்லி மட்டும் வைத்து இருக்கும் அப்பாவாக இருக்கும் இன்றைக்கு நெய் பாட்டிலை திறந்தே வைத்து இருந்தாலும் அல்லது உருக்குனாலும் வாசனை வருவதில்லை. அப்படி வீட்டிலேயே செய்த நெய்யை சாப்பிடும் நேரத்தில் கொஞ்சம் உருக்கி, அது சிறிது தீய்ந்து போய் ஒரு வாசனை வரும், அப்போது சூடாக மெத் மெத்தென இட்லி செய்து தட்டில் வைத்து, அதன் மேலே நெய்யை ஊற்றுவார் அம்மா, அப்போது தட்டை காட்டி இட்லி மேல மட்டும்தானா இங்க கொஞ்சம் ஊற்றும்மா என்று தட்டை காண்பிக்க.... ஊரான் வீட்டு நெய், என் பொண்டாட்டி கை என்னும் பழமொழியை அப்படியே எங்க வீட்டு நெய், எங்க அம்மா கை என்று மாற்றும்படியாக இரண்டு கரண்டியை அப்படியே எடுத்து தட்டில் ஊற்றுவார் (அப்போது ஏதாவது தீயும் வாசனை வந்தால், அது பக்கத்தில் உட்கார்ந்து டயட் என்று இரண்டு இட்லி மட்டும் வைத்து இருக்கும் அப்பாவாக இருக்கும் ), அப்போது ஏற்க்கனவே இட்லி நெய்யை உள் வாங்கி இருக்க, இப்போது தட்டில் மிதக்கும் நெய்யை தொட்டு அப்படியே வாயில் போட..... யார் சொன்னது சக்கரை போட்டு இருந்தால் மட்டுமே ருசிக்கும் என்று ), அப்போது ஏற்க்கனவே இட்லி நெய்யை உள் வாங்கி இருக்க, இப்போது தட்டில் மிதக்கும் நெய்யை தொட்டு அப்படியே வாயில் போட..... யார் சொன்னது சக்கரை போட்டு இருந்தால் மட்டுமே ருசிக்கும் என்று அதன் மீது கொஞ்சம் இட்லி பொடியும் தூவி சாபிடுங்களேன், சட்னி எல்லாம் வேண்டவே வேண்டாம் \nநாம் அடுத்து பார்க்க வேண்டியது ஊத்தப்பம், அதுவும் வெங்காய ஊத்தப்பம் கொஞ்சமே புளித்த மாவு எடுத்து, அதை நன்றாக சூடான கல்லில் ஊற்றும்போது வரும் அந்த நிலவின் ஓட்டைகளை பார்த்து இருக்கின்றீர்களா கொஞ்சமே புளித்த மாவு எடுத்து, அதை நன்றாக சூடான கல்லில் ஊற்றும்போது வரும் அந்த நிலவின் ஓட்டைகளை பார்த்து இருக்கின்றீர்களா ஒவ்வொரு ஊதாப்பதிற்கும் இந்த ஓட்டைகள் தனி தன்மையுடன் இருக்கும், இதை ரசித்து இருகிறீர்களா. அது கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக்கொண்டு வரும்போது வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை எல்லாம் கலந்த அந்த கலவையை ஒரு கை பிடி அள்ளி அந்த ஊத்தாப்பத்தின் மேல் போட வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, அதிகம் வெங்காயம் இருந்தால் ஊத்தப்பத்தின் சுவை தெரியாது இதனால் அளவோடு இருக்க வேண்டும். இப்போது அதன் மேல் இங்கு இரண்டு கரண்டி (ஸ்பூன் இல்லை சார், கரண்டியேதான் ஒவ்வொரு ஊதாப்பதிற்கும் இந்த ஓட்டைகள் தனி தன்மையுடன் இருக்கும், இதை ரசித்து இருகிறீர்களா. அது கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக்கொண்டு வரும்போது வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை எல்லாம் கலந்த அந்த கலவையை ஒரு கை பிடி அள்ளி அந்த ஊத்தாப்பத்தின் மேல் போட வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, அதிகம் வெங்காயம் இருந்தால் ஊத்தப்பத்தின் சுவை தெரியாது இதனால் அளவோடு இருக்க வேண்டும். இப்போது அதன் மேல் இங்கு இரண்டு கரண்டி (ஸ்பூன் இல்லை சார், கரண்டியேதான் ) நெய் விட இப்போது ஒரு வாசனை வருகிறது..... நாடி, நரம்பு, நாக்கு இன்னும் பிற சமாச்சாரங்களையும் தூண்டி விட்டு சாமி ஆட வைக்கிறது ) நெய் விட இப்போது ஒரு வாசனை வருகிறது..... நாடி, நரம்பு, நாக்கு இன்னும் பிற சமாச்சாரங்களையும் தூண்டி விட்டு சாமி ஆட வைக்கிறது இப்போது ஊத்தப்பம் சிறிது முறுகலாக ஆரம்பிக்க, அதன் மேலே இட்லி பொடியை தூவ, கொஞ்சம் கொஞ்சமாக பொன்னிறம் என்று சொல்வார்களே அது வரும். அடுத்து ஊத்தாப்பத்தை திருப்பி போடுவது, அதை செய்ய ஒரு தனி கலை வேண்டும்...... திருப்பி போடும்போது ஒரு சத்தம் \"சொய்ங்....\" என்று, அது எவ்வளவு இனிமையான இசை தெரியுமா. நாரத கான சபாவில் பாடும் பாடக��்களின் பின்னே ஒரு ஊத்தப்பதை திருப்பி போடுங்களேன், அவர்களது வாய் எச்சிலில் கண்டிப்பாக குழற ஆரம்பிக்கும் அப்படியான ஓசை அது. திருப்பி போட்ட ஊத்தப்பதில் இருந்து இப்போது வெங்காயம் கருகும் வாசனை இன்னும் ருசியை தூண்டும்....... இப்போது அது தட்டிற்கு வர, கடவுள் இறங்கி நான் வரம் கொடுக்க ரெடி என்று இப்போது சொன்னால், கொஞ்சம் பொறுங்களேன் என்றுதானே சொல்ல தோன்றும் \nஇப்படி நெய் விளையாடும் இட்லி, வெங்காய ஊத்தாப்பம் மட்டுமே கிடைக்கிறது இங்கு. முக்கியமாக இட்லி சாப்பிட்டு விட்டு இன்னும் வேண்டும் என்று கண்டிப்பாக நீங்கள் சாப்பிடுவீர்கள். நல்ல பசியான நேரத்தில் இங்கு சென்றால் ஒரு கட்டு கட்டுவது உறுதி \nநண்பர் திரு.KRP செந்தில் ருசிக்கும் காட்சி........ நன்றி சார் \nசுவை - இட்லி, நெய், ஆனியன் ஊத்தப்பம்.... அலாதி சுவை கண்டிப்பாக சென்னைவாசிகள் மிஸ் செய்ய கூடாதது \nஅமைப்பு - சிறிய உணவகம், கையேந்திதான் சாப்பிட வேண்டும் இரு சக்கர வண்டி என்றால் எதிரிலேயோ அல்லது அருகில் எங்கேயாவது பார்க் செய்து கொள்ளலாம், நான்கு சக்கர வண்டி என்றால் இடம் கிடையாது..... ஹை கோர்ட் அருகே எங்கேனும் பார்க் செய்துவிட்டு, ஒரு ஆட்டோ பிடித்து (சுமார் 40 ரூபாய்) வரவேண்டும் \nபணம் - ஒரு பிளேட் இட்லி (8 இட்லிகள்) அல்லது இரண்டு ஆனியன் ஊத்தப்பம் என்பது நாற்பது ரூபாய் \nசர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் கூட்டத்தில் நீங்கள் வரும்போதே குறித்து வைத்துக்கொண்டு என்ன கும்பலாய் இருந்தாலும் கூப்பிட்டு கொடுக்கிறார்கள் \nநேரம் - மாலை 6:30 மணி முதல் இரவு 11 மணி வரை.\nசூப்பர், நான் மிஸ் பண்ணிட்டேன்... இன்னொரு நாள் போறேன்....\nசாப்பாட்டு கடை பெரிய ரசிகன் நான் படிப்பதற்கும், படித்ததை அனுபவித்து பார்ப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது ஒரு தனி கலை வேண்டும்......\nவித்யாசம் புரியலையா கொஞ்சம் பொறுங்களேன்\nஇட்லி நெய்யை உள் வாங்கி இருக்க, கரண்டியேதான் \nஊதாப்பதிற்கும் இந்த ஓட்டைகள் தனி தன்மையுடன் இருக்கும், இதை ரசித்து இருகிறீர்களா.\n\"சொய்ங்....\" என்று, அது எவ்வளவு இனிமையான இசை தெரியுமா.\nஒரு கட்டு கட்டுவது உறுதி \nடுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வாயிலேயே வண்டி ஒட்டிக்கொண்டு\nLunch Time over. நியாயமாரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெ \nநல்ல சாப்பாட்டு ராமனுங்கய்யா. நமக்குப் ���ோக முடியாதுங்கறதால வயித்தெரிச்சல்ல சொன்னது.\nநெய் வாசனை இங்கே வருகிறது...\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nகடல் பயணங்கள் அவார்ட் 2014 \nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) \nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nஉலக பயணம் - கத்தார் \nடெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் \nஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் \nசிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/dravidar-kazhagam/99-propoganda/157795-2018-02-25-09-26-50.html", "date_download": "2018-12-10T00:35:12Z", "digest": "sha1:SG76DLAGMSSOWQWHVCKQOZA6Q2RIULBM", "length": 29691, "nlines": 153, "source_domain": "www.viduthalai.in", "title": "வடசேரி மு.புண்ணியகோடியின் படத்திறப்பு - நினைவேந்தல்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nடிசம்பர் 2 சுயமரியாதை நாள் கருத்தரங்கம்\nகிருட்டினகிரி, டிச. 9 கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்ட கருத் தரங்கம் 17.11.2018 அன்று மாலை 4 மணிக்கு கிருட்டினகிரி வெல் கம் மகாலில் வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. காவேரிப்பட்டிணம் ஒன்றிய செயலாளர் எல்அய்சி மனோகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட தலைவர் பெ.மதிமணியன் துவக்க உரை யாற்றினார். வாசகர் வட்டச் செயலாளர் கா.மாணிக்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னார். மாவட்ட துணைச்செய லாளர் சு.வனவேந்தன்....... மேலும்\nகாஞ்சிபுரம் மாவட்ட மாணவரணி கலந்துரையாடல்\nகாஞ்சிபுரம், டிச.9 25.11.2018 அன்று மாலை 4 மணியளவில் செங்கற்பட்டு பெரியார் படிப் பகத்தில் மாவட்ட மாணவர் கழக கலந்துரையாடல் கூ���்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் இரா. கோவிந்தசாமி தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் செங்கை பூ.சுந்தரம், மாவட்ட அமைப்பாளர் பொன்.இராஜேந்திரன், மாவட்ட மு.செ.ப.முருகன், ஆ.செல்வ மணி ஆகியோர் முன்னிலையில் செந்தமிழ் செல்வன், தமிழ் செல்வன், சு.புவியரசி, விஷ்ணு, ஜெ.சவுந்தர்யா மற் றும் மாணவர்கள் கலந்து....... மேலும்\nகரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்\nகரூர், டிச.9 கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 27ஆம் தேதி காலை யாசிகா போட்டோ ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செய லாளர் ம.காளிமுத்து வரவேற்புரை நிகழ்த் தினார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, முன்னிலை வகித்தார். கூட் டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா குணசேகரன், தலைமை கழக பேச்சாளர்....... மேலும்\nதிராவிடர் கழகப் பொருளாளர் மறைவு\nமதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி இரங்கல் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன் னதைப் பார்க்கும் போது கிட்டதட்ட பத்தாயிரம் பேருக்கு அம்மையார் பிரசவம் பார்த்தார் என்று சொன்னார்கள். இது ஓர் ஆச்சரியமான தகவல்தான். ஓர் அர்ப் பணிப்பு மனப்பான்மை இல்லாமல் இந்த சாதனையை யாரும் செய்திருக்க முடியாது. இத்தகு சேவை மனப்பான்மை உள்ள ஒருவர் திராவிடர் கழகத்துக்குப் பொருளாளராகக் கிடைத்தது பெரு மைக்குரிய ஒன் றாகும். அவர் மறைவு திராவிட இயக்கத்துக்கு ஏற்பட்ட....... மேலும்\nகஜா புயலை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கக் கோரியும் - மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும் - உள்ளாட்…\nதிராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் சென்னை, டிச. 9 கஜா புயலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க கோரியும், மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும், நிவாரண உதவிகளை அனைத்து கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்குவதுடன் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்திதிராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில்எழுச்சியுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு: புதுக்கோட்டை புதுக்கோட்டை அறந்தாங்கி கழக மாவட்டங்களின் சார்பில்....... மேலும்\nடிசம்பர் 18இல் திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்\nநாள் : 18-12-2018 செவ்வாய் காலை 10.30 மணி. இடம் : பெரியார் திடல் (துரை. சக்ரவர்த்தி நினைவகம்) சென்னை - 600 007. தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள், தஞ்சை, திருவாரூர் மண்டலத் தலைவர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் மேலும்\nதிராவிடர் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி மறைவு\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல் திராவிடர் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- திராவிடர் கழகத்தின் மாநிலப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி குன்னூருக்கு பயணம் செய்த வழியில் விபத்துக்குள்ளாகி மரணம் எய்திய செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றோம். பெரியாரிய கொள்கைகளை தானும் பின்பற்றி - தன் குடும்பமும்....... மேலும்\nதிராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nகஜா புயலை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கக் கோரியும் - மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும் - உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, டிச. 7 கஜா புயலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க கோரியும், மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும், நிவாரண உதவிகளை அனைத்து கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்குவதுடன் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட மத்திய....... மேலும்\nதஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிகப் பயிற்சியா - ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா\nதஞ்சை பெரியகோயிலில் வாழும் கலை அமைப்பு சிறீசிறீ ரவிசங்கர் இன்றும் நாளையும் ரூ.3000 கட்டணத்தில் ஆன்மீகப் பயிற்சி நடத்த உள்ளதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் நீலமேகம், சிபிஅய் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா��ர் சொக்கா ரவி, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயனாபுரம் ....... மேலும்\nஜாதி ஒழிந்த சமுதாயம் - சம வாய்ப்புள்ள சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்…\nஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் உரை சென்னை, டிச.6 ஜாதி ஒழிந்த சமுதாயம், சமத்துவ சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு 26.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அம்....... மேலும்\nடிசம்பர் 2 சுயமரியாதை நாள் கருத்தரங்கம்\nகாஞ்சிபுரம் மாவட்ட மாணவரணி கலந்துரையாடல்\nகரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்\nதிராவிடர் கழகப் பொருளாளர் மறைவு\nகஜா புயலை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கக் கோரியும் - மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும் - உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி\nடிசம்பர் 18இல் திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்\nதிராவிடர் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி மறைவு\nதிராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிகப் பயிற்சியா - ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா\nபோர்க் களத்தில் தளபதிகள் களப் பலியானாலும் முன்னேறுவதுபோல நம் பணி தொடரும் - தொடரவேண்டும்\nஜாதி ஒழிந்த சமுதாயம் - சம வாய்ப்புள்ள சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை\nமலேசியாவில் அய்ந்தாவது பெரியார் நூலகம் திறப்பு விழா கண்டது\nபார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று\nடிசம்பர் 18இல் திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்\nஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவரின் நுட்பமான கருத்துரை\nவடசேரி மு.புண்ணியகோடியின் படத்திறப்பு - நினைவேந்தல்\nஞாயிறு, 25 பிப்ரவரி 2018 14:56\nவடசேரி, பிப். 25- தஞ்சை மாவட் டம் உரத்தநாடு ஒன்றியம் வடசேரி கிராமத்தில் திராவிடர் கழக தோழர் மு.புண்ணியகோடி (வயது 71) கிளை கழக விவ சாய அணி அமைப்பாளராக இருந்து பணியாற்றியவர்.\nகடந்த 26.1.2018 அன்று காலை 11 மணி நினைவு நாள் படத்திறப்பு நிகழ்ச்சி தோழர் குஞ்சிதபாதம் கலை அரங்கத் தில் நடைபெற்றது. கிளைச் செயலர் ராமசாமி வரவேற்பு ரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மாநில திரா விடர் கழக அமைப்புச் செய லாளர் இரா.குணசேகரன் படத் தினை திறந்து வைத்தார். கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் இரங்கல் உரை ஆற்றினார். இந்நிகழ்விற்கு மாநில ப.க.துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் வ.ஞான சிகாமணி, உரத்தநாடு ஒன்றிய தலைவர் மா.இராசப்பன் ஒன் றிய செயலாளர் அ.உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇறுதியில் மாநில ப.க. பொதுச் செயலாளர் மா.அழ கிரிசாமி தலைமை கழக சொற் பொழிவாளர்கள் இரா.பெரி யார் செல்வன், இராம.அன்ப ழகன் ஆகியோர் மூடநம்பிக்கை கேடுகளை விளக்கி சுமார் 1 மணி நேரம் உரையாற்றினர். புண்ணியகோடி அவர்களது மகன் பு.சின்னதுரை நன்றியுரை கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் த. செகநாதன், நா.இராமகிருட் டினன் (வீரவிளையாட்டு கழக செயலாளர்), பூவை.இராம சாமி, முக்கரை செல்வராசு, உள்ளிக்கோட்டை குமாரசாமி, நல்லிகோட்டை நல்லதம்பி, சென்னை சைதை மு.நெடுங் கிள்ளி, பொதுக்குழு உறுப் பினர் வடசேரி இ.அல்லிராணி, ப.ஜெயந்தி, ப.தமிழருவி, தொண்டராம்பட்டு வீரமணி, ஒக்கநாடு இராசப்பா, மாநல் பரமசிவம் (ஒன்றிய அமைப் பாளர்), ஞா.ராணி, கே.பி.இரா மையன் மற்றும் ஊர் பொதுமக் கள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nநுழைவுத் தேர்வுக்கு புதிய செயலி\nநீரில் முழ்கியவரைக் காப்பாற்றும் ‘ட்ரோன்’\nநாசா ஆய்வு வாகனம்: ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ.தூரம் பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nமொட்டை மாடிக்கு ஏற்ற காற்றாலை\nதமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவ���ன்\nஇறகுப் பந்தாட்ட தமிழக வீராங்கனை\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/anushka-sharma-unveils-her-interactive-wax-statue-056951.html", "date_download": "2018-12-09T23:56:45Z", "digest": "sha1:7LXDIWNBTLJ4EMAMPUSLQPOBVY2Y45MT", "length": 12198, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனுஷ்காவுக்கு மெழுகுச் சிலை: கணவர் கோஹ்லி சிலையில் இல்லாத ஒன்று இந்த சிலையில் | Anushka Sharma unveils her interactive wax statue - Tamil Filmibeat", "raw_content": "\n» அனுஷ்காவுக்கு மெழுகுச் சிலை: கணவர் கோஹ்லி சிலையில் இல்லாத ஒன்று இந்த சிலையில்\nஅனுஷ்காவுக்கு மெழுகுச் சிலை: கணவர் கோஹ்லி சிலையில் இல்லாத ஒன்று இந்த சிலையில்\nசிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாடஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தனது மெழுகுச் சிலையை நடிகை அனுஷ்கா சர்மா திறந்து வைத்தார்.\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகுச் சிலை வைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் அனுஷ்காவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.\nஅந்த சிலையை திறந்து வைக்க அனுஷ்கா சிங்கப்பூர் சென்றார்.\n'மீ டூ': என்ன மோகன்லால் இப்படி சொல்லிட்டாரே\nஅனுஷ்கா சர்மா தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்துள்ளார். அந்த சிலை அப்படியே அனுஷ்கா போன்றே உள்ளது. தனது சிலையை திறந்து வைத்த அனுஷ்கா அதனுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nமேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் அனுஷ்காவின் சிலைக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. அனுஷ்காவின் சிலை பேசும். மேலும் அதன் கையில் உள்ள கேமரா மூலம் செல்ஃபி எடுக்க முடியும். பாலிவுட் பிரபலங்கள் ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் உள்ளிட்ட பலருக்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்ட போதிலும் அவை பேசாது.\nஅனுஷ்காவின் கணவரான கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோஹ்லி சிலையை விட அனுஷ்கா சிலை மிகவும் அருமையாக உள்ளது என்பதே உண்மை. கோஹ்லியின் சிலை கடந்த ஜூன் மாதம் திறந்த�� வைக்கப்பட்டது.\nஅனுஷ்கா படங்களிலும், கோஹ்லி கிரிக்கெட்டிலும் பிசியாக உள்ளனர். நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஜோடியாக எங்காவது கிளம்பி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/12/08020135/World-Cup-HockeyAustralian-Team-Goal-rain.vpf", "date_download": "2018-12-10T00:38:55Z", "digest": "sha1:HU4PBM5FCCD4LFLFX4HCNZVBR4SAPKD3", "length": 12691, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Hockey Australian Team Goal rain || உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி கோல் மழை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி கோல் மழை\nபுவனேஸ்வரத்தில் நடந்து வரும் உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஆஸ்திரேலியா, அறிமுக ���ணியான சீனாவை எதிர்கொண்டது.\nபுவனேஸ்வரத்தில் நடந்து வரும் உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஆஸ்திரேலியா, அறிமுக அணியான சீனாவை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணி 11–0 என்ற கோல் கணக்கில் சீனாவை எளிதில் தோற்கடித்து 3–வது வெற்றியுடன் தனது பிரிவில் பிரிவில் முதலிடத்தை (9 புள்ளிகள்) பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணியில் பிளாக் கோவெர்ஸ் 3 கோல்கள் அடித்தார். மற்றொரு லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7–வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 10–வது இடத்தில் இருக்கும் அயர்லாந்துடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4–2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. ‘பி’ பிரிவில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணி 2–வது இடத்தையும், 2 டிரா, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சீனா அணி 3–வது இடத்தையும் பிடித்து கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன. ஒரு டிரா, 2 தோல்வியுடன் ஒரு புள்ளி மட்டும் பெற்ற அயர்லாந்து அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.\n1. நேரு பூங்காவில் மழையால் அழுகிய மலர்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nகோத்தகிரி நேரு பூங்காவில் மழையால் மலர்கள் அழுகின. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.\n2. தாணிக்கோட்டகம் கடைத்தெருவிற்கு செல்லும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை\nதாணிக்கோட்டகம் கடைத்தெருவிற்கு செல்லும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் மீது புகார்\nஉதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீம் அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததாகவும், அவர்களிடம் அதிகார தோரணையில் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4. சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5. மழை ப���ய்யும் போது அரசு பஸ்சுக்குள் குடை பிடித்து செல்லும் பயணிகள்; முறையாக பராமரிக்க கோரிக்கை\nஅரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் மழை பெய்யும்போது பஸ்சுக்குள் பயணிகள் குடை பிடித்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே முறையாக பராமரிக்க வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. மாற்றம் பெறப் போகும் ஆக்கி களம்\n2. உலக கோப்பை ஆக்கி: ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ஜெர்மனி கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2018-12-10T00:52:51Z", "digest": "sha1:JE7ZZNP5BNARCSY6VY7NRU3YGVSPAIRI", "length": 35001, "nlines": 453, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: இப்படி நடக்க விடலாமா?", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஎல்லோருக்கும் எல்லா விசயமும் தெரியும். இந்தத் தகவல் தொழில் நுட்ப காலத்தில் எல்லா விபரங்களும் புத்தகங்களில், தொலைக்காட்சியில்,வலைப் பக்கங்களில் கொட்டிக் கிடக்கின்றன.\nஇருந்தாலும் நோய்கள் பற்றி நிறைய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்றெ கூறலாம்.\nசக்கரை நோய் சாதாரணமாக எல்லாக் குடும்பங்களிலும் காணப்படும் ஒன்று. ஆனால் சிகிச்சையில் அக்கறை செலுத்தா விட்டால் என்ன ஏற்படும் என்று சுருக்கமாகக் கீழே சொல்லி இருக்கிறேன். இவை மிக முக்கியமான குறிப்புகள்.\nசக்கரை நோயாளிகள் சக்கரை கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.\nமாத்திரையால் சக்கரை குறையவில்லையெனில் உடனடியாக இன்சுலினுக்கு மாறிவிட வேண்டும்.\n1 மாத்திரை பிறகு 2 மாத்திரை என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றும் STEP CARE THERAPHY ���ப்போது கடைப்பிடிக்கப் படுவதில்லை.\nசக்கரையைக் குறைக்க உடனடியாக ஒன்றுக்கும் மேற்பட்ட வகை மாத்திரைகளை உண்பது அப்படியும் சக்கரை குறையாவிடில் இன்சுலின் சிகிச்சைக்கு மாறுவதே சிறந்தது. ( சில நோயாளிகள் இன்சுலின் போட வேண்டும் என்றால் வேண்டாம் மாத்திரையே போதும் என்று அடம் பிடிப்பார்கள்\nசக்கரைக்கு தொடர் சிகிச்சை பெறுவது அவசியம். கொழுப்புச்சத்து மற்றும் சிறுநீரக,கண் பரிசோதனை அவசியம்.\nஓயாமல் மருத்துவர் சிகிச்சைக்கு வரச்சொல்லி காசு பிடுங்குகிறார்கள் என்று ஒரு சாரார் குற்றம் சுமத்துவார்கள். தொடர்ந்து இரத்தப் பரிசோதனை செய்யவேண்டும், சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் செய்ய மாட்டார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்தால் கட்டாயம் தொடர் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள்.\n1.எனக்கு சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. நான் ஏன் தொடர் சிகிச்சைக்கு வர வேண்டும் என்று மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு வந்தார் ஒரு நோயாளி. 2 ஆண்டுகளுக்குப் பின் கால்கள் வீங்கிவிட்டது. பரிசோதித்தபோது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தது. டயலிசிஸ் செய்ய வாரம் 1500, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் சிகிச்சைக்குப் பின் வாரத்துக்கு 6000 செலவாகும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.\nசமீபத்தில் என் உறவினர் ஒருவர் இளம் வயது. சக்கரையால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டது. சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய ஆகும் செலவும் அதன் பிறகு வாரம் 6000 ரூபாய் போல செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த செலவு செய்ய முடியாது என்பதால் படுத்த படுக்கையாகி 25 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.\n2.கால் பரிசோதனை செய்ய வேண்டும். இதனை நிறைய நோயாளிகள் ஒத்துக் கொள்வதில்லை. இதனால் சக்கரை நோயாளி நன்கு படித்தவர் ஒருவருக்கு காலில் புண் ஏற்பட்டு அந்தப் புண்ணை ஆற்றி சிகிச்சை பெற 50000 செலவானது.\n3.கண் பரிசோதனைச் செலவு 100 ரூபாய் வரும். இதைச் செய்தால் ஆரம்பத்திலேயே கண்ணில் கோளாறு வராமல் தடுக்கலாம். ஆனால் விட்டுவிட்டால் கண்ணில் இரத்தக் கசைவைக் கண்டு பிடுத்து சிகிச்சை செய்துகொள்ள 10000 வரை செலவு ஆகும்.\nஅடிக்கடி செக் அப் செய்து���ொள்வதே சிறந்தது. நமக்குத்தான் இன்சூரன்ஸ் இருக்கே பெரிய ஆஸ்பத்திரிகளில் மதுரை,சென்னையில் போய் வைத்தியம் செய்து கொள்வோம் என்று நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போவது ஆபத்து. பிறகு உயிருக்கு ஆபத்து என்று வரும்போது எவ்வளவு செலவுசெய்தாலும் உடல் பழைய நிலைக்கு வராது..\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 22:36\nஆமா. சக்கர சக்கரன்னு சொல்றீங்களே அது யாருங்கோ..\nஆமா. சக்கர சக்கரன்னு சொல்றீங்களே அது யாருங்கோ..\nகாலையிலேயே ரவுஸ ஆரம்பித்து விட்டீர்களா\n(உடனே எங்க நைனாவே கவனிக்கனும்)\nமிக நல்ல விழிப்புணர்வு பதிவு டாக்டர். என் தாயாருக்கு டயபடிஸ் நெடு நாட்களாக இருந்தது, வாரத்திற்கு மூன்று டயாலிசிஸ் செய்து வருகிறோம்.\nசர்க்கரை பயங்கர டெர்ரரான மேட்டரா இருக்கு\nநானும் அடிக்கடி செக் பண்ணிக்கிறேன்\nமருத்துவர்கள் சொல்றபடி கவனிக்கலைன்னா இப்படி நடக்க விடுமா சக்கரை நோய்\n(உடனே எங்க நைனாவே கவனிக்கனும்)///\nBlogger மங்களூர் சிவா said...\nமிக நல்ல விழிப்புணர்வு பதிவு டாக்டர். என் தாயாருக்கு டயபடிஸ் நெடு நாட்களாக இருந்தது, வாரத்திற்கு மூன்று டயாலிசிஸ் செய்து வருகிறோம்.\nBlogger நட்புடன் ஜமால் said...\nசர்க்கரை பயங்கர டெர்ரரான மேட்டரா இருக்கு\nநானும் அடிக்கடி செக் பண்ணிக்கிறேன்\nBlogger குடந்தை அன்புமணி said...\nமருத்துவர்கள் சொல்றபடி கவனிக்கலைன்னா இப்படி நடக்க விடுமா சக்கரை நோய்\nசின்ன அட்வைஸ் தேவை தேவா சார் சின்ன பசங்க நாங்க எல்லாம் இந்த சர்க்கரை வராம இருக்க என்ன பண்றது\nசின்ன அட்வைஸ் தேவை தேவா சார் சின்ன பசங்க நாங்க எல்லாம் இந்த சர்க்கரை வராம இருக்க என்ன பண்றது\n//சின்ன அட்வைஸ் தேவை தேவா சார் சின்ன பசங்க நாங்க எல்லாம் இந்த சர்க்கரை வராம இருக்க என்ன பண்றது\nகண்டிப்பாய் தங்களின் பதிவை எதிர்பார்க்கிறோம்.\nதங்களின் இந்த பதிவு நல்ல பயனுள்ள பதிவு. தொடருங்கள் நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.\nஆமா இந்த விசயம் நம்ம சக்கர சுரேஸூக்கு தெரியுமா \nமிக மிக அவசியமான பதிவு.\nபயங்காட்டுற மாதிரி இருந்தாலும், பயனுள்ள தகவல்கள் தேவா சார். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வாக்கிங் போறதும் நல்லது.\nநல்ல செய்தி நன்றி டாக்டர் சார்.\nசக்கரை நோய் கண்டவர்கள் உணவு கட்டுபாட்டிற்கு சிறம படுகின்றார்களே ஏன்\nஅவசியமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி தேவா சார்..:-))))))\nஇதுபோன்ற விழிப்புணர்வ��� இடுகைகளும் அடிக்கடி தாங்கண்ணே.\nநல்ல பதிவு இது தான் இப்பது அதிகம் தேவை\nரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு\nஉலகில் 68% மக்களுக்கு டயாபட்டீஸ் இருப்பதாக தகவல்.. அதுலே அதிகம் பாதிக்க்பாட்டிருப்பது ஏஸியா தான் அதுலேயும் இந்தியா முதல் இடத்துலே இருக்காம்...\nஎன் அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருப்பதால்,நானும் அப்பப்போ செக் பண்ணிக்கிறேன் டாக்டர்.\n//சின்ன அட்வைஸ் தேவை தேவா சார் சின்ன பசங்க நாங்க எல்லாம் இந்த சர்க்கரை வராம இருக்க என்ன பண்றது\nகண்டிப்பாய் தங்களின் பதிவை எதிர்பார்க்கிறோம்.\nதங்களின் இந்த பதிவு நல்ல பயனுள்ள பதிவு. தொடருங்கள் நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.///\nஆமா இந்த விசயம் நம்ம சக்கர சுரேஸூக்கு தெரியுமா \nமிக மிக அவசியமான பதிவு.\nபயங்காட்டுற மாதிரி இருந்தாலும், பயனுள்ள தகவல்கள் தேவா சார். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வாக்கிங் போறதும் நல்லது.\nநல்ல செய்தி நன்றி டாக்டர் சார்.\nசக்கரை நோய் கண்டவர்கள் உணவு கட்டுபாட்டிற்கு சிறம படுகின்றார்களே ஏன்\nBlogger யூர்கன் க்ருகியர் said...\nBlogger கார்த்திகைப் பாண்டியன் said...\nஅவசியமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி தேவா சார்..:-))))))\nஇதுபோன்ற விழிப்புணர்வு இடுகைகளும் அடிக்கடி தாங்கண்ணே.\nநல்ல பதிவு இது தான் இப்பது அதிகம் தேவை///\nரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு\nஉலகில் 68% மக்களுக்கு டயாபட்டீஸ் இருப்பதாக தகவல்.. அதுலே அதிகம் பாதிக்க்பாட்டிருப்பது ஏஸியா தான் அதுலேயும் இந்தியா முதல் இடத்துலே இருக்காம்...\nபயனுள்ள தகவல்கள் அடங்கிய நல்ல இடுகை தேவகுமார்\nசார், எவ்வளவு வயசுல இது எல்லாம் செக் பண்ண ஆரம்பிக்கணும் சக்கரை இருக்கா எனக்கு இந்த டெஸ்ட்ன்னு வீட்டுல பேச்சு எடுத்தாலே BP ஏறின மாதிரி இருக்கும் \nகன்ஸல்டிங் ஃபீஸ் இல்லாமல் பயன்பெற்றுக் கொண்டு இருக்கிறோம் உங்கள் பதிவுகளால்....தோட்டத்து மலர்கள் எங்கே சார்\n//இந்த செலவு செய்ய முடியாது என்பதால் படுத்த படுக்கையாகி 25 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்//\nஅரசு இலவசமாக டயாலிசிஸ் செய்வதாக கேள்வி பட்டிருக்கிறேனே , இல்லையா டாக்டர் \nதோழி தமிழ் சொன்னது: ல்டிங் ஃபீஸ் இல்லாமல் பயன்பெற்றுக் கொண்டு இருக்கிறோம் உங்கள் பதிவுகளால்..\nஇதைத்தான் நானும் சொல்றேன். மகிழ்ச்சியும் நன்றியும் :-)\nமிகவும் அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அழகிய பதிவு. பணம் ஒர�� பிரச்சினையாக இருப்பதுமின்றி, அசட்டுதனமும் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. மிக்க நன்றி.\nதமிழ்த்துளி மிகவும் அழகான தலைப்பு.\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபாசக்காரப் பதிவர் சீனாவுக்கு பேத்தி பிறந்துள்ளது\nபாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்...\nகாதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்...\n15 வயதுப் பெண்ணுக்கு ஆயுள் தண்டணை\nஒரு தமிழக கிராம தேரோட்டத் திருவிழா\n எடைகுறைந்து குறைத்து அழகிய உடல...\nகுழந்தைகளை போதைக்கு அடிமையாகாமல் காப்பது எப்படி\nவேட்டைக்காரன் விஜயின் புதிய பாடல்\nநான் ரஜினி கமலிடம் நிற்கமாட்டேன்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/02/wishes_28.html", "date_download": "2018-12-09T23:33:19Z", "digest": "sha1:A5E2S66UDYMSLHRVYAAG6VVUOG4DSJXY", "length": 12676, "nlines": 270, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: wishes - நாஞ்சில் பிரதாப்", "raw_content": "\nwishes - நாஞ்சில் பிரதாப்\nஇன்று பிறந்தநாள் (28-02-2010) கொண்டாடும்,\nஅமீரக ஆண் நமீதா, நாஞ்சில் நாட்டு சிங்கம், நாளைய முதல்வர், பில்கேட்ஸு பிரண்டு, சேட்டன்களின் பாசமிகு தம்பி, மலையாள மொழி திரைப்படங்களை விடாமல் பார்த்து விமர்சிக்கும் வெள்ளைத் தமிழன் மற்றும் அமீரகத்தின் சாருநிவேதிதாவாகிய எங்கள் நாஞ்சில் பிரதாப்பிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஅமீரக நாஞ்சில் பிரதாப் நற்பணி மன்றத்தினர்\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு BirthDay, பிறந்தநாள், வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி \n//மலையாள மொழி திரைப்படங்களை விடாமல் பார்த்து விமர்சிக்கும் வெள்ளைத் தமிழன்///\nஸே மல்லு தமிழன் - பர்பெக்டா மேட்ச் ஆகும் பாஸ் :))))\nஸே மல்லு தமிழன் - பர்பெக்டா மேட்ச் ஆகும் பாஸ் :))))//\nஏய்.. யாரப்பாத்து மல்லுங்கற.. அண்ணன் டென்சன் ஆனார்ன்னா டார்ச்சர் ஆகிடுவே சாக்கிரத\nபாசம் வைக்க நேசம் வைக்க சேட்டன் உண்டு வாழ வைக்க அவனை தவிர ஊருக்காரன் வேறு யாரும் இங்கில்லேன்னு ஒரு பாட்டு கூட வந்துச்சு அவுருதானா இவுரு :)))\nவாழ்த்துகள் பிரதாப் அண்ணே :)\nபோன வாரமே பிரதாப்பை சார்ஜாவுல கார்த்தி ரூம்ல நைட்டு தங்கி நாம நாலு பேருக்கும் ட்ரீட் கொடுக்க சொன்னோம். ஆனா பயபுள்ள எஸ்ஸாகிடுச்சே :)\nநண்பன பிரதாப்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nஅதை அருமையாக எச்சி தடவி ஒட்டிய சென்ஷி மாமாவுக்கு பாராட்டுக்கள்\n//ஸே மல்லு தமிழன் - பர்பெக்டா மேட்ச் ஆகும் பாஸ் :))))//\nபாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிரதாப்பை எதுனா சொன்னா வளைகுடாவுல இருந்து விகடன் வரைக்கும் ஆளுங்க வருவாங்க\nநானும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்...பிரதாப் அண்ணாச்சி வாழ்க...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதாப்\nஇனிய பிறந்த நாள் வ��ழ்த்துகள் மக்கா.\nடேய் உங்களுக்கு விவஸ்தையே இல்லையா.... கொசுவ போய்.. கொக்கு கூட கம்பேர் பண்ணுறீங்க..\nஅமீரக ராமராஜன் ரசிகர் மன்ற தலைவர் பதவியை விட்டுட்டே...\nமொக்கை மன்னன் பிரதாப்பிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்\nபதிவுலக சிங்கம் எங்கள் தங்கம் பிரதாப்பிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஅண்ணே அஞ்சு மெழுகுவர்த்திதான் இருக்கு. அம்புட்டு இளமையாகவா இருக்காரு.\nபதிவுலக சூப்பர்ஸ்டார் பிரதாப் வாழ்க.\nஎல்லா வளமும் இறைவன் அருளால் பெற அன்புடன் வாழ்த்துகிறேன்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதாப் சேட்டன்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nவாழ்த்துக்கள் பிரதாப் மாப்பி ;)))\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதாப்\nவாழ்த்துக்கள் கூறிய நல்ல உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி...\nஷார்ஜா கொலைவெறிக்கூட்டத்துக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி... :)\nஅண்ணே அஞ்சு மெழுகுவர்த்திதான் இருக்கு. அம்புட்டு இளமையாகவா இருக்காரு.//\nநான்_ஆதவன் சொல்றாரு, நான் ஒரு (மெழுகு)வத்தி வச்சா, அது பத்துக்குச் சமம்னு\nஅத்தினியும் வக்க இடம் வேண்டாமா, அதான் எஸ்.எம்.எஸ். மாதிரி சுருக்கிட்டாங்க, இல்ல பிரதாப்\nவிஷ்ஷிங் எவர் ஹேப்பி டேஸ் \nwishes - நாஞ்சில் பிரதாப்\nWishes: பிறந்த நாள் - சிங்கை நாதன் செந்தில்\nWedding - .::மை ஃபிரண்ட்::. @ அனுராதா - விஜயகுமார...\nWishes : இன்று திருமணம் - அதிஷா (எ) வினோத்குமார் ...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=75774", "date_download": "2018-12-10T01:21:23Z", "digest": "sha1:FH7M75X3SJB6FKPWPEPTGZSCSOGDHG2K", "length": 12604, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Palani thaipusam festival | பழநி தைப்பூச விழாவிற்கு பக்தர்களுக்கு ஷவர் ஏற்பாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீ��ம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம்\nடிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்\nசதுரகிரியில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து உற்சவம் துவக்கம்\nகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு\nபாரியூர் கொண்டத்து காளியம்மன் ... பெருமாள் கோவில்களில் ஆண்டாள் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபழநி தைப்பூச விழாவிற்கு பக்தர்களுக்கு ஷவர் ஏற்பாடு\nபழநி, பழநி தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதி உள்ளிட்ட இடங்களில் புனித நீராட ’ஷவர்’ குளியல் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள்\nசெய்ய தரப்பட்டுள்ளது. பழநி ஞானதண்டாயுத பாணிசுவாமி கோயில் தைப்பூச விழா ஜன.25ல் துவங்கியது. தொடர்ந்து பிப்.,3வரை நடக்கிறது. பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் மின்வசதியுடன் கூடிய நிழற்பந்தல்கள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மழையின்றி பக்தர்கள் நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவை தண்ணீர் இன்றிகுட்டையாக மாறியுள்ளது. இதனால் தைப்பூச விழா பக்தர்கள் ஆறு, குளங்களில் நீராடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சண்முகநதிக்கரை மற்றும் இடும்பன் குளத்தில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக ’ஷவர்’ குளியல் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல தற்காலிக நவீன கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் டிசம்பர் 09,2018\nதிருச்சி: திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் பாரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக ... மேலும்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏ��ாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள் டிசம்பர் 09,2018\nதிருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவம் ... மேலும்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம் டிசம்பர் 09,2018\nதஞ்சாவூர், -திருநாகேஸ்வரம், நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி, நேற்று ... மேலும்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு டிசம்பர் 09,2018\nசபரிமலை,:கேரளாவில், சபரிமலைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், நிலக்கல்லில் ... மேலும்\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம் டிசம்பர் 09,2018\nஅலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு டிச.,16 முதல் ஜன.,13 ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/vairamuthu/photos", "date_download": "2018-12-10T00:46:07Z", "digest": "sha1:NOYYLBDAAXPNJOKOHXBRMK7KZC3OUYAH", "length": 4897, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Lyricist Vairamuthu, Latest News, Photos, Videos on Lyricist Vairamuthu | Lyricist - Cineulagam", "raw_content": "\nமீண்டும் மெர்சல் காட்டிவிட்ட விஜய் எல்லாம் சர்கார் பட விஷயம் தான்\nவிஜய்யின் சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியானது.\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவைரமுத்து கலந்து கொண்ட பள்ளி பருவத்திலே ப்ரீமியர் ஷோ புகைப்படங்கள்\n64வது தேசிய விருதுகளை வழங்கிய ஜனாதிபதி - படங்கள்\nஜெட்லீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஆர்யா-அமீர் இணையும் ஜல்லிக்கட்டு படம் 'சந்தனத்தேவன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/03/blog-post_36.html", "date_download": "2018-12-10T00:50:09Z", "digest": "sha1:AYIYK3PK2A6PDLU3MLMKUCNLNGXOUMN7", "length": 9362, "nlines": 239, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): வருமானவரிச் சட்ட மாறுதல்கள் !", "raw_content": "\nவரும் *01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு 269STன் படி, நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள்\nரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (அ) பல பட்டியல்களுக்கோ ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.\nஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (sale bill) அல்லது பல விற்பனைப் பட்டியல்களுக்காகவோ, ரூ.3,25,000/- ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.\nரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு வி்ற்பனைப் பட்டியலுக்காக, ஒரே நபரிடமிருந்து, பல தவணைகளாக, பல நாட்களில், ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.\nஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒருவருக்கு ரூ.4,00,000/- க்கு ஒரே விற்பனைப் பட்டியலாகப் போட்டு, ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வீதம் பல தேதிகளில், ரூ.4,00,000/- ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.\nரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், பல பிரிவுகளில் பல்வேறு வகையிலான தொடர் விற்பனைப் பட்டியல்களுக்கு, ஒரே நபரிடமிருந்து, ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவோ, ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.\nஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நபருக்கு, ரூ.1,50,000/- ற்கு சேலை/துணி விற்பனைப் பட்டியலாகவும், ரூ.1,30,000/-க்கு தறிக்கூலி பட்டியலாகவும், ரூ.1,20,000/- க்கு துணியில் கல் பதித்த கூலிப் பட்டியலாகவும் போட்டு, மொத்தமாகவோ அல்லது பல தவணைகளாகவோ ரூ.4,00,000/- ஐயும் ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.\nஇது அனைத்து வணிகப் பிரிவுகளுக்கும் பொருந்தும்.\nமேற்படி விதியின்படி, கட்டவேண்டிய தண்டத்தொகை எவ்வளவு தெரியுமா…\nஅதாவது, நீங்கள் ரொக்கமாகப் பெற்ற தொகை *முழுவதையும்* அப்படியே அரசுக்கு செலுத்திவிட வேண்டும்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/r%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:06:17Z", "digest": "sha1:RNPFHG6ZOINSVKP3PYWGH7BLHUQ5JLIW", "length": 28441, "nlines": 211, "source_domain": "www.trttamilolli.com", "title": "சிறப்பு நிகழ்ச்சிகள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெற்றது. மேற்படி இரண்டு நாள் அமர்வுகளும் பன்னாட்டு தமிழ் ஆர்வலர்களின் கருத்துரை மற்றும் சங்ககாலமேலும் படிக்க…\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு, TRT தமிழ் ஒலி தனது ஊடகப் பணியை செவ்வனே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படிமேலும் படிக்க…\nஎமது இணையத்தளத்தில் 10 வருட காலத்தில் சமுக சேவையாக தாயகத்தில் மாதகல்‚ சங்கானை‚ மானிப்பாய் ஆகிய 3 இடங்களிலும் ஜரோப்பாவிலும் ‚ கனடாவிலும் கட்டணம் இன்றி கணனி வகுப்பு மற்றும் கீபோட் இசை வகுப்பு 5000 திற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கற்றுக்மேலும் படிக்க…\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 23வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், திங்கட்கிழமை (21.05.2018) அன்று வழங்கப்பட்டது. 2017 நவம்பர் மாதம் 20ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக,மேலும் படிக்க…\nகவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)\n15/05/2018 அன்று தேன் மொழி அவர்கள் தொகுத்து வழங்கிய கவிதை பாடும் நேரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய கவிதைகளின் தொகுப்பு கலைச்செல்வி வசந்தானந்தன் (ஒல்லாந்து) அவர்களின் கவிதை அறிவிப்பாளர் தேன்மொழியின் குரலில்.. சிவானந்தன் , நோர்வே பாரதி , ஜேர்மனி ரஜனி அன்ரன்,மேலும் படிக்க…\nஅதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்\nஅதி வண. யாழ் உதவி ஆயர் மற்றும் மட்டு திருமலை ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை அவர்களின் 91வது பிறந்த தினம் TRT தமிழ் ஒலியூடாக இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. ( இதற்கான அனுசரணை பிரான்ஸ் அன்ரி அம்மா பிள்ளைகள்) ஆயர் மேதகு லியோ ராஜேந்திரம்மேலும் படிக்க…\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 22வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (13.11.2017) வழங்கப்பட்டது. 2017 மே மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக,மேலும் படிக்க…\nகேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள்\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (22.05.2017) வழங்கப்பட்டது. கடந்த வருடம் 2016 டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 18வாரங்களாகமேலும் படிக்க…\n12 இராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் – 2017\nமலர்ந்திருக்கும் தமிழ் புதுவருடம் உங்களுக்கு எப்படி இருக்கும் 12 இராசிகளுக்குமான பலன்களுட ன் உங்கள் கேள்விகளுக்கு .பதில் வழங்கியுள்ளார்… இந்தியாவின் பிரபல ஜோதிட நிபுணர் யோகா குருமகேஷ் ஐயர் அவர்கள்.\n35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்\nதிருப்பதி வீடியோ நிறுவனத்தினர் தமது 35வது வருட பூர்த்தியை 10ம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இவ் வேளையில் 35 வருட காலமாக தமக்கு ஆதரவுக் கரம் தந்து தங்களை ஊக்குவித்த அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தங்களதுமேலும் படிக்க…\nசிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி – 24/02/2017\nதிரு.மகேந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கிய மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி\nகேள்விக்கணை – 20வது பரிசுத் திட்ட முடிவுகள் (19/12/2016)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 20வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (19.12.2016) வழங்கப்பட்டது. இவ் வருடம் 2016 ஜூன் மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 20மேலும் படிக்க…\nகாஸ்ட்ரோ ஒரு காவியம் – 28/11/2016\nகியூபா நாட்டு முன்னாள் அதிபரும், கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி **காஸ்ட்ரோ ஒரு காவியம்**\nகேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 19வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொ���ுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (30.05.2016) வழங்கப்பட்டது. இவ் வருடம் 2016 ஜனவரி 25ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 17வாரங்களாக, மிக சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தமேலும் படிக்க…\nசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு\nசைவ ஆசிரியர்களை தோற்றுவித்தல், தமிழ்மொழி பாடசாலைகளை உருவாக்குவது ஆகியவற்றின் ஊடாக சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய மகான் அருணாசலம் அவர்களை கௌரவிக்கும் முகமாக அவர் பற்றிய நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிஸ் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில்மேலும் படிக்க…\nசுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்\nதமிழ்த்தாய் ஈன்ற நற்றவப் புதல்வர்களுள் யாழ்நூல் கண்ட விபுலானந்த அடிகளாரும் ஒருவராவார். பதினான்கு ஆண்டுகள் மேற்கொண்ட இயலிசை ஆய்வின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற தலைசிறந்த இசைத் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். 4.3.1 வாழ்வியல் இலங்கைமேலும் படிக்க…\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்\nஎமது வானொலியின் நல்லாசானாய் வலம் வந்த, எம் அனைவரினதும் மதிப்பையும் பாசத்தையும் பெற்ற தோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மனது மறக்காத அந்த மாமனிதரை அனைவரது நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் சுரேந்திரன் அவர்களைமேலும் படிக்க…\nஎன் இனமே என் சனமே – 08/10/2015\nபாட்டுத் திறன் போட்டி – 2015\nஇசை ஞான பூபதி அளவையூர் அமரர் திரு. R.S. கேசவமூர்த்தி அவர்களின் நினைவாக நடைபெற்ற பாட்டுத் திறன் போட்டி – 2015 முதல் சுற்று – 09/05/2015மேலும் படிக்க…\nகேள்விக் கணை 16வது பரிசுத் திட்ட முடிவுகள்\nகடந்த வருடம் 2014 ஒக்டோபர் 20ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 21 வாரங்களாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 16வது பரிசுத் திட்ட கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 41 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.அவர்களில் 38 நேயர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.இவர்கள்மேலும் படிக்க…\nமகளிர் தின வாழ்த்து – 08/03/2015\nமகளிர் தினத்தையொட்டி இன்றைய (08/03/2015) எமது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திருமதி. டொறத்தி லூக்கா- மனித உரிமைகள் அமைப்பு. ( யேர்மனி) டாக்டர். உமாராணி குணாளன். ( இலங்கை) ஆசிரியை மகிமா றஞ்சன் ( இலங்கை)மேலும் படிக்க…\nமகா சிவராத்திரி தினம் – 17/02/2015\nமகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்றைய (17/02/2015) எமது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரனை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார் எமது அன்பு நேயர் புதியவன் அவர்கள் அவருக்கும் TRT தமிழ் ஒலி குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்\nகாதலர் தினம் – 14/02/2015\nகாதலர் தினத்தை முன்னிட்டு இன்றைய (14/02/2015) எமது அனைத்து நிகழ்சிகளையும் வானொலியின் வளர்ச்சி கருதி வானலைக்கு எடுத்து வருகிறார்கள், திரு.திருமதி.ராஜன் மாலதி தம்பதிகள், பாரிஸ் 19 அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபுத்தாண்டை முன்னிட்டு இன்றைய (01/01/2015) எமது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸ் வாழ் அன்பு நேயர்கள் திரு.திருமதி.ராஜா பேர்ண்) திரு.திருமதி.சக்திவேல் திரு.திருமதி.ரமணி கைலாசநாதன் திரு.திருமதி.ரேவதி சுந்தரலிங்கம் திரு.திருமதி.தர்மராஜா திரு.திருமதி.ராஜா (சூரிச்) திரு.திருமதி.மோகன் சொரூபி திரு.திருமதி.றஜீதா தீபன்மேலும் படிக்க…\nசர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8\nஇன்றைய எமது அனைத்து நிகழ்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திருமதி. டொறத்தி லூக்கா- மனித உரிமைகள் அமைப்பு. ( யேர்மனி) டாக்டர். உமாராணி குணாளன். ( இலங்கை) ஆசிரியை. பிறமிளா முஃதீன். ( இலங்கை) ஆசிரியை கார்த்திகா தவராஜா(மேலும் படிக்க…\nகாதலர் தினம் – 14/02/2014\nகாதலர் தினத்தை முன்னிட்டு இன்றைய எமது அனைத்து நிகழ்சிகளையும் வானொலியின் வளர்ச்சி கருதி வானலைக்கு எடுத்து வருகிறார்கள், ராஜன் மாலதி தம்பதிகள், பாரிஸ் 19\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n��மது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/91.html", "date_download": "2018-12-09T23:42:33Z", "digest": "sha1:W63UMQDYGPRIDND5O4VVKTCDOBEZTBBT", "length": 8668, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "புதுடில்லி", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\n1\t முக்கிய பதவி வகித்தவர்கள் மவுனத்தை கலைத்து மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\n2\t பாலாறு தடுப்பணை வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\n3\t புலந்த்சாஹர் கொலையாளிக்கு யோகி அரசு பாதுகாப்பு தருகிறது: யெச்சூரி குற்றச்சாட்டு\n4\t இந்தியாவில் காற்று மாசுவினால் மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு\n5\t 10ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்\n6\t பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் ஒப்பந்த விவகாரம் தமிழக அரசின் மனுவிற்கு கேரளா பதிலளிக்க வேண்டும்\n7\t சி.பி.அய். இயக்குநர் அலோக் வர்மா வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு\n8\t மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மம் நிறைந்தவை\n9\t மகளிர் இடஒதுக்கீடு மசோதா: பாஜக, காங்கிரஸ் உள்பட 22 கட்சிகளைச் சந்திக்க பிஜு ஜனதா தளம் முடிவு\n10\t கேரள வெள்ளப் பாதிப்பு: மத்திய அரசு ரூ.3,048 கோடி நிதி ஒதுக்கீடு\n11\t வன்முறையால் உ.பி. மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்\n12\t அம்பானி நிறுவனத்திற்கு எதிராக இந்திய கடற்படை நடவடிக்கை\n13\t எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n14\t நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது\n15\t சட்டவிதியை புறந்தள்ளி மரண தண்டனை விதிக்கக் கூடாது\n16\t சென்னை மெரீனாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை:\n17\t மேகதாது அணை விவகாரம்: காவிரி ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது\n18\t தீபக் மிஸ்ராவால் உச்சநீதிமன்றம் சரியான திசையில் செல்லவில்லை\n19\t பணமதிப்பு நீக்கம் மிகக் கொடூரமான பேரதிர்ச்சி\n20\t தமிழகத்திற்கு பேரிடர் நிதி ரூ.353 கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-10T00:36:05Z", "digest": "sha1:W7JTQXAA776SNU3EMOPYKODRUZQUUXP7", "length": 10471, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "ரோஜா சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nரோஜா சாகுபடியில் உயர்தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்டலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.\nரகங்கள்: எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா.\nமண்வகை: வடிகால் வசதியுள்ள மணற்சாரி வண்டல்.\nவரிசைக்கு வரிசை 2 மீட்டர், செடிக்குச் செடி 1 மீட்டர் என்ற இடைவெளி அவசியம். ஒன்றரை அடி கன அளவுள்ள குழிகள் தேவை. நடுவதற்கு முன் குழிக்கு 10 கிலோ தொழு உரம், 20 கிராம் லிண்டேன் தூள் இட வேண்டும்.\nபுதுத் தளிர் விடும்வரை இரு நாள்களுக்கு ஒரு முறையும், பின்னர் வாரம் ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nஜூலையில் ஒரு முறையும், கவாத்து செய்த ப��ன்னர் அக்டோபரில் ஒரு முறையும் என இரு முறை செடிக்கு 10 கிலோ தொழுஉரம், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.\nரோஜாவில் செதில் பூச்சி, மாவுப் பூச்சி, மொட்டுப் புழு, இலைப்பேன், அசுவிணி தத்துப் பூச்சிகள் தாக்கும் வாய்ப்புள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.\nஒரு லிட்டர் தண்ணீர்க்கு 2 மி.லி. என்ற அளவில் மானோகுரோட்டோபாஸ் அல்லது மிதைல் பாரத்தியான் கலந்து தெளிக்க வேண்டும்.\nபூக்கும் தருணத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் மானோ குரோட்டோபாஸ் மருந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.\nஇலைப்பேன், அசுவிணி, தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூன்று சதவீத வேப்ப எண்ணெய் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. பாசலோன் கலந்து தெளிக்கலாம். மிதைல் ஓ டெமட்டான் மருந்தும் பயன்படுத்தலாம்.\nஇலைகளில் வட்ட வடிவில் கரும்புள்ளிகள் தோன்றி, இலைகள் உதிர்வதை தடுக்க கார்பண்டசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து மாதம் இரு முறை தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பண்டசிம் அல்லது 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்கலாம்.\nமுதலாம் ஆண்டே ரோஜா பூக்க ஆரம்பிக்கும். இருப்பினும் பொருளாதார ரீதியாக இரண்டாம் ஆண்டு முதலே நல்ல பலன் கிடைக்கும். கவாத்து செய்த 45ஆவது நாள் முதல் பூக்கத் தொடங்கும். மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்க வேண்டும். இத்தகைய தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் ஓராண்டில் ஒரு ஏக்கர் பரப்பில் 4 லட்சம் மலர்களைப் பறிக்க முடியும். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்...\nAndroid போனில் மொபைல் app\n← சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/06/oil.html", "date_download": "2018-12-09T23:30:19Z", "digest": "sha1:QRTOMEF4HOCGZXTAIHGQG6ZCZLQM2URN", "length": 12731, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "விரைவில் எண்ணெய் விலை குறையும் உலக வங்கி அறிக்கை | oil prices will come dwon soon says world bank report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nவிரைவில் எண்ணெய் விலை குறையும் உலக வங்கி அறிக்கை\nவிரைவில் எண்ணெய் விலை குறையும் உலக வங்கி அறிக்கை\nஎண்ணெய் விலை உயர்வால் வளரும் நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இரு ஆண்டுகளில் எண்ணெய் விலைகுறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.\nவளரும் நாடுகளின் பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்த உலக வங்கியின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nஉலகம் முழுவதும் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வளகும் நாடுகள்பாதிப்படைந்துள்ளன. இந்த நிலை தொடராது. ஓரிரு ஆண்டுகளில் சர்வதேச அளவில் எண்ணெய் விலை மூன்றில்இரண்டு மடங்காக குறைந்துவிடும்.\nசர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளுக்குத்தான் எண்ணெய் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வளரும்நாடுகளில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.\nதற்போது ஒரு பேரல் எண்ணெய் விலை ரூ 1,300 ஆக இருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ 1,150 ஆகவும், இன்னும்சில ஆண்டுகளில் ரூ 966 ஆகவும் விலை குறையும் வாய்ப்புகள் உள்ளது. எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால் ஒருபேரல் எண்ணெயின் விலை ரூ 874 அளவுக்கு குறையும் வாய்ப்பு உள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மிஷல் ஒபாமாவுக்கு மிட்டாய் கொடுத்த புஷ்\nபூமியை மிரட்டும் ‘பென்னு’வை நெருங்கியது ஓசிரிஸ்-ரெக்ஸ்.. விரைவில் மண்ணை அள்ளிக் கொண்டு திரும்பும்\nநீங்க போய்ட்டீங்களா புஷ்.. சவப்பெட்டிக்கு அருகில் சோகத்துடன் சுல்லி\nசரித்திர நிகழ்வுகளின் முக்கிய சாட்சி.. ஜார்ஜ் புஷ் சீனியர்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் மரணம்\n18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு\nஐராவதம் மகாதேவனுக்கு அமெரிக்காவில் நினைவாஞ்சலி கூட்டம்\nசெவ்வாய் கிரகத்தில் கால் பதித்த இன்சைட் விண்கலம்.. புகைப்படமும் அனுப்பியது\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.. அமெரிக்கா முழுதும் இந்த பெண் பற்றித்தான் பேச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/02144524/1017027/Illegal-Scan-Center-in-House-3-arrested.vpf", "date_download": "2018-12-10T01:08:38Z", "digest": "sha1:LVB5A4XFNI5K3LHSYF326TLW3MRIOP7R", "length": 10837, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மையம் : 3 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மையம் : 3 பேர் கைது\nதிருவண்ணாமலையில் வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மையம் நடத்தி வந்த பெண், அவரது கணவர் உட்பட 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வீட்டில் ஸ்கேன் மையம் நடத்தி வந்தவர், ஆனந்தி. அவருக்கு உறுதுணையாக அவரது கணவர் தழிழ்செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமார் ஆகியோர் கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் அனுமதியின்றி வைத்திருந்த ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர். அங்கு நோயாளிகளை தங்க வைக்க அறைகள் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியைடந்த அவர்கள், பாலின தேர்வு தடை சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்தனர். ஏற்கனவே ஆனந்தி,கருக்கலைப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்கார் திரைப்படத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம்\nசர்கார் திரைப்படத்தில் உள்ள சர்சைக்குரிய காட்சிக���ை நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட��� ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/news?t=1", "date_download": "2018-12-10T01:05:56Z", "digest": "sha1:6BUYILAKLYBBG724V7XQ53RFQOXRPUSF", "length": 2427, "nlines": 88, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\n5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப்பகுதிக்குள்... >>\nமணப்பாறை அருகே சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை பறந்து விழுந்ததில் மூதாட்டி... >>\nகல்வித் தந்தை காமராஜர்... >>\nசென்னையில் தங்க முழங்கால்... >>\n50 ஆயிரம் வாழைமரங்கள் நீரில்... >>\nபவானிசாகர் அணை 3327 கனஅடியாக... >>\n2018-19ம் நிதியாண்டில் தமிழக... >>\nரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ்... >>\nசென்னை மற்றும் புறநகர்ப்... >>\nமேலும் 50 பொருட்களுக்கான GST... >>\nமூன்று மாதம் ரேஷன்... >>\nபெற்ற மகளையே பாலியல்... >>\n225 கிலோ பான்மசாலா... >>\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க... >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://islamakkam.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-12-10T00:07:25Z", "digest": "sha1:5PEQYDJONZWQB2EZZHRXIB4VQASNRG6J", "length": 7938, "nlines": 76, "source_domain": "islamakkam.blogspot.com", "title": "மறுமை நாள் - இஸ்லாமிய ஆக்கங்கள்", "raw_content": "\nHome » கட்டுரை » மறுமை நாள்\nவானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.\nயுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.\nபின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும். கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது.\nமறுமை, மறு உலகம், அவ்வுலகம், தீர்ப்பு நாள், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூலி வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன் தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.\nசந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானவை.\nஅழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும், ஏன் வானவர்களும் கூட அறிய மாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும். (பார்க்க திருக்குர்ஆன் 7:187, 20:15, 33:63, 79:42)\nஇவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.\nபீ. ஜைனுல் ஆபிதீன் (PJ)\nதலைவர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nPosted by இஸ்லாமிய ஆக்கங்கள் at 12:33 AM\nஇஸ்லாமிய ஆக்கங்கள். Powered by Blogger.\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பே...\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி...\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nஉலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளத...\nமானுட சமூகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒழுக்கப் பண்பாட்டில் தான் தங்கியுள்ளது. பொதுவாக ஒழுக்கநெறியை மனுஷ்ய பண்புகள் என்றும் இஸ்லாமி...\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபைய��ம்\nநபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/common/2053-2053.html", "date_download": "2018-12-10T01:13:50Z", "digest": "sha1:IYRKBKG5LP3KNXMQ7VEPJGUT7W45AFXK", "length": 38672, "nlines": 205, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - குற்றம் வேறு நிறம்!", "raw_content": "\nஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு, முஹம்மது நபி (ஸல்) தம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா நிறைவேற்றக் கிளம்பி வந்தார்கள். “உள்ளே விட முடியாது” என்று அவர்களை மக்காவிற்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தினார்கள் மக்கத்துக் குரைஷிகள். “புனித ஆலயம் கஅபாவில் வழிபாடு தவிர வேறு நோக்கம் எதுவுமில்லை“ என்று சொல்லிப்பார்க்க, அதற்கெல்லாம் குரைஷிகள் மசியவில்லை. “எப்படியாவது பேசி அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தை நடத்த குரைஷித் தூதுவர்களை அனுப்பிவைத்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவராக இறுதியில் உர்வா இப்னு மஸ்ஊத் அத்-தகஃபி என்பவர் வந்தார். அச்சமயம் அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. வந்தார்; பேசினார். அப்பொழுதும் உடன்பாடு ஏற்படவில்லை. திரும்பி விட்டார்.\nஉர்வா இப்னு மஸ்ஊத் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவர். பல நாடுகளில் பயணித்து, பழகி அவருக்குப் பரந்த அனுபவம். அவர் குரைஷிகளிடம் திரும்பியவுடன் தெரிவித்த சில விஷயங்கள் அற்புதமான அனுமானம்.\n கவனமாய்க் கேளுங்கள். நான் பல அரசர்களிடம் சென்றிருக்கின்றேன். கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாஷி எனப் பல மன்னர்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், இந்த முஹம்மதின் தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவது போன்று எந்த ஓர் அரசனின் சேவகர்களும் தங்கள் அரசரைக் கண்ணியப்படுத்துவதை நான் பார்த்ததே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன் அவர் ஏதாவது ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக அவர்கள் செய்கிறார்கள். அவர் பேசினால் அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். அவரை அவர்கள் நேருக்கு நேர்கூட கூர்ந்து பார்ப்பதில்லை; அந்தளவு அவர் மீது அவர்களுக்குக் கண்ணியம்.”\nதோழர்கள் நபியவர்களிடம் கொண்டிருந்த அன்பும் வரலாறு அதுவரை கண்டிராத நிகழ்வு. பேசும்போதெல்லாம், “அல்லாஹ்வின் தூதரே என் தந்தையும் தாயும் தங்களுக்��ு அர்ப்பணமாகட்டும்” என்று குறிப்பிடுவது வழக்கம். அது வெற்றுப் பேச்சு, சம்பிரதாயம், பாசாங்கு போலன்றி நபியவர்களுக்காக சொத்து, சுகம், உடல், உயிர் என அனைத்தும் துச்சமாக, மன உவப்புடன் அவர்கள் வாழ்ந்து மறைந்தது நிஜம். அன்றல்ல, இன்றல்ல, எக்காலத்திலும் முஸ்லிம்களுக்கு இது ஓர் அடிப்படை இலக்கணம்.\nஉர்வா முஸ்லிகளிடமிருந்து குரைஷிகளிடம் திரும்பியபின் இதர நிகழ்வுகள் நடைபெற்று, ஹுதைபிய்யா உடன்படிக்கை உருவாகியது. முஸ்லிம்கள் மதீனா திரும்பி, அதன்பின் குரைஷிகள் தாங்களே புத்திகெட்டுப்போய் தங்களது உடன்பாட்டை மீறி, களேபரமாகி ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. அமைதியாக கம்பீரத்துடன் நுழைந்தனர் முஸ்லிம்கள். பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் குரைஷிகள். அன்றொரு வினோதம் நிகழ்ந்தது. நபியவர்களின் அறிவிப்பாளர் மிக உரத்தக் குரலில் அந்நகர மக்களுக்கு உலக வரலாற்றுப் புகழ் மிக்க மன்னிப்புச் செய்தியை அறிவித்தார்.\n\"எவரெல்லாம் 'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதர்' என்று சாட்சி பகர்கின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். எவரெல்லாம் கஅபாவின் அருகே வந்தமர்ந்து தங்களுடைய ஆயுதங்களைக் கீழிறக்கி வைக்கின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். எவரெல்லாம் தங்களுடைய வீட்டிலேயே தங்கி விடுகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். எவரெல்லாம் அபூஸுஃப்யான் இல்லத்தினுள் தஞ்சமடைகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். மேலும், எவரெல்லாம் ஹகீம் இப்னு ஹிஸாம் இல்லத்தினுள் தஞ்சமடைகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்.\"\nஅளவில்லாத துன்பத்திற்கு ஆளாகி, தாக்குதலுக்கும் கொடுமைகளுக்கும் இலக்காகி, அன்றொரு நாள் மாளாத் துயருடன் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த நபியவர்களும் தோழர்களும் இன்று குரைஷிகளைப் பழிதீர்ப்பதற்கான ஆயிரம் காரணங்களும் முகாந்திரமும் வலிமையும் இருந்தும் நபியவர்களால் மேற்படி அறிவிப்பு செய்யப்பட்டது. மக்காவாசிகள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 'இதற்குமுன் யார் என்ன தீங்கு செய்திருந்தாலும் மன்னிப்பா காண்பதென்ன கனவா, நனவா\nதீயவர்களையும் கொடியவர்களையும் மன்னித்து அரவணைத்த நிகழ்வு அன்று நடந்தேறியது. உ��க வரலாற்றுச் சிறப்புமிக்க அந்நிகழ்விலும் விதிவிலக்கு இருந்தது. அது ஒன்பது பெயர்கள் கொண்ட பட்டியல்.\n‘அவர்கள் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கினாலும் சரி, அதற்குள் நுழைந்துகொண்டாலும் சரி, அவர்கள் கொல்லப்பட வேண்டும்’ என்று கட்டளையிடப்பட்டது. கஅபாவின் திரையைப் பிடித்துவிட்டால் அது கடைசி சரணடைவு என்பது முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் என்று அனைத்துத் தரப்பினிரடமும் அன்று நிலவி வந்த பொது நியதி. ஆயினும் அந்த ஒன்பது பேருக்கு மட்டும் பொது மன்னிப்பில் பங்கு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள் நபியவர்கள்.\nஅப்துல் உஸ்ஸா இப்னு ஃகதல்\nஅப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ ஸரஹ்\nஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப்\nஹபார் இப்னு அல் அஸ்வத்\nஅப்துல் உஸ்ஸா இப்னு ஃகதலின் இரண்டு அடிமைப் பாடகிகள்\nஅப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான ‘சாரா' எனும் அடிமை\nஇவர்கள் தவிர வேறு சிலரும் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டனர். ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவைக் கொலை செய்த வஹ்ஷி; அதற்கு மூலகாரணமாகவும் ஹம்ஸாவின் உடலை சின்னாபின்னப்படுத்தியவளுமான அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா; கவிஞர் கஅப் இப்னு ஜுஹைர்.\nமேற்சொன்ன ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட குற்றங்கள் முக்கியக் காரணமாக அமைந்திருந்தன. பெருமைக்குரிய அந்நாளிலும், ‘பட்டியலில் இடம்பிடித்தே தீருவேன்’ எனும் அளவு கொடூரம் புரிந்திருந்த அவர்களுள் பெரும்பான்மையானவர்களும் தப்பித்துக் கொண்டார்கள்; உயிர் பிழைத்தனர். எப்படி தம் தவறை உணர்ந்தார்கள். அறிவிப்பாளரின் முதல் வாக்கியத்தை செயல்படுத்தினார்கள் - 'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதர்'.\nமக்கா வெற்றி நிகழ்வுக்கு முன்னரே அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர். புலம் பெயர்ந்து மதீனா வந்திருந்தார். ஆனால், சில காலத்திற்குப்பின் இஸ்லாத்தைத் துறந்து மக்காவிற்குத் திரும்பிவிட்டார். இப்பொழுது பட்டியலில் தம் பெயரைக்கண்டதும் தம்முடைய தவறு அவருக்கு முழு அளவில் புரிந்தது. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹுவை அணுகி திருந்திய தன் எண்ணத்தை வெளியிட அவரை நபியவர்களிடம் அழைத்துவந்து சிபாரிசு செய்தார் உஸ்மான். மீண்டும் இஸ்லாத்தினுள் நுழைந்த அப்துல்லாஹ் இப்��ு ஸஅதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்கினார்கள் நபியவர்கள்.\nஅல்லாஹ்வுக்கும் நபியவர்களுக்கும் மிகக்கொடிய எதிரியாகத் திகழ்ந்து பத்ருப் போரில் கொல்லப்பட்டான் அபூஜஹ்லு. அவனுக்கு வலக்கரமாய்த் திகழ்ந்தது அவன் மகன் இக்ரிமா. முஸ்லிம்களைத் துன்புறுத்துவதில் முன்னணியில் இருந்த இக்ரிமா, பத்ருக்குப் பிறகான உஹது, அகழி யுத்தத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராய்ப் புரிந்த தீமைகள் ஏராளம். அதெல்லாம் அப்பொழுது என்றால், இப்பொழுது அமைதியாய் மக்காவினுள் நுழைந்த முஸ்லிம் படைகளுக்கு வழிவிட்டு குரைஷிகள் ஒதுங்கி நிற்க, அந்நிலையிலும் புனித மக்கா நகரினுள்ளேயே முஸ்லிம் படைகளுக்கு எதிராய் சிறுகுழுவொன்றுடன் இக்ரிமா ஆயுதம் ஏந்த, அந்த எதிர்ப்பை முறியடித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார் காலீத் பின் வலீத் (ரலி). இனி அவ்வளவுதான் என்ற நிலையில் யமன் நாட்டிற்கு தப்பிவிடும் நோக்கத்துடன் இக்ரிமா மக்காவைவிட்டு வெளியேறிவிட, நபியவர்களிடம் வந்து பரிந்துபேசினார் இக்ரிமாவின் மனைவி உம்மு ஹகீம். மனத்தின் எங்கோ ஒரு மூலையில் அவருக்கு இன்னமும் தம் கணவர் மீது நம்பிக்கை இருந்தது. ஏற்றுக்கொண்டு இக்ரிமாவுக்கும் மன்னிப்பு வழங்கினார்கள் நபியவர்கள். செங்கடல் கடக்கத் தயாராக இருந்த இக்ரிமாவை அழைத்து வந்தார் உம்மு ஹகீம். பின்னர் இஸ்லாத்தை ஏற்ற இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், இஸ்லாமிய வரலாற்றின் சுகந்த அத்தியாயங்களில் பதிந்துபோனது தனி வரலாறு.\nநபியவர்களின் மருமகன் அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ வெகுகாலம் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தவர். நபியவர்களின் மகளும் தம் மனைவியுமான ஸைனப் ரலியல்லாஹு அன்ஹாவை நபியவர்களின் ஆலோசனையின்படி தகுந்த துணையுடன் பத்திரமாக மதீனாவுக்கு வழியனுப்பிவைத்தார். அதைத் தெரிந்துகொண்ட குரைஷிகள் சிலர் அதைத் தடுக்க விரைந்தனர். அவர்களுள் ஹப்பார் இப்னு அல்-அஸ்வத் என்பவன்தான் முதலில் அவர்களை எட்டினான். தனது ஈட்டியைக் குறிபார்த்து எறிந்தான். அது நேராய் ஸைனப் அமர்ந்திருந்த ஒட்டகத்தின் அம்பாரியைச் சென்று தாக்கியது. அப்போது சூலியாக இருந்தார் ஸைனப். அந்த அதிர்ச்சியில் கருச்சிதைவுற்று விட்டது. மற்றொரு குறிப்பு ஹப்பார், ஸைனபின் ஒட்டகத்தை மிரட்டி விரட்ட அதனால் அம்பாரியிலிருந்து தடுமாறி விழுந்த ஸைனபுக்கு��் கருச்சிதைவு ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறது. அந்த ஹப்பாரின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றது. அதை அறிந்த ஹப்பார் மக்காவிலிருந்து தப்பி ஓடி, பிறகு சிலகாலம் கழித்து இஸ்லாத்தை ஏற்க, அவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.\nஇப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பெண்கள். இந்தப் பெண்கள் பாடகிகள். குற்றம் அதுவன்று, அவர்களது பாடல் அனைத்தும் நபியவர்களையும் முஸ்லிம்களையும் குறித்துப் புனையப்பட்ட ஆபாசப் பாடல்கள். பட்டியலில் இடம்பெற்றுவிட்ட இவ்விருவருள் ஒரு பெண் தம் குற்றம் உணர்ந்து, திருந்தி, இஸ்லாத்தை ஏற்க, அவர் மன்னிக்கப்பட்டார். அதேபோல் அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான சாரா எனும் அடிமைப்பெண்ணும் மன்னிக்கப்பட்டார். கவிஞர் கஅப் இப்னு ஜுஹைர், ஹிந்த் பின்த் உத்பா ஆகியோரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள, அவர்களும் மன்னிக்கப்பட்டனர்.\nவஹ்ஷி மக்காவைவிட்டு தப்பித்து ஓடி, பின்னர் மதீனாவிற்குவந்து நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தினுள் நுழைந்தார்; மன்னிக்கப்பட்டார்.\nஆனால், இறுதிவரை தம் தவற்றை உணர்ந்து திருந்தாத நால்வர் அன்றைய நாள் கொல்லப்பட்டனர்.\nஅப்துல் உஸ்ஸா இப்னு ஃகதல் முன்னர் முஸ்லிமாக இருந்தவன்தான். அப்பொழுது நல்லவனாகவும் இருந்துள்ளான். ஸகாத் வரி வசூலிக்க அவனையும் அன்ஸாரித் தோழர் ஒருவரையும் அனுப்பிவைத்தார்கள் நபியவர்கள். அவர்களும் அவர்களுடன் அன்ஸாரித் தோழரின் அடிமையும் சேர்ந்து பயணம் சென்றிருந்தார்கள். அப்பொழுது அற்ப விஷயமொன்றில் வாக்குவாதம் ஏற்பட்டு, வெறியில் அந்த அடிமையைக் கொன்றுவிட்டான் இப்னு ஃகதல். ‘அட மடத்தனமான கோபத்தில் இப்படி ஆகிவிட்டதே’ என்று வருந்தி நபியவர்களிடம் வந்து பரிகாரம் தேடியிருக்கலாம். விபரீத புத்தி அடங்க மறுத்துவிட, இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்டான்.\nமுஸ்லிம்கள் மக்காவை வெற்றிகொண்ட அந்நாளில், கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான் இப்னு ஃகதல். அடைக்கலம் அத்திரையில் கிடைத்துவிடும் என்ற அசட்டு நம்பிக்கை. தோழர் ஒருவர் நபியவர்களிடம் வந்து “அவனை என்ன செய்வது\n“அவனைக் கொன்று விடவேண்டியதுதான்'' என்றார்கள் முஹம்மது நபி (ஸல்). அவனைக் கொன்றார் அத்தோழர். அவனுடைய அடிமைப் பெண்கள் இருவருள் தம் தவற்றை உணர்ந்து திருந்தாமல் இருந்த ஒருத்தியும் கொ��்லப்பட்டாள்.\nஹாரிஸ் இப்னு நுஃபைல் மக்காவில் நபியவர்களை அதிகமான துன்பத்திற்கு உள்ளாக்கியவன். மக்காவை முஸ்லிம்கள் வென்ற அத்தருணத்திலாவது உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம். இவனை அலீ ரலியல்லாஹு அன்ஹு கொன்றார்கள்.\nமிக்யாஸ் இப்னு ஸபாபாவும் முன்னர் இஸ்லாத்தை ஏற்றிருந்தவன். அவனுடைய சகோதரன் ஹிஷாமை அன்ஸாரி ஒருவர் தவறுதலாய்க் கொன்றுவிட்டார். கொலைக்குப் பகரமாய் ஈட்டுத்தொகையை ஏற்றுக்கொள்ள நபியவர்களிடம் ஒப்புதல் தெரிவித்தவன், பின்னர் நயவஞ்சகமாய் அந்த அன்ஸாரியைக் கொன்றுவிட்டு மக்காவிற்கு ஓடிவந்து இஸ்லாத்தைவிட்டு வெளியேறினான். நுபைலா இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மிக்யாஸைக் கொன்றார்.\nநபியவர்களின் வரலாற்றில் மன்னிப்பிற்கான சான்றுகள் ஏராளம். போலவே, தண்டனைக்குத் தப்பாத குற்றங்களும் நிதர்சனம். அவையெல்லாம் தனி அத்தியாயங்கள். விஷயம் யாதெனில் குற்றம் அனைத்தும் ஒரே நிறமல்ல. இஸ்லாம் பகரும் 'சாந்தியும் சமாதானமும்' என்பது அல்லாஹ்வின்மீதும் அவன் நபியின் மீதும் குர்ஆனின் மீதும் வக்கிரமாய், ஆபாசமாய் எதை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் செய்யலாம் என்பதற்கான அனுமதிச் சீட்டு அல்ல; கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒட்டுமொத்த முஸ்லிம்களைத் தீயவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் கருத்துருவாக்கம் செய்வதற்காக முழுமையாகத் திறந்துவிடப்பட்ட பாதைகள் அல்ல. அதேபோல்,\nஇஸ்லாமிய சட்டத்தில் அநீதிக்கு எதிர்வினை என்பதும் நீதிக்கு அப்பாற்பட்டதல்ல; அநீதி இழைப்பதல்ல\n< சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்\nசாந்தியும் சமாதானமும் நாம் நேசிக்கின்ற, பின்பற்றி வருகின்ற அகிலங்களின் இறுதி இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது உண்டாவதாக. அவரை மதிப்பவர்களை நாம் விரும்புகிறோம். அவர்களுக்கு வார்த்தையாலோ, செயலாலோ தீங்கிளைக்க முயல்பவர்களை நாம் கடுமையாக எதிர்ப்போம்.\nநபியே நீர் மகத்தான பண்புடையவராக இருக்கிறீர் என்று அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறித்து அல்குர்ஆனில் கூறியுள்ளான். உலகத்தாருக்கு அருட்கொடையாகவன் றி உம்மை நாம் அனுப்பவில்லை என்றும் அல்லாஹ் கூறியிருக்கிறான ். அப்படியான இறுதி இறைத் தூதர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\nமனிதர்களுக்��ும் , இவ்வுலகிற்கும் தொடர்பில்லாத கற்பனைகளை போதிப்பதல்ல இஸ்லாத்தின் வரலாறு. மனிதர்களின் வாழ்வோடும், உணர்வோடும் பின்னிப் பிணைந்ததுதான் இஸ்லாத்தின் போதனைகளும், வரலாறும். மத்ஹபுகள், இயக்கங்கள், தரிக்காக்கள் என மனமாச்சர்யங்களி ல் மூழ்கி பழிதூற்றுவதை கைவிட்டு ஒரே இறைவனை வணங்கி ஒரே இறுதி வேதத்தையும், இறுதி தூதரையும் பின்பற்றும் உன்னத சமுதாயமாக நாம் மாற உறுதி மேற்கொள்வோம்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/157770-2018-02-24-11-10-24.html", "date_download": "2018-12-10T00:00:27Z", "digest": "sha1:5Y54D63SLVKCPFQGRXDGJA524NNM2XKI", "length": 10717, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் வரலாற்றுப் பேராசிரியரின் தெளிவான படப்பிடிப்பு", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெ���ிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nமதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் வரலாற்றுப் பேராசிரியரின் தெளிவான படப்பிடிப்பு\nசனி, 24 பிப்ரவரி 2018 16:33\nமதுரை, பிப். 24- 10.2.2018 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 62ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது. ந¤கழ்ச்சிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன¢ ந¦திபதி (பணிந¤றைவு) தலைமை தாங்கினார்.\nவந்திருந்தோரை வர வேற்று தோழர். மாரிமுத்து உரையாற்ற¤னார். பா. சடகோ பன், தம¤ழர் தலைவர் எழு திய ''அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக்காதலும்'' என¢ற நூலினை அறிமுகம் செய்து விளக்கவுரை ஆற்றி னார். அடுத்து சிறப்பு பேச்சா ளர் முனைவர். கே. சதாச¤ வன், மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழக வர லாற்றுத்துறை தலைவர் (பணி நிறைவு) அவர்கள், ''தமிழகத்தில் பக்தி இயக்கங் களும், வழ¤பாட்டு முறை யும்'' என்ற தலைப்ப¤ல் உரை யாற்றினார்.\nஅவரது உரையில் தமிழ கத்தில் சங்க இலக்கியங்களில் மதமில்லை, சிவன் பெயர் இல்லை. சுடுகாடு இல்லை, எரியூட்டும் பழக்கம் தமிழ் நாட்டில் ஆதியில் இல்லை, பிற்காலத்தில் வடக்கே இருந்து வந்தது. தமிழகத்தில் முன¢னோர் வழ¤பாடு, பெற்றோர் வழிபாடு என்ற முறை தான் இருந்தது. பக்தி இயக்கம் வடக்கே இருந¢து தான் வந்தது. அவர்கள் பலி யிடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். ஆடு, கோழி, காளை, பன்றிகளை பல¤யிட்டார்கள். பக்தி இயக்கம் ஏழாம் நு£ற்றாண்டில் தான் துவங்க¤யது. 1975இல் கேரள சரித்திரம் என்ற கட்டுரை தொகுப்பில் மார்த்தாண்ட வர்மா என்பவர் தொகுத¢து வழங்க¤யதில் ஒரு கட்டுரை யில் ''ஆண்டாள் ஒரு தேவ தாச¤'' எனக் குறிப்பிடப்பட் டிருக்கிறது.\nஅதற்கு முன்னரே 1923இல் வௌ¤யான பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ ஷிக்ஷீவீ க்ஷிணீவீsலீஸீணீஸ்வீsனீ (வைணவத் தின் வரலாறு) என்ற நு£லில் பக்கம் 5இல் ''ஆண்டாள் ஒரு தேவதாச¤'' எனக் குறிப்பிடப் பட¢டிருக்கிறது. தேவதாசி என்பவரை வைணவக் கோவில்களில் எம்பெருமான் அடியார் என்றும், சைவக் கோவில்களில் தேவரடியார் கள் என்றும் அழைத்தனர். இவர்கள் ஆண்டவனின் மனை வியாக அர்ப்பணிக்கப்பட் டவர்கள் என¢று சொன்னாலும் கூட அக்கோவிலின் தலை மைப்பட்டர்தான் இவர் களுக்கு தாலி கட்டுவார். ஆண்டாள் விசயத்தில் நாம் அதை ஒரு கட்டுக்கதையாக (விசீஜிபி) பார்க்க வேண்டும் என்று உரையை நிறைவு செய்தார்.\nஇறுதியில் மா. பவுன்ராசா நன்றியுரை ஆற்றினார். வர லாற்றுப் பேராசிரியரின் உரை கேட்போருக்கு ஒரு தெளி வான பார்வையை அள¤த்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?cat=6", "date_download": "2018-12-10T00:54:51Z", "digest": "sha1:ZSYL4BWBKHDFI6A662QH2HQNVKA5F3BI", "length": 20670, "nlines": 107, "source_domain": "www.k-tic.com", "title": "எதிர்வரும் நிகழ்ச்சி – welcome to k-tic.com", "raw_content": "\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nகுவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍️ சிறப்பு மலர் வெளியீடு சிறப்பு கருத்தரங்கம் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் த��னசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nகுவைத்தில் தமிழ் மொழி பயிற்சி\nகுவைத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா; மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nHome / எதிர்வரும் நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் எதிர் வரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\n4 days ago\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், பொதுவானவைகள் 0\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி 07/12/2018 வெள்ளிக்கிழமை அதிகாலை 7:00 மணி முதல்… ஸால்மியா கார்டன், குவைத் ☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) 📱 +965 9787 2482\nகுவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍️ சிறப்பு மலர் வெளியீடு சிறப்பு கருத்தரங்கம் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி\nNovember 8, 2018\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\nகுவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍️ சிறப்பு மலர் வெளியீடு 🎙 சிறப்பு கருத்தரங்கம் 🔖 மகளிர் சிறப்பு நிகழ்ச்சி 🎁 பரிசளிப்பு நிகழ்ச்சி 2018 நவம்பர் 22 (வியாழன்) முதல் 24 (சனி) வரை… இன்ஷா அல்லாஹ்…. 1️⃣ கருத்தரங்கம் 2️⃣ சிறப்பு விருந்தினர்கள் 3️⃣ நாட்கள் 4️⃣ நிகழ்ச்சிகள் 5️⃣ சிறப்பு நிகழ்வுகள் 6️⃣ தலைப்புகள் 📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக 🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nOctober 25, 2018\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை 0\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை – இந்திய விமானத் துறை ஆய்வாளர் திருச்சி ஹ. உபைதுல்லாஹ் வரலாற்றில் முதன்முறையாக சென்னை மற்றும் குவைத்திற்கு இடையில், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic) கடுமையான முயற்சியின் பலனாக இண்டிகோ விமான நிறுவனத்தால் தினசரி நேரடி விமான சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. ஆண்டிற்கு அரை கோடி ...\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nOctober 25, 2018\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை 0\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4 இன்ஷா அல்லாஹ்… 📆 *26/10/2018 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35மணி* முதல்… 📍 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்,* குவைத் 🎙 பயிற்சியளிப்பவர்: மன நல ஆலோசகர், ஆழ் மன மொழி வல்லுநர் *M.M.K. முனாஃபுத்தீன் M.Com., MBA, ISACA, PGDBM* நிதி மேலாளர் & தணிக்கையாளர், கடல் போக்குவரத்து நிறுவனம், குவைத் ஆலோசகர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ...\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nOctober 25, 2018\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை 0\nபத்தாயிரம் விருப்பங்கள், பத்தாயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்வோர் மற்றும் 22,500க்கும் அதிகமான உறுப்பினர்கள் என குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துடன் இணைந்து பயணிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nகுவைத்தில் தமிழ் மொழி பயிற்சி\nOctober 5, 2018\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\n*குவைத்தில் தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள்* _தாய்மொழியை சுவாசிப்போம்… எம் தமிழை நேசிப்போம்…_ குவைத் வாழ் தமிழ் பிள்ளைகள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் தாய்மொழியாம் தமிழ் மொழியை ஜாதி, மத பேதமின்றி கற்றிட… 📆 *நவம்பர் 3, 2018* முதல்… தமிழ் மொழி சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் *முன்பதிவு நடைபெறுகின்றது* 🏫 *சால்மியா* (அப்பல்லோ சிக்னல் அருகில்), *அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்* 🗓 ...\nOctober 3, 2018\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள் 0\n* _குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்_ – நபிமொழி குவைத் வாழ் தமிழ் ���ுஸ்லிம் பிள்ளைகள் / பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வியும், திருக்குர்ஆன் ஓதுதலையும் கற்றிட… 🕯 திறமையான ஆசிரியர்கள் 📚 முறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டம் 📖 தஜ்வீத் உடன் பயிற்சி 📑 கலிமா – குர்ஆன் & ஹதீஸ் துஆக்கள் – ஸூரா மனப்பாடம் 📳 ...\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\nSeptember 20, 2018\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள், வெள்ளி மேடை 0\nதற்போது நேரலையில்…. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் *கர்பலா* சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: *உறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்* சிறப்புரை: மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் *ஏ.யு. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி* அவர்கள், தலைமை இமாம், மஸ்ஜிதே மஹ்மூத், பாலவாக்கம், சென்னை 📡 நேரலையில் காண… https://www.facebook.com/q8tic/videos/322576724957432/ K-Tic, Kuwait – live https://t.co/vfdlNyEm0M — K-Tic / கே-டிக் (@q8_tic) September 20, 2018 https://www.pscp.tv/w/1OyKAQgmPYDKb ☪ *குவைத் தமிழ் ...\nஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)* – நினைவூட்டல்\nSeptember 18, 2018\tUncategorized, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\n*ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)* – நினைவூட்டல் *குவைத், ஸவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில்…* 19.09.2018 புதன் + *20.09.2018 வியாழன்* அல்லது *20.09.2018 வியாழன்* + 21.09.2018 வெள்ளி ————– *இந்தியா, இலங்கை, தமிழகத்தில்…* 20.09.2018 வியாழன் + *21.09.2018 வெள்ளி* அல்லது *21.09.2018 வெள்ளி* + 22.09.2018 சனி *ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன்* என ...\nகுவைத்தில் திருக்குர்ஆன், அரபி & தமிழ் மொழிகளை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு\nSeptember 18, 2018\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\n*குவைத்தில் திருக்குர்ஆன், அரபி & தமிழ் மொழிகளை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு ….. * குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் ஆண் / பெண் பிள்ளைகள் & பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வி, திருக்குர்ஆன் ஓதுதல், அரபி & தமிழ் மொழிகளை கற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கல்வி நிறுவனம் *அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்*. இன்ஷா அல்லாஹ்… ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nகுவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍️ சிறப்பு மலர் வெளியீடு சிறப்பு கருத்தரங்கம் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A/", "date_download": "2018-12-10T00:12:52Z", "digest": "sha1:5UIGEULOXCFU4C6AQKTBAZB5PF4NXBOT", "length": 14971, "nlines": 77, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​திருக்காளத்தி காளத்தீசுவரர் | பசுமைகுடில்", "raw_content": "\n​திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.\nதிருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் கோபுரம்\nசிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.\nதான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.\nஇதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.\nஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.\nஇந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nசீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.\nஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.\nதிருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் வளாகம்\nகோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.\nஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.\nதென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.\nகோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.\nகாலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.\nதோஷங்கள் விலக பரிகார பூஜை\nஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய���து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.\nஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது..\nPrevious Post:​கோவிலின் கருவறையில் விழும் மர்ம நிழலால் விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/11/blog-post_78.html", "date_download": "2018-12-10T00:52:27Z", "digest": "sha1:WGGBYDA5F6CNKA44D5QMD2XAJNJFVOVK", "length": 26029, "nlines": 480, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: குமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் ச...\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்....\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபர...\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்\nமுன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறும், நாட்டில் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவதற்கு இடமளிக்குமாறு கோரி பதுளையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபதுளை பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nமுன்னிலை சோஷலிச கட்சியின் பதுளை மாவட்ட செயற்பாட்டாளர்களால் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் ச...\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்....\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபர...\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/08/blog-post_28.html", "date_download": "2018-12-09T23:51:57Z", "digest": "sha1:7SN5IQDAV4DAWRUYROLEYF6PQOAP4V3P", "length": 7267, "nlines": 205, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கர்ணனும் சித்தாள் முனியம்மாவும்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதன் தொடை துளைத்த போதும்\n எங்கே வலைப்பக்கம் காணோம் த ம 2\nஅங்கு தூங்கி எழுந்து விழித்தது சாதியம் ஆணவம்;\nஇங்கு தூங்கி எழுந்து தமிழக தாய்மை\n\"வாடா போடா \" நண்பர்கள்...\nபொறுப்பறியா சுதந்திரமும் சுதந்திரமில்லா பொறுப்புக்...\n👇மறைந்த தெலுங்கு ஓவியர் திரு வட்டாதி பாபய்யா ஒரு ...\nஉங்கள் போதையைத் தெளிய வைத்து விடுகிறோம்\nகலைஞர் செயல்(படும் ) தலைவராய் இருந்தால்...\nகணபதி திருவடி அனுதினம் அடிபணி...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_8_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_gif_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_/page_7/", "date_download": "2018-12-10T01:15:05Z", "digest": "sha1:HVEDXPIARCHAGNO4AS2RNDPPB4WNG6LC", "length": 10160, "nlines": 134, "source_domain": "ta.downloadastro.com", "title": "������������ 8 ��� gif ������ ��������������� ������������ - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க GifSplitter, பதிப்பு 2.0\nஎளிமையாக, அதிகச் சிரமமின்றி அருமையான உயிரூட்ட ஜிஃப் பிம்பங்களை உருவாக்குங்கள்.\nபதிவிறக்கம் செய்க Batch Barcode Maker, பதிப்பு 3.97\nபதிவிறக்கம் செய்க SortPics, பதிப்பு 2.9\nபதிவிறக்கம் செய்க WWsaver32, பதிப்பு 4.03\nபதிவிறக்கம் செய்க SpeeDoCrop, பதிப்பு 1.0.1\nபதிவிறக்கம் செய்க Another File, பதிப்பு 2.03\nபதிவிறக்கம் செய்க Banner Maker Pro, பதிப்பு 9.03\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க EasyBanner, பதிப்பு 3.0\nபதிவிறக்கம் செய்க Easy 3D Objects, பதிப்பு 2.3\nபதிவிறக்கம் செய்க AMC Animation Workshop, பதிப்பு 8.0a.3\nபடங்களை சேதமுறுவதில் இருந்து பாதுகாக்கும் ஒரு மீட்பு மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க AnvSoft Photo Manager, பதிப்பு 1.15\nபதிவிறக்கம் செய்க PhotoGIF for Windows, பதிப்பு 4.0\nபதிவிறக்கம் செய்க EximiousSoft Banner Maker, பதிப்பு 5.48\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > இணைய மென்பொருட்கள் > உலவி உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > இருப்புக்கணக்கு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > செயல்மேசை வடிவமைப்பு > மறைதிரை ஓவியங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > தொடர்புச் சாதனங்கள் > தொடர்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/sri-lanka-news/page/9/", "date_download": "2018-12-10T00:54:31Z", "digest": "sha1:4BMGUMH7M3F5VKV7KMPOPBPY623ID7UY", "length": 19259, "nlines": 82, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கை | Sri lanka News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nபிரதமர் வேட்பாளராக ரணிலின் மனைவி\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்கிரமசிங்க களமிறக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த யோசனையை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தமது தேர்தல் செயற்பாடுகளுக்காக …\nமைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசர கடிதம் ஒன்று மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு …\nமைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கவும், கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தின் …\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது : ஜேர்மனி கவலை\n��லங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது மேலும் இந்த நடவடிக்கை நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முழுமையாக செயற்படும் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் அவசியமான தூண்களில் ஒன்று. ஜனநாயக இலங்கையின் நீண்ட நாள் ஆதரவாளர் என்ற …\nதனியார் பஸ் மீது கல் வீச்சு \nகொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கற்காளால் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் – பங்கதெனியா பகுதியிலேயே குறித்த தாக்குதல் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கிலக்கான பஸ்ஸின் கண்ணாடி நொறுங்கியதோடு பயணி ஒருவரும் சிறு காயங்கிற்கு இலக்காகியுள்ளார். காயத்திற்குள்ளானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று சென்றுள்ளதாகவும், குறித்த அசம்பாவிதத்திற்கான காரணங்கள் அறியப்படவில்லை எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலாபம் பொலிசார் தெரிவிக்கின்றனர். Share4+1TweetSharePin4 …\nதாழமுக்கம் சூறாவளியாகும் சாத்தியம்: எச்சரிக்கை\nஅந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிகளில் சூறாவளி ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது Share3+1TweetSharePin3 Shares\nநாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயகப் படுகொலை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயகப் பச்சைப் படுகொலையாகும். இதனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்திய மத்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் …\nமைத்திரியின் செயலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனங்கள்\nஇலங்கையின் அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகக் கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் பிரிட்டனின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் …\nஇலங்கையின் நிலமை உன்னிப்பாகக் கண்காணிக்கும் ஐ.நா.\nஇலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கின்றது என்று கண்காணிக்கப் போவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீடம், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும், இது தொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான அரசமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் …\nகூட்டுச் சதியை ஓரணியில் நின்று தோற்கடிப்போம்\nஅரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு கலைத்தவுடன் அலரிமாளிகையில் அவசரமாக ஒன்றுகூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர். இவர்கள் தற்போதும் அலரிமாளிகையில் தங்கியிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். “துரோகி துரோகி மைத்திரி துரோகி”, “மைத்திரியே உனக்கு மன்னிப்பே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/chandra-shekhar-azad.html", "date_download": "2018-12-09T23:34:10Z", "digest": "sha1:TSW5NQABE4XL5YEKIRX5CMIGKTFJKT4H", "length": 13909, "nlines": 98, "source_domain": "www.itstamil.com", "title": "சந்திரசேகர ஆசாத் வாழ்க்கை வரலாறு – Chandra Shekhar Azad Biography in TamilItsTamil", "raw_content": "\nசந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டும் போராடியவர். ஒரு துடிப்பு மிக்க இலஞனாக மட்டுமல்லாமல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மாபெரும் புரட்சிவாதியாக திகழ்ந்த சந்திரசேகர ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.\nபிறப்பு: ஜூலை 23, 1906\nஇடம்: பாப்ரா (சபுவா மாவட்டம்) உத்திரபிரதேசம், இந்தியா\nபணி: விடுதலை போராட்ட வீரர்\nஇறப்பு: பிப்ரவரி 27, 1931\nசந்திரசேகர சீதாராம் திவாரி எனப்பட்ட சந்திரசேகர ஆசாத் அவர்கள், 1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சபுவா மாவட்டத்திலுள்ள “பாப்ரா” என்ற இடத்தில் சீதாராம் திவாரிக்கும், ஜக்ராணி தேவி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.\nஇவருடைய தந்தை அலிஜார்பூரில் பணியாற்றி வந்ததால், இவர் தன்னுடைய இளமைக் காலத்தை மத்திய பிரதேச மாநிலம் சபூவா என்ற மாவட்டத்திலுள்ள பாப்ராவில் கழித்தார். இவரது தாயான ஜக்ராணி தேவி, இவரை சமஸ்கிரதம் கற்க காசியிலுள்ள பெனாரசுக்கு அனுப்பினார். சந்திரசேகர ஆசாத் முறையாக வில் வித்தையும் கற்றுத் தேர்ந்தார்.\nவிடுதலை போராட்டத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் பங்கு\n1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சந்திரசேகர ஆசாத்தினை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது சந்திரசேகர ஆசாத்திற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. பிறகு, பிரித்தானிய இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு தன்னுடைய 15 வயதில் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் பெயர், தந்தைப்பெயர் மற்றும் முகவரியை கேட்டபொழுது அவர் முறையே “ஆசாத் (ஆசாத் என்றால் விடுதலை), சுதந்திரம் மற்றும் சிறை” என்றார். இதனால், கோபமுற்ற நடுவர், சந்திரசேகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கு சந்திரசேகர ஆசாத், ‘நான் அப்படிக் கூறினால்தான், நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள்’ என்றார். மேலும் கோபம் கொண்ட நடுவர், 15 பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டார். தண்டனையை வீரமுடன் ஏற்ற அவர், ஒவ்வொரு பிரம்படிக்கும் “பாரத் மாதா கீ ஜே” என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப்பற்றை வெளிபடுத்தினார். அன்று முதல், அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.\nமகாத்மா காந்தி, ஒத்துழையாமை கொள்கையைக் கைவிட்ட பிறகும், கொள்கையில் உறுதியாய் இருந்த சந்திரசேகர ஆசாத், முழு சுதந்திரத்தை எந்த வழியிலும் அடைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். பிறகு, இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அவர், 1925 ஆம் ஆண்டு காகோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். இந்த ரயில் கொள்ளைக்கு பிறகு, ஆங்கில அரசு புரட்சியாளர்களை ஒடுக்க தீவிரம் காட்டியது.\nசந்திரசேகர ஆசாத், பகவத் சிங், சுக் தேவ், ராஜ்குரு போன்றவர்கள் இணைந்து சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டு இந்துஸ்தான் குடியரசு அமைப்பினை “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு” என உருவாக்கினர்.\n1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள் அலகாபாத்திலுள்ள “அல்ப்ரெட்” பூங்காவில் தன்னுடைய இயக்கத்தாருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆங்கில அரசால் சுற்றிவளைக்கப்பட்டார். நீண்ட நேரம் ஆங்கில காவல் துறையினரிடம் போராடிய அவர், காலில் குண்டடிபட்டு தப்பிசெல்லமுடியாமல், துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மீதம் இருந்த நிலையில், அவர்களிடம் சிக்கிவிட கூடாது என நினைத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.\nசந்திரசேகர ஆசாத் மறைந்து விட்டாலும் அவர் விட்டு சென்ற சுவடுகள் இன்னும் மறையாமால்தான் இருக்கின்றன. அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் ���ருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கபட்டுள்ளது. அவர் கொள்ளப்பட்ட இடமான “அல்ப்ரெட்” பூங்கா இன்று அவர் பெயரிலேயே “சந்திரசேகர ஆசாத் பூங்கா” என அழைக்கப்பட்டு வருகிறது.\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\nHomepage » வாழ்க்கை வரலாறு » சுதந்திர போராட்ட வீரர்கள் » சந்திரசேகர ஆசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/news/306", "date_download": "2018-12-09T23:27:00Z", "digest": "sha1:DLSZKWLKNUNXA6XHTSI3FKKK4NLJGAA4", "length": 3176, "nlines": 39, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\nடுவைன் 'ராக்' ஜான்சன் உடன் பிரியங்கா சோப்ரா \nபிரியங்கா சோப்ரா 'பேவாட்ச்' வில்லன் விக்டோரியா லீட்ஸ் விளையாடி வேடிக்கை இருந்தது தெரிகிறது.\nவிக்டோரியா லீட்ஸ், டுவைன் இணைந்து பேவாட்ச் வில்லன் விளையாட யார் பிரியங்கா சோப்ரா, 'ராக்' ஜான்சன் மற்றும் ஜாக் எபிரோன், எப்போதும் ராக் ஒரு பிடித்த வருகின்றன.\nஅவர் சமீபத்தில் அவரை ஒரு துப்பாக்கி சுட்டி வில்லன் கொண்ட ஒரு காட்சி படப்பிடிப்பு போது, பேவாட்ச் தொகுப்பில் இருந்து, Instagram மீது ஒரு வீடியோ posted. பிரியங்கா பாராட்டி, ட்வெயின் \"யார் அழுத்தம் இந்த வகையான, நடவடிக்கை இந்த வகையான கையாள முடியும் உலகில் ஒரே ஒரு பெண் கூட இல்லை\", என்கிறார் PeeCee பல பிளவுகள் வெப்பத்தை நிலை எடுத்து மற்றும் அவரது வார்த்தைகள் கொண்ட அனைவருக்கும் ஒருவரைத் தவிர மீதமிருந்த. அவர் என்ன சொல்கிறார் என்று கண்டுபிடிக்க, கீழே உள்ள வீடியோவை பாருங்கள்\nஅவரது தலைப்பை வாசிக்க, \"நான் @priyankachopra தயாரிப்பு தொடக்கத்தில், கூறினார்:\" பெண் ஒன்று நாம் சேர்ந்து எடுப்பாய், அல்லது நாம் அதை எடுப்பாய் .. \"அவள் அதை பெற தேர்வு. மேலும் நான் அவள் அன்பு ஏன் என்று தான். #CauseEvilNeverLookedSoGood #ImInTrouble #BringItOnWoman #OnSet #BAYWATCH \"\nபேவாட்ச் மே 19, 2017 இல் அமெரிக்காவில் வெளியிட அமைக்க உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Games&id=7", "date_download": "2018-12-09T23:36:42Z", "digest": "sha1:K74PJPM2D6B5FJBKAIEI24PBIFLTGZYO", "length": 9069, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அழகப்பா பல்கலைக்கழகம்\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nசிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழாசிரியராகப் பணிபுரிய என்ன செய்ய வேண்டும்\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nவிமான பைலட் ஆவது எப்படி\nசமூகவியல் படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_may15", "date_download": "2018-12-09T23:47:11Z", "digest": "sha1:3ZKTS3EJUIIRMRPYSGDCXUSYNOJSYSA5", "length": 3762, "nlines": 127, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - மே 2015 | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2015\nமலர்ந்த ஜீவியம் - மே 2015\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n08. மனிதன் கண்ட நீதியும் தெய்வம் வழங்கும் நீதியும்\n09. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n11. அன்னை இலக்கியம் - உள்ளத் திருக்கோயில்\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் - மே 2015\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n08. மனிதன் கண்ட நீதியும் தெய்வம் வழங்கும் நீதியும்\n09. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n11. அன்னை இலக்கியம் - உள்ளத் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/common/2502-muslims-at-headlines.html", "date_download": "2018-12-10T01:12:29Z", "digest": "sha1:RENPNPOTINBF6P57WXIJC6KXEKEXP6VV", "length": 28937, "nlines": 190, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - முஸ்லிம்கள் தலைப்புச் செய்திகளாக்கப்படுவது எப்போது?", "raw_content": "\nமுஸ்லிம்கள் தலைப்புச் செய்திகளாக்கப்படுவது எப்போது\nபிரான்ஸ் அங்கத இதழான 'சார்லி ஹெப்டோ'வை குறிவைத்துத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் நபர் அப்பாவியான அகமது மெராபத். இந்தப் பத்திரிகையின் தலைமையகத்தின் சைட்வாக்கில் அந்தப் பிரெஞ்சு இஸ்லாமிய போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nசார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் நுழைந்து எடிட்டர், அற்புதமான கார்ட்டூனிஸ்ட்கள் ஆகியோரை கொல்வதற்குச் சில கணங்கள் முன்னால், மூன்று த���விரவாதிகளில் ஒருவரால் துப்பாக்கி முனையில் மெராபத் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nபாரீஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய மீடியாக்களின் கவரேஜ் எல்லாம் ஸ்டேபானே சார்போன்னியர், ஜார்ஜஸ் வோலின்ஸ்கி, ழான் காபுட், பெர்னார்ட் வெர்ல்ஹாக் என்று சார்லி ஹெப்டோ சம்பவத்தில் கொல்லப்பட்ட முக்கியமான சார்லி ஹெப்டோவை உருவாக்கிய மூளைகள் பற்றியே பேசின.\n\"ஒருவர், அநியாயமாக மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்; ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்\" அல்குர்ஆன்: 5:32\n\"இஸ்லாத்தின் பெயரால்\" ஆங்காங்கே நிகழ்த்தப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கும் அமைதி மார்க்கமாம் இஸ்லாத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இச்சதிகாரர்களின் பின்னணி வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும். சத்தியமார்க்கம்.காம் குழுமம், இத்தகைய பயங்கரவாதத்தை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.\nமுதல் பலியான அகமது மெராபத் தலைப்புச் செய்தியில் இருந்து தள்ளிவைக்கப்பட்டார். (Trending across Twitter #JeSuisAhmed - or “I Am Ahmed”)\nமெராபத் பாதிக்கப்பட்டதை முக்கியத்துவப்படுத்துவதைத் தவிர்க்கிற அரசியல், பிரதிநிதித்துவ அரசியல்களை மறுக்க முடியாது.\nமெராபத்தின் மரணம் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள், அயலர்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என்று இறுக்கமாகக் காட்டும் பரவலான பார்வையைச் சிக்கலாக மாற்றுகிறது. அரசாங்கம், பிரான்சில் உள்ள இஸ்லாமியர்களை அழிவை உண்டு செய்பவர்களாகச் சட்டத்தை மதிக்காதவர்களைக் காட்டிய பார்வையை மறுக்கிறது.\nஇந்தத் துக்ககரமான சம்பவத்தைத் தாண்டி, சார்லி ஹெப்டோ படுகொலைகள் அடிப்படையைச் சுட்டுகின்றன, இஸ்லாமிய அடையாளமே முக்கியம். அது தலைப்புச் செய்தியாகத் துப்பாக்கியை ஏந்தி நிற்பவர் இஸ்லாமியராக இருக்கிறபோது மாறும். அந்தத் துப்பாக்கியை எதிர்கொள்ளும் அப்பாவியாக இஸ்லாமியர் இருக்கிறபோது அந்தச் செய்தி கண்டுகொள்ளப்படாது. இதுவே உலகில் பெரும்பாலும் நடக்கிறது. குறிப்பாக நவீன இஸ்லாமிய வெறுப்பின் சிற்பியான பிரான்ஸ் தேசமும் இதில் அடக்கம்.\nபிரான்ஸ் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய மதத்தினராக இஸ்லாமியர்கள் உள்ளார்கள். மொத்த அறுபத்தி ஆறு மில்லியனில் ஐந்து முதல் பத்துச் சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். இஸ்லாமின் அளவு, மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கடுமையான நவீன காலச் சட்டங்களைக் கொண்டுவந்தன. தலை முக்காட்டை 2004-லும், 2010-ல் நிகாப் எனப்படும் முகத்தை மூடிக்கொள்ளும் முறையையும் இஸ்லாமிய வெறுப்புச் சிந்தனைகளால் அரசு தடை செய்தது. இஸ்லாமிய மற்றும் பிரெஞ்சு அடையாளங்கள் ஒன்றுக்கொன்று இணையவே முடியாது, அவற்றுக்குள் சமரசம் சாத்தியமில்லை என்பதை அறிவிப்பதாக அரசின் சட்டங்கள் செயல்பட்டன.\nதன்னுடைய இஸ்லாமிய மக்களின் மீது கட்டாய மதச்சார்பின்மையைக் கொண்டுவந்து இருவகையான கலாசாரத் தேர்வைத் தந்தது. 'இஸ்லாமும், மேற்குலகும்', 'இஸ்லாமிய நிலம் அல்லது பிரான்ஸ்' என்பதே அவர்களுக்குத் தரப்பட்ட தேர்வு. இப்படிப்பட்ட காலக்கெடு அரசால் தரப்பட்டாலும் பிரான்ஸ் இஸ்லாமியர்கள், பிரான்ஸ் குடிமக்கள் என்பதையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டார்கள்.\nநாட்டின் முப்பது - அறுபது லட்சம் பிரான்ஸ் இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக இந்த மூன்று தீவிரவாதிகளை நாட்டின் சிவில் சொசைட்டி, தீவிரமான குரல்கள் கருதின. இந்த மாதிரியான பிரச்சாரங்கள், அங்கு ஏற்கெனவே ஊறிப் போயுள்ள இஸ்லாமிய வெறுப்போடு இஸ்லாமியர்கள், இஸ்லாமிய சமூகங்கள் மீது வன்முறையை வளர்க்கவே பயன்படும்.\nபிரான்ஸ் தேசத்தின் இஸ்லாமிய வெறுப்பு புதன் நிகழ்வுக்குப் பிறகு இன்னமும் தீவிரமாகவும், ஆழமாகவும் வளரும். மூன்று தீவிரவாதிகளின் செயல்கள், வெறுப்பை விரும்பும் நபர்களின் பார்வையில் இஸ்லாமியர்களை இன்னமும் பொறுப்பு கொண்டவர்களாக மாற்றியிருக்கிறது. இன்னமும் பல இஸ்லாமியர்கள் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள்.\nவில்லன்களுக்குப் பதிலாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை முன்னிறுத்துவது வெறுப்பைப் பலமடங்கு தணிக்கும். மூன்று தீவிரவாதிகளைப் பற்றிச் செய்தி பரப்புவதை விட, மெராபத்தின் தீரமான போராட்டத்தை முன்னிறுத்தி பேசுவது இஸ்லாமியர்கள் பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களே என்கிற கருத்தை பொருத்தமாக அழுத்திச் சொல்லும். அவர்கள் மற்றவர்களைப் போலச் சாதாரண வேலைகள் பார்க்கும், குடும்பங்களோடு அமைதியாக வாழும் நபர்கள் என்பதும், வன்முறையைக் கண்டிக்கும் இஸ்லாமை நம்புபவர்களே அவர்கள் என்பதும் மக்களுக்குப் புரியும். அரசாங்கம் உருவாக்கி வைத்திருக்கிற 'தீவிரமா��� பற்றுக் கொண்டவர்கள் அவர்கள்' என்கிற பிம்பத்தில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும்.\nஅகமது மெராபத் பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் ஒரு இஸ்லாமியர் என்பதற்கும் மேலானவர். அவர் தன் வாழ்விலும், மரணத்திலும் பிரான்ஸ் தேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் மாதிரியாக இருந்துள்ளார். சட்டத்தை மதிக்கிற பிரான்ஸ் குடிமகனாக இருந்த மெராபத், தன்னுடைய இஸ்லாமிய அடையாளத்தை அரசின் சட்டங்களோடு இணக்கமாக மாற்றிக்கொண்டார். அவர் நாட்டில் பரவலாக இருந்த இஸ்லாமிய வெறுப்புக்கு நடுவிலும் ஒரு பிரான்ஸ் குடிமகனாகவும், இஸ்லாமியராகவும் ஒரு சேர இருந்துள்ளார்.\nதாக்குதலின் முதல் பலியான அகமது மெராபாத்தின் கதை தலைப்புச் செய்திகளில் தவிர்க்கப்படுகிறது. புதன்கிழமை முதல் பாரீஸ் நகரில் இருந்து வரும் ரிப்போர்ட்கள், விவரணைகள் ஆகியவற்றில் அவரின் முகமோ, பெயரோ காணப்படவில்லை. அவரின் தீரம் மிகுந்த, பாதிக்கப்பட்ட நெகிழ்வான கதையைச் சொல்வது மேலும் பல உயிர்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்கும். மிக முக்கியமாக, அகமது மெராபத்தின் பார்வையில் கதையைச் சொல்வது இஸ்லாமிய அடையாளம், பிரெஞ்சு குடிமகன் அடையாளம் இரண்டும் இணைந்தும், உறுதியாகவும் இருக்க முடியும் என்பதை விளக்கும்.\nவெறும் அங்கதம் அல்ல - மைக்கேல் டீகான்\nசார்லி ஹெப்டோவின் அங்கதத்தால் பாரீஸ் தீவிரவாதிகள் காயப்பட்டு உள்ளார்கள் என்று நம்புகிறோம். நாம் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கலாம்.\nஇது ஒரு கோட்பாடு. கேலிச்சித்திரங்களால் தீவிரவாதிகள் காயப்படுவது இல்லை. நபிகள் நாயகத்தைப் பகடி செய்யும் கேலிச்சித்திரங்கள் கூட அவர்களைக் காயப்படுத்துவது இல்லை. அவர்களைப் பகடிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் தெரிந்தவரையில் அவர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.\nதாங்கள் கேலிச்சித்திரங்களால் காயப்படுவதாக அவர்கள் நடிக்கிறார்கள். படுகொலைகள் புரிவதற்கு அவர்களுக்குக் காரணங்கள் தேவைப்படுகின்றன. அவ்வளவுதான்\nபடுபயங்கரமான அக்கொலைகள் மூலம் முஸ்லிம் அல்லாத மக்களைக் கோபம், வேதனைகொள்ள வைத்து, அவர்களின் வெறுப்பை இஸ்லாமியர்களை நோக்கி திருப்புவதுதான் இவர்களின் நோக்கம். அந்த மக்கள் இஸ்லாமியர்களைக் குறை சொல்லி, அவர்களைச் சித்திரவதை செய்ய வேண்டும் என்பது இவர்களின் இலக்கு. அம்மக்கள் இஸ்லாமியர்களின் நூலை எரிக்க வேண்டும், மசூதிகளைத் தாக்க வேண்டும், தெருக்களில் மிரட்டப்பட வேண்டும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அந்நியர்கள் போல ஆக வேண்டும். அவர்கள் ஆதரவைத் தேட வேண்டும். தீவிரவாதிகள் ஆகவேண்டும். விளைவு: தீவிரவாதிகள் எண்ணிக்கையில் பெருக்கி முஸ்லிம்கள் அல்லாத மக்களைக் ஒரு உள்நாட்டுப் போரை தொடங்கவைக்க வேண்டும்.\nநம்முடைய கோபம் ததும்பும் அப்பாவித்தனத்தோடு இது கேலிச்சித்திரங்கள் தொடர்பானது என்று தொடர்ந்து நாம் எண்ணுகிறோம். நாம் கேலிச்சித்திரங்களை வரையாவிட்டால் தீவிரவாதிகள் வெல்கிறார்கள், வரைந்தால் தோற்கிறார்கள் என்று நாம் கருதுகிறோம். ஏராளமான ஐரோப்பிய செய்தித்தாள்களில் அந்தச் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன. இதைக்கண்டு மேற்குலகில் உள்ள தீவிரவாதிகள் தனியாகக் கோபத்தில் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். (\"பெரிய விபத்து இது பேனா போராளிகளைத் தோற்கடித்து இருக்கிறது. நம் திட்டம் திருப்பித் தாக்கியிருக்கிறது. அங்கதம் நம்மை மீண்டும் வீழ்த்தி அவமதித்து இருக்கிறது.\") ஆனால், இதை என்னால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நாம் கேலிச்சித்திரங்களை மீண்டும் மீண்டும் வெளியிடாவிட்டால் தீவிரவாதிகள் வென்று விடுவதாக நான் எண்ணவில்லை. அவர்களின் தூண்டிலில் சிக்கி எகிறி குதித்து, முஸ்லிம்களை நாம் வெறுக்க ஆரம்பித்தாலே அவர்கள் ஜெயிக்கிறார்கள்.\nஇது வெறும் அங்கதம் அல்ல. அதற்குப் பலமடங்கு அதிகமான ஒன்று.\nதமிழில்: பூ.கொ.சரவணன் (நன்றி: தமிழ் த ஹிண்டு)\nபாரீஸ் பத்திரிகை மீதான தாக்குதல், அதையொட்டிய பிரான்ஸ் மற்றும் உலகலாவிய ஊடகப் பொதுப் பார்வையையும், இஸ்லாம் மதத்தையும் தீவிரவாதத்தையும் முன்வைத்து பேசப்படும் கோணங்களையும் உள்ளடக்கிய இரண்டு குறுங்கட்டுரைகளின் தமிழாக்கம் இது.\nமுதல் கட்டுரை, Barry University - Dwayne O Andreas School of Law-ன் இணைப் பேராசியர் காலீத் இ பெய்தூன் எழுதி, 'அல் ஜஸீரா'வில் வெளிவந்தது. இரண்டாவது கட்டுரை, பத்திரிகையாளர் மைக்கேல் டீகான் எழுதி, 'டெலிகிராப்' தளத்தில் வெளியானது.\n< கல்வித் துறையில் வேலை வாய்ப்பு\nவிடையில்லா கேள்விகள்: அஃப்சல் குரு >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=75776", "date_download": "2018-12-10T01:23:36Z", "digest": "sha1:4DLLSCV7ZKBDFKJX2RITGYBZ4WGQNQ2A", "length": 11455, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mrityunjaya homam | உலக நன்மைக்காக மிருத்யங்க ஹோமம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு\nஅழகர்க���வில் நடை திறப்பில் மாற்றம்\nடிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்\nசதுரகிரியில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து உற்சவம் துவக்கம்\nகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு\nபெருமாள் கோவில்களில் ஆண்டாள் ... ஏகாம்பரநாதர் ராஜ கோபுரம் நுழைவு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஉலக நன்மைக்காக மிருத்யங்க ஹோமம்\nபள்ளிபாளையம்: பள்ளிபாளையம், வசந்தநகரில் உள்ள பிருந்தாவனத்தில், உலக நன்மைக்காக, மிருத்யங்க ஹோமம் நடந்தது. பள்ளிபாளையம் அடுத்த வசந்தநகர் பகுதி ஆற்றோரத்தில், மிகவும் பிரசத்தி பெற்ற, பழமை வாய்ந்த ஸ்ரீநாக மாக தீர்த்தர் சுவாமிகள் ஜீவ பிருந்தாவனம் உள்ளது. இங்கு, நேற்று காலை உலக நன்மைக்காகவும், குடும்ப நன்மைக்காவும், மக்கள் நீண்ட நாள் ஆயுளுடனும், நோயின்றி வாழ, மிருத்யங்க ஹோமம் நடந்தது. சிறப்பு மிக்க ஹோமத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் டிசம்பர் 09,2018\nதிருச்சி: திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் பாரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக ... மேலும்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள் டிசம்பர் 09,2018\nதிருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவம் ... மேலும்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம் டிசம்பர் 09,2018\nதஞ்சாவூர், -திருநாகேஸ்வரம், நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி, நேற்று ... மேலும்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு டிசம்பர் 09,2018\nசபரிமலை,:கேரளாவில், சபரிமலைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், நிலக்கல்லில் ... மேலும்\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம் டிசம்பர் 09,2018\nஅலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு டிச.,16 முதல் ஜன.,13 ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/21/oru-nalla-naal-paarthu-solren-vijay-sethupathi-next-film-2830521.html", "date_download": "2018-12-09T23:45:39Z", "digest": "sha1:GMIKQUYDGA4AIO74XBCJ7GIDIQZHXBU2", "length": 10807, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "இந்தக் கதையில் ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்! விஜய் சேதுபதி!- Dinamani", "raw_content": "\nஇந்தக் கதையில் ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்\nBy உமா | Published on : 21st December 2017 03:03 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், ரமேஷ் திலக், நிஹாரிக்கா, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு எட்டுவிதமான கெட்டப்புக்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகிறது. ஆனால் பொங்கல் அன்று வெளிவருமா என்பது சந்தேகம்தான் என்றனர் படக்குழுவினர். கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது.\n'சீதையை தூக்கிட்டுப் போனாலும் கைபடாம வைச்சிருந்த ராவணனை அரக்கன்னு சொல்றோம். அதே சீதையை சந்தேகத் தீயில எரிச்ச ராமனைக் கடவுள்னு சொல்றோம். ராமன் கெட்டவனா, ராவணன் கெட்டவனா' என்று ஒரு கேள்வியை விஜய் செதுபதி கேட்க, உடன் இருக்கும் இரண்டு பேர் ராமன் தான் கெட்டவன், இல்லை இல்லை ராவணன் தான் கெட்டவன் என்று சொல்ல சர்ச்சையாகிறது. உடனே விஜய் சேதுபதி தலையிட்டு இந்தக் கதையில் ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்' என்கிறார். இந்த வசனம் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஅறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் படம் பற்றி பேசுகையில் : இந்த ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சு ஒரு வருஷம் ஆச்சு. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் வித்தியாசமானது. நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. விஜய் சேதுபதி நல்லவரா கெட்டவரா என்பது போன்ற விவாத அடிப்படையில் இந்த டயலாக் அமைய வேண்டும் என்று யோசிச்சேன். இந்தப் பட டிஸ்கஷன் சமயத்தில் இது க்ளிக் ஆகியது. எல்லோருக்கும் எளிதாகப் புரியக் கூடிய ராமாயணம் பற்றிய டயலாக்கையே இதற்கு பயன்படுத்தினோம்.\nஇத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும், கெளதம் கார்த்திக் கல்லூரி மாணவராகவும் நடித்துள்ளனர். இவர் இடத்துக்கு அவரும், அவர் இடத்துக்கு இவரும் சூழல் காரணமாக மாறி வந்துவிடுவார்கள். இதில் நேர���ம் கலாச்சார சிக்கல்கள் நகைச்சுவையாக கூறியுள்ளோம். இந்தப் படத்துல ஒரு புது விஷயம் ஹீரோயின் நிஹாரிகா சிரஞ்சீவி குடும்பத்திலேர்ந்து தமிழுக்கு முதல் முறையாக நடிக்க வந்திருக்காங்க. இன்னும் படம் பல சர்ப்ரைஸ்களைத் தரும்’ என்றார்\nவிஜய் சேதுபதி ட்ரைபலாக நடித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் குவண்ட்டின் டொரண்டனோவில் டிஜாங்கோ அன்செயின்ட் என்ற படத்தில் வரும் நாயகன் டிஜாங்கோ போலவே விஜய் சேதுபதி குதிரையில் அமர்ந்து வரும் காட்சியொன்று படத்தில் வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவிஜய் சேதுபதி Vijay Sethupathi ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் oru nalla naal paarthu solren\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2018-12-10T00:31:49Z", "digest": "sha1:DIA6KDHVKHJX4XDDTJA4VYLIAS2ZMUT3", "length": 6956, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காலையில் எழுந்ததும் தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிங்க… அப்பறம் பாருங்க அதிரடி மாற்றத்தை | பசுமைகுடில்", "raw_content": "\nகாலையில் எழுந்ததும் தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிங்க… அப்பறம் பாருங்க அதிரடி மாற்றத்தை\nநம் அனைவருக்கும் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் பழக்கம் தெரியும். ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை தினமும் செய்து வருகிறோம் என்பது தான் கேள்வி.\nதொண்டை கரகரப்பு ஏற்பட்டால் மட்டும் வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா யாரேனும் கூறினால் ஓரிரு முறை இதை செய்வோம். மற்றப்படி மறந்துவிடுடோம்.\nஉண்மையில் இது உடலுக்கு பல வகைகளில் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது. அது என்னென்ன என்று வாங்க பார்க்கலம்…\nதண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது என்பது ஒரு இயற்கை நிவாரணம். இது தொண்டை கரகரப்பு போன்றவைக்கு இயற்கை மருத்துவமாக திகழ்கிறது. பாக்டீரியா போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றை இது எளிதாக குணப்படுத்தும். மேலும், தினமும் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் என்னென்ன பயன்கள் என காணலாம் வாங்க…\nதொண்டை கரகரப்பு மட்டுமின்றி, தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் தொண்டை சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், இது வாயையும் சுத்தம் செய்ய பெருமளவில் உதவும். பிரஷ் செய்தவுடன், தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க மறக்க வேண்டாம்.\nவாயில் இருக்கும் இயற்கையான பி.எச் அளவை பாக்டீரியாக்கள் டிஸ்டர்ப் செய்யும். இதுவே, நீங்கள் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் பாக்டீரியாக்களும் அழியும், நீங்கள் இயற்கையாக உடலில் பி.எச் அளவையும் சீராக வைத்துக் கொள்ள முடியும்.\nமூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது, நாளுக்கு நான்கு முறை இப்படி தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் நல்ல நிவாரணம் அளிக்கும் என சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும், தினமும் காலையில் பல் துலக்கியதும், தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகளின் ஆரோக்கியம் மேலோங்கும்.\nஇதமான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் சேர்த்து, இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கிறது. மேலும், வாய் கொப்பளிக்கும் நீரில் அதிக அளவு உப்பு சேர்க்க வேண்டாம். இதுவும் தவறான விளைவுகளை அளிக்க வாய்ப்புகள் உண்டு.\nNext Post:​ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_26.html", "date_download": "2018-12-09T23:38:55Z", "digest": "sha1:H4DTHFD5RRTSIY24JB7QNELTT4ZSO6GC", "length": 21516, "nlines": 420, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: எடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக பேச்சுவார்த்தை?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக பேச்சுவார்த்தை\nமூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவ்விதமான முன் நிபந்தனைகளும் விதிக்காவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கடந்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. எனினும், மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு இன்றி பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஅரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமைத்துவம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும், மாகாணசபை உறுப்பினர்களினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் முடியாவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுககொள்ள முடியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும், இதுவiரியல் தமக்கு தென் ஆபிரிக்க அதிகாரிகள் அழைப்பு விடு;க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக���கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-12-09T23:41:05Z", "digest": "sha1:DEH6WT7KCA5RE2B2V3ANVNF63UF5OIHI", "length": 6991, "nlines": 195, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ?", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம் பகைவர்கள் நம்மை வெல்ல\nநன்கு பேசத் தெரிந்த சிலரைத்\nஅவர்கள் மூலம் நம்மை எப்போதும்\nபதட்டத்தில் எப்போதும் இருக்கும் நாம்\nஇயல்பாக நம் சுயம் இழக்கிறோம்\nநாம், நம் குடும்பம்,நம் நாடு எனும்\nஇவர்களுக்கு பகைவர்கள் யார் என்ற புரிதலே இல்லாத போது யாரை வெல்லப் போகிறார்கள்\nவேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...\nநம் இணைய தளத்தின் பெருமையை....\nகால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf", "date_download": "2018-12-09T23:46:13Z", "digest": "sha1:W43WCRICICVYMJYJEEKXWTRGRLMJNK3N", "length": 4771, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவணை:லால்கௌஹர் எனும் நாடக நூல்.pdf - விக்கிமூலம்", "raw_content": "அட்டவணை:லால்கௌஹர் எனும் நாடக நூல்.pdf\nலால்கௌஹர் எனும் நாடக நூல்\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர்\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nபக்கங்களின் நிலை : மெய்ப்புப்பணி முடியவில்லை (மெய்ப்புதவி)\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர்\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 மார்ச் 2018, 06:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/no-power-from-the-project-if-state-resist-nuclear-power-plant-piyush-goyal/", "date_download": "2018-12-10T01:12:40Z", "digest": "sha1:QZL7BN3DY7K4HDP4W6DOADZPMRF6BJSB", "length": 11541, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அணு உலையை எதிர்த்தால், மின்சாரம் கிடையாது: பியூஸ் கோயல் - No power from the Project, if State resist Nuclear Power Plant, Piyush Goyal", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅணு உலையை எதிர்த்தால், மின்சாரம் கிடையாது: பியூஸ் கோயல்\nகூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ள உலைகள் 3, 4 ஆகியவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவது குறித்து பரீசிலனை செய்யப்படும்.\nஅணு உலையை நிறுவ அனுமதிக்காத மாநிலங்கள், அணு உலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மி��்சாரத்தை பெற முடியாது என மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் மின்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய மின்துறை அமைச்சர் சென்னை வந்தார். பின்னர், தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் பியூஷ் கோயல் செய்திளாளர்களிடம் கூறும்போது: மத்திய அரசின் மின்சார திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தில் மின்சார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஅடுத்த 3 ஆண்டுகளில் மின்சார சேமிப்புக்காக சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ள உலைகள் 3, 4 ஆகியவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவது குறித்து பரீசிலனை செய்யப்படும். உதய் மின் திட்டத்தினால் தமிழகத்திற்கு மின்சாரம் மிச்சமாவதோடு, தமிழகத்தில் மின்துறையும் வளர்ச்சியடையும். செய்யூர் நிலக்கரி மின் திட்டத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். அணு உலையை நிறுவ அனுமதிக்காத மாநிலங்கள், அணு உலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பெற முடியாது என்று கூறினார்.\nதமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nIndian Railways: இந்திய ரயில்களில் புதிய மாற்றம்…நீல நிறம் மாற்றம்\nரயில் பயணத்தில் நீங்கள் அருந்தும் உணவு விலையை அறிய புதிய IRCTC செயலி\nரயில்வே துறைக்கு விளம்பரம் மூலம் 39,000 கோடி ரூபாய் திரட்டும் யோசனை சிக்கலில்\nரயில் பயண உணவு : ரசீது தரவில்லை என்றால், ‘உணவு இலவசம்’\nநாகர்கோவில் ரயிலில் 1 மணி நேரத்தில் ‘கிளீன்’ ஆன கழிவறை : ட்விட்டர் புகாருக்கு பியூஷ் கோயல் நடவடிக்கை\n”ஆன்மீக குருவை பார்த்த பிறகுதான் மார்க் ஃபேஸ்புக்கை உருவாக்கினார்”: அமைச்சர் பியூஷ் கோயல்\n36 ஆண்டுகால விஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் இந்திய ரயில்வே\nஅணு உலைகள் எதிர்க்கும் மாநிலத்திற்கு மின்சாரம் கிடையாது: மத்திய அமைச்சர்\nஇந்திய அணியின் கோச் அறிவிப்பு ஒத்திவைப்பு: சவுரவ் கங்குலி\nவாவ்… இலங்கையை வென்று “கப்” ஜெயித்த ஜிம்பாப்வே\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kopparberg+se.php", "date_download": "2018-12-10T00:24:36Z", "digest": "sha1:ENS2NNNQMCNDZRIE5VH2LWKTZ2SBIM3S", "length": 4367, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kopparberg (சுவீடன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Kopparberg\nபகுதி குறியீடு: 0580 (+46580)\nமுன்னொட்டு 0580 என்பது Kopparbergக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kopparberg என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kopparberg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46580 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kopparberg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46580-க்கு மாற்றாக, நீங்கள் 0046580-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Kopparberg (சுவீடன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=975&cat=10&q=Courses", "date_download": "2018-12-09T23:36:15Z", "digest": "sha1:73LVSLQUL5LQ6H5Y7QF63HMJRAOZGNQS", "length": 11405, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nமிகச் சிறப்பாக அடுத்த பிளஸ் 2 தேர்வுக்காகத் தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ் 2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும். | Kalvimalar - News\nமிகச் சிறப்பாக அடுத்த பிளஸ் 2 தேர்வுக்காகத் தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ் 2 படிக���கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும். ஜூலை 06,2010,00:00 IST\nஇன்றைய கடுமையான போட்டிச் சூழலில் எந்த மாநிலத்தில் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு தயாராக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இதோ நீங்கள் கேட்ட தகவல்.\nசேத் மெடிக்கல் கல்லூரி, மும்பை\nமவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, டில்லி\nகிராண்ட்ஸ் மருத்துவக் கல்லூரி, மும்பை\nகஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரி, மணிப்பால்\nபி.ஜே.மருத்துவக் கல்லூரி, புனே இது தவிர சென்னை மருத்துவக் கல்லூரி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவ கல்வி நிறுவனங்களும் டாப் 20ல் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nபிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nஎனது மகன் வீடியோ எடிட்டிங் துறையில் ஈடுபட விரும்புகிறான். இத்துறை பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nகேம்டிஸ்சைனிங் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nபார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/readers-page/2093-monotheism.html", "date_download": "2018-12-10T01:13:53Z", "digest": "sha1:ZMYGDIPYDX2JMWI4HCX2JZB2UG5DWIRF", "length": 38800, "nlines": 218, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா? தவ்ஹீதா?", "raw_content": "\nஉலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை,\nA) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்)\nB) இறைவன் இல்லை (நாத்திகர்)\nஇதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும் இரு பிரிவினராகப் பிரிக்கலாம். அவை,\nA-1 ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட இந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், etc.\nA-2 ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களில் நம்பிக்கை கொண்ட இந்து, கிறித்துவர்கள், etc.\nஒரே இறைவன் - படைத்தவனை ஒருமைப்���டுத்துதல் - ஏக இறைவன் - என்ற கொள்கையினையே \"ஏகத்துவம்/தௌஹீத்\" என்ற பெயரில் முஸ்லிம்களாகிய நாம் பெரும்பாலும் அறியப் படுகிறோம்.\nஅதாவது \"ஏகத்துவவாதிகள்\" அல்லது \"தௌஹீதுவாதிகள்\" என்றதுமே அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான்; அவர்களின் கொள்கை இஸ்லாம் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். இது சரியா என்பதே, இக் கட்டுரையின் கேள்விக்கு அடிப்படை.\nஇப்போது, \"இறைவன் ஒருவனே\" என்போரைக் குறித்து பார்ப்போம். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்டோர் முஸ்லிம்கள் மட்டும் அல்ல; உலகில் வேறு சில மதத்தவரும் உள்ளனர் என்பதை நாம் மறுக்க இயலாது.\nஎளிய உதாரணம், நம் தமிழகத்தில் முன்னர் வாழ்ந்திருந்த, இப்போதும் காடு மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள். இவர்களின் தெய்வ நம்பிக்கை என்பது, சக்தி ஒன்றுதான் என்பதே. தமிழிலேயே, \"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" என்றொரு சொல் உண்டு. இந்தச் சொல்வழக்கு உருவானது சித்தர்களிலிருந்தே. எனில், இந்தச் சித்தர்களும் ஏகத்துவவாதிகள் தானே இதுபோல், இறைவன் ஒருவன்தான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டு வேறு பலரும் உள்ளனர். உதாரணமாக, கிறிஸ்த்தவத்தில் \"ஜெகோவா\" பிரிவினர். இவர்கள், கர்த்தரை-இறைவனை ஜெகோவா என்ற பெயரில் அழைக்கின்றனர். அவர்கள், இயேசுவைத் தூதர் என்றே கூறுகின்றனர். எனில், இவர்களும் ஏகத்துவவாதிகள் தானே இதுபோல், இறைவன் ஒருவன்தான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டு வேறு பலரும் உள்ளனர். உதாரணமாக, கிறிஸ்த்தவத்தில் \"ஜெகோவா\" பிரிவினர். இவர்கள், கர்த்தரை-இறைவனை ஜெகோவா என்ற பெயரில் அழைக்கின்றனர். அவர்கள், இயேசுவைத் தூதர் என்றே கூறுகின்றனர். எனில், இவர்களும் ஏகத்துவவாதிகள் தானே உதாரணங்கள் இன்னும் பல சொல்லலாம். சுருக்கமாக, \"ஏகத்துவம்-இறைவன் ஒருவனே\" சிந்தனை கொண்டோர் எல்லோரையுமே முஸ்லிம்கள்தான் என்று நாம் சொல்வதற்கு இயலாது. அதனை அல்லாஹ்தான் தீர்மானிக்க வேண்டும். அடிப்படையில் இஸ்லாமிய கொள்கைக்கும் ஏகத்துவ கொள்கைக்கும் வித்தியாசம் உண்டு. அதனை இப்படி சொல்லலாம்: ஏகத்துவ கொள்கை இஸ்லாமிய கொள்கையின் உள்ளே அடங்கும். அதாவது, இஸ்லாமியக் கொள்கையின் ஒரு அம்சமே ஏகத்துவம். ஆனால், ஏகத்துவம் மட்டுமே முழுமையான இஸ்லாமியக் கொள்கையாக ஆகி விடாது.\nஅப்படி எனில், இஸ்லாமியக் கொள்கை தான் என்ன\nஇஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை என்பது \"ஏகத்துவம்+தூதுத்துவம்\" ஆகிய இரண்டும் உள்ளடக்கியதாகும். \"ஏகத்துவம் - லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை\" - இதனை மட்டும் ஒருவர் உளமார முன் மொழிந்துவிட்டால் அவர் முஸ்லிமாகிவிடுவார் என்று நாம் ஒருபோதும் கூறுவதில்லை. \"லா இலாஹ இல்லல்லாஹ் - ஏகத்துவம்\" + \"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - தூதுத்துவம்\" ஆகிய இரண்டையும் சேர்த்து மொழிந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாக முடியும். இதுதான் இஸ்லாமிய கொள்கை ஒவ்வொரு நபிமாரின் சமூகமும் இறைவன் ஒருவன் என்று நம்புவதோடு, அவன் அனுப்பிய தூதர்தான் அந்த நபி என்பதையும் நம்பவேண்டும். அப்படி நம்பினாலே அவர்கள் முஸ்லிம்கள் ஆவார்கள்.\nஆக, இஸ்லாமியக் கொள்கை என்பது \"ஏகத்துவம்+தூதுத்துவம்\" ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.\nமுன் சென்ற பத்தியில் குறிப்பிட்ட ஏகத்துவச் சிந்தனை கொண்ட சித்தர்கள், இஸ்லாத்தின் அடிப்படை கூறான \"ரிஸாலத்\" (தூதுத்துவம்) என்பதை ஏற்காதவர்கள். இவர்கள் தமது ஆன்மீகத் தேடுதல்+ மனக் கட்டுப்பாடு (தியானம்) மூலம் இறைவனை அறிந்துகொள்ளலாம், இறைவனை அடைந்து கொள்ள முடியும் (முக்தி நிலை) என்ற எண்ணங்களோடு ஓரிறைக் கொள்கையை நிலை நிறுத்தியுள்ளவர்களாவர்.\nவரலாற்றை நோக்கினால், தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் தமக்கு நபித்துவம் கிடைக்கும் முன்னர் இந் நிலையிலேயே இருந்தார்கள். அதாவது, சமூகத்தின் சீரழிவான போக்கினைக் கண்டு மனம் நொந்து, நிச்சயமாக இறைவன் இத்தகைய மோசமான விசயங்களை ஏற்றுக்கொள்பவனாக இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையோடு தனிமையில் சென்று இறை எண்ணங்களில், தியானங்களில் அமர்ந்தார்கள்.\nதொடர்ந்து நபியவர்களைத் தம் தூதுவராக தேர்வு செய்த ஏக இறைவனான அல்லாஹ், மக்களிடம் சரியான இறை கொள்கையை எடுத்துரைக்கும் பொறுப்பைக் கொடுத்தான். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு விட்ட நிமிடத்திலிருந்து, \"ஒரே இறைவன் - ஏகத்துவம்\" என்பதோடு நில்லாமல், முஹம்மது(ஸல்) அவர்களே இறைத்தூதர், என்பதையும் சேர்த்து நம்பினால் மட்டுமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.\nஅதே சமயம், ஒரே இறைவன் - ஏகத்துவக் கொள்கை கொண்ட ஒருவர், முஹம்மது(ஸல்) அவர்களை தூதரென ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி விடுவாரேயானால் அவர் முஸ்லிம் ஆ���மாட்டார். ஆனாலும், ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் அவரும் தௌஹீதுவாதி / ஏகத்துவவாதியே\nஅல்லாஹ்வும் தன் மறையில், அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று சொல்பவரை விட அழகிய சொல்லைக் கூறுபவர் யார்” (குர்ஆன் 41:33) என்று கூறுகிறான்.\nஎனவே, நாம் நம்மை வெறுமனே தவ்ஹீதுவாதி என்று அழைத்துக் கொள்வதைவிட, என் கொள்கை தவ்ஹீது என்று சொல்லிக் கொள்வதைவிட இறைக்கட்டளையின் படி \"நான் முஸ்லிம்; என் கொள்கை இஸ்லாம்\" என்று சொல்லிக் கொள்வதே சாலப் பொருத்தமானது.\n< சட்டம் சுட்ட தடா\nநோய்க் கிருமிகளும் வெறி நாய்களும்\nதவ்ஹீத் என்பது மனித இனம் அனைவருக்கும் பொதுவான ஏகத்துவ சிந்தனையாகும். ஓரிறைவனை வணங்குவதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டுமென அவசியமில்லை. திருக்குரான் இறைவேதம் என்றோ அண்ணல்நபி(ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதரென்றோ ஷஹாதா எனும் சத்தியப்பிரமாணம ் எடுக்க வேண்டியதில்லை.\nயூதர்கள், அஹ்மதியாக்கள் எல்லாம் ஒரிறைவனை மட்டுமே வணங்கும் தவ்ஹீத்வாதிகள்தான்.\nஅப்படியானால் அண்ணல் நபி(ஸல்) காட்டிய வழியையும் திருக்குரான் அறிவிக்கும் நீதியையும் வாழ்க்கையின் விதிமுறைகளாக கொண்டு ஏக இறைவனை வணங்கும் முஸ்லிம்களுக்கு ம் மற்ற தவ்ஹீத்வாதிக்கள ுக்கும் என்ன வித்தியாசம், தவ்ஹீத் என்பது ஆன்மீகம். இஸ்லாம் என்பது வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல. அது ஒரு மார்க்கம். இந்த உலகவாழ்க்கையில் சகோதரத்துவம், சமத்துவம், சமநீதி நிலைக்க எவ்வாறு வாழவேண்டும் எனும் வழியை காட்டும் மார்க்கம்.\nஇதைத்தான் இந்த கட்டுரை எழுதிய சகோதரர் மிக அழகாக சொல்கிறார். பிரச்னை என்னவென்றால், தவ்ஹீத் எனும் இஸ்லாமிய இயக்கத்தைத்தான் குத்திக்காட்டுக ிறார் என்று அந்த இயக்கத்தை சார்ந்த முஸ்லிம் சகோதரர்கள் உணர்ச்சி வசப்படுகின்றனர்,\nபெரிய தாடி தொப்பியுடன் ISI எனும் முத்திரை குத்திய பையுடன் பாம்பே ரயில்வே ப்ளாட்பாரத்தில் நின்றிருந்த நபரை, பாக்கிஸ்தான் ISI உளவாளி என்று அதிரடிப்படை பாய்ந்து கைது செய்து விசாரித்த பிறகு அவர் Indian Statistical Institute எனும் இந்திய புள்ளயியல் துறையில் பணியாற்றும் ஓர் அதிகாரி என்பது தெரிந்து அசடு வழிந்த கதைதான்.\n\"தவ்ஹீத் என்பது மனித இனம் அனைவருக்கும் பொதுவான ஏகத்துவ சிந்தனையாகும். ஓரிறைவ���ை வணங்குவதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டுமென அவசியமில்லை. திருக்குரான் இறைவேதம் என்றோ அண்ணல்நபி(ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதரென்றோ ஷஹாதா எனும் சத்தியப்பிரமாணம ் எடுக்க வேண்டியதில்லை.\nயூதர்கள், அஹ்மதியாக்கள் எல்லாம் ஒரிறைவனை மட்டுமே வணங்கும் தவ்ஹீத்வாதிகள்தான்.\"\nஎல்லா ஏகத்துவ சிந்தனைகளும் ஒன்றல்ல. குறிப்பிடத்தக்க தனித்தன்மையான வேறுபாடு உள்ளது. யூதர்களின் ஏகத்துவமும் கிறித்தவர்களின் ஏகத்துவமும் முஸ்லிம்களின் ஏகத்துவமும் ஒன்றல்ல. அடிப்படையில் இவை ஒவ்வொன்றும் வேறுபட்ட ஏகத்துவத்தை போதிக்கின்றன. வேறல்லாத ஏகனும், பலகீனனான பாரபட்சமான ஏகனும், மூன்றில் ஒன்றான ஏகனும் சமமாக மாட்டார்கள்..மு ஸ்லிம்களின் தவ்ஹீதும் ஏனையவர்களின் தவ்ஹீதும் ஒன்றல்ல...அல்லா ஹ் நன்கறிந்தவன்..\n\"எவ்வித தேவையுமற்ற ஈடு இணையற்ற உருவமற்ற மனிதனால் கற்பனை செய்யமுடியாத ஓரிறைவன்\" என்றால் ஒரே ஓர் இறைவன்தான்.\nமனிதனின் மொழிக்கும் சிந்தனைக்கும் ஓர் எல்லை உண்டு. எல்லாமே மாயமாய் மறைந்துவிட்டால் என்ன மிஞ்சும் என்று கேட்டால் வெற்றிடம் என்று சொல்லலாம். அதுவும் போய்விட்டால் என்ன இருக்கும் என்றால் மனிதனால் சிந்திக்கவும் முடியாது சொல்லவும் முடியாது. அதுதான் எல்லை.\nஅதே சமயம் முஸ்லிம்களால் மட்டுமே ஏகத்துவ சிந்தனை செய்ய முடியும் என்று சொல்வது தவறு. நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம் எனும் கேள்விக்கு விடை காணத்துடிக்கும் ஒவ்வொரு மனிதனும் இறுதியில் இஸ்லாம் சொல்லும் தவ்ஹீத் கட்டத்தை அடைந்துவிடுகிறா ன். அவர்கள் திருக்குரானின் ஓரிரு வசனங்களை கேட்டதும் இஸ்லாத்தை தழுவி விடுகிறார்கள். தவ்ஹீத் சிந்தனை இல்லாமல் முஸ்லிம் பெற்றொருக்கு பிறந்தால் மட்டும் முஸ்லிமாகி விடமுடியாது.\n1. ஒரு சொல்லிற்கு பலவித பொருள்களும், இன்னும் அவை ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் இருக்கும் நிலையில் பொருந்தாத பொருள் வரும் இடங்களில் பொருந்தாத, முழுமையடையாத பொருள் தரும் விதாமாக அச்சொல்லைப் பயன்படுத்துவது நீதியாகாது. இது உண்மையை பொய்யுடன் கலப்பதாகும். அநீதியாகும். இதனை மொழிப்பயன்பாட்ட ுரீதியில் அணுகினால் நடைமுறையில் அத்தகைய ஒன்றுக்கொன்று உடன்படாத அர்த்தங்கள் இருக்கும் நிலையில் ஒரு பொது சொல்லைப் பயன்படுத்துவது அறிவுடமையாகாது அதற்கு (பொருந்தாத அர்த்ததை தவிர வேறு) எந்த அர்த்தமும் இருக்காது. இது நாம் அறிந்ததே.\n2. \"எவ்வித தேவையுமற்ற ஈடு இணையற்ற உருவமற்ற மனிதனால் கற்பனை செய்யமுடியாத ஓரிறைவன்\" என்றால், என்றால் மட்டுமே ஒரே ஓர் இறைவன் என்று பொருள் கொண்டால் அது \"ஓரிறைகொள்கை\" என்ற பதத்தின் பல பொருட்களுள் ஒன்றுதான். எல்லையுண்டு உண்மைதான், வார்த்தைகளுக்கு த்தான்; மொழிக்கு அல்ல. மேற்குறிப்பிடப் பட்டவாறு விரிந்து \"ஓரிறைகொள்கை\" என்ற சொல்லிற்கு இலக்கணம் கண்டால் ; பொருள் கொண்டால் அல்ஹம்துலில்லாஹ ் மொழியும் ஓர் அருட்கொடைதான்.\n3. முஸ்லிம்களால் மட்டுமே ஏகத்துவ சிந்தனை செய்ய முடியும் என்று சொல்வதை விட சரியான பிரயோகம் எதுவெனில், முஸ்லிம்களால் மட்டுமே சரியான ஏகத்துவ சிந்தனை செய்ய முடியும் என்பதேயாகும். மனிதர்கள் எல்லோராலும் ஏகத்துவ சிந்தனை செய்ய முடிந்தாலும் (உண்மையில் செய்கிறார்கள். இணைவைப்போரும் கூட) சரியான ஏகத்துவம் முஸ்லிகளிடம் மட்டுமே காணப்படுகிறது.\n4. முஸ்லிம்களால் மட்டுமே ஏகத்துவ சிந்தனை செய்ய முடியும் என்று கோரினால் அது தவறுதான். மனிதன் என்ற முறையில் எல்லா சிந்தனையையும் எந்த மனிதாலும் செய்ய முடியும். ஏனெனில் சிந்தனை மூளையின் இயல்பு. ஆனால் அத்தகைய சிந்தனையாவும் சரியாகவும், சமமாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. சிந்தனை என்பதுவேறு உண்மை (அ-து, நேர்வழி) என்பது வேறு. மனிதனின் சிந்திக்கும் திறன்/வாய்ப்பு மனிதர்கள் அனைவருக்கும் சமமானதே. அதே சமயத்தில் சரியான சிந்தனை சமமானதல்ல. மேலும் கட்டுரை குறிப்பிட்ட சிந்தனையைப் பற்றியே ஆராய்கிறது. மாறாக சிந்திக்கும் இயல்பைப்பற்றி; வாய்ப்பை பற்றி அல்ல.\n5. மனிதர்களுக்கு எல்லையுண்டு. ஆகவே மனிதர்களுக்கு நேர்வழி காட்ட இறைவன் பொறுப்பேற்கிறான ். இறைவன் கற்றுதந்த ஏகத்துவ சிந்தனை சரியானதாகாவும் மனிதர்கள் கற்பித்துக் கொண்ட ஏகத்துவ சிந்தனை குறைபடுடையதாகவு ம் உண்மைக்கு மாற்றமாகவும் இருக்கின்றது. இதன்படி முஸ்லிம்களின் ஏகத்துவ சிந்தனை மற்ற எல்லாவற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. எவ்வாறெனில் மற்ற ஏகத்துவ சிந்தனை போல முஸ்லிம்களின் ஏகத்துவ சிந்தனை மனித சிந்தனையில் பிறந்ததில்லை. இறைவனிடமிருந்து வந்த ஏகத்துவ சிந்தனையும் மனிதர்களிடமிருந ்து வந்த ஏகத்துவ சிந்தன��யும் சமமாகமாட்டா. முஸ்லிம்களின் தவ்ஹீதும் மற்றவர்களின்(நி ராகரித்தோரின்,இ ணைவைப்போரின் தவ்ஹீதும்(),அல ்லாஹ் நேர்வழியில் செலுத்தாதோரின்) தவ்ஹீதும் சமம் இல்லை.\n6. முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்ததாலேயே எவ்வாறு ஒருவர் தவ்ஹீது வாதியாக ஆகமுடியாதோ அதுபோலத்தான் ஏகத்துவ சிந்தனை செய்வதாலேயே ஒருவர் தவ்ஹீதுவாதியாக முடியாது. இரண்டுக்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். அவர்கள் சரியான தவ்ஹீதை அறிந்திருக்கவில ்லை அல்லது அதை சரியென அங்கீகரிக்கவில் லை அவர்களது உள்ளங்கள்...இந் த இரண்டு நிலைகளிலும் அவர்களை நாம் தவ்ஹீதுவாதி என்று கூறமாட்டோம்.\n7. நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம் எனும் கேள்விக்கு விடை காணத்துடிக்கும் ஒவ்வொரு மனிதனும் இறுதியில் இஸ்லாம் சொல்லும் தவ்ஹீத் கட்டத்தை அடைந்துவிடுகிறா ன். அவர்கள் திருக்குரானின் ஓரிரு வசனங்களை கேட்டதும் இஸ்லாத்தை தழுவி விடுகிறார்கள். ஆம் இது உண்மைதான் சரியான வாசகம்தான், ஆனால் அந்த இறுதி கட்டத்தில்தான் அந்த மனிதனுடைய ஓரிறைகொள்கை முஸ்லீம்களின் தவ்ஹீதோடு இணைகிறது மற்ற நிலையில் இல்லை. மற்ற கட்டத்தில் இதன் செய்தி மாறுபட்டதே. ஆகவே அந்த கட்டத்தை அடையாத, அடைய விரும்பாத யூத,கிறித்தவ சிந்தனையாளர்களி ன் தவ்ஹீதும் முஸ்லீம்களின் தவ்ஹீதும் ஒன்றாக மாட்டாது.\n8. \"ஓரிறைகொள்கை\" என்ற சொல் போன்றல்லாமல் நடைமுறையில் தவ்ஹீது என்ற சொல் \"முஸ்லீம்களின் ஓரிறைகொள்கை\" என்ற பொருளில்தான் புரிந்துகொள்ளப் படுகிறது. இதன்படி தவ்ஹீதுவாதி என்பது முஸ்லீம்களை மட்டுமே குறிப்பதாகிறது. அவ்வாறல்லாமல் அதன் மொழி அகராதி அடிப்படையிலேயே தவ்ஹீது என்பதற்கு பொருள் கொள்ள வேண்டும் என்று முற்பட்டால் முஸ்லீம்களின் தவ்ஹீதும் ஏனையவர்களின் தவ்ஹீதும் சமமாக மாட்டா. இன்னிலையில் \"தவ்ஹீது\" என்ற சொல்லுக்கு பொருள் ஏற்படாது. அச்சொல்லைப் பயனடுத்த வேண்டும் எனில் விளக்கமாகவோ, அல்லது அந்தந்த கூட்டத்தாரோடு சேர்த்தோதான் பயன்படுத்தப்பட வேண்டும். இதுவே தெளிவானது சரியானது. எல்லாவற்றுக்கும ் மேலாக நீதியானது. இஸ்லாம் தெளிவானதன் பக்கமும் நீதியின் பக்கமும் அழைக்கிறது.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/157466-2018-02-17-10-56-57.html", "date_download": "2018-12-10T00:34:17Z", "digest": "sha1:EGC3QTUAORBU5IIDLNRXFZRMEKV34ELH", "length": 10638, "nlines": 66, "source_domain": "viduthalai.in", "title": "குறளும் - குடுமிகளும்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nசனி, 17 பிப்ரவரி 2018 16:26\nஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை என்றால் பார்ப்பனர்களுக்கு ஏன் கோபம் கொப்பளிக்கிறது - 'துக்ளக்'க்கு ஏன் வயிற்றுக் கடுப்பு ஏற்படுகிறது\n\"தமிழுக்கு ஒரு பலனும் கிடையாது. அதனால் சில ருக்குப் பலன் இருக்கலாம். தமிழகத்தில் வீடுகளிலிருந்தும், பள்ளிக் கூடங்களிலிருந்தும் தமிழ் மங்கி, மறைந்து கொண்டி ருக்கிறது. இது தமிழுக்குப் பெரும் ஆபத்து. அதற்கு ஏதாவது வகை செய்யாமல், ஹார்வர்டு பல்கலைக் கழகத் தில் தமிழை வளர்க்கிறேன் என்று மார் தட்டிக் கொள்வது அபத்தம்\" என்கிறது 'துக்ளக்' (7.2.2018 பக்கம் 17).\nஇதில் வேடிக்கை என்ன வென்றால் ஹார்வர்டில் சமஸ் கிருதத்துக்கு இருக்கை உண்டு.\n\"தமிழ் செம்மொழியானால் ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்\" என்று கேலி செய்த கூட்டமல்லவா ('தின மலர்' வார மலர் 13.6.2004).\nதிருக்குறளுக்கு உரை எழுதியவர்களிலேயே பரி மேலழகரை உச்சந் தலையில் வைத்துக் கூத்தாடுவார்கள்.\nஅவர் என்ன எழுதினார் தெரியுமா\n\"மனு முதலிய நூல்களில் விதித்தனவற்றைச் செய்தலும் விலக்கியவற்றை ஒழித்தலு மாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று வகைப் படும்\" என்கிறார் பரிமேலழகர் என்னும் பச்சைப் பார்ப்பனர் (உரைப்பாயிரம் பக்கம் 4)\n\"அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக தன் முகம், தோள், தொடை பாதம் இவைகளி லிருந்து உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உப யோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்\" (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87).\nஇப்படிப் பிறப்பின் அடிப் படையிலேயே கடவுள் பிர்மா படைத்தார் என்று கூறும் மனுதர்மம் எங்கே பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் (அத்தி யாயம் 98 குறள் எண் 972) என்று கூறும் திருக்குறளும் எங்கே பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் (அத்தி யாயம் 98 குறள் எண் 972) என்று கூறும் திருக்குறளும் எங்கே\nஏதோ பரிமேலழகரோடு இந்தப் பார்ப்பனத்தனம் ஒழிந் ததாகவும் நினைக்க இட மில்லை.\n\"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டதட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே ஆகும்\" ('தினத்தந்தி' 15.4.2004) என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறிய தையும் நினைத்துப் பாருங்கள்.\n\"பார்ப்பனராவது - பார்ப்பனர் அல்லாதவராவது, ஆரியராவது - திராவிட ராவது\" என்று கோணல் வழி காட்டும் கும்மிருட்டு மனி தர்கள் சிந்திக்கட்டும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/169527-2018-10-05-08-50-59.html", "date_download": "2018-12-10T00:02:50Z", "digest": "sha1:43TQZ77VLFQYLQRJ7TUBKYVW55OWWIZL", "length": 11837, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் ஒரு விவசாயப் போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட��டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nheadlines»தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் ஒரு விவசாயப் போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது\nதமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் ஒரு விவசாயப் போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது\nவெள்ளி, 05 அக்டோபர் 2018 14:15\nசென்னை, அக்.5 தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது மீண்டும் ஒரு விவசாயப் போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.\nசென்னை பெரியார் திடலில் 3.9.2018 அன்று மனுதர்ம ஆராய்ச்சி ஆய்வு தொடர் சொற்பொழி வின் முதல் நாள் உரையைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.\nசெய்தியாளர்: தமிழகத்தில் மீண்டும் மூன்று இடங் களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து 500 நாள் களுக்கும் மேலாக நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தொடர்ந்து தமிழகத்தின் வளங்கள் எடுக்கும் நிலைகுறித்து...\nதமிழர் தலைவர்: தமிழகத்தில், தமிழகம் தங் களுக்கு வாக்களிக்காது, என்ன செய்தாலும் பாஜக இங்கு வரமுடியாது, காலூன்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டு தமிழகத்தைப் பழிவாங்கவேண்டும் என்பதற்காக, டில்லியிலே போராட்டம் நடத்தும் விவசாயிகளை விரட்டியடிக்கிறார்கள். அங்கே வெளிப்படையாகச் செய்கிறார்கள். இங்கே மறை முகமாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங் களையெல்லாம் கொண்டு வந்து மீண்டு���் மீண்டும் திணிக்கிறார்கள். இங்கே ஒரு அரசு கடுமையாக இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லாது, தலையாட்டி அரசாகவும், அங்கே உத்தரவு போட்டால் உடனே கீழ்ப்படியக்கூடிய ‘Your most obedient Servant’ என்று சொல்லக்கூடிய, மாநில உரிமைகளை மிகப்பெரிய அளவிற்கு விட்டுக்கொடுத்தும், இழந்து கொண்டிருக்கும் ஒரு அரசாக இருக்கிற காரணத்தால், இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இது மீண்டும் ஒரு விவசாயப் போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த சுவரெழுத்தை டில்லி புரிந்து கொள்ள வேண்டும்.\nசெய்தியாளர்: திரைப்படங்களில் நடிகர் விஜய் தன்னால் முதல்வராக நடிக்க முடியும் என்று சொல் லியிருக்கிறார். அதற்கு தற்பொழுது இருக்கக்கூடிய அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்கள். சரியாக ஆண்டு கொண்டி ருக்கும் பொழுது அவருக்கு ஏன் இந்த ஆசை என்று கேட்கிறார்களே\nதமிழர் தலைவர்: நிழலைக் கண்டுகூட பயப்படு பவர்கள் நம்முடைய அமைச்சர்கள். ஆகவே, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nஇவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2105094", "date_download": "2018-12-10T00:55:49Z", "digest": "sha1:4PA43J3VEIR2ITX5234FWYHTPTLYVWO7", "length": 18158, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை.: ராகுல்| Dinamalar", "raw_content": "\nஅரசியல் எதிரிகள் நண்பர்களாகி விட்டார்களா: பா.ஜ., ...\nவைர வியாபாரி கொலை: 'டிவி' நடிகை கைது\nமத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nஒரேநாளில் 1,007 விமானங்கள் : மும்பை ஏர்போர்ட் சாதனை 1\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது 1\nபுயல் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: நாகை ...\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த ... 1\nபிரான்ஸ்: போராட்டம் நடத்திய 1,700 பேர் கைது 2\nசென்னை: ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் பறிமுதல் 1\nரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு 7\nகாங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை.: ராகுல்\nகர்னூல் : ஆந்திரா சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், கர்னூல் பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார்.\nஅப்போது ��ேசிய அவர், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு நான் பிரதமரானால், பதவியேற்ற உடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோப்பில் தான் முதல் கையெழுத்து இடுவேன். சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது மத்திய அரசின் பொறுப்பு. இது பரிசு அல்ல.\nஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளேன். சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்து பா.ஜ., மக்களை ஏமாற்றி வருகிறது.\nஏதாவது காரணங்களால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியவில்லை என்றால், நான் இந்த மாநிலத்திற்கே வர மாட்டேன். வங்கிகளில் ரூ.45,000 கோடிகளை ஏற்கனவே வாங்கி ஏமாற்றிய அனில் அம்பானி ரபேல் ஒப்பந்தத்திலும் ஊழல் செய்ய பிரதமர் வழிவகை செய்துள்ளார். ஹெட்லி, விஜய் மல்லையா தப்பிச் செல்ல உதவி உள்ளார். பெண்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க பா.ஜ., அரசு தவறி விட்டது. அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். காங்., உங்களுக்கான கட்சி. காங்., தான் இந்தியாவின் நம்பிக்கை என்றார்.\nRelated Tags ராகுல் பிரதமர் காங் ஆந்திரா சிறப்பு அந்தஸ்து\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேடிகள் , பலாத்கார ஜல்ஸா பாதிரிகள் , தேசவிரோதிகள் , ஹிந்து விரோதிகளின் நம்பிக்கை நம்ப சார்தான் .\nபாருடா இந்த பப்பு LKG இல் இருந்து வந்து அடிக்கிற கூத்தை ....காண்கிறாஸ் 50 ஆண்டுகள் கிழித்த கிழிப்பை தான் பார்த்தோமே\nகாங்கிரஸ் இந்தியாவின் நம்பிக்கை. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் ராகுல் காங்கிரசின் நம்பிக்கை இல்லை. அதனால் காங்கிரஸ் தேறாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/10/blog-post_31.html", "date_download": "2018-12-10T00:51:59Z", "digest": "sha1:C7NMHXOG6O2SSESPZELRF2UHVCYE4N4D", "length": 12746, "nlines": 196, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சோலை டாக்கீஸ் - சாப்பிடும் கேரட்டில் இசை கருவி !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசோலை டாக்கீஸ் - சாப்பிடும் கேரட்டில் இசை கருவி \nசோலை டாக்கீஸ்.... இந்த பகுதியில் உலகில் இருக்கும் பல விதமான இசை வடிவங்களையும், நான் சுற்றும்போது பார்த்த இசை கலைங்கர்���ளையும் அறிமுகபடுத்துகிறேன், இதன் மூலம் இசை எத்தனை எத்தனை வடிவத்தில் இருக்கிறது என்று பகிரலாமே என்று ஆசை கேரட்.... ஊட்டிக்கு சென்று இருந்தபோது பச்சை பசேல் என்று கேரட் கிடைத்தது, பார்த்தவுடன் நறுக் நறுக் என்று கடித்து சாப்பிட்டேன், சத்தியமாக தெரியாது நான் அப்போது ஒரு இசை கருவியை சாப்பிட்டேன் என்று கேரட்.... ஊட்டிக்கு சென்று இருந்தபோது பச்சை பசேல் என்று கேரட் கிடைத்தது, பார்த்தவுடன் நறுக் நறுக் என்று கடித்து சாப்பிட்டேன், சத்தியமாக தெரியாது நான் அப்போது ஒரு இசை கருவியை சாப்பிட்டேன் என்று லின்சே பொல்லாக், இவர் ஒரு ஆஸ்திரேலியா இசை கலைஞர். இவர் இசையை ஒரு கருவியை கொண்டு வாசித்தது வரை இவரை யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லை, ஆனால் என்றில் இருந்து விதவிதமான பொருட்களில் இருந்து இசையை வரவழைத்தாரோ அன்றில் இருந்து உலகம் அவரை திரும்பி பார்க்க ஆரம்பித்தது.\nஇவரை இன்று உலகம் கேரட் இசை கலைஞர் என்று அழைக்கிறது, நாம் சாப்பிடும் கேரட்டில் கிலாரியோநெட் என்ற இசை கருவியின் வாய் பகுதியை இணைத்து, அடுத்த பகுதியில் ஒரு புனலை இணைத்து நான் இதை வாசிக்க போகிறேன் என்று சொல்லும்போது சிரிக்கும் நாம், அதில் இருந்து மனதை மயக்கும் ஒரு இசை வரும்போது வாயை பிளக்கிறோம் என்பது உண்மை இவர் கேரட்டில் மட்டும் இல்லை பல பல பொருட்களில் இருந்தும் இப்படி இசையை உருவாக்குகிறார். அடுத்த முறை கேரட்டை பார்க்கும்போது உங்களுக்கும் வாசிக்க தோன்றும் \nஇந்த காணொளியை காணுங்கள்.... இசையை சுவையுங்கள் \n அதை தேடி பகிரும் உங்களின் பணி பாராட்டுக்குரியது\nநன்றி சுரேஷ்.... ஆச்சர்யம் தரும் இந்த இசை கருவி பற்றிய உங்களது கருத்துக்கு நன்றி \nநன்றி கோவை ஆவி.... குறும்படத்திற்கு உபயோகித்து கொள்ளலாமா \nதமிழ் மணம் வாக்கிற்கும், தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி சார் \nஅருமையான இசை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.\nநன்றி வெங்கட் சார்..... உங்களது ப்ரூட் சலட் போலவே இதுவும் வைஷ்ணவோதேவி பயணம் நீங்கள் ஒரு புத்தகமாகவே அல்லது மின் நூலாகவே போடலாம் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nசோலை டாக்கீஸ் - சாப்பிடும் கேரட்டில் இசை கருவி \nஊர் ஸ்பெஷல் - ஈரோடு மஞ்சள் \nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (கு...\nமறக்க முடியா பயணம் - ரிப்லி'ஸ் நம்பினால் நம்புங்கள...\nஉயரம் தொடுவோம் - புர்ஜ் கலீபா, துபாய்\nஊரும் ருசியும் - ஆற்காடு மக்கன் பேடா \nஊர் ஸ்பெஷல் - ஈரோடு மஞ்சள் \nஉலகமகாசுவை - செம செம செம….காரமான சிக்கன் \nசிறுபிள்ளையாவோம் - டென்ட் கொட்டகை \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nஅறுசுவை (சமஸ்) - டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, மன்னார்குட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/220914-ivvarattukkanairacippalan22-9-2014mutal28-9-2014", "date_download": "2018-12-09T23:25:06Z", "digest": "sha1:UISDIC74OPHG2FPVSOSXOY6KGUQ2LC2O", "length": 44313, "nlines": 96, "source_domain": "www.karaitivunews.com", "title": "22.09.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (22-9-2014முதல்28-9-2014) - Karaitivunews.com", "raw_content": "\n22.09.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (22-9-2014முதல்28-9-2014)\n1.மேசம்:-மேசராசி இந்த வாரம் உங்களுக்கு அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்22,23,24வேண்டாத தண்ணீர்,கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,உப்பு உர வியாபாரிகள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள், பொதுப் பணித் துறையினைச் சார்ந்தவர்கள்,நீர்வளத்துறை சாரந்த பணி புரிவோர்களும் மற்றும் மருத்துவத் துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள், மூலிகை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல இ���ாபம் அடைவார்கள். செப்டம்பர்25,26,27;மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு பிரச்சனைகளை விலைக்கு வாங்கி மன நிம்மதியை இழக்க வேண்டாம்.திடீர் அதிர்~;டங்கள் மூலமாக பொருள் வந்து சேரலாம்.காதல் விசயங்களில் எதிர் பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்க கூடிய காலமாகும்.புதிய ஆடைஅணிகலன்கள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவீர்கள்.தந்தையின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பொதுநலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடுபடுவீர்கள். தீர்த்த யாத்திரை சென்றுவர வாய்ப்பு உள்ளது.ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம்.செப்டம்பர்.28பிறருக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.தென் திசையில் இருந்து பெண்களால் எதிர் பாராத நல்ல செய்திகள் வந்து சேரும்.மாமன் வழி மூலம் சில நன்மைகளை அடை\nவார்கள்.குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்..செப்டம்பர்22,23,24கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். பழைய இரும்பு, பழைய இயந்திரம்,இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், விஞ்ஞானத் துறையினைச் சார்ந்தவர்கள்,மத போதகர்கள்,மடாதிபதிகள்,கழிவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், மின்னணு ஆராய்ச்சி துறையை சார்ந்தவர்கள்,மீன், முட்டை, மாமிசம் போனற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் அடைவார்கள்.செப்டம்பர்25,26,27பழைய கடன்கள மீண்டும் தொல்லை கொடுக்கும்.அடுத்தவர் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வீடுகளில் பணம் பொருட்கள் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை. புதிய வீடு மற்றும் நிலங்கள் வாங்குவீர்கள்.அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு.மூத்த சகோதரரால் பொருட் செலவுகள் ஏற்படும்.வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு.உடம்பில் மூலம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து தீரும்.செப்டம்பர்28விருந்தினர்களின் எதிர்பாராத வரவால் பொருள் விரையமாகும்.. நீண்ட தூரப் பயணங்களால் மன நிம்மதி ஏற்படாது.ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர் பாராத தன வரவ�� உண்டாகும்.வாக\nனங்கள் மற்றும் வீடுகளைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட்செலவுகள் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்யவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்22,23சூதாட்டத்தால் வீண் பொருள் வரையம் ஏற்படக் கூடும்.காதல் விசயங்களில் வெற்றி கிடைக்கும்.அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளி நாடு சென்ற வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.செப்டம்பர்24,25திடீர் அதிர்~;டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றால் தன வரவுகள் உண்டு. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்டவும்,வீடு மாற்றம் செய்யவும் எண்ணுவீர்கள்.பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.செப்டம்பர்26,27,28இரும்பு இயந்திரம்,இரசாயனம் சம்பந்தமாகிய தொழில்களைச் செய்வோர்கள்,பலசரக்கு,எண்ணைசம்பந்தமான வியாபாரிகள்,பழைய பொருட்களைஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், மாமிச உணவுகளின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.உறவினர்கள் மற்றும் நண்பர்களால் எதிர் பாராத ஆதாயங்\nகளும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். தாய்க்கு இருந்து வந்த நோய்கள் குறைந்து காணப்படும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்யவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்22வேற்று மதத்தவர்களால் எதிர் பாரத ஆதாயங்கள் கிடைக்கும். உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும்.காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்கவும்.செப்டம்பர்23,24,25 பங்காளிகளாலும்,நண்பர்களாலும் சிற் சில தொல்லைகள் ஏற்படலாம்.ஆலயங்களைத் திருத்தி அமைப்பதற்கான பணிகளில் ஈடு பட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.வட திசையில் இருந்து எதிர் பாராத தன வரத்து உண்டு.மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு: அவர்களால் மருத்துவ செலவுகள் வந்து சேரும்.விருந்தினர் வரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.தேவையற்ற மன சஞ்சலமும் குழப்பங்களும் குடும்பத்தில் வரக்கூடும்.புதிய நண்பர்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.செப்டம்பர்26,27,28கட்டிட சம்பந்தமான தரகு ஏஜணட் தொழில்களைச் செய்வோர்கள்,இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,அழகு சாதனப் பொருள் வியாபாரிகள், கட்டிட சம்பந்தமான பொருட்களாகிய செங்கல்,மண்,மணல்,சிமிண்ட் போன்ற பொருட்கள் விற்பனை செய்வோர்கள்,உணவு தானியயங்கள் மற்றும் பயிறு,பருப்பு போன்ற பொருட்களின் வியாபாரிகள்,வீடு நிலங்களை வாங்குவோர் விற்போர்கள், சினிமா, நாடகம் போன்ற துறையினைச் சார்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சைப் பயறு தானம் செய்யவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்22,23நெருப்பு,கேஸ்,வெல்டிங் சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள்,காவல் துறையினர்கள்,இராணவம் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள்,ஆசன யோகப் பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள்,விளையாட்டுத் துறை சார்ந்த வீரர்கள்,ஹோட்டலில் பணி செய்பவர்கள்தங்க நகை வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும்.செப்டம்பர்24,25,26 நீண்டதூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.உடம்பில் வாதம் வாயு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.சொத்துக்கள் சம்பந்தமான விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கச் இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.சகோதர சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவுகள் பலப்படும்.புதிய நண்பர்கள் சேர்க்கையால் விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். செப்டம்பர்27,28; விசா சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கான தகவல்கள் வந்து சேரும் காலமாகும். நீண்ட காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும்.ரேஸ்,லாட்டரி போன்ற திடீர் அதிர~;டம் ம��லம் பணம் வந்து சேரும்..யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் சில காரியங்களை நிறை வேற்றுவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்செப்டம்பர்.22,23வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.வங்கிகளில் இருந்து வரவேண்டிய பணம் மற்றும் வங்கி கடன் உதவிகள் கிடைக்கும்.விவசாயம் செய்வோர்கள் விவசாயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது.உத்தியோகதில் இடமாற்றம் ஏற்படும்.செப்டம்பர்24,25,26 பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பூ பழம் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,ஆலயபணிகளைச் செய்பவர்கள்,அற நிலையத் துறையை சார்ந்தவர்கள்,கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,குழந்தைகள் காப்பகங்களை நடத்துபவர்கள்,உடல் ஊனமுற்றோருக்கான கல்விச் சாலைகளை நடத்துபவர்கள்,\nஇனிசினியரிங் மற்றும் கம்யுட்டர் துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள்.செப்டம்பர்27,28திடீர் அதிர்~;டம் ஆகிய ரேஸ் லாட்டரி வழியாகத் தன வரவு உண்டாகும்.தீராத நாட்பட்ட வழக்குகள் தீர நல்ல முடிவுகள் கிடைக்கும். உடம்பில் நரம்பு,எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பழைய கடன்கள் அடைபடும்.யாத்திரைகளை விலக்குதல் நல்லது.உறவினர்களிடம் இருந்து தூ+ரத்து நற் செய்திகளை கேட்பீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.\n7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்22,23யுஹ்த்திரையின் போது விவசாயம் செய்வோர்கள் கவனமுடன் செயல் படவும்.புதிய வீடு நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்று கால தாமதமாகச் செய்வது நல்லது.சூதாட்ட சம்பந்தமான ரேஸ்,லாட்டரி போன்ற விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.செப்டம்பர்24,25,26 சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்��ிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. சம்பந்தம் இல்லாத பிரச்சனைகள் வர ஈருப்பதால் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும். பழைய இரும்பு,பழைய பேப்பர் மற்றும் பிளா~;டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அநாதை விடுதிகளில் இருப்பவர்கள்,விஞ்ஞானத் துறையை சார்ந்தவர்கள்,மத போதகர்கள்,மீன்,முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். செப்டம்பர்27,28காதல் விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.அரசு வேலை மற்றும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தேடித் தரும்.பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். பொருளாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்து கொள்வீர்கள்.உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். தீர்த்த யாத்திரை சென்று வர முயற்சிப்ப்Pர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து கோதுமை தானம் செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்22,23ஒருசிலர் இருப்பிடம் விட்டு வெளியுர் செல்ல வாய்ப்பு உள்ளது.எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,\nபாடலாசிரியர்கள்,நாடகக்கவைஞர்கள்,இலை,கீரைவகைகள்,மருந்துப் பொருட்கள் விற்பனையாளர்கள், தபால் தந்தித் துறையை சார்ந்தவர்கள்,அச்சு இயந்திர சாலைகளை நடத்துபவர்கள், பேனா,பென்சில் நோட்புக் சம்பந்தமான ஸ்டேசனரி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். செப்டம்பர்24,25,26 புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக வெகு முயற்சிகளைச் செய்து கடனை அடைப்பீர்கள். வீடுகளைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள்.நெடு நாட்களாக வராத கடன் கொடுத்த பணம் திரும்ப கை வந்து சேரும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.செப்டம்பர்27,28தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள்.அரசு சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம்.நாட் பட்ட வசிசா சம்பந்தமான பிரச்சனைகள் தீரவுதற்கான காலமாகும். பெரியவர்களின் நல்லாசிகள் கிட��க்கும்.பெண்களால் வட திசையில் இருந்து சில நற் செய்திகள் வந்து சேரும். துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்த காரியங்கள் கை கூடும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு வழிபாடு செய்து பாசிப் பயிறு தானம் செய்து வரவும்.\n9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்22,23,24சேர் மார்க்கெட் தொழிற் செய்வோர்கள் இலாபம் அடைவார்கள்.வங்கிகள் மூலம் எதிர் பார்த்த கடன் உதவிகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம்.கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும்.புதிய வீடு,நிலம்,வாகனம் போன்றவற்றை மற்றவர்களின் உதவிகளோடு வாங்குவீர்கள்.செப்டம்பர்25,26வெளி நாட்டில் வசிபவர்கள் தனது தாய் நாட்டிற்குச் சென்று வர வாய்ப்புகள் உள்ளன.துலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லதாகும். நெருப்ப,கேஸ்,வெல்டிங் சம்பந்தமான தொழில்களை செய்வோர்கள், விளையாட்டுத் துறையை சார்ந்தவர்கள்,ஆசனயோகப் பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள்,தங்க நகைகள் வியாபாரிகள்,அசியல் வாதிகள் காவல்துறையினர்கள்,இராணவம் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். செப்டம்பர்27,28திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கை கூடும். பிள்ளைகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவு உண்டு.தீர்த்த யாத்திரை சென்று வருவதற்கான ஏற்பாடுகளில் சற்று கால தாமதம் ஏற்படும்.மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சற்று குறையும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.\n10மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். செப்டம்பர்22,23விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள்.சுய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். மனைவி வழிச் சொந்த பந்தங்களால் பொருட் செலவு ஏற்படும்.கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும். தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்��� வேண்டாம். செப்டம்பர்24,25நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன் உதவிகளி கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும்.பழைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மாமிச உணவுகளின் வியாபாரிகள்,இரும்பு, இயந்திரம், இரசாயம் சம்பந்தமாகிய தொழில்களை செய்வோர்கள்,பலசரக்கு,எண்ணை சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.தந்தையால் பொருள் வரவு உண்டு.உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.செப்டம்பர்26,27,28கை விட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.திடீர் அதிர்~;டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பொருள் வரவுகள் உண்டாகலாம். குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியுர் செல்லுவீர்கள்.தந்தை மகன் உறவில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். சகோதரர்களால் பொருள் வரவு உண்டாகும்.தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டு.பூர்வீகச் சொத்துக்கள் வந்து சேரும்.பொதுவாக இதுஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்22,23,24அரசியல் வாதிகளால் ஆதாயம் இருக்காது. பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.சகோதர சகோதரிகளின் தடை பட்ட சுப காரியங்கள் நடை பெறும்.விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி உண்டாகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லதாகும்.மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும்.செப்டம்பர்25,26புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதில் கால தாமதம் ஏற்படலாம். இலை, கீரை வகைகள்,மருந்துப் பொருட்கள்,தபால் தந்தித் துறையை சார்ந்தவர்கள்,அச்சு இயந்திர சாலைகளைநடத்துபவர்கள்,பேனா,பென்சில் நோட்புக் சம்பந்தமான ஸ்டேசனரி வியாபாரிகள்,\nஎழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள்,நாடகக் கவைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.கூட்டுத் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.செப்டம்பர்27,28குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.புதிய நண்பர்கள் சேர்க்கையால் மன நிம்மதி அடைவீர்கள்.துலை தூரப் பயணங்களில் எதிர் பார்த்த வெற்றிகள் கி��ைக்கும்.பிள்ளைகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பொருட் செலவுகள் உண்டாகும்.பூர்வீக இடத்தை விட்டுப் பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.பொருளாதாரம் சுமாராக காணப்படும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹா விஷ்ணு வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசூரியன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர22,23 தூரத்து யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களின் விசயத்தில் தலையிட்டு மன நிம்மதியை இழுக்க வேண்டாம்.செய்தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக் கூடும். கண்களில் கவனம் தேவை.நண்பர்களால் எதிர் பாராத பொருட் செலவுகள் உண்டாகும்.செப்டம்பர்24,25,26 மாணவர்கள்,அரசியல் வாதிகள்,பொது நலத் தொண்டுகள் செய்பவர்கள்,ஆலயப் பணியாளர்கள,மந்திரி பதவிகளை வகிப்பவர்கள்,மருந்துப் பொருட்களை விற்னை செய்வோர்\nகள்,மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்,மருந்துப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் கண்ணாடி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள.; உத்;தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும். காதல் சம்பந்தமான விசயங்களில் எச்சரிக்கை தேவை.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும்.செப்டம்பர்27,28பூமி நிலம் சம்பந்தமாக வெகு காலமாகத் தடை பட்டு வந்த காரியங்களில் நல்ல முடீவுகள் கிடைக்கும்.விவசாயிகளுக்கு நல்ல லாபம் பெறுவர். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர்.ஒரு சிலருக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது.வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/05/13.html", "date_download": "2018-12-10T00:45:48Z", "digest": "sha1:X65X3KAD6RSHFAFWBHIH5CBUMJNQ2JQV", "length": 53802, "nlines": 306, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஊர்மிளை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇன்றைய தினமணி கதிர்-13.05.12-இதழில் வெளியாகியிருக்கும் என் சிறுகதை..\nஇருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு இலட்சுமணன்.\n\"அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன் இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை...நேற்றுப் பகல் முழுவதும் ஏதோ உளைச்சலோடும் வேலைப் பளுவோடுமே இருந்தார். \"\"அதனால் வலுக்கட்டாயமாக எழுப்பி விடை சொல்லிக் கொள்ள எனக்கும் மனம் வரவில்லை. அதனாலென்ன...அவர்தான் நேற்று மாலையே விடை கொடுத்துவிட்டாரே...நாம் கிளம்பலாம் வா...'' என்றபடி கலகலப்பான உற்சாகமான மனநிலையுடன் வெளிப்பட்டு வருகிறாள் சீதை.\nஅந்தப்புர அடைசலிலிருந்து விடுபட்டு வெளிக்காற்றின் சுவாசத்தை மீண்டும் நுகரவிருக்கும் பரிசுத்தமான ஆனந்தம் ஒன்று மட்டுமே அவளுக்குள் நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கிறது.\nஅவளோடு இயல்பாகப் பேச முடியாமல் தயங்கித் தடுமாறும் இலட்சுமணன்,\n\"\"பார்த்து ஏறுங்கள் அண்ணி'' என்று மட்டுமே மெல்லிய குரலில் முனகுகிறான்.\nமீண்டும் ஒரு சிறிய சலசலப்புக் கேட்கிறது. சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் ஊர்மிளையும் அங்கே வந்து சேர்கிறாள். சலனமே காட்டாத இயல்பான பாவனைகளுடன் ஏதோ ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டதைப் போல தேரில் ஏறிச் சீதையின் அருகே அமர்கிறாள். அதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத இலட்சுமணன், இலேசாகத் துணுக்குற்றுப் போகிறான். ஆனாலும் கூட இலேசான ஓர் ஆறுதலின் நிழல் அவனுள் படர்கிறது. சீதையின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டே தனியாகப் பயணம் செய்ததாக வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது அவனுக்கில்லை... ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோ அவள் ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோ அவள் நன்றி உணர்வோடு ஊர்மிளையை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது சீதை அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.\n பார்த்தாயா...உன்னையும் உடன் அழைத்துக்கொண்டு போகலாமென்று எனக்குத் தோன்றவே இல்லை இந்த இலட்சுமணனுக்கும் கூடத்தான் அது தோன்றவில்லை. இந்தப் பயணத்தில் நீயும் என்னோடு வருவது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா இந்த இலட்சுமணனுக்க��ம் கூடத்தான் அது தோன்றவில்லை. இந்தப் பயணத்தில் நீயும் என்னோடு வருவது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா அது இருக்கட்டும்... நீ இப்போது வந்திருப்பது எனக்காகவோ...இல்லையென்றால் இனிமேலும் இலட்சுமணனை விட்டுப் பிரிந்திருப்பது சாத்தியமில்லை என்பதாலா அது இருக்கட்டும்... நீ இப்போது வந்திருப்பது எனக்காகவோ...இல்லையென்றால் இனிமேலும் இலட்சுமணனை விட்டுப் பிரிந்திருப்பது சாத்தியமில்லை என்பதாலா\n-குறும்புச் சிரிப்புடன் கேட்டபடி அவளது கரங்களைப் பற்றிக் கொண்ட சீதை குழந்தையைப் போல குதூகலிக்கிறாள்.\nஒப்புக்கு முறுவலித்தாலும் ஊர்மிளையின் புன்னகை உயிரற்ற வறட்சியுடன் இருப்பது, வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதைக்கு அப்போது உணர்வாகியிருக்கவில்லை.\n’’ஒரு தடவையாவது கங்கை நதி தீரத்தை...அதில் தவழும் அலையின் வீச்சுக்களை ஆசைதீரப் பார்த்தபடி குளிரக் குளிர அதில் நீராட வேண்டும் ஊர்மிளை. ஆனால் நம்மைப் போன்ற அரசகுலப் பெண்களுக்கெல்லாம் அது அத்தனை சுலபமாக சாத்தியமாகிவிடுமா என்ன கைகேயி அத்தையால் அந்தப் பேறு எனக்கு வாய்த்தது. அவர்கள் பெற்ற அந்த வரம்... கைகேயி அத்தையால் அந்தப் பேறு எனக்கு வாய்த்தது. அவர்கள் பெற்ற அந்த வரம்... ஊராரின் பார்வையில் அது ஒரு சாபமாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்குப் பல பொன்னான வாசல்களை அது திறந்து வைத்தது. அரண்மனையிலேயே இருந்திருந்தால் அரசக் கடமைகளே அவரை விழுங்கிவிட்டிருக்கும். இராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும் இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்கு வாய்த்திருக்குமா என்ன ஊராரின் பார்வையில் அது ஒரு சாபமாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்குப் பல பொன்னான வாசல்களை அது திறந்து வைத்தது. அரண்மனையிலேயே இருந்திருந்தால் அரசக் கடமைகளே அவரை விழுங்கிவிட்டிருக்கும். இராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும் இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்கு வாய்த்திருக்குமா என்ன\n-வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த சீதைக்கு இந்தக் கட்டத்தில் தன் பேச்சில் ஏதோ ஓர் அபசுரம் தட்டுவது புலனாக, சற்றே இடைவெளி விடுகிறாள். இலக்குவனுக்கும் ஊர்மிளைக்கும் கண்கள் வழி நடந்���ேறும் கருத்துப் பரிமாற்றம் அவளைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.\n\"\"ஆனாலும் நீ ரொம்பத்தான் மோசம் இலட்சுமணா அண்ணன் மீது என்னதான் பாசம் என்றாலும் கட்டிய மனைவியை விட்டுப் பதினான்கு ஆண்டுகளா பிரிந்திருப்பது அண்ணன் மீது என்னதான் பாசம் என்றாலும் கட்டிய மனைவியை விட்டுப் பதினான்கு ஆண்டுகளா பிரிந்திருப்பது அவசர ஆவேசத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது இவளைப் பார்த்து விடைபெற வேண்டும் என்று கூடவா உனக்குத் தோன்றவில்லை இல்லையா அவசர ஆவேசத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது இவளைப் பார்த்து விடைபெற வேண்டும் என்று கூடவா உனக்குத் தோன்றவில்லை இல்லையா வன வாசத்தில் இதைப்பற்றி எத்தனை முறை நாம் பேசியிருக்கிறோம் வன வாசத்தில் இதைப்பற்றி எத்தனை முறை நாம் பேசியிருக்கிறோம்'' என்று செல்லமாக அவனைக் கடிந்து கொண்டு விட்டு ஊர்மிளையின் பக்கம் திரும்புகிறாள்.\n’’பதினான்கு ஆண்டுகள் ஐயாயிரத்துக்கும் மேலாக நீண்ட பகல்களும் இரவுகளும்... எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை... எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை... அசோக வனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன... அசோக வனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன... ஆனால் அத்தனை நாளும் இவன் தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக் கொள்கிறார்களாம்... ஆனால் அத்தனை நாளும் இவன் தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக் கொள்கிறார்களாம்... பேசுபவர்களுக்கு என்ன தங்களுக்கென்று வந்தால்தானே எந்த நோவின் வலியும் தெரியும்''\n\"\"ஊர்...ஊர்...ஊர்... எப்போது எல்லா இடத்திலும் எல்லோருக்கும் ஊரைப்பற்றிய கவலை ஒன்றுதான். அதன் நாற்றமடிக்கும் வாயில் விழாமல் என்னைக் காத்துக்கொள்வதற்காகவே வெளி வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தேன் சீதா... நல்லது கெட்டது என்று எதற்கும் எந்தக் காரணத்துக்காகவும் நான் வெளியே வரவே இல்லை. அதற்குத்தான் இந்தப் பட்டம்...''\nவறண்ட புன்னகையோடு விரக்தியான தொனியில் விடையளிக்கிறாள் ஊர்மிளை.\n\"\"சரி விடு ஊர்மிளை...அதற்காக நீ இலட்சுமணனை வெறுத்துவிடாதே. அண்ணாவுக்குப் பணிவிடை செய்த நேரம் போக பாக்கியிருந்த நேரம் முழுக்க அவன் மனதுக்குள் நீயும், உன் நினைவுகளும் மட்டும்தான் நிறைந்து கிடந்தன. பர்ணசால��� வாசலில் வில்லைப் பிடித்துக் கொண்டு எங்களுக்காக அவன் காவலிருந்த அந்த நெடிய இரவுகளில் அவன் கண்களிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர் உன் நினைவுகளின் ஈரத்தையும் சுமந்து கொண்டுதான் ஓடியிருக்கிறது. அப்போது அவன் தன்னை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அது சாத்தியமாகாதபடி அவன் உதடுகள் உன் பெயரைத்தான் உச்சாடனம் செய்து கொண்டிருந்தன. இந்த உண்மையை அவனோடு துணைக்கிருந்த குகன் என்னிடம் சொல்லியிருக்கிறான். சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தபோது அவன் கொண்டிருந்த மூர்க்காவேசம் கூட உன் மீது அவன் வைத்திருந்த காதலின் வேகத்தால் விளைந்ததுதானே...''\nஅந்தப் பேச்சின் ஓட்டத்தை திசை மாற்ற முயல்கிறாள் ஊர்மிளை. ’’போதும்...போதும்...இப்போது வேறு ஏதாவது பேசலாம் சீதா. நாம் இருவருமாகச் சேர்ந்து அபூர்வமாக ஒன்றாக வந்திருக்கிறோம். நம் வழியில் தென்படும் காட்சிகளோடு பிணைந்திருக்கும் உன் அனுபவ முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துச் சொல்லிக்கொண்டே வாயேன், கேட்கிறேன். அங்கே மாளிகையில் உனக்கோ எனக்கோ அதற்கான அவகாசமே கிடைத்ததில்லை''\nஅந்த ஒரு வார்த்தைகாகவே காத்துக்கொண்டிருந்த சீதை, \"\"சஞ்சலமான சூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும், அனுபவங்களும் பின்னாளில் அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப் பார்த்தாயா ஊர்மிளா...'' என்று தொடங்கி, சித்திரகூடம், தண்ட காரண்யம், அசோகவனம் என்று தன் நினைவுச் சேமிப்பின் பக்கங்களைப் பிரித்து மலர்த்த ஆரம்பித்துவிடுகிறாள்.\nஇராவண வதம் முடிந்து, அயோத்தியில் மறுவாழ்க்கையைத் தொடங்கி அவள் கருவுற்ற நாள் தொட்டு அந்தப் பழைய பாதைகளுக்குள் ஒரு முறை பயணித்து வர வேண்டும் என்பதே அவளது கனவாக இருந்து வந்திருக்கிறது. முந்தைய சுமைகளும் மனக்குழப்பங்களும் நீங்கப் பெற்ற புதிய நிறைவுகளின் பெருமிதத்தோடு, அதே இடங்களுக்குள் உலவி வர வேண்டுமென்ற தன் தாகத்தை அவ்வப்போது இராமனிடம் அவள் பகிர்ந்து கொண்டுமிருக்கிறாள். அவனும் உடன் வந்திருந்தால் இன்னும்கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். அது முடியாமல் போனாலும் தனது நுட்பமான விருப்பத்தைக் கூடச் சரியான தருணத்தில் நிறைவேற்றித் தந்திருக்கும் கணவனை எண்ணி, அவள் உள்ளம் ஒரு கணம் கசிகிறது.\nஅந்தப் பேதை உள்ள��் போட்டு வைத்திருக்கும் கணக்கு இலட்சுமணனின் உள்ளச் சுமையை இன்னும் கூட்டுகிறது. அதை இறக்கி வைக்கும் தவிப்புடனும் தாகத்துடனும் அவன் ஊர்மிளையை நிமிர்ந்து நோக்கியபோது அவள் கண்களின் வெறுமையான பார்வையும், அவற்றில் பொதிந்து கிடக்கும் மர்மமான ஏதோ ஒரு புதிரும் அவனுக்குள் கலவரத்தைக் கிளர்த்துகின்றன. சீதையின் பேச்சை ஆர்வமுடன் கேட்பதுபோல அவள் காட்டிக் கொள்வதும் கூட ஒரு பாவனை போலவே அவனுக்குப்படுகிறது.\nநேற்றை இரவின் கணங்கள் அவனுக்குள் ஊர்ந்து நெளிகின்றன.\nநினைவு மலரத் தொடங்கிய நாள் முதலாக அண்ணனின் சொல்லுக்கு அடுத்த சொல் இல்லாமல் வாழ்ந்து பழகி விட்டிருந்தாலும் அன்று...அந்தக் கணம்...இராமன் தந்த அதிர்ச்சியைத் தாங்கும் வல்லமை இலக்குவனுக்கு இருந்திருக்கவில்லை. நீர்ப்பந்து போல முண்டியடித்துக்கொண்டு மேலெழும்பி வரும் எதிர் வார்த்தைகள் வலுக்கட்டாயமான மனோதிடத்துடன் பிடித்தழுத்தி உள்ளத்தின் பாதாள ஆழங்களுக்குள் தள்ளிவிட்டுக்கொண்டே ஒரு மெüனச் சிலை போல அண்ணனின் முன்பு பாறையாய் இறுகி நின்று கொண்டிருக்கிறான் அவன்.\n’’இந்தக் காரியத்தை நான் என் உள்நெஞ்சின் ஒப்புதலோடு செய்து கொண்டிருப்பதாகத்தான் நீயும் கூட நினைக்கிறாயா தம்பி'' தழுதழுத்துத் தள்ளாடும் இராமனின் சொற்களை அதற்குமேல் பொறுத்துக் கொள்ள ஆற்றாமல் வெடித்துச் சிதறுகிறான் இலட்சுமணன்.\n\"\"மணிமகுடம் என்ற முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள், உள் நெஞ்சின் வழிகாட்டுதலோடு மட்டுமே எப்போதும் இயங்கிவிட முடிவதில்லை இலட்சுமணா ஆயிரம் திசைகளை நோக்கி நீளும் ஆயிரம் வழிகாட்டும் நெறிகள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாரத்தை அன்றே பரதன் ஏற்றுத் தொடர்ந்திருந்தால் என் உள்ளம் சொல்வதை மட்டுமே நான் கேட்கும் வாழ்வு எனக்கு வாய்த்திருக்கும்''\nமறுமொழியாக, அபிப்ராயமாக, ஆலோசனையாகச் சொல்ல நினைத்த ஒரு சில வார்த்தைகளையும் அண்ணனின் கண்ணீர் கரைத்துவிட,\"\"தங்களின் ஆணையை நாளை கட்டாயம் நிறைவேற்றி விடுகிறேன் அண்ணா...'' என்று மட்டுமே சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டுச் \"சட்'டென்று வெளியேறித் தன் அந்தப்புரம் வந்து சேர்கிறான் இலட்சுமணன்.\nஉணவு பரிமாறும் வேளையில் அவனது முகக் குறிப்பிலிருந்தே அவன் நெஞ்சின் நெருடலை இனம் கண்டுவி��்ட ஊர்மிளை அவன் தலையை ஆதரவாய்க் கோதியபடியே இவ்வாறு கேட்கிறாள், \"\"இன்று உங்கள் அண்ணா...என்ன சுமையை உங்கள் தலையில் ஏற்றி வைத்திருக்கிறார்\nஇந்தக் கேள்வி இலட்சுமணனை எரிச்சலூட்டி மெல்லிதான ஒரு கோபத்தையும் அவனுள் படரவிட்டபோதும் தன் உள்ளத்தை இத்தனை துல்லியமாக அவளால் படிக்க முடிந்திருப்பது அவனுக்கு வியப்பூட்டுகிறது. அந்த வியப்பினூடே சிறு மகிழ்ச்சியும்கூட திருமணமாகிச் சில நாட்களிலேயே அவளை விட்டுப்பிரிந்து போய் அகழி போல் நீண்ட கால இடைவெளி அவர்களுக்கிடையே திரையிட்டிருந்தபோதும் தங்கள் மனங்கள் இன்னும் முற்றாக விலகி விட்டிருக்கவில்லை என்பது அவனுக்கு இலேசான ஆறுதலை அளிக்கிறது.\nஊராரின் ஒரு வார்த்தைக்காக உள்ளத்தின் தடையையும் மீறிக்கொண்டு அண்ணியைக் கானகத்தில் கொண்டுபோய் விட்டாக வேண்டிய கட்டாய நிர்பந்தத்தில் அண்ணனின் ராஜநீதி அவனுக்குப் போட்டு வைத்திருக்கும் கைவிலங்கு பற்றிக் கழிவிரக்கத்தோடு அவளிடம் விவரிக்கிறான் அவன்.\nஒரே கணம் அதிர்ந்துபோகும் ஊர்மிளை, அடுத்த நொடியே சமநிலைக்கு மீண்டு விடுகிறாள்.\n’’அரச பதவி அளிக்கப்படுவதே முறையில்லாத வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிப் போடுவதற்கும் தவறான நீதிகள் அரங்கேறி விடாமல் தடுக்கவும்தான் என்பதை உங்கள் அண்ணா என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்..\n\"அண்ணாவை குற்றம் சொல்லாதே ஊர்மிளை. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே என்னென்ன நெருக்கடிகள் எங்கிருந்தெல்லாம் எதிர்ப்படும் என்பதைப் பூரணமாகப் புரிந்துகொள்ள முடியும்''\n\"\"போர்ப்பகை என்ற ஒன்று மட்டுமே புறப்பகையாகி விடுமா என்ன அதை மட்டும் விரட்டுவதுதானா ஒரு மன்னனின் கடமை... அதை மட்டும் விரட்டுவதுதானா ஒரு மன்னனின் கடமை... என்றோ எவரோ போட்டு வைத்த சட்டங்களின் மீது மண்டிக்கிடக்கும் களைகளை வேரறுத்து அதில் படிந்து போன தூசிகளைத் துடைத்துத் தூர் வார வேண்டிய கடமை அவனுக்குக் கிடையாதா என்ன என்றோ எவரோ போட்டு வைத்த சட்டங்களின் மீது மண்டிக்கிடக்கும் களைகளை வேரறுத்து அதில் படிந்து போன தூசிகளைத் துடைத்துத் தூர் வார வேண்டிய கடமை அவனுக்குக் கிடையாதா என்ன சரி...அதெல்லாம் போகட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். செய்யாத ஒரு குற்றத்துக்கு இரண்டு முறை தண்டனை என்பது எந்த நியாயப் புத்தகத்தின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது சரி...அதெல்லாம் போகட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். செய்யாத ஒரு குற்றத்துக்கு இரண்டு முறை தண்டனை என்பது எந்த நியாயப் புத்தகத்தின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது\n\"\"இதைப்பற்றி இனிமேல் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை ஊர்மிளை. நாளை அண்ணியிடம் இதை எப்படிச் சொல்வது அதைத் தொடர்ந்து அவளுடைய வேதனையை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே இப்பொழுது என்னைத் தின்று கொண்டிருக்கிறது''\n\"\"அப்படியானால் அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்...''\n\"\"வெறுமே ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன். நாளை இதே போல வேறொரு நெருக்குதல் நேரும்போது...சரயு நதியில் மூழ்கி உங்கள் உயிரை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் தமையனார் கட்டளையிட்டால்.\n\"அதையும் கூட நான் நிறைவேற்றுவேன் ஊர்மிளை...'' ஏதோ அவசர வேலையிருப்பதுபோல அவன் கரங்களின் பிடியிலிருந்த தன் விரல்களை மெல்ல விடுவித்துக்கொண்டு உள்ளே நகர்ந்து போகிறாள் ஊர்மிளை.\nதேர், சீதை இறங்க வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மலை அடுக்குகளும், குன்றுகளும் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் பச்சை மரகதமாய் மினுங்கிக் கொண்டிருக்க, இடையிடையே கீற்று வேய்ந்த ஓலைக்குடில்கள் தென்படுகின்றன. துல்லியத் தெளிவுடன் சலசலக்கும் சிற்றோடை நீர்ப்பரப்புகள், தாமரை பூத்த தடாகங்கள், விட்டு விடுதலையாகிச் சிறகடிக்கும் புள்ளினங்களின் கலவையான ஒலி, எழும்பித் துள்ளும் பந்துபோன்ற லாகவத்துடன் கால் தூக்கி அநாயாச வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் மான்கள்...\n’’இந்த இடம் கண்ணுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் இங்கே இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா இலட்சுமணா\nசீதையின் கேள்வியில் அவளே அறியாதபடி தொக்கி நிற்கும் முரண்நகையின் விசித்திரம் இலட்சுமணனை மேலும் வேதனைக்கு ஆளாக்க...\n\"\"அப்படியே செய்யலாம் அண்ணி'' என்று மட்டுமே விடையளிக்கிறான்.\nஓடை நீரைக் கால்களால் அளைந்தபடி ஊர்மிளையிடம் சலிக்காமல் பேசிக்கொண்டிருக்கும் சீதையிடம், காலப் பிரக்ஞையெல்லாம் எப்போதோ கழன்று போய்விட்டிருக்கிறது. பொழுதடையும் நேரம் நெருங்குவதை உணர்ந்த இலட்சுமணன் அவர்களின் அருகே செல்கிறான்.\n\"\"அந்த மானைப் பார்த்தாயா தம்பி... முன்பு வந்த பொன்மானைப் போலவே ���ருக்கிறதல்லவா முன்பு வந்த பொன்மானைப் போலவே இருக்கிறதல்லவா பயந்து விடாதே, அதைத் தொடர்ந்து போகச் சொல்லி நான் ஒன்றும் உன்னை அனுப்பிவிட மாட்டேன்''\n\"\"அதை வலுவில் சென்று பிடிக்க வேண்டிய தேவையே இல்லை அண்ணி. இங்கே அருகிலிருக்கும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றித்தான் இங்குள்ள மான்கள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும்''\n நாம் போய் அவரைத் தரிசித்துவிட்டு வந்தாலென்ன\n\"\"தரிசிப்பதற்கென்று தனியாகப் போக வேண்டியதில்லை அண்ணி. இனிமேல் நீங்கள் தங்கப் போகும் இடமே அதுதான்...இது...அண்ணனின் விருப்பம்...''\nஎந்த உணர்வையும் இம்மியளவு கூடக் கலந்துவிடாமல் பசையற்ற இயந்திரத் தொனியில், உயிரின் சக்தி அனைத்தையும் ஒன்று கூட்டித் தயக்கத்தோடு இதைச் சொல்லி முடித்தபோது இலட்சுமணனின் உயிரே உலர்ந்து போய்விட்டது.\nநச்சுப் பாம்பின் கொடும் விஷப் பல்லொன்று உக்கிரமாய்த் தீண்டியதைப் போல வினாடிக்கும் குறைவான நேரம் துடித்துப் போகும் சீதை அடுத்த கணமே நிதானத்துடன் நிமிர்கிறாள்.\"இது...இப்படி...நிகழாமல் இருந்திருந்தால் மட்டுமே நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர் முகத்தில் மண்டியிருந்த இருளுக்கான காரணம் இப்போது புரிகிறது உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின் அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா இலட்சுமணா உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின் அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா இலட்சுமணா\nநடைபிணமாய் தளர்ந்து துவண்டபடி...முனிபுங்கவரின் குடிலுக்கு வழிகாட்டச் செல்கிறான் இலட்சுமணன்.\nகுடிலின் வாயிலை அணுகும் நிமிடத்தில்...\n\"\"இனிமேல் உன் உதவி தேவைப்படாது. நீ விடை பெற்றுக்கொள்ளலாம்...'' என்று உறுதியான தொனியுடன் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொள்கிறாள் சீதை.\nகழுவாய் தேடிக்கொள்ளவே வழியில்லாத பாவம் ஒன்றைச் செய்துவிட்ட பரிதவிப்புடன் திரும்பியே பார்க்காமல் தேர் நின்ற திசையை நோக்கி விரையத் தொடங்கிய இலட்சுமணனின் உள்ளத்தில் ஊர்மிளையின் நினைவு குறுக்கிட, அவளை உடனழைத்துச் செல்வதற்காகக் திரும்புகிறான். அதற்குள் அவளே அவனை நோக்கி வருகிறாள்.\n\"\"நீங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம். நான் சீதைக்குத் துணையாக இங்கேயே தங்கிவிட முடிவு செய்திருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு அவனது எந்த மறுமொழிக்கும் காத்துக் கொண்ட���ருக்காமல், சீதையின் கரத்தை இறுகப் பற்றியபடி வால்மீகியின் ஆசிரமத்துக்குள் நுழைகிறாள் ஊர்மிளை.\nதேர்த்தட்டில் இலட்சுமணனின் பயணம் தொடங்கியபோது செம்பிழம்பாய் இருந்த மாலைச் சூரியன், வானத்துக் கருமேகங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊர்மிளை , சிறுகதை , தினமணிகதிர்\n15 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:12\nமதுரையிலிருந்து எழுத்தாளர் உஷாதீபன் அனுப்பிய மின் அஞ்சல்(என்னால் உள்ளிடப்பட்டது)\nமதிப்பிற்குரிய மேடம், வணக்கம். கதிரில் ஊர்மிளை சிறுகதை படித்தேன். சமூகக் கதைகளிலிருந்து சரித்திரக்கதைகள், புராணக்கதைகள் எழுத முயல்கையில் அதிலே நம் எழுத்துத் திறமையை நிரூபித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்திற்குள்ளாகிறோம். இம்மாதிரிக் கதைகளுக்கென்றே ஒரு தனி நடையும், சமூகக் கதைகளிலிருந்து மாறுபட்ட சொல்லாடல்களும் தேவைப்படுகின்றன. இவை சிறந்த வாசிப்பனுபவம் இருப்பவர்க்கே சாத்தியமாகும். உங்களின் ஊர்மிளை சிறுகதை மூலம் நீங்கள் இதை நிரூபித்திருக்கிறீர்கள். வலியத் திணிக்கப்பட்ட வார்த்தைகள் என்பது பட்டவர்த்தனமாய்த் தெரியாத தெளிந்த நடையில் கச்சிதமாகக் கதை சொல்லியிருக்கிறீர்கள். சீதாதேவியின்பாற்பட்ட அதீத இரக்கமும், கருணையும், படிக்கும் வாசகனுக்கும் கண்டிப்பாக ஏற்படும் என்கிற தீர்க்கமான முடிவில், ஊர்மிளையைத் துணைக்கு இருக்க வைப்பதன் மூலம் ஒரு புதிய புனைவை உட்செலுத்தி புராணமே இம்மாதிரிதானோ என்று நினைக்க வைக்குமளவு இயல்பான நடையோட்டத்தில் ஒரு யதார்த்தமான முடிவின் மூலம் நீங்கள் சொல்ல நினைத்ததை ஸ்தாபித்திருக்கிறீர்கள். மறுவாசிப்பு என்பதை இம்மாதிரி நற்சிந்தனைகளின் மூலம் நிரூபிப்பதுதான் அந்தந்தக் காப்பியங்களின் மீது நாம் கொண்ட மதிப்பின் அடையாளங்களாகக் கருதப்படும். அல்லாமல் இன்றைய பல மறுவாசிப்புகள் குதர்க்கமான சிந்தனைகளை முற்போக்கான முன்னெடுப்பு என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டு அப்படியான விபரீதப் புனைவுகளைச் சிறுகதையாக்கி முன் வைப்பதும், அதற்கு முற்போக்கு முகாம்களில் பாராட்டுக் கிளம்புவதும், அம்மாதிரியான எழுத்துக்களுக்கு அடையாளம் காட்ட முயல்வதும், இன்றைய நவீனப் போக்காக இருந்து வரு���தை இங்கே வேதனையோடு பதிவு செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. புராணங்களையும், இதிகாசங்களையும், இன்றைய நிலையில் மறுவாசிப்பு என்கிற பெயரில் இப்படித்தான் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களின் ஊர்மிளை சிறுகதை அந்த வேதனைக்கு இழுத்துச் செல்லவில்லை. மனம் திறந்த, நிறைந்த, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அன்பன் உஷாதீபன்\n15 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:55\nஒரு வாசகர் கடிதம்;என்னால் உள்ளிடப்பெற்றது-\n16 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:22\nஎழுத்தாளர் காவேரி லட்சுமி கண்ணனின் கடிதம்;என்னால் உள்ளிடப்பெற்றது-\n16 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:31\nவால்மீகி சொல்லாமல் விட்ட ஊர்மிளையின் பதினான்கு ஆண்டு கால காவிய தாபத்தைப் பற்றி சில படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள் (ஹிந்தியில் மைதிலி சரண் குப்தா என்ற நவீனக் கவிஞர் ஒரு பெரிய காவியம் எழுதியிருக்கிறார் - 'ஸாகேத்').\nஆனால், சீதை மீண்டும் காட்டுக்குப் போகையில் ஊர்மிளையின் மனநிலை எப்படி இருந்திருக்கும், அவள் என்ன செய்திருப்பாள் என்று யோசித்திருப்பது உண்மையிலேயே ஒரு புதிய திறப்பு. ஒரு பெண்மனம் தான் நுட்பமாக அதை அடையாளம் கண்டிருந்திருக்க முடியும்.\nமிக அருமையான சிறுகதை சுசீலா அம்மா. வாழ்த்துக்கள்.\n31 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173907/news/173907.html", "date_download": "2018-12-09T23:49:14Z", "digest": "sha1:7OEWYUCXC6XDK6WRIC6YBPT463HDSSGB", "length": 6342, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பித்தத்தால் அடிக்கடி தலைச்சுற்று ஏற்படுகிறதா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபித்தத்தால் அடிக்கடி தலைச்சுற்று ஏற்படுகிறதா\nமஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்தாலோ, அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டாலோ வீட்டில் உள்ள பெரியவர்கள் பித்தம் அதிகரித்துவிட்டது என்று கூறுவார்கள். அந்த வகையில் இப்போது பித்தத்தை எவ்வாறு போக்குவது என்று பார்ப்போம். பித்த வாந்தி ஏற்பட்ட பிறகு நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை முழுவதையும் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.\nஅதைத்தொடர்ந்து, செங்கரும்பு சாறு 100 மி.லி, எலுமிச்சை பழச்சாறு 30 மி.லி ஆகியவற்றையை நன்கு அரைத்த சீரக பொடியுடன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக பித்தம் குறையும்.\nபித்தத்தால் அடிக்கடி தலைச்சுற்று ஏற்படுகிறதா பித்தத்தை குறைக்க இதோ குறிப்பு.\nமேலும், ஒரு டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, மூன்று துளி பெருங்காயம், 1 மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய், தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் போல் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nதலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் – 14 பேர் பலி\nபிறந்த 10 மாசத்திலேயே 30 கிலோ இருந்த குழந்தை\nபோலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு\nகோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nஉலகையே அசர வைத்த ஐந்து திருநங்கைகள்\nவந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nதாத்தா வயதான பின்னும் இரண்டு திருமணம் செய்த நடிகர்ள்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/poet-vairamuthu-speaks-on-his-7th-national-awar-045667.html", "date_download": "2018-12-10T00:49:05Z", "digest": "sha1:O6KGYJY7AOE5TMMADLY7HKR4MSXVP5NO", "length": 13953, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெருமையு���ுவது நானல்ல; மொழிதான்!- கவிஞர் வைரமுத்து | Poet Vairamuthu speaks on his 7th National Awar - Tamil Filmibeat", "raw_content": "\n» பெருமையுறுவது நானல்ல; மொழிதான்\nஏழாவது முறையாக தேசிய விருது பெறுவதன் மூலம் பெருமையுறுவது நானல்ல, மொழிதான் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\n64 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:\nஇந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன்.\nஅலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.\nதர்மதுரை படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய் சேதுபதி - தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன்.\nஇந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும்.\nதற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி - மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன. எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்தவேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துகிறாள்.\n\"எந்தப் பக்கம் காணும் போதும்\nவானம் ஒன்று - நீ\nஎந்தப் பாதை ஏகும் போதும்\nஒரு காதல் தோல்வி காணும் போதும்\nகாதல் உண்டு - சிறு\nஉன் சுவாசப் பையை மாற்று - அதில்\nசுத்தக் காற்றை ஏற்று - நீ\nஇன்னோர் உயிரில் இன்னோர் பெயரில்\nபொழுதுபோக்கு மட்டுமே நோக்கமல்ல. தன் முனைப்பும் தன்னெழுச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதே கலையின் நோக்கம். இதைச் சொல்லும் படங்களும் பாடல்களும் களிப்பூட்டுவதோடு மக்களுக்குக் கற்பிக்கவும் செய்கின்றன. நல்ல சிந்தனைக்கும் மொழி வளத்துக்கும் இடமளிக்கிற பாடல்கள் எல்லாப் படங்களிலும் இடம் பெறுவது நிகழ்காலக் கலைய���ன் கடமையாகிறது.\nஇந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது. புதிய பொறுப்போடும் விருப்போடும் என் பயணத்தைத் தொடரத் தமிழ் மக்களின் வாழ்த்துக்களையே வரமாய்க் கேட்கிறேன்,\" என்றார்.\nகவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்ற படங்கள்:\n1995 கருத்தம்மா மற்றும் பவித்ரா\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09011723/5-people-who-sold-lottery-tickets-were-caught.vpf", "date_download": "2018-12-10T00:39:58Z", "digest": "sha1:5UJEREGPYB4OU5D75FQQOIH6E2IREFOE", "length": 12151, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 people who sold lottery tickets were caught || வாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர் + \"||\" + 5 people who sold lottery tickets were caught\nவாட்ஸ் அப் ���ூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர்\nபுதுவையில் வாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், ரூ. 23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.\nபுதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கும்பல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதுபற்றி போலீஸ் உயர்அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.\nஅந்த கும்பலை பிடிக்க புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nபுதுவை அண்ணா திடல் பின்புறம் சின்னசுப்புராயப்பிள்ளை வீதி, மாரியம்மன் கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.\nவிசாரணையில் அவர்கள் கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 40), சந்துரு (29), உழவர்கரையைச் சேர்ந்த நடராஜன்(48), சாரத்தைச் சேர்ந்த பிரசாந்த் (25), ராஜ்குமார் (40) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 எண்கள் கொண்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக லாட்டரிகள் விற்பனை செய்தது தெரியவந்தது.\nபிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் சோதனை நடத்தியபோது, 3 எண் லாட்டரி சீட்டுகள், 10 செல்போன்கள், ரூ.23 ஆயிரம் மற்றும் 4 டைரிகள், 2 கால்குலேட்டர் ஆகியவை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். சரவணனின் வீட்டில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.\nகைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதானவர்களில் சரவணன், சந்துரு ஆகிய 2 பேர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\n1. சர்ஜ��க்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n3. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\n4. சிரமம் தரும் சிறுநீரக கல்\n5. சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:55:58Z", "digest": "sha1:IUV7ESEJ7UB3DTK6FR65A42GCSPWXZCE", "length": 8431, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "எஞ்சிய இரண்டு வருடங்களில் எதனையும் செய்ய முடியாது: ஜே.வி.பி. | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஎஞ்சிய இரண்டு வருடங்களில் எதனையும் செய்ய முடியாது: ஜே.வி.பி.\nஎஞ்சிய இரண்டு வருடங்களில் எதனையும் செய்ய முடியாது: ஜே.வி.பி.\nகடந்த 3 ஆண்டுகளாக இந்த அரசாங்கம் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ளாததை போலவே எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியிலும் செய்யப்போகின்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள��ளது.\nகொழும்பில் இன்று (வியாழக்கிழமை) மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அந்த கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.\nகடந்த மூன்று வருட காலப்பகுதியில் தற்போதைய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு இருக்கையில் எப்படி எஞ்சிய 2 வருடங்களில் நல்லதை செய்ய போகின்றது என தெரியவில்லை.\nஇதன் காரணமாக இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என விஜித்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nஅரசியலமைப்பு சட்டத்தை மீறி நாட்டின் ஒழுங்கமைப்பைக் குழப்புபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான முறையிலேயே கிடைக்கும் – ஜே.வி.பி.\nநாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய\nவிளையாடுவதை நிறுத்துங்கள் – ஜனாதிபதிக்கு ஜே.வி.பி.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடி நிலையை அவரே திருத்தியமைக்க வேண்\nஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை: ஜே.வி.பி.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்த\nஇலங்கையின் அரசியல் செயற்பாடு பாரிய விளைவை ஏற்படுத்தும்: ஜே.வி.பி.\nஇலங்கை அரசியலில் தற்போது நீடிக்கும் குழப்பநிலை, பாரிய விளைவை ஏற்படுத்துமென மக்கள் விடுதலை முன்னணி எச\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.indiaonline.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2290168", "date_download": "2018-12-10T00:37:39Z", "digest": "sha1:I2W33RPL7FYKHMHIW4QRZT64FYNFZU3U", "length": 12990, "nlines": 440, "source_domain": "news.indiaonline.in", "title": "முரளிதர் ராவ், தமிழிசை ஆகியோர் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை சந்தித்தனர் - By news.indiaonline.in", "raw_content": "\nமுரளிதர் ராவ், தமிழிசை ஆகியோர் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை சந்தித்தனர்\nமுரளிதர் ராவ், தமிழிசை ஆகியோர் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை சந்தித்தனர்\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nசோனியா, ராகுலிடம் மேகதாது குறித்து ஸ்டாலின் பேசினாரா\nஅ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்\nபிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் \nமிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி\nகலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்\nவிளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்\nபாரா ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக விவசாயியின் மகள்\nபாரா ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக விவசாயியின் மகள் .....\nஇந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த பவானிதேவிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு\nஇந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த பவானிதேவிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு .....\nபாலியல் புகார் : இந்திய கிரிக்கெட் ஆபத்தான நிலையில் இருக்கிறது : கங்குலி வேதனை\nபாலியல் புகார் : இந்திய கிரிக்கெட் ஆபத்தான நிலையில் இருக்கிறது : கங்குலி வேதனை .....\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பற்றிய சிறப்பு காட்சித் தொகுப்பு\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சே��ாக் பற்றிய சிறப்பு காட்சித் தொகுப்பு .....\nஇடம்பெயரும் அகதிகள் : அடைக்கலம் அளித்த நாட்டிற்கு பெருமை சேர்த்த கால்பந்து வீரர்கள்\nஇடம்பெயரும் அகதிகள் : அடைக்கலம் அளித்த நாட்டிற்கு பெருமை சேர்த்த கால்பந்து வீரர்கள் .....\nஆசிய விளையாட்டு நீச்சல் போட்டி: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நீச்சல் போட்டிக்கான தகுதி சுற்றுகள் நடந்தன. ஆண்களுக்கான 4x100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/09/wishes_16.html", "date_download": "2018-12-10T01:01:19Z", "digest": "sha1:NR3NV5U6QU62W5CM6AK4THUKIQGPF5AA", "length": 8366, "nlines": 252, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes:கோவி.கண்ணன்", "raw_content": "\nஇன்று (16-09-2009) திருமண நாளை கொண்டாடும் கோவி அண்ணன் - அண்ணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஒட்டுனது இராம்/Raam போஸ்டரு Anniversary, Wishes\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்\nஇதயங்கனிந்த வாழ்த்துகள் கோவியார் தம்பதியினருக்கு\nஎன்னது கோவிக்கு கல்யாணம் ஆயிட்டா\nபால்யவிவாகத்துக்கு வாழ்த்து சொன்னா பிரச்சினை ஆயிடாதுல்ல...எப்படி\nதிருமண நாள் நல் வாழ்த்துக்கள்.\nஇனிய மணநாள் வாழ்த்துக்கள் கோவி அண்ணி - அண்ணா\nவைர வளையல் வாங்கித் தந்தீயளா\nபெரிசு கோவியாருக்கும் அன்பு சகோதரிக்கும் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள். :)\nWishes : ஞானசேகரன் தம்பதிகள் \nதேவதையின் வருகை - வாழ்த்துக்கள் தமிழ்பிரியன் தம்பத...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - சுபா\nwishes - மாப்பி பிரேம்குமார்\nமணநாள் நிறைவு வாழ்த்துகள் விஜய்-ஸ்வர்ணா\nமுதலாண்டு திருமணநாள் வாழ்த்துகள் - சிவா-பூங்கொடி ...\nகாதம்பரி - மாதவராஜ் தம்பதியினருக்கு வாழ்த்துகள்\nபிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்\nஹேப்பி பர்த் டே, மயில்\nWISHES - ரகசிய கனவுகள் - கார்த்திக் ஈரோடு\nG3 க்கு இனிய, இனிய, மிகவினிய பிறந்தநாள் வாழ்த்துக்...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/zqware_united_kingdom/", "date_download": "2018-12-10T01:14:33Z", "digest": "sha1:VPAZ566TJVCHIH7ZKWBUSOOIL2Y25V5X", "length": 4482, "nlines": 55, "source_domain": "ta.downloadastro.com", "title": "ZqWare மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் London\nஅஞ்சல் ���ுறியீட்டு எண் E149YD\nZqWare நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க URL Gather, பதிப்பு 3.1.1\nபதிவிறக்கம் செய்க IP Shifter, பதிப்பு 3.2.0\nகணினியின் திரைக்காட்சிளை திரைப்பிடிப்பு செய்கிறது.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sri-reddy-supports-raghava-lawrence-056920.html", "date_download": "2018-12-09T23:33:13Z", "digest": "sha1:OU7G6OLENVUJ3DP4KQVO3UDGBXBRK3YB", "length": 12103, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி | Sri Reddy supports Raghava Lawrence - Tamil Filmibeat", "raw_content": "\n» ராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nசென்னை: ராகவா லாரன்ஸ் தொடர்பாக தெலுங்கு திரையுலகிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.\nதெலுங்கு திரையுலகில் உள்ள சில பிரபலங்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதையடுத்து தெலுங்கு திரையுலகினர் அவரை ஒதுக்கி வைக்கவே சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்.\nதற்போது ஸ்ரீ ரெட்டி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nசென்னைக்கு வந்த எனக்கு பட வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். நான் அவரின் வீட்டிற்கு சென்றபோது அனைவரும் என்னிடம் அன்பாக நடந்த கொண்டனர். தயவு செய்து என்னையும், ராகவா லாரன்ஸ் மாஸ்டரையும் தொந்தரவு செய்யாதீர்கள். எங்களை கிண்டல் செய்ய வேண்டாம் என்று ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரையுலகினரை கேட்டுக் கொண்டுள்ளார்.\nபட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி ராகவா லாரன்ஸ் தன்னை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக முன்பு ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த ராகவா லாரன்ஸ், மீடியா முன்பு ஸ்ரீ ரெட்டி ஆடிஷனில் கலந்து கொண்டு சிறப்பாக நடித்தால் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் மீடியா முன்பு ஆடிஷன் வைக்காமலேயே ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக ராகவா லாரன்ஸ் மீது புகார் தெரிவித்தீர்களா அப்படியானால் அவர் எப்படி நல்லவர் ஆனார் அப்படியானால் அவர் எப்படி நல்லவர் ஆனார் உங்களின் புகாருக்கு ஆதாரம் உள்ளதா என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nராகவா லாரன்ஸை அப்படி திட்டிவிட்டு தற்போது திடீர் என்று இந்த மாற்றம் ஏன் என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/special-features-of-tolman-processor/", "date_download": "2018-12-09T23:54:23Z", "digest": "sha1:B6MMSXQYB2736VPB7CIM5KFPVREQFAHB", "length": 5822, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "‘உழவன் செயலி’ சிறப்பம்சங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவேளாண்மைத் துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக வேளாண் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடை வதற்காக “உழவன்” என்ற கைபேசி செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.\nதமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுக்கப்பட்டுள்ள இந்த “உழவன்” கைபேசி செயலி மூலம் விவசாயிகள், வேளாண்மை தொடர்பான அனைத்து திட்டங்களின் மானிய விவரங்கள், டிராக்டர், பவர் டில்லர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் நிழல் வலைக் குடில், பசுமைக் குடில் போன்ற உயர் மதிப்புள்ள உட்கட்டமைப்புகளை மானியத்தில் பெறுவதற்கு முன்பதிவு செய்தல்,\nஅகில இந்திய அளவில் முதல் முயற்சியாக பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும், தாங்கள் பயிர் காப்பீடு செய்த விவரங்கள் அறிதல், தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளில் விதை மற்றும் உர இருப்பு விவரங்கள், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி, விளைப் பொருட்களின் சந்தை விலை விவரங்கள்,\nவிவசாயிகள் தங்களது பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரங்களை அறியும் வசதி மற்றும் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் வருகை விவரம் போன்ற ஒன்பது வகையான சேவைகளை பெற்று பயன் பெறலாம்.\n“உழவன்” கைபேசி செயலியினை கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக விவசாயிகள் தங்களின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம்\nநெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்\nஅமெரிக்கன் புழுக்களை அழிக்க `ரெடுவிட்’ பூச்சிகள்\nகஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்\nமத்திய அரசின் கண்டிப்பான உத்தரவு -2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது\nகஜா புயல் - கடும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/09/25124057/1193620/children-Pranks-parents-how-to-handle.vpf", "date_download": "2018-12-10T00:53:46Z", "digest": "sha1:I3F5C3V4MPLFLK36HTJCVCJDTTMTYWZJ", "length": 18781, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை || children Pranks parents how to handle", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை\nபதிவு: செப்டம்பர் 25, 2018 12:40\nகுழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. குழந்தைகளின் சேட்டையை இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.\nகுழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. குழந்தைகளின் சேட்டையை இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.\nகுழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது உண்மை தான். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ் இதோ…\nஇந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.\nகுழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.\nகோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந���து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய் என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.\nகுழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்.\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி\nகால்சியம் சத்து நிறைந்த எள்\nகுழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக்கொடுப்பது எப்படி\nஹேர் டை - கவனத்தில் கொள்ள வேண்டியவை\nகுழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் பழக்க வழக்கங்கள்\nகுழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வீட்டு சூழல்\nகுழந்தைகளை பண்புடன் வளர்க்க பெற்றோர்களுக்கான ஆலோசனை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவ��ஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/190741", "date_download": "2018-12-10T00:55:44Z", "digest": "sha1:4H3L7QE6DLUJ3E2GV6YGXD6LCULXWYMX", "length": 17322, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "படுக்கைக்கு அழைத்தார் பிரபல டான்ஸ் மாஸ்டர்... இலங்கை பெண்ணின் பரபரப்பு புகார்! - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபடுக்கைக்கு அழைத்தார் பிரபல டான்ஸ் மாஸ்டர்... இலங்கை பெண்ணின் பரபரப்பு புகார்\nடான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சின்மயிக்கு அது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார். அந்த விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி.\nடான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சின்மயிக்கு அது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார். அந்த விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி. டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,\nதயவு செய்து என் பெயரை வெளியிடாதீர்கள்\nநான் இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் பிறந்தவள். தற்போது கொழும்பில் வசிக்கிறேன். நீங்கள் செய்வது குறித்து என் கணவர் மூலம் அறிந்து உங்களிடம் பேசுவதற்காகவே இந்த கணக்கை துவங்கினேன். இதுவரை நான் வாய் திறக்காமல் இருந்தேன். தயவு செய்து என் பெயரை வெளியிடாதீர்கள். வெளியிட்டால் என்னை சுற்றியுள்ளவர்களுக்கு ���து நான் தான் என்று தெரிந்துவிடும்.\nஅவர் என்னை வேண்டும் என்றே கண்ட இடத்தில் தொட்டதால் அசவுகரியமாக இருந்தது. உடனே எனக்கு தலைவலி என்று கூறி ஆடுவதை நிறுத்திவிட்டேன். அவர் என் செல்போன் எண்ணை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருடைய உதவியாளராக வேலை செய்ய அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறினார். நான் அதிர்ந்து போனேன். எனது கனவுகள் சிதறிப் போனதை உணர்ந்தேன். போன் காலை கட் செய்துவிட்டேன். திறமையை மட்டும் வைத்து சினிமாவில் நுழைய முடியாது என்பதை புரிந்து கொண்டு என் நாட்டிற்கு திரும்பிவிட்டேன்.\nஇதனால் என்னால் படிக்க முடியாமல் போனது\nஇதுவரை நான் இது குறித்து பேசியது இல்லை. பேசினால் என் சுதந்திரம் போய்விடும். அனைத்து வலியையும் நான் எனக்குள் வைத்ததால் என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. தற்போது நான் இல்லத்தரசியாக உள்ளேன். வாய்ப்பு கிடைக்க படுக்கைக்கு செல்ல வேண்டும் என்பதால் எதிர்காலத்தை தொலைத்துவிட்டேன். உங்களை போன்றவர்களால் என்னை போன்ற பெண்களுக்கு சினிமா உலகம் நல்லபடியாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி என்று தெரிவித்துள்ளார் அந்த இலங்கை பெண்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/12/karthik-unwell-rumour/", "date_download": "2018-12-10T00:11:17Z", "digest": "sha1:BCNBIPZVYVC3ERHTBQEMJS4KX4GE7GNM", "length": 5862, "nlines": 75, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘கார்த்திக் மருத்துவமனையில்” செய்தி வதந்தி – கவுதம் கார்த்திக் விளக்கம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ‘��ார்த்திக் மருத்துவமனையில்” செய்தி வதந்தி – கவுதம் கார்த்திக் விளக்கம்\n‘கார்த்திக் மருத்துவமனையில்” செய்தி வதந்தி – கவுதம் கார்த்திக் விளக்கம்\nநடிகர் கார்த்திக்குக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் நேற்று முன்தினம் இரவு அவர் ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் இணையதளங்களில் நேற்று செய்தி பரவியது.\nஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, கார்த்திக் நலமுடனே இருக்கிறார் என்றும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளனர் .\nஇதுகுறித்து அவரது மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சாதாரண மெடிக்கல் செக்-அப்புக்குதான் அப்பா ஹாஸ்பிட்டல் போயிருந்தார்.. வேறு எதுவும் இல்லை.. தயவுசெய்து யாரும் வதந்திகளை பரப்பவேண்டாம்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.\nகும்கி ரிலீஸாக எடுக்கும் பஸ்கி\nதயாநிதி தயாரிக்கும் புதிய படம் என்.ஹெச்.5\n‘இந்த வருஷம் எனக்கு ரெஸ்ட் விடுங்க பாஸ்’- இயக்குனர் விஜய் அப்பீல்\nஏமாத்திட்டாய்ங்கண்ணே.. கதறும் கஞ்சா கருப்பு\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/news?t=5", "date_download": "2018-12-10T01:07:25Z", "digest": "sha1:MG7HMCYKHNY33JT6DLEQWUJQKKS573XJ", "length": 2278, "nlines": 82, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\nஅமெரிக்காவில் மீண்டும் இந்தியர்கள் 2 பேர்... >>\nஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத்... >>\nசீன ஆய்வகத்தில் பிறந்த... >>\n`சிறந்த பொய் செய்திகள்`:... >>\n17 ஆண்டுகளுக்குப் பிறகு... >>\nசவுதியில் ஊழல் செய்த 200 பேர்... >>\n​ஜப்பான் பிரதமராக ஷின்சோ... >>\nசோமாலியாவில் நடந்த பயங்கர... >>\nகாஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர்... >>\nதொடரும் உள்ளே வெளியே ஆட்டம்\n​ 75 ஆயிரம் மக்களை இடம்பெயர... >>\nஅக் 18 முதல் இந்த எட்டு... >>\nGoogle C.E.O சுந்தர் பிச்சையால்... >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=676&cat=10&q=Courses", "date_download": "2018-12-10T00:09:07Z", "digest": "sha1:WKAVLM4XQM422ANC2OSZXM3OKNTDRBDB", "length": 10654, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nசென்னையில் 30ஏ காமராஜர் சாலை, மைலாப்பூர் என்னும் முகவரியில் இயங்கும் பாரன்சிக் சயின்ஸ் துறையில் நீங்கள் எம்.எஸ்சி., படிப்பில் சேரலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nஎன் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன ரப்பர், பிளாஸ்டிக்ஸ், எரிபொருள், பார்மாசூடிக்கல், காஸ்மெடிக்ஸ், டிடெர்ஜென்ட், கோட்டிங்க்ஸ், டைஸ்டப், விவசாய வேதிப்பொருள் என பயோகெமிஸ்ட்ரி பயன்படும் துறைகள் எண்ணற்று உள்ளன.\nபெண்களுக்கென்று பார்மசி கல்லூரி உள்ளதா\nஎனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும்.\nடேட்டா பேஸ் அட்மினிஸ் டிரேட்டராக பணியாற்றும் எனது மாமா என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறார். இத்துறையில் பணியாற்றத் தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள் எவை எனக் கூறலாமா\n��ப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/common/2627-cunning-world.html", "date_download": "2018-12-10T01:14:13Z", "digest": "sha1:VIF7Q5NS55DG6NUTA3NVZTNSQRH6VIW6", "length": 19417, "nlines": 183, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சூது சூழ் உலகு", "raw_content": "\nஉலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும் யூகங்கள்; இல்லையெனில் கேழ்வரகில் நெய் வடியும் தகவல்கள். அண்மைக் காலமாக இந்தக் கோணங்களில் மூன்றாவதாக மேலும் ஒன்று இணைந்துள்ளது.\nகுற்றமிழைத்தவன் யார் என்று தெரியாவிட்டால், அவன் முஸ்லிம்தான் என்று வலிந்து திணிக்கும் நஞ்சு உலகெங்கும் ஊடகங்களுக்கு இது பொது விதியாகி, அவரவர் நாட்டிற்கும் அரசியலுக்கும் ஏற்ப, ‘சக்கரை கொஞ்சம் தூக்கலா’ , ‘கொஞ்சம் லைட்டா’ என்பதுபோல் அதன் வீரியம் கூடி, குறைந்து தென்படுகிறது.\nமுஸ்லிம்கள் மட்டுமின்றி பிறப்பால், நிறத்தால் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயித்துள்ளவர்கள்மீது ஊடகங்கள் நிகழ்த்தும் அராஜகம் ஒளிவு மறைவற்றது. சென்ஸேஷன், TRP ரேட்டிங் என அலையும் மீடியாக்கள், அரசியல்வாதிகள்தாம் இப்படி என்றால் மேடையிலும் திரையிலும் அட்டகாச காமெடியன்களாக வலம் வரும் இருவர், மனத்தளவில் அட்ராசிட்டி வில்லன்கள் என்று அண்மையில் வெளிவந்த, அரிதாரம் பூசப்படாத அவர்களது நிஜ முகங்கள் போனஸ் அதிர்ச்சி.\n பலவித உப தலைப்புகளில் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. விவரித்து பக்கம் பக்கமாக எழுதலாம்; எக்கச்சக்கம் உரையாடலாம். அவற்றுள் முக்கியமான ஒன்று உயர்சாதி / உயர் இன குணம். அது மட்டும் சுருக்கமாக இங்கு.\nதான் பிறந்த இனத்தின் அடிப்படையில் ஒருவர் சக மனிதனைத் தாழ்வாக, இழிவாகக் கருதும் நொடியிலேயே அநீதிக்கான முதல் விதை நடப்பட்டுவிடுகிறது. அதன்பின் ஆளும் வளர, அறிவும் வளர, அதனுடன் சேர்ந்து வஞ்சனையே இல்லாமல் அந்த நஞ்சும் வளர அநீதியின் கட்டப்பஞ்சாயத்து ராஜாங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. அப்படியானபின் அரசியல் சாசனமும் அடிப்படை விதிகளும் எதற்கு உதவும் அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்.\nஇந்தியா ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவில் அதன் அரசியல் சாசனம் வழங்காத அடிப்படை உரிமைகளா அவர்கள் காணாத நாகரிக வளர்ச்சியா அவர்கள் காணாத நாகரிக வளர்ச்சியா என்ன பயன் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டின் பதினாறாம் ஆண்டிலும் அங்குள்ள கறுப்பினத்தவர்கள் ‘கறுப்பு உயிரும் பொருட்டே’ – Black Lives Matter – என்றல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இறந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவுக்கு வர்ணாஸ்ரமம் என்றால் மேலை நாடுகளில் வெள்ளைத் தோல் மேலாண்மை. பாதிப்பின் விகிதாசாரம்தான் கூடுதல், குறைவே தவிர உயர்சாதி அகங்காரம் நிகழ்த்தும் அநீதி இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு ஆரோக்கியமாகவே உள்ளது\nபிறப்பாலும் நிறத்தாலும் நான் உயர்ந்தவன் எனக் கருதுவது மன வியாதியின் உச்சம். அதை முற்றிலும் ஒழிக்காத வரை அனைவருக்கும் சமநீதி, ஊரெங்கும் சமத்துவம் என்பதெல்லாம் குருடனின் பகல் கனா. பேய்கள் நாடாளும்போது சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் என்ன சாதித்துவிடும்\nஆனால் மன நோய்க்கு மருந்துண்டு. எது பூச்சாண்டி என்று பொய் சொல்லி மக்களை போதையில் ஆழ்த்தியிருக்கின்றார்களோ அந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி உண்டு.\n“உலகிலேயே புனிதமான, உனக்குப் பிடித்தமான கட்டடத்தைக் காட்டு” என்று உலகின் எந்த மூலையில் வாழும் எந்த முஸ்லிமைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி அவனது சுட்டுவிரல் நீளும். இன்றைய முஸ்லிம்கள் என்றில்லை, இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னருங்கூட அஞ்ஞானக் குரைஷிகளுக்கு அது வெகு புனிதம்.\nஇஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவத் தொடங்கியதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்திற்கு இலக்கானவர்களுள் அடிமை பிலால் வெகு முக்கியமானவர். கறுப்பர். அவருக்கு நிகழ்த்தப்பட்ட சித்ரவதையெல்லாம் சகிக்க இயலாத கொடூரம். காலம் உருண்டோடி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் மக்காவை வெற்றி கொண்டதும் உலகிலேயே புனிதமிக்க அந்த ஆலயத்தின்மீது ஏறி தொழுகைக்கு அழைப்புவிடுவதற்கு அழைக்கப்பட்டவர் அந்தக் கறுப்பர் பிலால் (ரலி)தாம். ஊரே குழுமி நிற்க அந்த விந்தை நிகழ்ந்தது.\nஇஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னுல் கத்தாப் (ரலி) இந்தக் கறுப்பர் பிலாலை (ரலி) ‘எங்கள் தலைவர்’ என்றுதான் அழைத்திருக்கிறார் ஒருமுறை கலீஃபா உமரைச் சந்தி���்கக் குரைஷிக் குலத்தின் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஸுஹைல் இப்னு அம்ருவும் (ரலி) அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பும் (ரலி) வந்திருந்தனர். போலவே குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. ஏனெனில் இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் இல்லையே\nதொழுவதற்கு நிற்கும் அணிவகுப்பில் முன் வரிசையில் நிற்பவர் கறுப்பரோ, வறியவரோ யாராக இருப்பினும் பின் வரிசையில் நிற்பவர் அரசனே என்றாலும் தொழுகையில் சிரம் தரையில் பதியும்போது மன்னரின் உச்சந்தலை முன்னவர் பாதத்தின் கீழ் என்பதுதானே இஸ்லாத்தின் எளிய நிஜம்.\nஇன இழிவை நீக்குவதற்கான நன்மருந்து தயாராகத்தான் இருக்கிறது. ஆனால் மக்கள் அதை அறிந்து விடாமலும் மக்களை அருந்த விடாமலும் ஆதிக்க வர்க்கமும் ஊடகங்களும்தான் அயராது வாது புரிகின்றன. வெற்று வாதமல்ல\n< அலாவுதீனை விழுங்கும் பூதம்\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2011/11/", "date_download": "2018-12-09T23:29:43Z", "digest": "sha1:W4S5DFJZYR47LOU7Y55MIDR53RHUJSJZ", "length": 33332, "nlines": 263, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: November 2011", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nதிங்கள், 7 நவம்பர், 2011\nஉலகில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் நமது ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்குகிறோம்.\nஎல்லாம் வல்ல இறைவன் இந்த ஆண்டு ஹஜ் செய்த அனைத்து மக்களின் ஹஜ்\nஏற்று கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்திடவும், ஹஜ் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திடவும் துவா செய்து கொள்யோம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:24:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், வாழ்த்து மடல், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nஸ்ரீவை,எம்எல்ஏயின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டத்துக்கு கிடைத்த விஐபி அந்தஸ்தும் பறிக்கப்பட்டது\nதமிழக அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் உட்பட ஆறு பேர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் சண்முகநாதன் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். தேர்தல் நேரத்தில் அதிமுக வெற்றிக்காக கடுமையாக உழைத்த சண்முகநாதனுக்கு இந்த முறை ஜெ. இந்து அறநிலையத்துறை அமைச்சராக வாய்ப்பளித்தார்.\nஇதன் மூலம் ஸ்ரீவைகுண்டத்துக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கிடைத்தது.ஆனால் அது 5 மாதத்தில் பறிக்கப்பட்டது.இதை போல் 2001 ஆண்டும் ஸ்ரீவைக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கொடுத்து 9 மாதத்திலேயே பின் பறிக்கப்பட்டது\nகடந்த 2001ம் ஆண்டிலும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகநாதன். அப்போது அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 9 மாதத்திலேயே சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2006 – ம் ஆண்டுவரை எம்எல்ஏவாகவே பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:33:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nவியாழன், 3 நவம்பர், 2011\nஸ்ரீவை., எல்லைக்குட்பட்ட பகுதியில் பன்றி, நாய்க���ை ஒழிக்க பஞ்., கூட்டத்தில் விவாதம்\nஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ், எல்லைக்குள் பன்றிகள், நாய்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என பஞ்., கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்., உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு டவுன் பஞ்.,தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார்.\nதுணைத்தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது\nபிச்சை: ஸ்ரீவைகுண்டம் மின் சந்தை வளாகத்தில் அதிகமாக மழைநீர் தேங்குவதால் அந்தபகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது.\nதலைவர்: மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து பஞ்.,நிர்வாகம் உடனடியாக தீர்வு காணப்படும்.\nபொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் டவுன்பஞ்.,சிற்கு புதிய டிராக்டர் ஒன்று தேவை. தற்போது உள்ள டிராக்டர் சரிவர இயங்கவில்லை. அதனை வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.\nபெருமாள்: டிராக்டர் வாங்கும் போது அதோடு சேர்த்து மண் அள்ளும் இயந்திரமும் வாங்கவேண்டும்.\nதலைவர்: தற்போது உள்ள டிராக்டர் சரி இல்லை எனில் கண்டிப்பாக மக்கள் சேவைக்கு புதிய டிராக்டர் வாங்க ஆவன செய்யப்படும்.\nபொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ரதவீதிகளில் திருவிழா காலங்களில் ஆடு வெட்டுவதை தடை செய்யவேண்டும்\nதலைவர்: அதனை நகர சுகாதாரம் கருதி சந்தை வளாகத்தில் மாற்ற உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும்\nபெரியார் செல்வம்: நகர பகுதிக்குள் நாய், பன்றிகள் தொல்லை அதிகமானதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.\nதலைவர்: ஓரு மாதத்திற்குள் கால அவகாசம் கொடுத்து அதனை முற்றிலுமாக ஒழித்து சுத்தமான ஸ்ரீவை.,யை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nபால்ராஜ்: குடிநீர், சுகாதாரம் போன்ற பெரிய பிரச்னைகள் இருக்கும்போது பிறர் வார்டுகளில் பிரச்னையை பற்றி உறுப்பினர்கள் பேசலாமா\nதலைவர்: நாம் 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் ஸ்ரீவைகுண்டத்தை வளம்பெற செய்யமுடியும். நான் உட்பட யாரும் எந்தவிதமான கமிஷன் ஏதும் வாங்காமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.\nஎழுத்தர் தாமரை செல்வன் நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:09:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nபுதன், 2 நவம்பர், 2011\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.\nஇந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவராக பதவி ஏற்றிருக்கும் பி.அருணாசலம் தலைமையில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடங்கியது.\nஇதுகுறித்து பேரூராட்சித் தலைவர் பி.அருணாசலம் கூறியதாவது:\nஅணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளால் தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது.எனவே இந்த மழைக்காலத்தில் அமலைச் செடிகளை பொதுமக்கள் துணையுடன் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇப்பிரச்னைக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 1:52:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nஸ்ரீவைகுண்டத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை\nஸ்ரீவைகுண்டத்தில் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.\nஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு மற்றும் காலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருத்துவர் காலனி, கணியான் காலனி, கருணாநிதிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.\nவேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் இருந்து வெளியில் எடுக்கமுடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர பஞ்சாயத்து தலைவர் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து மழைநீர் தேங்கியுள்ள பகுதி��ளில் இருந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.\nமழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் பள்ளமான பகுதிகளில் மண் அடித்து மேடாக்கவும் ரோடுகளில் தண்ணீர் தேங்கி பள்ளமாக உள்ள பகுதிகளை மேடாக்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், மழைக்காலமாக இருப்பதால் தெருக்களில் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் கூறினார்\nதகவல் : தூத்துக்குடி இணைதளம்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 1:46:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்வு\nஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அ.முத்துலட்சுமி, துணைத் தலைவராக சு.வசந்தா ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமொத்தம் உள்ள 14 வார்டு உறுப்பினர்களில், அதிமுக சார்பில் 10 பேரும், திமுக சார்பில் ஒருவரும், தேமுதிக சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றிபெற்றனர்.\nஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் தேர்தல், தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 13-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.முத்துலட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.\nதுணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் 9-வது வார்டு உறுப்பினர் சு. வசந்தாவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றியச் செயலர் வெ.ஆறுமுகநயினார், பெருங்குளம் நகரச் செயலர் செல்லத்துரை, திருப்பாற்கடல், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 1:39:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்\nஸ்ரீவைகுண்டம் பேரூரா��்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலர் மணி முன்னிலையில் நடந்தது. மொத்தம் 18 வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மு.மாரிமுத்து மற்றும் தி.மு.க. சார்பில் பெ.தங்கவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.\nஇதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாரிமுத்து 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெ.தங்கவேல் தோல்வியடைந்தார்.\nவெற்றி பெற்ற மு.மாரிமுத்துவுக்கு பேரூராட்சித் தலைவர் பி. அருணாசலம், நகர அதிமுக செயலர் பால்துரை, ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 1:29:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் சேவைக‌ள்\nதுபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் (consulate ) செய்து வ‌ரும் சேவைக‌ள் குறித்தும், அவ‌ச‌ர‌ உத‌விக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண் (...\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி இன்று முதல் தொடங்குகிறது. இது குறித்து வட்டாட்சியர் வசந்தா கூறியதாவது: ஸ்ரீவைகுண்...\nஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒரே நாளில் 4 சுயேச்சைகள் வேட்புமனு\nஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி ...\nநாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்\n அல்லாஹ், \"இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கு...\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசல���் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். பேரூராட்சி...\nஆட்டோவில் இன்று ஒரு தகவல்: சென்னை டிரைவர் அசத்தல்\nசென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜ் தினந்தோறும் மக்களுக்கு தேவையான தகவல்களை தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி அசத்தி வருகிறார். சென்னை...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=75779", "date_download": "2018-12-10T01:20:33Z", "digest": "sha1:CHH5Q4NKOLKELIW2HL33ITEZTF5XXIPU", "length": 13418, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Makara jyothi darshan | மகரஜோதிக்கு தயாராகுது புல்மேடு : பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம்\nடிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்\nசதுரகிரியில��� வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து உற்சவம் துவக்கம்\nகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு\nஸ்ரீரங்கத்தில் வைரமுத்துவை ... ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமகரஜோதிக்கு தயாராகுது புல்மேடு : பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்\nகூடலுார்: சபரிமலையில் நாளை, மாலை நடக்க உள்ள மகரஜோதி விழாவிற்காக, புல்மேடு பகுதியில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகரஜோதி விழாவிற்காக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் அதிகம் வருவர். 2011ல் மகரஜோதி தரிசனத்தை காண புல்மேடு பகுதியில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி, 102 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்குப்பின், ஒவ்வொரு ஆண்டும் புல்மேட்டில் போலீஸ் பாதுகாப்பு பலத்தப்பட்டு, பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.\nநாளை, மகரஜோதி விழா நடக்க உள்ள நிலையில், புல்மேடு பகுதியில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமுளி, வண்டிப்பெரியாரில் இருந்து புல்மேடு அருகே உள்ள கோழிக்கானம் வரை கேரள அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே இடத்தில் கூடுதல் பக்தர்கள் கூடாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மகரஜோதி தரிசனம் முடிந்ததும், பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புல்மேட்டில் இருந்து வண்டிப்பெரியார், குமுளிக்கு இரவு முழுவதும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதனால் பக்தர்கள் அவசரப்படாமல் திரும்ப போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் டிசம்பர் 09,2018\nதிருச்சி: திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் பாரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக ... மேலும்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள் டிசம்பர் 09,2018\nதிருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவம் ... மேலும்\nதிருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம் டிசம்பர் 09,2018\nதஞ்சாவூர், -திருநாகேஸ்வரம், நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி, நேற்று ... மேலும்\nவெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை கோவிலில் அதிகரிப்பு டிசம்பர் 09,2018\nசபரிமலை,:கேரளாவில், சபரிமலைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், நிலக்கல்லில் ... மேலும்\nஅழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம் டிசம்பர் 09,2018\nஅலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு டிச.,16 முதல் ஜன.,13 ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223247.html", "date_download": "2018-12-10T00:51:57Z", "digest": "sha1:6ZRHS6S5UAGI5A4PH6GLYJRXPSRZHECL", "length": 19730, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே பாராளுமன்றம் 11-ந் தேதி கூடுகிறது..!! – Athirady News ;", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே பாராளுமன்றம் 11-ந் தேதி கூடுகிறது..\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே பாராளுமன்றம் 11-ந் தேதி கூடுகிறது..\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10-ந் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பதால், தற்போதைய மக்களவையின் முழுமையான கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும். எனவே, இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான, சுமுகமான கூட்டத்தொடராக நடப்பதை உறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது.\nகடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அதனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல நாட்கள் வீணாக போய்விட்டன. இந்த கூட்டத்தொடரில் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று இரு அவைகளின் தலைவர்களும் கருதுகிறார்கள்.\nஎனவே, சபையை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான 10-ந் தேதி, இந்த கூட்டம் நடக்கிறது.\nஅதுபோல், பாராளுமன்ற மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்காக, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அந்த சபையின் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு 10-ந் தேதி ஏற்பாடு செய்துள்ளார். டெல்லியில் அவரது வீட்டில் இந்த கூட்டம் நடக்கிறது.\nஅவை முன்னவரும், மத்திய நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி, எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. சபையை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த வெங்கையா நாயுடு முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n‘உடனடி முத்தலாக்’ நடைமுறையை ஒழிக்கும்வகையில், அதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் மசோதா, மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. மாநிலங்களவையில் அது நிலுவையில் உள்ளது. அங்கும் மசோதாவை நிறைவேற்ற இந்த தொடரில் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தெரிகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குமா\nஇந்த குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே தொடங்குகிறது. சமீபத்தில், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.\nராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், வருகிற 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் 11-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் முழுமையாக வெளியாகி விடும் என்பதால், அம்மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்\nஇந்த தேர்தல் முடிவுகள், குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்துடன், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அப்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் முதலாவது ஆலோசனை கூட்டம், 10-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.\nஅந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்கோபால் யாதவ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.\nஇந்த கூட்டத��தில், பா.ஜனதாவுக்கு எதிரான ‘மெகா கூட்டணி’யை எந்தவகையில் வடிவமைப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. பல்வேறு முக்கிய பிரச்சினைகளில், மோடி அரசை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த கட்சிகளிடையே நாடாளுமன்றத்திலும் ஒருங்கிணைப்பு இருக்கும் என்பதால், கூட்டத்தொடரில் அது எதிரொலிக்கும்.\nபா.ஜனதா அரசை முழுமையாக எதிர்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு என்பதால், இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முழு பலத்துடன் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.\nரபேல் விமான ஒப்பந்தம், முத்தலாக் மசோதா, ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல், சி.பி.ஐ. இயக்குனர்கள் நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதால், குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்க ராணுவ மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை..\nபாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கணவர் கண் முன்னே புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சட���ங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கணவர் கண் முன்னே புதுமணப் பெண்ணுக்கு…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/09/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2823365.html", "date_download": "2018-12-10T00:00:25Z", "digest": "sha1:R2VXRHGIDBLAIIR7K5QNPNF5QIJ5AINF", "length": 6512, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வட அமெரிக்காவில் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கவுள்ள பவன் கல்யாண் படம்!- Dinamani", "raw_content": "\nவட அமெரிக்காவில் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கவுள்ள பவன் கல்யாண் படம்\nBy எழில் | Published on : 09th December 2017 04:21 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள படம் - அஞ்ஞாதவாசி (AgnathaVaasi). இது பவன் கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் போன்றோரும் நடித்துள்ளார்கள்.\nஅனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி வெளிவரவுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்கா, கனடா பகுதிகளை உள்ளடக்கிய வட அமெரிக்காவில் 500 திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. ஓர் இந்தியப் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு பாகுபலியின் அனைத்துப் பதிப்புகளும் 462 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தன. அதை அஞ்ஞாதவாசி முறியடிக்கவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-3/", "date_download": "2018-12-10T00:05:46Z", "digest": "sha1:MRK4F5MJVUG2AWJQZ6CEJPUJCLIZRGNE", "length": 20886, "nlines": 167, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015) | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nசுவிஸ் பேர்ண் நகரில் வசிக்கும், ராஜா- மங்களேஸ் தம்பதிகளின் செல்வப் புதல்வி, றஜிதா தீபன் 23ம் திகதி அன்று வந்த தனது பிறந்த நாளை இன்று 25ம் திகதி\nமே மாதம் திங்கட்கிழமை தனது இல்லத்தில் அன்புக் கணவர் , அன்பு அப்பா,அம்மாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.\nஇன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை அன்புக் கணவர்,அப்பா,அம்மா, மற்றும் தாயகம் புலம் பெயர் தேசங்களில் வாழும் பெரியப்பா,பெரியம்மா,சித்தப்பா ,சித்தி,மாமாமார்,மாமிமார்,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார் , மச்சான்மார்,மச்சாள்மார் மற்றும் உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் அபிராமி அன்னையின் ஆசியோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் , மாமாமார் அனைவரும் சகல வளங்களும் கிடைக்கப் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள்\nஎமது அன்பு உறவுகள் ,திரு.திருமதி.ராஜா மங்களேஸ் தம்பதிகள்.\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015) Print this News\n« இசையரசர் T.M. சௌந்தரராஜன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) நேயர் நேரம் – 24/05/2015 »\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனுஷியா சுகுமார் (25/11/2018)\nதாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் சுகுமார் ஜெயம் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனுஷியா தனது 18 வது பிறந்தநாளை 25ம்மேலும் படிக்க…\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன் (17/11/2018)\nதாயகத்தில் சுழிபுரம் இளவாலையை சேர்ந்த பாரிஸில் வசிக்கும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாரங்கன் கடந்த 11ம் திகதிமேலும் படிக்க…\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பொன்னுத்துரை சக்திவேல் (29/10/2018)\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (20/10/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.லக்ஸா முருகையா (14/10/2018)\n76வது பிறந்தநாள் வாழ்த்து – கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் (05/10/2018)\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பசுபதி சுப்பிரமணியம் (03/09/2018)\n75வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. இக்னேசியஸ் ஞானம் பீரிஸ்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன் (16/06/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. றஜிதா தீபன் (23/05/2018)\nபிறந்த நாள் வாழ்த்து – றவி றஜீவன் (22/05/2018)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிரித்திகா பிரபாகரன் (16/05/2018)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயரதன் றிதுஷ் (30/04/2018)\n73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018)\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.ஆறுமுகம் செல்வராஜா (21/04/2018)\nபிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் மகிஸ்பன் (06/04/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சயானா மோகன் (17/03/2018)\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை தி���ுத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:42:42Z", "digest": "sha1:AYNCTAFAND2X3DKD5HCWT4BAA6UP4ICV", "length": 33581, "nlines": 183, "source_domain": "www.trttamilolli.com", "title": "முகத்தில் வயதான தோற்றம் தெரியுதா? அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமுகத்தில் வயதான தோற்றம் தெரியுதா அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள்\nஏஜ் ஸ்பாட்ஸ் பொதுவாக பிரவுன் ஸ்பாட்ஸ் அல்லது லிவர் ஸ்பாட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாட்ஸ் பொதுவாக சூரிய ஒளி படும் இடங்களில் தோன்றுகிறது. முகம், கழுத்து, தோள்பட்டை, கை, முதுகு, மார்பு போன்ற இடங்களில் தோன்றுகிறது.\nதொடர்ச்சியான சூரிய ஒளி அந்த பகுதிகளில் படும் போது தோலில் உள்ள மெலனோசைட் நிற மாறி தோலில் அடர்ந்த புள்ளிகளை உண்டாக்குகிறது. இது அபாயமானது கிடையாது. இது பொதுவாக வயதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.\nஇதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதற்காக நாங்கள் உங்களுக்கு 10 எளிய இயற்கை வழிகளை கூற யுள்ளோம். சரி வாங்க இப்பொழுது அதைப் பற்றி பார்க்கலாம்\nஆப்பிள் சிடார் வினிகர் : ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு சிறந்த சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும் பொருளாக செயல்படுகிறது. இதில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கிறது.\nபயன்படுத்தும் முறை ஒரு காட்டன் பஞ்சில் ஆப்பிள் சிடார் வினிகரை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளவும் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும் நீங்கள் சென்ஸ்டிவ் சருமம் பெற்றிருந்தால் இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டு போவதை தடுக்கும் நல்ல மாற்றம் பெற இந்த முறையை தினமும் செய்யவும்\nஎலுமிச்சை எலும்பிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் பொருள் உள்ளது. எனவே இது சருமத்திற்கு ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. இது உங்கள் சருமத்தில் உள்ள மெலனின் நிறமியை உடைத்து சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கிறது. இதை அப்ளே செய்த பிறகு நீங்கள் சூரிய ஒளியில் செல்ல கூடாது. ஏனெனில் இது உங்கள் சருமத்தை மேலும் கருமையாக்கும். உங்கள் சருமம் சென்ஸ்டிவ் சருமமாக இருந்தால் எலும்பிச்சை அரிப்பு மற்றும் சிவந்த நிறத்தை உங்கள் தோலில் ஏற்படுத்தும். எனவே எலும்பிச்சையை மறக்காக ரோஸ் வாட்டரில் கலந்து கொண்டு பயன்படுத்துங்கள்.\nபயன்படுத்தும் முறை எலும்பிச்சையை துண்டுகளாக்கி பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும் இப்பொழுது இந்த ஜூஸை 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவவும் உங்கள் தோலில் உள்ள புள்ளிகள் மறையும் வரை இதை தினமும் செய்யவும்.\nபட்டர் மில்க் பட்டர் மில்க்கில் நிறைய லாக்டிக் அமிலம் உள்ளது. இது ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி சருமத்தை வெண்மையாக்குகிறது. இது உங்கள் சருமத்திற்கு எந்த எரிச்சலையும் ஏற்படுத்தாது.\nபயன்படுத்தும் முறை ஒரு கப்பில் பட்டர் மில்க்கை எடுத்து கொள்ளவும் அதில் காட்டன் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும் பிறகு 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும் சாதாரண நீரில் கழுவவும் எண்ணெய் சருமமாக இருந்தால் இதனுடன் எலும்பிச்சை ஜூஸ் கலந்து கொள்ளவும் உங்கள் சரும புள்ளிகள் போகும் வரை தினமும் இதை தடவவும். நல்ல மாற்றத்தை காணலாம்\nவெங்காயம் வெங்காயத்தில் உள்ள சல்பர் ஒரு ஆன்டி செப்டிக் மாதிரி செயல்பட்டு சருமத்திற்கு புத்துயிர் மற்றும் இறந்த செல்களை நீக்குகிறது. ஆனால் இது உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத பலனை கொடுக்கும்.\nபயன்படுத்தும் முறை வெங்காயத்தை வெட்டி பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும் 10-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் அதன் வாசனை போன பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும் தினமும் இதை உங்கள் சருமத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ் மறையும் வரை செய்யவும்\nபப்பாளி பப்பாளி உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகிறது. இதிலுள்ள என்ஜைம்கள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை அடங்கியுள்ளன. இது ஏஜ் ஸ்பாட்ஸ், சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.\nபயன்படுத்தும் முறை பச்சை பப்பாளியை வெட்டி அதன் துண்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும் பாதிக்கப்பட்ட இடத்தில் ப்ரஷ்ஷான பப்பாளி யை கொண்டு தேய்க்கவும் மசாஜ் செய்து 10-20நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும் தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்\nகற்றாழை ஜெல் கற்றாழை ஜெல் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் உங்கள் சருமத்தை மென்மையாக மற்றும் ஈரப்பதம் மிக்��தாக வைக்கிறது. மேலும் இது ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் சரும பிரச்சினைகளை சரி செய்கிறது.\nபயன்படுத்தும் முறை கற்றாழை ஜெல்லை எடுத்து அதன் ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும் பிறகு நன்றாக நீரில் கழுவ வேண்டும் ஒரு நாளைக்கு இரு முறை இதை செய்து வந்தால் ஏஜ் ஸ்பாட்ஸிலிருந்து விடுபடலாம்.\nயோகார்ட் யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் பிரவுன் நிற புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை நீக்குகிறது பயன்படுத்தும் முறை யோகார்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும் நன்றாக காய வைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும் சாதாரண நீரில் கழுவவும் படுப்பதற்கு முன் யோகார்ட்டை அப்ளே பண்ணவும் தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்\nதக்காளி தக்காளியில் லைகோபீன் என்ற பொருள் உள்ளது. இந்த பொருள் சருமத்தில் உள்ள புள்ளிகளை நீக்குகிறது. இந்த ப்ளீச்சிங் பொருள் சருமத்திற்கு நல்ல நிறத்தையும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.\nபயன்படுத்தும் முறை தக்காளியை வெட்டி துண்டுகளாக்கி கொள்ளவும் பாதிப்படைந்த சருமத்தில் இதை தடவவும் பிறகு தக்காளி சாறை சருமத்தில் நன்றாக தடவவும் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் பிறகு சாதாரண நீரில் கழுவவும் ஒரு நாளைக்கு இரு முறை என்று இந்த முறையை செய்து வந்தால் ஏஜ் ஸ்பாட்ஸ் காணாமல் போகும்.\nவிளக்கெண்ணெய் சில ஏஜ் ஸ்பாட்ஸ் வித்தியாசமான கடினமாக காணப்படும். விளக்கெண்ணெய் இந்த மாதிரியான ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி நல்ல சரும சருமத்தை கொடுக்கிறது.\nபயன்படுத்தும் முறை விளக்கெண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும் நன்றாக சருமத்தில் மசாஜ் செய்து எண்ணெய் ஊடுருவி தோலினுள் செல்லுமாறு செய்யவும் நல்ல மாற்றம் கிடைக்க இதையே காலை மற்றும் மாலை என்ற இரு வேளைகளில் செய்யவும் நீங்கள் வறண்ட சருமத்தை பெற்று இருந்தால் இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும்\nதர்பூசணி தர்ப்பூசணியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் சி போன்றவைகள் உள்ளன. இவைகள் சருமத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் சரும பிரச்சினைகளை சரி செய்கிறது.\nபயன்படுத்தும் முறை தர்பூசணியை துண்டுகளாக வெட்டி கொள்ளவும் இதை பாதிக்கப்��ட்ட சருமத்தில் தடவ வேண்டும் 19 – 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் சாதாரண நீரில் கழுவவும் நல்ல பலன் கிடைக்க இதை தினமும் செய்ய வேண்டும் குறிப்புகள் ஏஜ் ஸ்பாட்ஸ் வராமல் தடுக்க சன் ஸ்கிரீன்யை பயன்படுத்தவும்\nசன் ஸ்கிரீன் சன் ஸ்கிரீன் SPF 30 யை நீங்கள் வெளியில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னாடி தேய்த்து கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை தீவிர சூரிய ஒளி கதிர்களிடமிருந்து காப்பாற்றும். இதை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அப்ளே செய்யவும்.\nஉடைகள் வெளியில் செல்லும் போது கைகள் மற்றும் கால்கள் முழுக்க மறையும் படியான உடைகளை அணிந்து செல்லவும். வெளியே செல்லும் போது தொப்பி அணிந்து செல்வது நல்லது.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னண���க்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஅழகுக்குறிப்பு Comments Off on முகத்தில் வயதான தோற்றம் தெரியுதா அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள் Print this News\n« கிளிநொச்சியில் ஐக்கியதேசிய கட்சியின் ஊடக சந்திப்பு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) இராஜாங்க அமைச்சரானார் கமகே – மகிந்த அணிக்குத் தாவினார் லான்சா »\nவறட்சியான சருமம் உடையவர்கள் செய்யக் கூடாதவை\nநம்மில் பலருக்கும் வறட்சியான சருமம் இருக்கும். அப்படி வறட்சியான சருமம் உள்ளவர்கள் சில விஷயங்களை செய்யக் கூடாது. அப்படி எந்தமேலும் படிக்க…\nஉதட்டை சுற்றிலும் உள்ள கருமையை போக்க\nஉதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போதுமேலும் படிக்க…\nபாத வெடிப்பு உங்கள் அழகை குறைக்கின்றதா\nஉதட்டின் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம்\nமங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க..\nபாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி\nகோடை காலத்தில் கூந்தலை எப்படி பராமரிக்கலாம்..\nசருமத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்பது\nதூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்\nபல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை\nகை, கால் சுருக்கங்களை போக்கும் வழிமுறைகள்\nகுளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்\nஅழகாக இருக்க வழிகள் என்னென்ன \nகண்களின் கீழ் கருவளையம் வரக்காரணமும் – அதற்கான தீர்வும்\n40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரிக்க\nசருமத்தை பொலிவாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்\nபாத வெடிப்பை மறைய வைக்கும் குறிப்புகள்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவி��்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத��தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/100%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-12-10T00:07:05Z", "digest": "sha1:WRRWPKYPS52METNT4XHAR7EHBBTCFVVC", "length": 14608, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா\nஇந்தியா தனது 100வது செயற்கைகோள் மற்றும் 2018ம் ஆண்டின் முதல் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஇந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து வர்த்தக ரீதியிலான ராக்கெட்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கார்டோசாட் 2 சீரிஸ் ரக செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது.\nஇந்த பி.எஸ்.எல்.வி. சி40 ராக்கெட்டில் இந்தியா-3, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, கொரியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28 என்று மொத்தம் 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. செயற்கைக்கோள் வரிசையில் கார்டோசாட் 2, 7வது செயற்கைக்கோள். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் இயற்கை வளங்களை படமெடுத்து அனுப்பும் வகையில் தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த செயற்கைகோள், ஏவப்பட்ட 2 மணிநேரம் 21 நிமிடத்தில் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கி.மீ உயரத்தில் புவியின் வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறுகையில், இஸ்ரோ பல தலைவர்களை கடந்து வந்துள்ளது. புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள கே.சிவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.\nPrevious Post100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா Next Postஹெச்.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அள��ு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srinagar.wedding.net/ta/decoration/", "date_download": "2018-12-09T23:40:13Z", "digest": "sha1:QDRBDTCGWBR2ZXNMAKCSCQOGKN6Z2O7Q", "length": 2766, "nlines": 47, "source_domain": "srinagar.wedding.net", "title": "ஸ்ரீநகர் இல் உள்ள வெட்டிங் டெகரேஷன்ஸ். 9 வெட்டிங் டிசைன் ஸ்டூடியோஸ்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் வாடகைக்கு டென்ட் கேட்டரிங்\nமேலும் 9 ஐக் காண்பி\nஉதய்ப்பூர் இல் டெகொரேட்டர்கள் 26\nதிருவனந்தபுரம் இல் டெகொரேட்டர்கள் 32\nகோயமுத்தூர் இல் டெகொரேட்டர்கள் 54\nராய்ப்பூர் இல் டெகொரேட்டர்கள் 24\nபுவனேஷ்வர் இல் டெகொரேட்டர்கள் 56\nஜபல்பூர் இல் டெகொரேட்டர்கள் 28\nஜோத்பூர் இல் டெகொரேட்டர்கள் 41\nஹௌரா இல் டெகொரேட்டர்கள் 22\nமும்பை இல் டெகொரேட்டர்கள் 298\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,69,184 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/09095951/1196467/uraiyur-kamalavalli-nachiyar-temple-navaratri-on-tomorrow.vpf", "date_download": "2018-12-10T00:51:35Z", "digest": "sha1:B5WY7IBD3XZ3Y67AYIJAQCHQCTJTM3ZV", "length": 16418, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடக்கம் || uraiyur kamalavalli nachiyar temple navaratri on tomorrow", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடக்கம்\nபதிவு: அக்டோபர் 09, 2018 09:59\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது. நாளை முதல் வருகிற 13-ந்தேதி வரை மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்கு முடிவடையும். இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.\nவருகிற 14-ந்தேதி மாலை 4.15 மணிக்கு தாயார் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு முடிவடையும். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜன சேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.\nவருகிற 18-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 4.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.\nநாச்சியார் | வழிபாடு |\nகனடாவுக்கு ��ீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் - மு.க. ஸ்டாலின்\nஇஷ்ட லிங்கம் வழிபடும் முறை\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nவிநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்\nநவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா தொடங்கியது\nஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து திருநாள் தொடங்கியது\nமுன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு\nவெற்றியை வழங்கும் விஜயதசமி விரத வழிபாடு\nநவராத்திரியின் பலவித மாநில வழிபாடுகள்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/06125139/1017470/TN-Govt-Against-Mekedatu-Dam-case-Next-week-investigation.vpf", "date_download": "2018-12-10T00:38:38Z", "digest": "sha1:6LWVPBFAPI35UF7XNMTVZGWHIV57UXC6", "length": 10516, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணை\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான, தமிழக அரசின் வழக்கு, அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.\n\"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது\" - ப.சிதம்பரம்\nகூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...\nகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகாவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் : டெல்லியில் நாளை நடைபெறுகிறது\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.\n\"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்\n7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.\n\"பேட்ட\" படத்தின் பாடல்கள் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்\nதேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை\nசேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/792181-2/", "date_download": "2018-12-10T00:25:45Z", "digest": "sha1:PG35S5TOOSRLNCCA6I2NOZCAYEJZORHC", "length": 7602, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "ஆயிரத்தில் ஒருவன் – 2 எப்போது? – செல்வராகவன் கூறும் பதில் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஆயிரத்தில் ஒருவன் – 2 எப்போது – செல்வராகவன் கூறும் பதில்\nஆயிரத்தில் ஒருவன் – 2 எப்போது – செல்வராகவன் கூறும் பதில்\nசெல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.\nசோழ சாம்ராஜ்யம் குறித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nஇது குறித்து செல்வராகவன் தெரிவிக்கையில், “வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2’ எப்போது என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன்.\nஆயினும் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை ‘ஆயிரத்தில் ஒருவன் 2’எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” என்று குறிப்பிட்டுள்ளார். செல்வராகவனின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.\n‘புதுப்பேட்டை 2’ அல்லது ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எந்த படமாக இருந்தாலும் வரவேற்க தயாராக இருப்பதாக பலர் பதிவிட்டுள்ளனர்.\nசெல்வராகவன் தற்போது இயக்கி வரும் ‘என்.ஜி.கே’ படத்தை அடுத்து ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை இயக்குவாரா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூர்யாவின் அடுத்த படம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகின\nஇயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதல்முறையாக சூர்யா தனது 36 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்பு��ின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozforexdetails.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2018-12-09T23:55:01Z", "digest": "sha1:ULYFQBDQDPGAVOVRJRPTBF5SPCY6HTAV", "length": 8865, "nlines": 65, "source_domain": "atozforexdetails.blogspot.com", "title": "A TO Z FOREX DETAILS: முதலீட்டு மேலாண்மை", "raw_content": "\nபயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.\nஇது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. நீங்கள் முதல் முதலாகச் சென்னை சென்று வர வேண்டும். உங்கள் அப்பா, அம்மா அல்லது பாஸ் யாரோ ஒருவர் 1000 ரூபாய் கொடுத்து சென்று வரச் சொன்னால், ஜெட் ஏர்வேய்ஸ் சென்று சென்னைக்கு கட்டணம் கேட்டால் 4500 என்கிறான். இது சரிப்பட்டு வராது என்று நல்ல ஒரு ட்ராவல்ஸ் ஆம்னி பஸ்ஸில் கேட்டால் அவன் எழுநூறு என்கிறான், ஏனென்றால் அது ஏசி கோட்சாம். போய் விடலாம், ஆனால் திரும்பி வரப் பணம் போதாது என்பதால், அதுவும் ரத்து.\nஇறுதியாகப் புகைவண்டி முன்னூறு தான்...அடடா போக வர அறநூறு தான். ரெடி சூட்டென்று கிளம்பிவிடுவோம் இல்லையா அதுபோல்தான் முதலீட்டு மேலாண்மை என்பது. ஒவ்வொரு மார்க்கெட்டிலும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையில் முதலீட்டு மேலாண்மை செய்ய வேண்டும். போகப் போக விரிவாக லைவ் ட்ரேடிங் அக்கௌண்டில் பார்க்கலாம்.\nஆனால் இது ஒன்றில் மட்டும் நீங்கள் சரியாகக் கற்று அதன் படி நீங்கள் நடந்து விட்டால்... உங்களுக்கு லாபம் வருவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.\nநஷ்டம் வராது என்று அர்த்தம் இல்லை, நஷ்டத்தை விட லாபம் அதிகம் பெறலாம். கிணற்றின் ஆழம் எவ்வளவோ அதனை விட கயிறின் நீளம் அதிகமாக இருந்தால் தான், கிணற்றில் தண்ணீர் அள்ள முடியும். அதுபோல மார்க்கெட்டின் ஆழத்தை விட நம் அறிவின் நீளம் அதிகம் இருப்பின் அள்ள அள்ளப் பணம் தான்.\nநான் எத்தனை முறை கேட்டாலும் இதைத்தான் சொல்வேன், மார்கெட்டில் ஒரு அரைமணி நேரத்தில் உ��்கள் பணத்தைக் கொண்டு நிச்சயம் லாபம் சம்பாதிக்க சொல்லித் தர முடியும், ஆனால் அதன் படி நீங்கள் நடப்பதில் தான் வெற்றி இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன் 99.99% மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கு பொறுமையான, உறுதியான மனநிலை தான் முக்கியம்.\nஇந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனிடமும் ஆளுக்குப் பத்து லட்சம் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பணம் வாங்கியவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அடுத்த வருடம் இதே நாளில் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.\nகொடுத்த வாய்ப்பு அனவருக்கும் சமமானது. ஆனால் அடுத்த வருடம் ஒரு பிரிவினர் பத்து லட்சத்தை இருபது லட்சமாகப் பெருக்கி இருகிறார்கள், சில பிரிவினர் பத்து லச்சமும் போய் சில லட்சங்கள் கடன் வேறு, சிலரிடம் கூடவும் இல்லை, குறையவும் இல்லை, சிலரிடம் எதுவும் இல்லை. இந்த வேறுபாடு எப்படி வந்தது அவர்கள் மனதளவில் எப்படி அதனைப் பயன் படுத்தினார்களோ அதனுடைய வெளிப்பாடு தான் இது. முதலீட்டு மேலாண்மையில் மனநிலைதான் மிக மிக முக்கியம்...அது போதிய பயிற்சியின் வாயிலாகக் கட்டாயம் பெறலாம்.\nபயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.\nஇந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்\nபொறுமை பொறுமை – எருமை பொறுமை\nஇந்த தளம் உபயோகமாக இருக்கிறதா\nபங்குச் சந்தையில் நஷ்டம் ஏன்\nமெல்ல மெல்லப் பணம்- 2\nமெல்ல மெல்லப் பணம் - 3\nபோரெக்ஸ் மார்க்கெட்டும் எனது அனுபவமும்\nபெரும்பாலோனோர் ஏன் லாபம் பெற இயலவில்லை\nசொன்னது நடக்கும்- ஆனால் நடக்காது\nநீங்கள் அதற்குச் சரிப் பட்டு வருவீர்களா\nபங்குச் சந்தையில் நஷ்டம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14373", "date_download": "2018-12-10T01:19:36Z", "digest": "sha1:KH473DXKJQ6KV6TNUOPTHKQZA2PIJZDJ", "length": 5851, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Mumuye: Jeng மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமெ���ழியின் பெயர்: Mumuye: Jeng\nISO மொழியின் பெயர்: Mumuye [mzm]\nGRN மொழியின் எண்: 14373\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mumuye: Jeng\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMumuye: Jeng க்கான மாற்றுப் பெயர்கள்\nMumuye: Jeng எங்கே பேசப்படுகின்றது\nMumuye: Jeng க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mumuye: Jeng\nMumuye: Jeng பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15264", "date_download": "2018-12-10T01:07:19Z", "digest": "sha1:FT4NJ5VTXKBHYZBOWHVLFH4TJ7NXAOBL", "length": 5397, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Oki-No-Erabu: West Oki-no-erabu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15264\nஒலிப்பதி���ுகள் கிடைக்க பெறும்Oki-No-Erabu: West Oki-no-erabu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nOki-No-Erabu: West Oki-no-erabu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Oki-No-Erabu: West Oki-no-erabu\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16155", "date_download": "2018-12-10T00:49:22Z", "digest": "sha1:H4X5E72WJPYWRGWEJK5CBSQ2FH3RDGYX", "length": 16162, "nlines": 93, "source_domain": "globalrecordings.net", "title": "Sabaot: Koony மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sabaot: Koony\nISO மொழியின் பெயர்: Sabaot [spy]\nGRN மொழியின் எண்: 16155\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sabaot: Koony\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C63131).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Sabaot)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63105).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Sabaot)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63106).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Sabaot)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63107).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Sabaot)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63108).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Sabaot)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63127).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Sabaot)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63128).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Sabaot)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63129).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Sabaot)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி த��டரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63130).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82789).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82790).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82791).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82792).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82793).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Sabaot)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A07421).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Sabaot)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18891).\nஉயிருள்ள வார்த்தைகள் 3 (in Sabaot)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C82788).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSabaot: Koony க்கான மாற்றுப் பெயர்கள்\nSabaot: Koony எங்கே பேசப்படுகின்றது\nSabaot: Koony க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sabaot: Koony\nSabaot: Koony பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழ��்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17046", "date_download": "2018-12-10T00:37:13Z", "digest": "sha1:EZ7TBG77F7H3LDTXZOEDEXXUYFUNHSEG", "length": 5429, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Tagdal மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: tda\nGRN மொழியின் எண்: 17046\nஎங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த ம���ழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு {$contact_language_hotline }\nTagdal க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tagdal\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=134&cat=12&q=NOU", "date_download": "2018-12-09T23:37:12Z", "digest": "sha1:XGYQAYFEYZQO5UU2AODJOQIEPCAAA5WN", "length": 25646, "nlines": 217, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகங்கள்\nஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி | Kalvimalar - News\nஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி\nஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் அக்கவுண்டிங் துறையில் ஐசிடபிள்யூஏஐ என்பது மிக முக்கி��மான ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், அந்நிறுவனம் பலவிதமான படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கி வருகிறது. அப்படிப்புகளின் விபரங்கள் மற்றும் சேர்க்கை முறைகளைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.\n17 வயது பூர்த்தியடைய வேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட முறையில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், தற்காலிக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.\nபோஸ்டல் டியூஷன் உள்ளிட்டவைகளுக்கு ரூ.2000\nவிவரக் கையேடுக்கு ரூ.150(பதிவுக் கட்டணம் இல்லை)\nஅரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு வங்கியில் எடுக்கப்பட்ட டிடி(ICWAI, Payable at Kolkatta) மூலமாக பணம் செலுத்தலாம்.\nவிண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்\nசான்றளிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் சான்றிதழ் நகல்\nசான்றளிக்கப்பட்ட 10+2 சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்.\nபடிவத்தின் மீது 3 புகைப்படங்கள் சான்றளிக்கப்பட்டு, ஒட்டியிருக்க வேண்டும்.\n18 வயதுக்கு குறைந்தவராக இருக்கக்கூடாது.\nஅங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nபோஸ்டல் டியூஷன் உள்ளிட்டவைகளுக்கு ரூ.3500\nபதிவுக் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.300\nஅரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு வங்கியில் எடுக்கப்பட்ட DD(ICWAI, Payable at Kolkatta) மூலமாக பணம் செலுத்தலாம்.\nவிண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்\nசான்றளிக்கப்பட்ட 10+2 சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்\nநீங்கள் பெற்ற பட்டத்தின் சான்றிளிக்கப்பட்ட நகல்\nசான்றிளிக்கப்பட்ட 3 புகைப்படங்களை விண்ணப்பத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.\nதேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை, அதாவது, ஜுன் 18 முதல் 21 வரையிலும், டிசம்பர் 26 முதல் 29 வரையும் நடைபெறும்.\nஜுன் மாதத் தேர்வையெழுத, அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் 15க்குள்ளும், டிசம்பர் மாதத் தேர்வையெழுத அதே ஆண்டு ஜுன் 15க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.\nமுழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை, தேவைப்படும் ஆவணங்களுடன் சேர்த்து, கட்டண ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட பிராந்திய கவுன்சிலுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.\nஒரு செல்லத்தக்க பதிவு எண்ணைப் பெறும்வரை, ஒருவர், இறுதித் தேர்வ��க்கு அனுமதிக்கப்படமாட்டார்.\nICWAI தேர்வை தடையின்றி எழுதியிருக்க வேணடும்.\nICWAI Intermediate Examination தேர்வை இறுதிப் பருவத்திற்கு முன்பாக தேறியிருக்க வேண்டும்.\nடிசம்பர் தேர்வில் தேறிய மாணவர், அடுத்த ஜுன் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.\nஒரு மாணவர், தேவைப்படும் பயிற்சி முடிவு சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.\nஒரு மாணவர், கட்டணத்தை, தற்போதைய மதிப்பில், குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். (ஜுன் தேர்வுக் கட்டணத்தை ஏப்ரல் 15க்குள்ளும், டிசம்பர் தேர்வுக் கட்டணத்தை அக்டோபர் 25க்குள்ளும் செலுத்திவிட வேண்டும்.\nதலைமை அலுவலகங்கள், பிராந்திய கவுன்சில்கள் ஆகியவற்றில் ரூ.20 மற்றும் தபால் மூலமாக ரூ.25க்கு கிடைக்கும் விண்ணப்பத்தை, முறைப்படி சமர்ப்பித்திருக்க வேண்டும்.\nFoundation, Intermediate மற்றும் Final தேர்வுகளில், ஹிந்தி மொழியில் எழுத, ஒருவருக்கு வாய்ப்பு தரப்படுகிறது.\nCoaching Completion Certificate என்ற சான்றிதழைப் பெறுவதற்கு, ஒரு மாணவர் கீழ்கண்ட பயிற்சிகளை அவசியம் முடித்திருக்க வேண்டும்.\n5000 வார்த்தைகள் கொண்ட ஆய்வுக் கட்டுரை\nநிலை 3 மற்றும் 4ல்(எது பின்பாகவோ) Coaching Completion Certificate பெற, ஆராய்ச்சிக் கட்டுரை அவசியம் தேவை. அதற்கான விதிமுறைகள் கீழ்கண்டவையாக இருக்க வேண்டும்.\nஇந்த ஆய்வுக் கட்டுரையானது, பல்கலைக்கழக பேராசிரியர், மத்திய மற்றும் மாநில அரசில் உதவி செயலர் என்ற நிலையிலுள்ள அதிகாரி, தனியார் துறை அல்லது பொதுத்துறையில் துணைத் தலைவர் என்ற நிலையிலுள்ள அதிகாரி மற்றும் FICWA, FCA, FCS என்ற நிலையிலுள்ளவர்கள் ஆகிய யாரேனும் ஒருவரது வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட வேண்டும்.\nதனது ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு வழிகாட்டுநரை(Guide), ஒரு மாணவர் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பிராந்திய கவுன்சில்கள் மற்றும் வாய்மொழி பயிற்சி மையங்கள் ஆகியவையும், இறுதிப் படிப்பிற்கு, வாய்வழி அல்லது தபால்வழி பயிற்சி வகுப்பை நடத்த அனுமதி பெற்றுள்ளன மற்றும் வேண்டுகோளின் பேரில் மாணவருக்கு, அறிமுகக் கடிதத்தையும் அளிக்கலாம்.\nஇதுபோன்ற ஆய்வுக்கு வழிகாட்டுநராக இருக்க தகுதிப் பெற்றவர்களின் பெயர் பட்டியலை பிராந்திய கவுன்சில் வைத்திருக்கும்.\nமாணவரால் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரையின் ஒரு நகல், பிராந்தியக் கவுன்சிலின் நூலகத்திலேயே, எதிர்காலத் தேவைக்கருதி வைக்கப்பட��ம் மற்றும் அதன் பட்டியலானது, கொல்கத்தா தலைமை அலுவலகத்தில் Director of Studies at Headquarters -க்கு அனுப்பப்படும். ஆய்வுக் கட்டுரைக்கான சான்றிதழ் வழங்கப்படுகையில், அந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையின் தலைப்பை, பிராந்திய கவுன்சில் குறிப்பிடும்.\nஇதுபோன்ற ஆய்வுக் கட்டுரைக்கு, எந்தவிதமான கட்டணத்தையும் பிராந்தியக் கவுன்சில் வசூலிக்காது.\n100 மணிநேர கணினிப் பயிற்சி\nஒரு நிலையில் தேறி அடுத்த நிலைக்கு சென்ற மாணவர் அல்லது இரண்டு நிலையிலும் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், கல்வி நிறுவனத்தால் அவ்வப்போது பரிந்துரை செய்யப்படும் கணினி நிறுவனத்தில், கட்டாய கணிப்பொறி பயிற்சியை முடித்திருக்க வேண்டும். மேலும், இந்தப் பயிற்சிக்காக, ஒரு குறிப்பிட்டளவு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.\nகீழ்காணும் தகுதிகளைப் பெற்றிருந்தால், கணிப்பொறி பயிற்சியிலிருந்து ஒரு மாணவருக்கு விலக்கு அளிக்கப்படும்.\nDOEACC -யின் A நிலை சான்றிதழ் பெற்றவர், இறுதி நிலைத் தேர்வுக்கு கணினிப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்குப் பெறலாம்.\nஅங்கீகரிக்கப்பட்ட நிலையில் முதுநிலைப் பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ பெற்றவர்களும் விலக்கு பெறுவார்கள்.\nமேற்கூறிய விதிவிலக்கைப் பெற விரும்பும் மாணவர்கள், இயக்குநருக்கு, ICWAI, 12, Sudder Street,Kolkata-700 016 என்ற முகவரிக்கு, தேவையான ஆணவங்களுடன், , ICWAI என்ற பெயருக்கு Payable at Kolkatta என்பதாக ரூ.1200க்கு வரைவோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nModular பயிற்சி - 15 நாட்கள்\nபிராந்திய கவுன்சில்கள், 15 வேலை நாட்களுக்கு Modular பயிற்சியை ஏற்பாடு செய்யும். இதற்கான கட்டணம் ரூ.1500 ஐ தாண்டாது.\nஇந்தப் பயிற்சி பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.\nசெலவு மற்றும் மேலாண்மை அக்கவுண்டிங் அம்சங்கள்\nஇந்த பயிற்சியைப் பற்றி மேலும் விபரங்களை அறிந்துகொள்ள,\nஆந்திரா, கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு மற்றும் கேரளா போன்றவை.\nதேசிய திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nஎனது பெயர் பிரபு சந்திரன். நான் ப்ளூயிட் டைனமிக்ஸ் துறையில் பிஎச்.டி மேற்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இத்துறையில் எம்.பில். மற்றும் பிஎச்.டி படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும். இப்படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை நடைமுறைகள் என்னென்ன\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/business?page=8", "date_download": "2018-12-09T23:31:24Z", "digest": "sha1:K4TIHCY52352QPQN7V2BSFN24VATVFOD", "length": 22371, "nlines": 239, "source_domain": "thinaboomi.com", "title": "வர்த்தகம் | Business news in Tamil", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nவீடியோகான் குழுமத்திற்கு கடன் வழங்கியதில் முறைகேடு\nவீடியோகான் குழுமத்திற்கு முறைகேடாக 3,250 கோடி ரூபாய் கடன் அளித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ.யும், செபியும் ...\nஏப். 2 வங்கிகள் செயல்படும் - ரிசர்வ் வங்கி\nநடப்பு நிதியாண்டு (2017-18) நேற்றுடன் நிறைவடைந்தது. நிதியாண்டு 2016-17, 2017-18 ஆகியவற்றுக்கான வருமானவரி ரிட்டன்கள், 2016-17-ம் ஆண்டுக்கான ...\nஇன்று முதல் ‘இ-பில்’ கட்டாயம்\nநாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்திய மத்திய அரசு, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு இடையேயான ...\nமதுரை - சிங்கப்பூர்: இனி தினசரி விமான சேவை\nமதுரை சர்வதேச விமானத்திலிருந்து துபாய் , இலங்கை , சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டுவருகின்றது . ஏர் ...\nஏப்ரல் 2-ந்தேதி வங்கி சேவை கிடையாது\nவங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்று வாட்ஸ்-அப்பில் தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது என்று வங்கி அதிகாரிகள் ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்வு\nஉலக சந்தைகளில் அமெரிக்க டாலரின் மதிப்பு தீவிர வர்த்தக மோதலால் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த வெள்ளி கிழமை அமெரிக்க ...\nரூ.4,000 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது\nநாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் முழு அளவிலான தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மோசடிகளும், கடனை திருப்பிச் ...\nகடந்த சில மாதங்களாகவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தனர். பல இடங்களில் ஏர்செல் சேவை முற்றிலும் ...\nரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடிப்பதை நிறுத்த மாட்டோம்\nபாராளுமன்றத்தின் மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து ...\nஏர்செல் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனம்\nஏர்செல் நிறுவனத்தில் நாடு முழுவதும் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடிக்கும் மேல் ...\nஜி.எஸ்.டி வரி சிக்கலானது - உலக வங்கி\nநாடு முழுதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலானது. மாநிலங்களுக்கு மாநிலம் ...\n65 விமான சேவைகளை ரத்து செய்தது இண்டிகோ\nவிமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) 11 விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை ரத்து செய்திருக்கிறது. ஏ320 நியோ விமானங்கள் ...\nடி.சி.எஸ் பங்குகளை விற்றது டாடா சன்ஸ்\nடாடா சன்ஸ் நிறுவனம் ரூ.8,200 கோடி மதிப்புள்ள டிசிஎஸ் பங்குகளை விற்றிருக்கிறது. இந்த தொகை மூலம் கடனை அடைப்பது மற்றும் குழும ...\nஎல்.ஓ.யூ முறை ரத்து: ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nஉறுதியளிப்பு கடித முறையை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,967 கோடிக்கும் மேலாக முறைகேடு நடந்தது. இதன் எதிரொலியாக எல்ஒயூ, ...\nகடன் விவகாரம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nவங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களின் பெயரையும், புகைப்படத்தையும் நாளேடுகளில் ...\n41 லட்சம் வங்கி கணக்குகள் ரத்து: எஸ்.பி.ஐ\nசேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத 41.2 லட்சம் வங்கிக்கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரத்து ...\nகுறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத அபராத தொகையை குறைத்தது ஸ்டேட் வங்கி\nபுது டெல்லி, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் ...\nஇ-வே பில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயம்\nசரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்���ொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை ...\nகடந்த சில நாட்களாய் முட்டையின் விலை வரலாறு காணாத அளவு கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் ...\nகடன்களை திரும்ப செலுத்த தயார்: மல்லையா\nஇந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றார். ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம��\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/09/blog-post_18.html", "date_download": "2018-12-09T23:48:15Z", "digest": "sha1:BS2MEUGVK2EMU5VHGFL2R4PYT3PWGTK2", "length": 15283, "nlines": 201, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"\nஇந்த முறை நான் சென்னை செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் இருந்தே நிறைய தேட ஆரம்பித்தேன்.....அட நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும்என்றுதான். அதில் இந்த பேரே\n நண்பர்களிடம் சொல்லிய போது அவர்களும் இதை பற்றி கேள்வி பட்டு இருந்ததாகவும், நல்ல விதமாக சொன்னதும் எனக்கு நாக்கு ஊற செய்தது 2002-இல் தொடங்கப்பட்ட இந்த கடை இன்று சென்னையிலும், துபாயிலும் உள்ளதாம். நாங்கள் இவர்களின் வேளச்சேரி (பஸ் ஸ்டாண்டுக்கு சிறிது தூரத்தில், மெட்ரோ வாட்டர் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ளது) கடையில் சாப்பிட சென்றோம். நன்கு விசாலமான இடம் \nஇவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\nஉள்ளே நுழைந்தவுடன் சர்வர் வந்து என்ன வேண்டும் என்றவுடன், ஆப்பம் என்றவுடன் \"எந்த வகை \" என்ற கேள்வியில் இருந்து உங்களுக்கு ஆச்சர்யம் ஆரம்பம் ஆகும். உங்களது மெனு கார்டின் முதல் பக்கத்தில் உள்ள ஆப்ப வகைகள் எல்லாம் இப்படி எல்லாம் இருக்குமா என்று உங்களை சர்வ சத்தியமாக எண்ண வைக்கும். இவர்களிடம் சாதா, முட்டை, மசாலா முட்டை, சீஸ், பன்னீர் சீஸ், சிக்கன் கீமா, மட்டன் கீமா, சீஸ் முந்திரி, ரங்கோலி மற்றும் ப்ளவர் என்று இத்தனை வகைகள் \" என்ற கேள்வியில் இருந்து உங்களுக்கு ஆச்சர்யம் ஆரம்பம் ஆகும். உங்களது மெனு கார்டின் முதல் பக்கத்தில் உள்ள ஆப்ப வகைகள் எல்லாம் இப்படி எல்லாம் இருக்குமா என்று உங்களை சர்வ சத்தியமாக எண்ண வைக்கும். இவர்களிடம் சாதா, முட்டை, மசாலா முட்டை, சீஸ், பன்னீர் சீஸ், சிக்கன் கீமா, மட்டன் கீமா, சீஸ் முந்திரி, ரங்கோலி மற்றும் ப்ளவர் என்று இத்தனை வகைகள் இது இல்லாமல் இன்னும் பல வகை சைடு டிஷ் வேறு.....கடைசியில் முழு மெனு கார்டும் உள்ளது இது இல்லாமல் இன்னும் பல வகை சைடு டிஷ் வேறு.....கடைசியில் முழு மெனு கார்டும் உள்ளது நாங்கள் மொத்தம் மூன்று ரௌண்டுகள் வித விதமாய் ஆப்பம் மட்டுமே ஆர்டர் செய்து ஆட்டுகால் பாயா, சிக்கன் வறுத்த கறி மசாலா என்று வைத்து சாபிட்டோம் \nஇடத்திலிருந்து...முட்டை மசாலா, பன்னீர் சீஸ், ரங்கோலி, ப்ளவர் ஆப்பங்கள் \nஎனது ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் முகத்தில் தெரிகிறதா \nமுடிவில் வயிறு நிறைய சாபிட்டவுடன் என்ன வகையான டிசர்ட் ஆர்டர் செய்யலாம் என்று யோசித்து யோசித்து எங்களுக்கு செறித்து விடும் போல் இருந்தது....அவ்வளவு வகையான இனிப்பு, ஜூஸ், மில்க் ஷேக் வகைகள் கடைசியில் காரட் அல்வா, கேசரி, ப்ரூட் சாலட் வித் ஐஸ் கிரீம், குலாப் ஜாமூன் என்று வகை வகையாக ஆர்டர் செய்து எல்லோரும் பகிர்ந்து உண்டோம் \nசுவை - ரொம்பவே சூப்பர் வித விதமான ஆப்பங்கள் ஒரு ருசியான அனுபவம் \nஅமைப்பு - நல்ல பெரிய இடம், ஆகார் நிறுத்தும் வசதி, குளிர்ச்சியான - லிப்ட் வசதியுடன் கூடிய இடம் \nபணம் - கொடுக்கும் விலைக்கு சரியான சுவை \nபேரும் வயிறு நிறைய சாப்பிட 1800 ரூபாய் ஆனது விலை பட்டியல் கீழே உள்ளது, பாருங்கள் \nநன்று...போகனும் என்று நினைத்த ஹொட்டல்\nநன்றி நண்பரே, ஒரு முறை கோவை வரும் பொது உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது \nஉங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nபுதிய பகுதி - புரியா புதிர் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி...\nநான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்ம...\nபுதிய பகுதி - உலக திருவிழா \nசாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்\nஅறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்\nநான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible\nஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)\nநான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்\nஊர் ஸ்பெஷல் - திண்டுக்கல் பூட்டு\nநம்புங்க சார்......நான்தான் கடவுள் வந்திருக்கேன் \nஅறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"\nமறக்க முடியா பயணம் - லேக் மௌன்டைன் (ஆஸ்திரேலியா)\nநான் ரசித்த கலை - கே.ஆர்.சந்தான கிருஷ்ணன் (ஓவியம்)...\nசோலை டாக்கீஸ் - மியூசிக் மெசின்\nநான் ரசித்த குறும்படம் - பிரெஸ்டோ(பிக்சார் அனிமேஷ...\nஆச்சி நாடக சபா - ஸ்பைடர்மன் முயூசிகல்\nபுதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் \nஅறுசுவை - திருச்சி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்\nமறக்க முடியா பயணம் - ஏர்பஸ் 380\n100'வது பதிவு - நன்றியுடன் \"கடல் பயணங்கள்\" \nநான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்\nமனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை\nநான் ரசித்த கலை - இளையராஜா (ஓவியம்)\nஅறுசுவை - ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியா...\nமறக்க முடியா பயணம் - சென்னை MGM பீச் ரிசார்ட்\nநான் ரசித்த குறும்படம் - Derek Redmond\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/05/blog-post_12.html", "date_download": "2018-12-09T23:22:13Z", "digest": "sha1:Y42DAXRTLZDO6FO3VT4K2FWXAOIKWRU2", "length": 24471, "nlines": 237, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை (சமஸ்) - மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை (சமஸ்) - மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை\nசமஸ் அவர்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் இந்த பதிவுகளை விரும்பி வாசிப்பது கண்டு வியக்கிறேன் ஒரு சுவையான பயணம், இதில் நீங்களும் பயணிப்பது கண்டு மகிழ்ச்சி ஒரு சுவையான பயணம், இதில் நீங்களும் பயணிப்பது கண்டு மகிழ்ச்சி வாருங்கள் இந்த முறை மன்னார்குடியில் இருக்கும் ஒரு பலகார கடை. அதுவும் அந்த கடை பக்கோடா பற்றி சொல்லியே ஆக வேண்டும் வாருங்கள் இந்த முறை மன்னார்குடியில் இருக்கும் ஒரு பலகார கடை. அதுவும் அந்த கடை பக்கோடா பற்றி சொல்லியே ஆக வேண்டும் ஸ்வீட்ஸ் ஸ்டால் என்று சொல்லும்போது இல்லாத அந்த கவர்ச்சி, மிட்டாய் கடை என்று சொல்லும்போது இருக்கும் கவனித்து இருக்கிறீர்களா ஸ்வீட்ஸ் ஸ்டால் என்று சொல்லும்போது இல்லாத அந்த கவர்ச்சி, மிட்டாய் கடை என்று சொல்லும்போது இருக்கும் கவனித்து இருக்கிறீர்களா பாரம்பரியம் மிக்க கடையை பார்த்தாலே உங்களுக்கு அந்த காலத்திற்கு சென்ற உணர்வு ஏற்ப்படும், அதுவும் இங்கு வைத்து இருக்கும் மிட்டாய்களை பார்த்தால் நீங்கள் குழந்தையாவது உறுதி \nஇன்று ஸ்வீட்ஸ் ஸ்டால் என்று வைத்து இருக்கும் இடத்திற்கு சென்றால் கண்ணாடி கூண்டின் உள்ளே தட்டுக்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஸ்வீட்ஸ் நமக்கு அன்னியமாக தெரியும் அல்லவா. நமக்கு பிடித்த ஸ்வீட்ஸ் ஒரு கண்ணாடி தடுப்பின் உள்ளே என்பது என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று. சிறு வயதில் தெரு கோடியில் ஒரு ஸ்வீட்ஸ் ஸ்டால் உண்டு, அங்கே செல்லும்போது கடையின் முன்னே ஒரு தட்டின் முன்னே பூந்தி, பக்கோடா, மைசூர் பாகு என்று விதம் விதமாக இருக்கும். எனது அப்பா என்னை அங்கே கூட்டி செல்லும்போது கடைகாரருக்கு தெரியாது என்று பூந்தியை கொஞ்சமாக எடுத்து வாயில் வைப்பேன், அது கரைந்தவுடன் மனது இன்னும் இன்னும் என்று கேட்க்கும், பயத்தோடு கடைக்காரரை பார்க்கும்போது எனது அப்பா பொட்டலம் வாங்கி கொண்டு முடித்திருப்பார், கடைகாரரும் அந்த பூந்தியை ஒரு கை அள்ளி என் கையில் திணிப்பார், அப்போது எல்லாம் ஆஸ்கார் அவார்ட் வாங்கிய பூரிப்பு அல்லவா கிடைக்கும் என்னதான் ஈ மொய்க்கிறது, சுத்தம் வேண்டும் என்றெல்லாம் சொன்னாலும் அந்த பலகார கடை இன்றும் நமது நினைவில் இருக்கிறது அல்லவா..... அந்த வகை கடைதான் இந்த குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை \nமன்னார்குடியில் சென்று இறங்கி, இந்த கடைக்கு வழி கேட்க ரொம்பவே சங்கோஜமாக இருந்தது. யாரிடமாவது கேட்டு சப்பென்று அறைந்து விட்டால் முதலில் இது போன்று ஒரு கடை இன்றும் இருக்கிறதா என்றே தெரியவில்லையே.... சமஸ் அவர்கள் எழுதியது என்றோ, அது இன்றும் இருக்குமா என்று சந்தேகம் வேறு, ஆனால் சுவையுடன் கொடுக்கும் இது போன்ற கடைகள் காலத்தை கடந்து இருக்கும், மக்களிடம் பிரபலமாக இருக்கும் என்று கண்கூடாக தெரிந்தது. குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை எங்கு இருக்கிறது என்று கேட்டவுடனே வழி சொல்கின்றனர். கீழப்பாலயம் பகுதியில், பெரிய கடை தெருவில் இருக்கும் இந்த கடைக்கு கண்கள் தேவை இல்லை, மூக்கே போதும் முதலில் இது போன்று ஒரு கடை இன��றும் இருக்கிறதா என்றே தெரியவில்லையே.... சமஸ் அவர்கள் எழுதியது என்றோ, அது இன்றும் இருக்குமா என்று சந்தேகம் வேறு, ஆனால் சுவையுடன் கொடுக்கும் இது போன்ற கடைகள் காலத்தை கடந்து இருக்கும், மக்களிடம் பிரபலமாக இருக்கும் என்று கண்கூடாக தெரிந்தது. குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை எங்கு இருக்கிறது என்று கேட்டவுடனே வழி சொல்கின்றனர். கீழப்பாலயம் பகுதியில், பெரிய கடை தெருவில் இருக்கும் இந்த கடைக்கு கண்கள் தேவை இல்லை, மூக்கே போதும் முதலில் இந்த கடையை பார்த்தவுடன் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது, இவ்வளவு பிரபலமாக இருக்கும் கடை என்பது விளக்குகள் மின்ன, எடுப்பான உடையுடன், பள பளவென இருக்கும் என்று எதிர் பார்த்தால், ஒரு சின்ன பெட்டி கடை போல இருக்கும் கடையில் கைலியுடன் உட்கார்ந்து அண்ணனுக்கு என்ன வேண்டும் என்று பொட்டலம் கட்டி தந்தால் அதிர்ச்சி வராமல் எப்படி இருக்கும் \nகடையின் முன்னே இருக்கும் கும்பலில் கலந்து முன்னாடி செல்லும்போதே பலகார வாசனை ஆளை மயக்குகிறது, நாக்கிலும் நீர் வடிகிறது சிறு சிறு தட்டுகளில் அளவாக பலகாரங்கள் நிறம் நிறமாக கண்ணை கவர்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி செல்லும்போதே என்ன வாங்க வேண்டும் என்று பார்த்து முடிவு செய்து வைத்து இருந்தாலும், என்ன வேண்டும் என்று கேட்க்கும்போது அங்கு இருப்பதை பார்த்து மனம் ஒரு நிமிடம் குழம்புவது உண்மை. அவர்களின் ஸ்பெஷல் பலகாரமான பக்கோடாவும், மைசூர் பாக்கும் வாங்கி கொண்டு, அப்படியே காராசேவு, வடை இன்ன பிற ஸ்வீட்டும் வாங்கிக்கொண்டும் வெளியே வந்தோம்.\nபக்கோடாவை சற்று பிரித்து கையில் எடுக்கும்போதே இதுதான் உண்மையான பக்கோடா என்று தோன்றும். பொதுவாக இன்று வெங்காய பக்கொடாதான் எங்கும் போடுகின்றனர். பக்கோடா என்பது வெளியே மொறு மொறுவென்று இருந்தாலும் ஒரு கடி கடிக்கும்போது உள்ளே கொஞ்சம் மாவாக பொசுக்கென்று போக வேண்டும், ஒரு கடிக்கு மொறு மொறு, அடுத்த கடிக்கு இதம் என்று சாப்பிடுவதுதான் பக்கோடா, இங்கு போட்ட பக்கோடா அந்த ரகம். அதுவும் பக்கோடாவில் அவ்வப்போது சிக்கும் அந்த பச்சை மிளகாய் வேறு இருக்க வேண்டும், அது எல்லாம் அருமையான அளவில் இருந்தது. அடுத்து மைசூர் பாகு..... இப்போது கிடைக்கும் மைசூர் பாகு எல்லாம் மாவு போல ஸ்வீட் ஆக இருக்கிறது. நான் சிறு வயதில் சாப்பிட்ட மைசூர் பாகு எல்லாம் மேலேயும், கீழேயும் மாவு போலவும், நடுவில் சிறு சிறு துளைகளுடன் பிரவுன் நிறத்தில் இருக்கும். ஒரு கடி கடிக்கும்போதே கர கர மொரு மொறுவென்று நாக்கில் கரையும், இங்கே அந்த வகை மைசூர் பாகு இருந்தது, அதை சிறு வயது நினைவுடன் சாப்பிட்டேன் \nமன்னார்குடியில் பஸ் ஸ்டான்ட் வெளியே வந்து இடது பக்கம் திரும்பி சிறிது தூரம் நடந்து உங்களது வலது பக்கம் திரும்பினால் பெரிய கடை தெரு, அதில் கொஞ்ச தூரம் நடந்தால் உங்களது இடது பக்கம் கடை பந்தலடி என்று சொன்னால் யாரும் வழி காட்டுவார்கள் \nதிண்டுக்கல் தனபாலன் May 12, 2014 at 9:06 AM\n/// அடுத்த கடிக்கு இதம் என்று சாப்பிடுவதுதான் பக்கோடா... /// ஆகா... இதுவல்லவோ ரசனை...\nகடையும் எளிமை தான் பலம் என்று நினைக்கிறேன்...\nசிறு வயதில் சாப்பிட்ட மைசூர் பாகு எல்லாம் மேலேயும், கீழேயும் மாவு போலவும், நடுவில் சிறு சிறு துளைகளுடன் பிரவுன் நிறத்தில் இருக்கும். ஒரு கடி கடிக்கும்போதே கர கர மொரு மொறுவென்று நாக்கில் கரையும்\nஇந்த வகை மைசூர் பாகிற்கு எங்க வீட்டில் பேரு செங்கல். என் அப்பாவும், தூயாவும் விரும்பி சாப்பிடுவாங்க.\n//பக்கோடா என்பது வெளியே மொறு மொறுவென்று இருந்தாலும் ஒரு கடி கடிக்கும்போது உள்ளே கொஞ்சம் மாவாக பொசுக்கென்று போக வேண்டும்// அட அட அட என்ன ஒரு ரசனையா உமக்கு என்ன ஒரு ரசனையா உமக்கு வார்த்தைகளால் மணம் பரப்பி வயிறு ரொப்பும் வித்தை உங்கள் எழுத்தில் இருக்கிறது வார்த்தைகளால் மணம் பரப்பி வயிறு ரொப்பும் வித்தை உங்கள் எழுத்தில் இருக்கிறது உங்களுடைய எல்லா சைவப் பதிவுகளையும் விடாமல் ரசித்து வருகிறேன். வாழ்த்துக்கள் உங்களுடைய எல்லா சைவப் பதிவுகளையும் விடாமல் ரசித்து வருகிறேன். வாழ்த்துக்கள்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் May 12, 2014 at 7:34 PM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஎன்னமா ரசிச்சு சாப்பிட்டிருக்கீங்க... சூப்பர்...\nஎங்க ஊர்(சிவகாசி) தட்டு கடை (வேலாயுத நாடார் கடை) பக்கோடா சாப்பிட்ட உணர்வு\nஒரு புத்தகத்த வாங்கி வச்சிக்கிட்டு நீங்க நடத்துற தேடல் சூப்பர் சார்.. ஆனா என்னையதான் கூப்பிட மாட்டேன்ட்றீங்க :-)\nஆமா எப்போ டாட் காம்கு மாறுனீங்க.. வாழ்த்துக்கள்\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.\nதேடித் தேடி நீங்கள் எடுத்து போடும் இந்த வகை பகிர்வுகள் மிகச்சிறப்பு படிக்கும் போதே ஆசையை கிளப்பி விடுகிறது படிக்கும் போதே ஆசையை கிளப்பி விடுகிறது\nஅட இதற்காகவே மன்னை போக வேண்டும் போல இருக்கிறதே.....\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஅறுசுவை - வீணா ஸ்டோர் இட்லி, பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nஊரும் ருசியும் - மதுரை ஸ்பெஷல் உணவுகள் (பகுதி - 1...\nஅறுசுவை - CTR மசாலா தோசை, பெங்களுரு\nஉலக பயணம் - பெங்குயின் பரேடு, ஆஸ்திரேலியா\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) \nஅறுசுவை (சமஸ்) - மன்னார்குடி குஞ்சான் செட்டியார் க...\nசாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 1...\nஓடி ஓடி ஒரு ஹாலிடே \nசோலை டாக்கீஸ் - மூங்கில் இசை குழு \nஅறுசுவை - இளநீர் சர்பத், மதுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/180715-ulakinmutaltamilpperaciriyarcuvamivipulanantar", "date_download": "2018-12-09T23:24:54Z", "digest": "sha1:NEJGXRSYTFITI2Q434DMRL44YCWS2FI5", "length": 39461, "nlines": 71, "source_domain": "www.karaitivunews.com", "title": "18.07.15- உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர்.. - Karaitivunews.com", "raw_content": "\n18.07.15- உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர்..\nதமிழுக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தினர். அத்தகைய முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால், முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் சுவாமி விபுலானந்தர் என்றால் மிகையாகாது.\nமீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் தென்கோடியில் செந்நெல்லும் செந்தமிழும் சிறந்து விளங்கும் பழம்பெரும் பதியான காரைதீவில் 1892-03-27 அன்று, சாமித்தம்பி- கண்ணம்மை தம்பதியினருக்கு மகனாக “தம்பிப்பிள்ளை” என்ற நாமத்தோடு அவதரித்தார். சிறுவயதில் நோய்வாய்ப்படவே கதிர்காம முருகனின் பெயராகிய “மயில்வாகனன்” எனும் பெயரை பெற்றோரால் சூட்டப்பெற்றவர்; இன்று தமிழ் கூறும் நல்லுலகில்; முதல் தமிழ்ப் பேராசிரியர் விபுலானந்தராக மாறியமைக்கு அவரது பல்திறப்பட்ட ஆளுமையும், பன்முகப்பட்ட பணிகளும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, முத்தமிழ் வித்தகராக விளங்கிய விபுலானந்தர்; சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழுக்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நினைவுகூரச் செய்வன.\nசிறுவயதில் குஞ்சித்தம்பி ஆசிரியரிடமும், வைத்திலிங்க தேசிகரிடமும் கல்வி பயின்ற இவர்; பாரத வசனம், பெரியபுராணம், பஞ்ச தந்திரம், விநோத மஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம் போன்ற நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலக்கல்வியினை இவர் முதலில் கல்முனையிலுள்ள மெதடிஸ்ற் கல்லூரியிலும் பின்னர் மட்டக்களப்பிலுள்ள மைக்கேல் கல்லூரியிலும் கற்றார். இவர் 16வது வயதிலேயே கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) பரீட்சையில் சித்தியெய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1916இல் மதுரைத் தமிழ்ச் சங்கப்பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று, ‘இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்’ என்னும் பெருமையையும் பெற்றார். 1919இல் இலண்டன் பல்கலைக்கழகம் நடாத்திய பி.எஸ்.சி தேர்விலும் சித்தியடைந்தார்.\nகொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக்கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக்கொண்டார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞான சித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 1925ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலானந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928இல் அதிபர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.\nமயில்வாகனனுக்கு சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சித்தானந்தரினால் பிரபோத சைதன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும் சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. 1924இல் சென்னை சென்ற மயில்வாகனனார் இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து “பிரபோத சைதன்யர்” என்னும் பெயர் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பௌர்ணமியில் துறவறம் மேற்கொண்டு சுவாமி சிவானந்தரால் “சுவாமி விபுலானந்தர்” என்னும் நாமம் சூட்டப்பெற்றார். கல்லடி உப்போடையில் விபுலானந்தர் தாம் அமைத்த பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது தமது குருவின் ஞாபகார்த்தமாகவே.\n“கலை, அறிவியல், மெய்ஞானம் மூன்றும் ஒருங்கிணையும் கல்வியே முழுமையான கல்வி” என்பது அடிகளாரின் கருத்தாகும்.\n1925இல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர், மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பெரிய கல்வித்தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித்தொண்டாற்றினார். மேலும், இரா��கிருஷ்ணமிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.\n1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும், 1943இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக, அறிவியல் கலைஞராக, ஆத்மீக ஞானியாக, ஆற்றல் மிகு பேராசிரியராக, இயற்றமிழ் வல்லுனராக, இசைத்தமிழ் ஆராய்ச்சியாளராக பல பணிகள் புரிந்தார். 1943ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய போது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத் துறையில் எவ்வழியில் செல்ல வேண்டுமென்ற திட்டங்களை சுவாமி விபுலானந்தரே வகுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇராமகிருஷ்ணமிஷன் நடாத்திய ‘இராமகிருஷ்ண விஜயம்’ என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், ‘வேதாந்த கேசரி’ என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இராமகிருஷ்ணமிஷன் இமயமலைப்பகுதியில் உள்ள (Almorah) அல்மொறாஹ் என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் ‘பிரபுத்த பாரத’ (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934ஆம் ஆண்டில் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போதுதான், இசைத்தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப்பெற்று, அரிய நூலாகிய ‘யாழ் நூல்’ உருவாக்கம் பெற்றது.\nசெட்டிநாட்டரசர் வேண்டுகோளின்படி, சுவாமி விபுலானந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்துப் போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில்தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகி இலங்கை திரும்பிய அடிகளார். இங்கு இராமகிருஷ்ணமிஷன் மேற்கொண்டுவந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.\nதமிழ்மொழியின் வளர்ச்சிக்காக ‘யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பா~h அபிவிருத்திச் சங்கம்’ என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளித்துள்ளது.\nயாழ்நூல், மதங்கசூளாமணி, கணேச தோத்திரப் பஞ்சகம், குமர வேணவ மணிமாலை, நடராஜ வடிவம் என்பன அடிகளாரின் பிரதான நூல்களாகக் காணப்படுகின்றன. மேலும் இலக்கியம், இசை, சமயம், மொழியியல், கல்வி, அறிவியல் சம்பந்தமாக எண்ணிறைந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றியுள்ளார். மேலும் விவேகானந்த ஞானதீபம், சம்பாசனைகள் (1924), கருமயோகம் (1934), ஞான யோகம் (1934), நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை (1941), விவேகானந்தரின் பிரசங்கம் (1934) மேலும் அறிவியல் சம்பந்தமான எந்திரவியல் (1933), கலைச்சொல்லாக்க மாநாட்டுத் தலைமையுரை (1936), கலைச் சொற்கள் வேதிநூல் (1938), மின்சார சாத்தி வரலாறு, விஞ்ஞான தீபம் (1922), விஞ்ஞான தீபம்- மொழிபெயர்ப்பு முறை (1922) போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.\nமேலும், விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும். சுப்பிரமணியபாரதியார் எழுதிய பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சியுடன் முன்னேற்றமான கருத்துக்களைப் பொதிந்துள்ளனவாய் இருந்தாலும் அவை பழைய யாப்பமைதியோடும், தமிழ் மரபோடும் முற்றப் பொருந்தாமையினால் உண்மையான தமிழ்க் கவிகளல்ல என இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டிதர்கள் வெறுத்தனர். அப்பாடல்களுக்குரிய மேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர். ஆனால் அடிகளார் அண்ணாமலை நகரை அடைந்த போது அங்கு ‘பாரதி கழகம்’ என்ற சங்கமும் கூட்டி அப்பாட்டுக்களை இசை அறிந்த புலவரைக் கொண்டு இசையுடன் பாடுவித்தார். அதன் பின்னரே பாரதியாரின் புகழும், பாராட்டுக்களும் தமிழ் நாடெங்கணும் பரவின. தேடாதிருந்த பாரதியாரை தமிழுலகம் கனம் பண்ண வைத்த பெருமை விபுலானந்த அடிகளாருக்கே உரியதாகும். விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்தால், மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை.\n1948இல் வெளிவந்த ஈழமணிப் பத்திரிகையில் கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு அடிகளாரை நினைவு கூருகின்றார்.\nஅக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாமிநாதையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது.\nசென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே. கணிதம், வரலாறு, பௌதிகவியல், தாவரவியல், விலங்கியல், இரசாயனவியல், உடல்நலவியல், புவியியல், விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குவதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத்தலைவராகவும் இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க் கலைச்சொற்களைக் கொண்ட ‘கலைச்சொல் அகராதி’ 1938ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்த வகையில் தமிழ்மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.\nவிபுலானந்தரின் இசை ஆராய்ச்சிப் பணியை எடுத்து நோக்கினால், பண்டைத்தமிழிசையின் பெருமையையும் தனித்த இயல்பையும் எடுத்துக்காட்டும் வகையில் “யாழ்நூல்” என்னும் அரிய இசை ஆராய்ச்சி நூலை ஆக்கியுள்ளார். பண்டைத்தமிழரின் இசைக்கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ்நூல் கூறுகின்றது. அடிகளார் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரள்யேசுவரர் கோயிலில் திருஞான சம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலைய���ல் தேவாரப் பண்களைத் தாமே அமைத்து 1947ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.\nசங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுவது “கங்கையில் விடுத்த ஓலை” என்னும் அடிகளாரின் கவிதை மலராகும். இமயமலைச் சாரலில் தவப்பள்ளியில் அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது இனிய நண்பர் கந்தசாமி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றார். அச்செய்தி அவரின் மனதைப் பெரிதும் வருத்திற்று. கந்தசாமிப் புலவனுடன் வேட்களத்தில் ஒன்றாகக் கல்வி பயின்ற காலத்தில் தாம் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கின்றார். அவரது பழுத்த தமிழ்ப் புலமையும் தூய்மையான வாழ்வும் சிறந்த பண்புகளும் அடிகளாரின் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன. துயரம் மிகுகின்றது. உள்ளத்துணர்வு கட்டுமீறிப் பாய்கின்றது கவிதை வடிவில். அதன் பேறாய்க் கங்கையில் விடுத்த ஓலை பிறக்கின்றது.\nநெருங்கிய ஒருவர் இறந்தவிடத்து அவர்க்கிரங்கிப் பாடிய கையறுநிலைப் பாடல்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். அதற்கமைய அடிகளாரின் “கங்கையில் விடுத்த ஓலை” புதுவகையில், புது மெருகு பெற்றுத் திகழ்கின்றது. இது முற்றுமுழுதாக கையறுநிலைப் பாடலாக இல்லாவிடினும் அதன் சாயலில் எழுந்த தூதிலக்கியமாக அமைவதைக் காணமுடிகின்றது. முதல் இரு பாடல்களிலேயே அடிகளார் தமது நண்பனின் குணநலன்களை, பழுத்த தமிழ்ப் புலமையை நினைவு கூருகின்றார். வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகஜம். இந்த உண்மையை நன்கு அறியாதோரே இன்பம் வந்த போது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்த போது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும் என்பதை இக்கவிதை மலரில் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.\nமேலும் பல இனிமையான கவிதைகளும், எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன. விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருப்பாதங்களுக்கு சூட்டப்பட வேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகின்றார் அடிகள்:\nவெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.\nமாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ\nக���ப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல\nகூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது\nபாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ,\nபாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல\nநாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது\nஎன்று “ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று” என்ற தலைப்பில் அடிகளார் பாடிய பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.\n1924ஆம் ஆண்டு மதுரைத்தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் “நாடகத் தமிழ்” என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.எஸ்.சீனிவாச ஐயங்காரின் வேண்டுகோளுக்கிணங்க “மதங்கசூளாமணி” என்ற நூலை எழுதினார்.\nN~க்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், ‘மதங்கசூளாமணி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nமேலும், விபுலானந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார். “நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெறவேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்”, “வணக்கத்துடன் சிரத்தையுடன் ஈசுவரனை வழிபடுவோன், உள்ளத் தூய்மை பெற்றுக் கடவுளைக் காண்கின்றான்” என்றார்.\n“பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும்” என்றும் உரைத்தார்.\nசாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் விபுலானந்தர். வறுமையிலும், சாதியப் பாதிப்பிலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால் “பெரிய கோயில் வாத்தியார்” எனச் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது அவரது மனிய நேய யாத்திரை இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவே தான் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து விபுலானந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள், நடத்தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறுபடுத்துவனவாகவுள்ளன.\nமக்களுக்கு எண்ணத்தை ஊட்டுவது இயற் தமிழ், உணர்ச்சியை ஊட்டுவது இசைத்தமிழ், நல்வழி காட்டுவது நாடகத் தமிழ் என்ற வகையில் முத்தமிழிற்கும் தொண்டாற்றி வித்தகராய் த���கழ்ந்த விபுலானந்தர் 1947ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு இறைபதம் அடைந்தார். அவரது உடல் அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.\nஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டிலுள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் ‘அகில இலங்கை தமிழ்மொழி தினம்’ இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது. மெல்பன் தமிழ்ச்சங்கம் விபுலானந்த அடிகளாரின் 60வது நினைவை முன்கூட்டியே நினைவு கூர்ந்து ஜூலை 21, 2006ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சுவாமி விபுலானந்தர் இப்பூவுலகை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவர் ஆற்றிச் சென்ற சமய, சமூக, தமிழியல் பணிகளினூடே இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/130415-ivvarattukkanairacippalan13-04-2015mutal19-04-2015varai", "date_download": "2018-12-10T00:26:08Z", "digest": "sha1:IN3UCRK3XRRV4LDAM4DLKEUUITWTMP7C", "length": 42242, "nlines": 95, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.04.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(13-04-2015முதல்19-04-2015வரை) - Karaitivunews.com", "raw_content": "\n13.04.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(13-04-2015முதல்19-04-2015வரை)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13,14,15குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது.பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேரும் காலமாகும்..துலை தூரப் பயணங்களால் லாபம் அடைவீர்கள்.நண்பர்கள்.மற்றும் உறவினர்களால் பணவரவு உண்டு.தந்தை மகன் உறவுகள் சுமாராகக் காணப்படும்.மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் நற் பலன்களை அடைவார்கள். உடல் நிலையில் வாய், பற்கள்,முகம் சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும்.ஏப்ரல்16,17,18செய் தொழிலில் புதிய பிரச்சனைகள் ஏற்பட்டு சமாளித்துக் கொள்ளுவீர்கள்.பிறருக்காக ஜாமீன் போடுவதால் வீண் பிரச்சனைக்க ஆளாக நேரிடும்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். புதிய வீடு நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும்.பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் ப��ரச்சனைகள் குறையும்.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரும்.ஏப்ரல்19 வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுப்பதை தவிர்த்தல் நல்லதாகும். ஆலய வழிபாடுகளால் மனநிம்மதி அடைவீர்கள்.புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்13,14,15புதிய வீடு,நிலம் வாங்குவது போன்ற விசயங்களைச் சற்று காலதாமதமாக செய்வது உகந்ததாகும். நண்பர்களிடம் காரணமற்ற மனக்கசப்புகள் ஏற்பட்டு பிரச்சனைகள் உருவாகலாம். உத்தி யோகம் செய்பவர்களுக்கு இடையூறுகள் வந்து போகும்.விருந்தினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.ஏப்ரல்16,17,18 வெளி நாட்டில் இருப்பவர்கள் தாய் நாடு சென்று வருவீர்கள்.விவசாயம் செய்வோர்கள்,.கமிசன் தொழில்கள்,சேர் மார்க்கெட் நடத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். இரசாயனம்,அணு ஆராய்ச்சி போன்ற துறை சார்ந்தவர்கள், பழைய பொருட்கள், மீன்,முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், வட்டித் தொழிற் செய்வோர்கள்,ஏஜன்சி,குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள,பழைய இரும்பு மற்றும் பேப்பர் பிளா~;டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள்; நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது.ஏப்ரல்19உடம்பில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனமுடன் செயல் படுவது நல்லது. பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.\nபரிகாரம்:-பிதுர் வழிபாடு செய்து வரவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குப் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13சிலருக்கு வீடு மற்றும் தொலிற் சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம். தென்திசையில் இருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு மன நிறைவடைவீர்கள்.உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.ஏப்ரல்14,15,16யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில நன்மைகள் வந்து சேரும்.நாட் பட்ட வழக்கு விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தாய் தந்தையர்கள் உறவுகளில் வந்துள்ள பிரச்சனைகள் தீரும்.வெளிநாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகளுடன் கூடிய பணி இட மாற்றம் ஏற்படக் கூடும்.ஏப்ரல்17,18,19எதிர் பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம்.குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது.புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய முயற்சிகள் செய்வீர்கள். தீராத பிரச்சனைகளுக்கு பெரிய மனிதர்கள் உதவியால் தீர்வு கிடைக்கும்.உடம்பில் சளி,அலர்ஜி, போன்ற நோய்கள் வந்து போகும்.திடீர் அதிர்~;டம் மூலம் தன வரவு உண்டாகும். வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கை வந்து சேரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்த வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்1314குடும்பச் சொத்துக்கள் பிரிவினை போன்ற விசயத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத் துறையினர்களுக்குப் பணி இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தேடி வரும் காலமாகும். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை.ஏப்ரல்15,16,17 வரவேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம்.திருமணம் போன்ற சுபகாரிய விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.வண்டி வாகனங்களில் செல்லுவோர்கள் யாத்திரையின் போது பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மைகள் அடைவீர்கள். ஏப்ரல்18,19 பிள்ளைகளால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகுவதோடு அவர்களால் பொருட் செலவும் உண்டாகும். ரேஸ்,லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டு. நெருப்பு,கேஸ்,சிற்றுண்டி சாலைகள்,அரிசி மற்றும் பலசரக்கு சம்பந்தமாகிய தொழிற் செய்பவர்கள்,அரசியல் வாதிகள், நீதிமன்றத்தி��் பணி புரிவோர்கள்,வழக்கறிஞர்\nகள் மருந்து வியாபாரிகள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடையலாம்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13,14குடும்ப நன்மைகளுக்காகச் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும்.வெகு காலமாக மறைமுகமாக இருந்து வந்துள்ள எதிரிகளின் தொல்லைகள் தீரும். ப+, பழம் போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள்;,வக்கீல்கள், நீதிபதிகள் பேராசிரியர்களுக்கு மற்றும் சேர் மார்க்கெட்,நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை கடைகள் நடத்துபவர்கள்,பைனான்ஸ் தொழில் செய்வோர்களுக்கு நற்பலன் உண்டாகும். ஏப்ரல்15,16,17வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து விசயமான நாட்பட்ட வழக்குகளுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.வேற்று மதத்தவரகளால் எதிர் பார்த்த ஆதாயம் இல்லை. மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள். செய் தொழிலில் பங்காளிகளுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும்.ஏப்ரல்18,19உடம்பில் வயிறு மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்..வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைத்து வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.\nபொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து கடலை தானம் செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13,14வீடுகளில் கவனமுடன் இருந்தால் திருட்டுப் போவதை தடுக்கலாம்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக வெளியூர் பிரயாணங்களை மேற் கொள்ள நேரிடும். புதிய ஆடை அணிகலன் ஆபரணங்களை வாங்குவீர்கள்.நண்பர்கள் மற்றும் உரவுகளின் மூலமாக எதிர்பாராத பொருட் செலவுகள் வரக் கூடும்.ஏப்ரல்15,16யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்யவும். இது வரை விடை காண முடியாத நோய்களுக்கு விடை காணும் காலமாகும்.தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.உடம்பில் முதுகு மற்றும் கால்களில் நோய்கள் வந்து விலகும். ஏப்ரல் ஆடம்பர அலங்காரப் பொருட்கள்,கட்டில் மெத்தை போன்ற பொருட்கள்,இராசானம்,\nகமிசன் தரகுத் தொழிற் செய்வோர்கள்,மரம், காய்கரி வியாபாரிகள்,தபால் தந்தித் துறையினர்கள், பத்திரிக்கைத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.\nஏப்ரல்17,18,19செய் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளில் மேலும் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லது.யாத்திரையில குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும்.புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13,14வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூமி,நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள். பெண்களால் தூரத்தில் நற் செய்திகளைக் கேட்பீர்கள்.திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.ஏப்ரல்15,16உடல் நலத்தில் மூலம், வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும்.கோர்ட், வழக்கு சம்பந்தமான விசயத்தில் அநுகூலமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். ண்வுற்று மதத்தவரால் வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் பலன் கிடைக்கும்.ஏப்ரல்17,18,19மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகளைச் சந்தித்து மன நிம்மதி குறையலாம்.திரவ சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,நீர்வளத்துறை சார்ந்தவர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள், உப்பு வியாபாரிகள்,படம் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள்,மருந்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அரிசி தானம் செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13,14பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளி போடவும்..குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து மனஅமைதி ஏற்படும்.புதிய வீடு,நிலம் கார் போன்றவை வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும்.ஏப்ரல்15,16,17கார்,லாரி போன்ற வாகனத் தொழில்கள் செய்வோர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், பொருள்களின்; வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள்,சினிமா துறை சார்ந்தவர்கள்,நறுமணப் பொள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள், நவரத்தினம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கு நற்பலன் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிப் பொருளாதாரம் சீராக இருக்கும்.புதிய ஆடை அணி கலன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகும் காலமாகும். ஏப்ரல்18,19ப+ர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.ஒரு சிலருக்கு சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரக்கூடிய வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாலஷ்மி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.\n9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13,14பொருளாதாரத்தில் இன்னும் சில நெருக்கடிகள் உண்டாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லது.உடம்பில் வாயு மற்றும் வயி;று சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.ஏப்ரல்15,16,17\nகொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதால் புதிய கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். யுஹ்த்திரையின் போது சம்பந்தம் இல்லாத விசயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வந்து விலகும்.காணாமற் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கக் கூடிய காலமாகும். பிள்ளைகளின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு பொருட் செலவுகள் உண்டு.காதல் சம்பந்தமான பெண்கள் விசயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.ஏப்ரல்18,19பங்குத் தொழிலில் ஈடு படுபவர்களுக்கு ந~;டத்தை அடைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடு படுவது நல்லது. எழுத்துப்பணி செய்வோர்கள்,வங்கிப் பணியாளார்கள்,காய்கறிகள்,இலை கீரை போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,தபால் தந்தித் துறையை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,எழுத்தாளர்கள், ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்..பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13,14பிள்ளைகளுக்கு இதுவரையில் தடை பட்டு வந்த திருமண போன்ற சுப காரியங்கள் நிறை வேறும்.தாய் தந்தைகளுக்கு உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் வந்து விலகும்.நண்பர்களால் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.ஏப்ரல்15,16,17கண் மற்றும் காதுகளில் கவனம் தேவை. தனப் புழக்கம் நன்றாக இருக்கும். காதல் சம்பந்தமான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த பணம் கிடைக்கும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். துலை தூரப் பயணங்களில் மிகவும் கவனமுடன் சென்று வரவும். உடம்பில் நரம்பு, மற்றும உணவுக்குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும்.ஏப்ரல்18,19இரும்பு இயந்திரம், இரசாயன சம்பந்தமான தொழில்கள், எண்ணை வியாபாரம் செய்வோர்கள்,பெட்ரோல் டீசல் வியாபாரிகள்,பலசரக்கு தொழில் வியாபாரம் செய்வோர்கள்,பழைய இரும்புப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவரர்கள்.அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகளும் மற்றும் நற்பெயர் புகழும் உண்டாகும் காலமாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nஇராசியன திசை:- தென் மேற்கு\nபரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்13,14,15நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள்,இராணுவத் தொழில்,போலீஸ்,தீயணைப்பு துறையை சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கார சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், கேஸ் வெல்டிங் போன்ற தொழிற் செய்வோர்கள்,நிலக்கரி தொழிற்சாலைகளில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். கலைத் துறையினர்களும், அரசியல் வாதிகளும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.ஏப்ரல்16,17யாத்திரையின் காரணமற்ற விசயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காணப்படும். காரணமற்ற சிறிய விசயங்களுக்காக குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.. ஏப்ரல்18,19 குடும்பத்தில் இதுநாள் வரையில் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.தூரத்து யாத்திரையின் மூலமாக சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்து காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள்..உடம்பில் மேகம் மற்றும் உ~;ண சம்பந்த\nமான பீடைகள் வந்து விலகும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக முயற்சி செய்வீர்கள். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும்..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்13குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறை வேறும்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி உண்டாகும்.பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சிகள் நிறைவேறும் காலமாகும்.ஏப்ரல்14,15,16விவசாயம் செய்வோர்கள்,காய்கறிகள்,பழ வியாபாரிகள்,பூஜை பொருள்,உப்பு வியாபாரிகள்,தண்ணீர் கூல்டிரிங்ஸ் போன்ற உணவு வியாபாரிகள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள்,ரத்தின வியாபாரம் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள் பங்குத்தொழிலில் ஓரளவ முன்னேற்றம் காணுவீர்கள்.நீண்ட காலமாக வராத கடன் கொடுத்த பணம் திரும்பிக் கை வந்து சேரும். காதல் விசயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.அரசு வழக்குகளில் அந��கூலமான தீரப்;புகள் கிடைக்கும். ஏப்ரல்17,18,19உடல் நிலையில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும்.யாத்திரைகளால் எதிர் பார்த்த காரியங்கள் நிறைவேற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்கள் ஆரம்பம் செய்ய போட்ட திட்டங்கள் நிறை வேறும்.பிறர் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் ஸ்தாபனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் மூலம் நிறை வேறும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாவிஷ்ணு,ஆஞ்சனேயர் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்.\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/12/blog-post_27.html", "date_download": "2018-12-10T00:06:08Z", "digest": "sha1:GURS6DVU2DSONFUW3PKRCBJFTF6AM7JM", "length": 10066, "nlines": 232, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் விருது விழா -இன்று..", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவிஷ்ணுபுரம் விருது விழா -இன்று..\nகோவையில் மணி மேல்நிலைப் பள்ளியிலுள்ள நானி கலைஅரங்கத்தில் விஷ்ணுபுரம் விருது விழா இன்று மாலை நிகழவிருக்கிறது.\nஇயக்குநர் வசந்தபாலன்,மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் ,கவிஞர் புவியரசு,எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.\nவிழாவின்போது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச்சேர்ந்த நண்பர் கெ.பி.வினோத்ஞானக்கூத்தனைப்பற்றித் தயாரித்திருக்கும் ’இலை மேல் எழுத்து’ என்ற ஆவணப்படம்ஒன்றும் வெளியிடப்படுகிறது.\nவிஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வாழ்த்துக்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: விஷ்ணுபுரம் விருது விழா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றம���ம் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஆழத்தை அறியும் பயணம்- விஷ்ணுபுரம் விருது விழா-2014...\nயாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா-படங்கள்-1\nவிஷ்ணுபுரம் விருது விழா -இன்று..\nதிண்ணை இணைய இதழில் ’யாதுமாகி’ ....\nயாதுமாகி- மேலும் சில பதிவுகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/woman-kills-herself-after-wounding-three-at-youtube-office.html", "date_download": "2018-12-09T23:29:32Z", "digest": "sha1:EYSIE6KH7JPAAPOUE5MMXF33GQFUEVNH", "length": 3727, "nlines": 37, "source_domain": "www.behindwoods.com", "title": "Woman kills herself after wounding three at youtube office | தமிழ் News", "raw_content": "\nயூ ட்யூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு\nகலிஃபோர்னியாவில் உள்ள யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில், பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமானதுடன், அவரும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகூகுளுக்கு சொந்தமான இந்த அலுவலகத்தில், சுமார் 1700 பேர் பணி புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவில் இந்த அலுவலகத்திற்கு வந்த பெண் சரமாரியாக சுட ஆரம்பித்ததில் மூன்று பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது. இறுதியில், அந்த பெண் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர் கை துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n'இந்திய ஆக்கிரமிப்பு பாகிஸ்தான்': பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ச்சை ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anithashiva.blogspot.com/2014/07/blog-post_8361.html", "date_download": "2018-12-10T00:55:53Z", "digest": "sha1:45J72YDF63ZJISDNEPE2DXS53QYTPWH3", "length": 6911, "nlines": 78, "source_domain": "anithashiva.blogspot.com", "title": "அனிதா : விட்டில் பூச்சி மனிதர்கள்", "raw_content": "\nஎதைத் தேடி அலுத்து போகின்றனர்\nவற்றிப் போன மனிதமும் அருகில்\nஅளவு ச��்தேகமும் , இயந்திரமாய்மாறிய\nதொலைத்து விட்ட மிச்ச வாழ்க்கையும் .\nபுரையோடிப் போன நெஞ்சத்தில் இறைவன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகடவுள் உருவில வந்த கணவன் நீ உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் \nகாய்ச்சல் என் மீது போர்த்திய உஷ்ணத்தை விட உன் காதல் என் மீது போர்த்திய உஷ்ணம் அதிகம் . தட்டுத் தடுமாறி நீ சுட்டுக் கொட...\nஎங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, ஒன்றானோம் வகுப்பறையில். என்றும் அழியாது நட்பின் வாசனை. வகுப்பறையும், நூலகமும், கேண்டீ...\nசென்ற ஆண்டு நடந்த ECE ASSOCIATION MEETING ல் எங்கள் கல்லூரி மாணவிகளும், என் சக ஆசிரியைகளும் சேர்ந்து வரைந்த கோலம். உப்புக்கல்லால் இட்டது...\nஒருவரிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர் வேறு யாரிடமேனும் பகிர்ந்து விடுவாரோ,இவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா என்று உங்களுக்கு குழப்பம் ஏற்...\nஅதிகாலை எழுந்திருக்க ஐந்து மணிக்கு அலாரம் வைத்து , அடித்து பிடித்து ஆறு மணிக்கு எழுந்து , காபி , டிபன் ...\nவாங்கும் சம்பளம் வாய்க்கும் வாடகைக்கும் சரியாய்ப் போக , கனவிலேயே இருக்கிறது கனவு இல்லம்\nதெய்வங்களுக்கு ஒரு தினம் உலகைப் படைப்பவள் தெய்வம் தானே. அடுக்களையே அலுவலகமாய், குடும்பத்தின் தேவையே தன் தேவையாய், குழந்தைகள்...\nஒரு முறை சத்தமிட்டதற்கு எரிச்சல் படுகிறாயே எப்போது நீ கோபம் கொண்டாலும் இன்முகத்துடன் உன்னை எதிர்கொள்ளும் என்னை...\nஉனக்கு ஒரு நொடி தான் தேவைப்படுகின்றது என் இதயத்தை காயப்படுத்தி உடைப்பதற்க்கு . ஆனால் அதை ஒட்ட வைப்பதற்கு எனக்கு பல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/06/tamil-directors-goes-to-bangkok/", "date_download": "2018-12-09T23:59:22Z", "digest": "sha1:4WQHV5LDDQZI6VLFGJ3OU7D4ATD4GGNI", "length": 6699, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "பாங்காக் போலாம் வர்றீயளா? | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / பாங்காக் போலாம் வர்றீயளா\nபிரபல கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை குஷிப்படுத்தவும், கஸ்டமர்களை திருப்திப்படுத்தவும் பாங்காக்கிற்கு ஜாலி டூர்கள் அழைத்துச் செல்வார்கள். இப்போது பாங்காக்கை குத்தகை எடுத்திருப்பவர்கள் தமிழ் சினிமா குழுவினர். அமீரின் ஆதிபகவன் படத்தில் பெரும்பகுதி பாங்காக்கில் எடுக்கப்பட்டது.\nஅதற்குப் பின் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத், நயன்தாரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் பாங்காக்கில் நடத்தப்பட்டது. பின்னர் ஜீவா, ஆண்ட்ரியா, த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.\nஎன்ன காரணம் என்று பார்த்தால் தமிழ்ப் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு பாங்காக்கில் ஸ்பெஷல் சலுகைகள் தரப்படுகின்றனவாம். அதனால் தான் பல தயாரிப்பாளர்கள் லொகேஷன் சேஞ்ச்சுடன் சலுகைகளையும் சேர்த்து கணக்குப் போட்டு பாங்காக்கிற்கு பறந்து வருகிறார்களாம்.\nஇப்படியாக பாங்காக்கை நோக்கி அடுத்து பறந்து செல்ல இருப்பவர் உலகநாயகனாம். விஸ்.ரூ – 2 க்காக பாங்காக்கில் ஏற்கனவே காட்சிகளை படமாக்கியுள்ள கமல் சமீபத்தில் தாய்லாந்து சென்று சில காட்சிகளை படமாக்கினார். தொடர்ந்து சில ஆக்ஷன் காட்சிகளை பாங்காக்கில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.\nபாங்காக்கில் என்ன பரலோகத்திலேயே அந்தப் படத்தை எடுத்தாலும் அதில் விஸ்.ரூ – 1 ல் அவர் கொட்டிய விஷத்தில் பாதியையாவது வெளியே கக்குவது நிச்சயம்.\n‘களவாடிய காசுகளில் களவாடிய பொழுதுகள்’\nகலை இயக்குநர் டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=69&product_id=382", "date_download": "2018-12-10T01:00:25Z", "digest": "sha1:FMBLA7ETUMX23TGWCGVVYTADYADASGTB", "length": 3748, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "சிலப்பதிகாரம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » இலக்கியம் » சிலப்பதிகாரம்\nஆசிரியர்: பதிப்பும் உரையும் - டாக்டர் ப. சரவணன்\nTags: சிலப்பதிகாரம், டாக்டர் ப. சரவணன், இலக்கியம், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/09/blog-post_2.html", "date_download": "2018-12-10T01:03:45Z", "digest": "sha1:JZPUSNXQL5OBEZ3TUVZ22NPM4W4SKPZF", "length": 39548, "nlines": 253, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன் காங்கேயம் என்று சொன்னாலே நமது நினைவுக்கு வருவது காளை..... அதை சொல்லும்போது நானும் உங்களை போலவே எதையும் உணர்ந்தது இல்லை, ஆனால் நேரில் பார்த்தபோது ஒரு சிலிர்ப்பு இருந்தது உண்மை. ராஜபாளையம் நாய் பகுதி எழுத ராஜபாளையம் சென்று இருந்தபோது ஊருக்குள் நுழையும்போது தெரிந்த எல்லா நாய்களுமே ராஜபாளையம் நாய்கள்தான், ஆனால் உண்மையான ராஜபாளையம் நாய்கள் பற்றி தெரிந்துக்கொள்ள ரொம்பவே மெனக்கெட வேண்டி இருந்தது, அது போலவே இந்த காங்கேயம் காளைகளும் காங்கேயம் என்று சொன்னாலே நமது நினைவுக்கு வருவது காளை..... அதை சொல்லும்போது நானும் உங்களை போலவே எதையும் உணர்ந்தது இல்லை, ஆனால் நேரில் பார்த்தபோது ஒரு சிலிர்ப்பு இருந்தது உண்மை. ராஜபாளையம் நாய் பகுதி எழுத ராஜபாளையம் சென்று இருந்தபோது ஊருக்குள் நுழையும்போது தெரிந்த எல்லா நாய்களுமே ராஜபாளையம் நாய்கள்தான், ஆனால் உண்மையான ராஜபாளையம் நாய்கள் பற்றி தெரிந்துக்கொள்ள ரொம்பவே மெனக்கெட வேண்டி இருந்தது, அது போலவே இந்த காங்கேயம் காளைகளும் ஊருக்குள் நுழைந்து காங்கேயம் காளை பார்க்க வேண்டும் எனும்போது எல்லோருமே அந்த பக்கம் போங்க, இங்க இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். பழைய படத்தில் எல்லாம் போட்டோ வைத்துக்கொண்டு காதலியை தேடுவது போல ஒவ்வொரு காளையையும் பார்த்து ஏதோ ஒன்று குறையுதே என்று தோன்றியது, அந்த ஊரில் இருப்பவர்கள் அவர்களது காளைகள்தான் ஒரிஜினல் காங்கேயம் காளை என்று சொன்னாலும் என்ன குறையுது என்று சொல்ல தோன்றவில்லை. முடிவில், பல பல கிலோமீட்டர் காங்கேயத்தில் இருந்து தேடி சென்று ஒரு கிராமத்தில் கண்டுபிடித்தோம்....... அந்த கணம், யுரேகா என்று மனம் கூத்தாடியது \nஇளம் கன்னியரை கட்டி போடும் இளம் காளை.......காங்கேயம் காளை \nகாங்கேயம் (ஆங்கிலம்:Kangeyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் கொங்கு நாடு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால், கொங்கு நாடு எனவும், கூறுவார் உண்டு. ஆனால் மிகச்சரியானது முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்குநாடு, என்று இருந்து காலப்போக்கில் கொங்குநாடு என மருவியது.[1] கன்னடத்தில் \"கங்கநாடு\" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது, இத்தேசத்துள் இருபத்திநாலு நாட்டுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான காங்கயநாட்டில் உருவாகும் ஆவினங்களே காங்கயம் என்று அழைக்கப்படுகின்றன, இதில் கயம் என்பதற்கு Greatness, superiority, eminence, பெருமை என்று பொருள். ஆக, காங்கயம் என்றால் \"காங்கயநாட்டு பெருமை\" எனவும் இன்றைய சொல்லில் \"கொங்கு நாட்டு பெருமை\" என்றும் கொள்ளலாமா காங்கயம் என்பது இன்று மருவி மருவி இப்போது காங்கேயம் என்றாகிவிட்டது.......இது வரலாற்று சோகமோ காங்கயம் என்பது இன்று மருவி மருவி இப்போது காங்கேயம் என்றாகிவிட்டது.......இது வரலாற்று சோகமோ இந்த பகுதியில் காங்கயம் என்பது சரியான பெயராக இருந்தாலும், எல்லோருக்கும் தெரிந்த காங்கேயம் என்றே அழைக்க போகிறேன், அது இந்த பெயரை கொண்டு தேடுபவர்களுக்கு உதவியாக இருக்குமே என்பதேயன்றி வேறொன்றும் இல்லை \nஊருக்குள் செல்லும்போதே நிறைய இடத்தில் தேங்காய் எண்ணை தயாரிக்கும் பாக்டரி மற்றும் நெல் காய வைக்கும், உமி எடுக்கும் இடத்தை பார்க்கலாம் ஊருக்குள் நுழைந்து காங்கேயம் காளை ஏன் பேமஸ் என்று கேட்டால் நன்றாக பாரம் இழுக்கும், பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்களே தவிர அதை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியவில்லை, அப்போதுதான் \"சேனாபதி காங்கேயம் காளை ஆராய்ச்சி மையம்\" பற்றி கேள்விப்பட்டோம் ஊருக்குள் நுழைந்து காங்கேயம் காளை ஏன் பேமஸ் என்று கேட்டால் நன்றாக பாரம் இழுக்கும், பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்களே தவிர அதை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியவில்லை, அப்போதுதான் \"சேனாபதி காங்கேயம் காளை ஆராய்ச்சி மையம்\" பற்றி கேள்விப்பட்டோம் காங்கேயம் ஈரோடு ரோட்டில் சுமார் முப்பது கிலோமீட்டர் சென்றால் நத்தகடையூரில் இருந்து சுமார் எட்டாவது கிலோமீட்டரில் ஒரு அழகான கிராம பகுதியில் குட்டபாளையம் என்னும் ஊரில் இருக்கிறது இது........ ஒரிஜினல் காங்கேயம் காளையை அங்குதான் பார்த்தோம் காங்கேயம் ஈரோடு ரோட்டில் சுமார் முப்பது கிலோமீட்டர் சென்றால் நத்தகடையூரில் இருந்து சுமார் எட்டாவது கிலோமீட்டரில் ஒரு அழகான கிராம பகுதியில் குட்டபாளையம் என்னும் ஊரில் இருக்கிறது இது........ ஒரிஜினல் காங்கேயம் காளையை அங்குதான் பார்த்தோம் இதை நடத்துவது திரு.கார்த்திகேயன் அவர்கள், அவருடன் உரையாடியபோது காங்கேயம் காளைகள் என்பது நமது கலாசார பெருமை என்பது புரிந்தது \nஇன்றும் நமது பாரம்பரியமான காங்கேயம் காளையை காப்பாற்றி வரும் இடம்.....\nமாடு, மாடு என்று சும்மா சொல்லி விட்டாலும் அதன் பூர்விக கதை கேட்டால் அப்படி சொல்லி திட்ட மாட்டோம் போல மாடு (ஆங்கிலத்தில் cattle என அழைக்கப்படும்) அல்லது பசு (பேச்சு வழக்கில்) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. மாடுகள் பொதுவாக மூன்று பாரிய பிரிவுகளாகக் காணப்படுகின்றன: அவற்றில் ஒரு வகையானது போஸ் டாரஸ் (Bos Taurus), இது ஒருவைகை ஐரோப்பிய இன எருதாகும் (ஆபிரிக்க மற்றும் ஆசிய மாடுகளுக்கு ஒத்தது). இரண்டாவது வகை மாடானது போஸ் இண்டிகஸ் எனும் விஞ்ஞானப் பெயரைக்கொண்ட காங்கேயம் காளை (ஆங்கிலத்தில் zebu) என்பதாகும். மூன்றாவது வகை மாடானது ஒரொய்ச் (aurochs) என்பதாகும் இவ்வகை மாடுகள் உலகில் இருந்து அழிந்துவிட்ட ஒரு இனமாகும். இவையே மேலே குறிப்பிட போ���் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் மூதாதய இனமாகும். சமீபத்தில், மாடுகளின் போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் மூவகை இனமாடுகளையும் ஓரின மாடுகளாக சேர்த்துவிட்டனர். எனினும் குழுவாக்கப்பட்ட ஓரினம் தற்போது இவ்வாறு Bos primigenius taurus, Bos primigenius indicus,Bos primigenius primigenius பிரிக்கப்பட்டுள்ளது.\nநல்லா பாருங்க, மாட்டில் உலக மேப் தெரியுதா..... உலகமே மாடுதான் \nதமிழ்நாட்டில் 42 வகை மாட்டினங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், பகுதிகளில் காங்கயம் இன மாடுகள் உள்ளன. திருநெல்வேலி, தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளில் உம்பளச்சேரி என்னும் இன மாடுகளும், அந்தியூர்ப் பகுதியில் பர்கூர் இன மாடுகளும், கிருஷ்ணகிரி, தர்மபுரிப் பகுதிகளில் ஆலாம்பாடி இன மாடுகளும், தேனிப் பகுதியில் மலைமாடு என்னும் இன மாடுகளும், மதுரை, சிவகங்கைப் பகுதிகளில் புலியகுளம் இன மாடுகளும் உள்ளன. காங்கேயம் மாடுகளை வண்ணங்களைக் கொண்டு மட்டும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் 95 சதவிகிதம் மயிலை எனப்படும் வெள்ளை நிறமுடையவை. 2 சதவிகிதம் காரி எனப்படும் கருப்பு நிறம் உடையவை. 3 சதவிகிதம் செவலை என்னும் சிவப்பு நிறமுடையவை \nமத்திய அரசினால் வெளியிடப்பட்ட தபால் தலை \nகாங்கேயம் காளை என்பது தமிழ்நாட்டின் காங்கேயத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு மாட்டினத்தைக் குறிக்கும். இவ்வின மாடுகள் வறண்ட பகுதிகளிலும் வாழும் தன்மையுடையவை.[1] சிந்துவெளியில் கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காங்கேயம் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்தாக அறியப்படுகிறது.சிந்து சமவெளியில் ஏறுதழுவல் நடத்திய முல்லை நில ஆயர்கள் இக்காளையை சிந்து சமவெளியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காங்கேயத்தில் இந்த மாட்டினத்தைக் காக்க அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 11 லட்சம் மாடுகள் இருந்தாகவும் தற்போது சுமார் 2.5 லட்சம் மாடுகள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது. இந்த வகை மாடுகள் குறைய காரணம் என்பது.......\nகாரணம் - 1 : இந்த இன மாடுகள் ஒரு வேளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரையே பால் தருவன. எனவே வியாபார ரீதியாகப் பாலு���்காக மாடுகள் வளர்ப்பவர்கள் குறைவான பால்தரும் இந்த இன மாடுகளை வளர்க்க விரும்புவதில்லை. அதிகப் பால் தரும் வெளிநாட்டுக் கலப்பின மாடுகளையே வளர்க்கிறார்கள்.\nகாரணம் - 2 : வேளாண்மைத் துறையில் டிராக்டர் முதலான இயந்திரப் பயன்பாடு அதிகரித்து விட்டதால் நல்ல இழுவைச் சக்தி கொண்ட காளைகள் உழவுக்கும், வண்டிகள் இழுக்கவும் தேவையற்றனவாகி விட்டன. இதனாலும் வளர்ப்பது குறைந்து வருகிறது.\nகாரணம் - 3: அதிக அளவிலான மாடுகளை மேய்க்க முன்பு போல் தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் முன்பு நிறைய மாடுகள் வைத்து இருந்தவர்கள் எல்லாம் தற்போது அளவாக மாடுகள் வைத்துக் கொள்கிறார்கள் அல்லது மாடுகள் வளர்ப்பதையே நிறுத்தி விடுகிறார்கள்.\nஇதனால் இன்று காங்கேயம் காளைகள் அரிதாகிக்கொண்டே வருகின்றன, இன்னும் சில வருடங்களில் புத்தகத்தில் மட்டுமே இருக்கும் காங்கேயம் காளைகள் என்று \nதமிழ்நாட்டில் இத்தனை வகை காளைகள் இருக்கின்றன........இதில் காங்கேயம் காளை என்பது ஸ்பெஷல் \nஅவரது ஆராய்ச்சி மையத்தில் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, காங்கேயம் காளையை எப்போது பார்ப்போம் என்று காத்துக்கொண்டு இருந்தோம். நல்ல மோர், காற்றோட்டமான இடம் என்று இருந்த அந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஒரு மண் பாதையில் காரை எடுத்துக்கொண்டு கிராமத்து குண்டும் குழியுமான ரோட்டில் சென்றுக்கொண்டே இருக்க ஒரு காடு போன்ற பகுதியில் காரை நிறுத்த சொல்ல, முள் வெளியை விளக்கி எங்களை கூட்டிக்கொண்டு போக ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தது....... காங்கேயம் காளை அந்த காளையை கட்டி வேறு வைக்கவில்லை, அங்கு அந்த ஒரே ஒரு காளையும், சுமார் முப்பது பசு மாடுகளும் இருந்தது (நீங்க நினைப்பது சரிதான் :-)), எனது கூட வந்தவர், ம்ம்ம்ம்ம் எந்திரி என்று சொல்ல அது மெதுவாக எழுந்தபோது வாமன அவதாரம் வானுயர எழுந்தது போல சுமார் ஆறு அடிக்கும் மேலே இருந்தது, அந்த கம்பீரத்தை எப்படி புரிய வைப்பது........ மனது, இதுதான் இதுதான் ஒரிஜினல் காங்கேயம் காளை என்று கூத்தாடியது. அது மூச்சு சத்தத்தை கேட்டாலே பயம் வந்தது........... அது, அது, அதுதான் காங்கேயம் காளை \nஅது விடும் மூச்சிலேயே பயம் தெரியுது.....நமக்கு \nகாளை எப்படி இருக்கு........ நான் என்னைய சொல்லலை \nகாங்கேயம் ரக மாடுகளை நோய், நொடிகள் எளிதில் தாக்காது. தீவனப�� பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் பனை ஓலை, கொழுக்கட்டைப் புல் என்று கிடைத்ததை உண்டு, உழவு, இழுவை வேலைகளைச் சோர்வடையாமல் செய்யக்கூடிய ஒரு ரகம். காங்கேயம் பசு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பால் கொடுக்கும். இந்த மாட்டின் கால் குளம்பு, குதிரைக் குளம்பு போல இருக்கும். காலைத் தரையில் வைத்து இழுக்காமல் தூக்கிவைத்து நடக்கும். ஒவ்வொரு பசு மாடும் சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனக் கூடியது. இந்த ரக மாடும் தினமும் ரெண்டரை லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கக் கூடியது தான். காங்கயம் காளைகள் கடும் வெயிலிலும் தொடர்ந்து 12 மணி நேரம் உழவு, பார வண்டி இழுத்தல் முதலான வேலைகளைச் செய்யும் திறன் கொண்டவை. எந்தத் தட்ப வெப்பச் சூழலையும் தாங்கும் திறன் கொண்டவை. மாட்டு வண்டியில் 4 டன் எடை கொண்ட பொருள்களைக் கழுத்தளவு நீருள்ள பாதையில் கூட இழுத்துச் செல்லும் அளவுக்குப் பலம் வாய்ந்தவை. இதன் பால் A-2 ரகத்தைச் சேர்ந்தது. இதில் கொழுப்புச் சத்துக் குறைவு. நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய்களை யெல்லாம் குணப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. ஆனால் கலப்பின மாடுகளின் A-1 ரகப் பால் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதது. இந்தப் பாலைக் குடிப்பதால் மேற்கண்ட நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய காங்கேயம் மாடுகளைதான் காங்கேயதிலேயே அதிகம் காண முடிவதில்லை என்பதுதான் சோகம் \nஇன்றைய அறிவியல் யுகத்தில், இதை வளர்க்க யாரும் விரும்புவதில்லை \nஒரிஜினல் காங்கேயம் காளையை பார்த்தாச்சு..... ஐ ஆம் வெரி ஹாப்பி \nமாட்டு சந்தையில் ஒரு காளையின் குறைந்தபட்ச விலை 35 ஆயிரம் ரூபாய். மயில காளை இனத்தை சேர்ந்த ஒன்றரை வயது கன்றுக்குட்டி, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு ஜோடி காங்கேயம் எருதுகள் 1.75லட்சம் ரூபாய்க்கும், பூச்சி காளை (காங்கேயம் காளையின் ஒரு பிரிவு) 60 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகின்றன. இது தவிர இந்த காளைகளை சினை சேர்க்க ஒரு தடவைக்கு ஆயிரம் முதல் மூன்றாயிரம் வரை கிடைக்கிறது என்கின்றனர். உடல்வாகு, கடின உழைப்பு, கொளுக்கட்டாம்புல் உள்ளிட்டவை காங்கேயம் காளை புகழுக்கு காரணம். விற்பனையின் போது \"சுளி சுத்தம்' முக்கியமாக பார்க்கப்படும். காளை மற்றும் பசுமாட்டின் உடலில் இருக்க வேண்டிய இடங்களில் \"சுளி' இருந்தால் அது சுளி சுத்தம் எனப்படும்; நல்ல விலை கிடைக்கும். கொம்பு நேராக, கூர்மையாக இருக்க வேண்டும். தலை, வால் நீட்டமாக இருக்க வேண்டும். இது தவிர இரண்டு பல், நான்கு பல், ஆறு பல் உள்ளிட்டவை குறித்து வியாபாரத்தின் போது பார்க்கப்படும். காங்கேயம் காளைகளின் வாழ்நாள் 20 ஆண்டுகள். பராமரிப்பு பொறுத்து வாழ்நாள் பத்தாண்டுகள் வரை அதிகரிக்கும். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலிருந்து கிழக்கே 11 கி.மீ., தொலைவில் திருச்சி மெயின்ரோட்டில் அமைந்துள்ளது ஓலப்பாளையம். இப்பகுதி அருகே உள்ள கண்ணபுரத்தில், \"கண்ணபுரம் காங்கயம் காளை சந்தை' பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. காங்கேயம் காளை மற்றும் பசு வகைகள் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் இந்த சந்தை நடைபெறுகிறது....... வாங்களேன், நாம ஒரு காங்கேயம் காளையை வாங்கி வருவோம் \nதங்களின் தேடலுக்கு முதலில் பாராட்டுக்கள் காளை இனம் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்துள்ளீர்கள்\nஎங்கள் ஊரில் இந்த காளையை தாவளத்து காளை என்பார்கள் எங்கள் வீட்டில் 2 சோடிகள் உள்ளது...அதிக விலை கூடிய களைகள் எங்களின் பசுமாட்டுப் பட்டியில் மாப்பிள்ளை காளையாக நிக்கிறார்...தகவல் பகிர்வுக்கு நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:\nவலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்\nஇந்த பதிவிலேயே நிறைய தகவல்கள் 2 அல்லது 3 பதிவுகளாக விரிவாக எழுதியிருக்கலாமே\nஇன்று நீ நாளை நான் என்று ஒரு படம். அதில் ஒரு பாடல் வரும் \"காங்கேயம் காளைகளே... ஓடுங்கடா கவர்ன்மெண்ட்டு சாலையிலே..\" என்று.. என்ன சம்பந்தம் என்கிறீர்களா... சும்மா நினைவு வந்தது, அவ்வளவுதான்\nஉங்கள் தளராத முயற்சியைப் பாராட்டுகிறேன்.\nநெய்வேலியில் ஒரு காளை மாடு சுற்றிக் கொண்டிருக்கும். கோவிலுக்கு நேர்ந்து விட்டது - அது காங்கயம் காளை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் புரிகிறது அது தவறு என\nஊர் தேடிப்போய் பார்த்து தெரிந்துகொண்டொதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கும் தெரியப்படுத்தியதற்கு நன்றி நண்பரே|\nஇந்த படத்தையும் மேல உள்ள படங்களுடன் இணையுங்கள் நண்பரே http://tinypic.com/r/35n6dki/9\nநன்று. நன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nநான் ரசித்த கலை - பாட்டில் மணல் ஓவியம், துபாய்\nஊர் ஸ்பெஷல் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு \nஅறுசுவை(சமஸ்) - கூத்தாநல்லூர் தம்ரூட் \nஅறுசுவை - காட்டுக்குள்ளே சாப்பிடலாமா \nஊரும் ருசியும் - மதுரை ஸ்பெஷல் உணவுகள் (பகுதி - 2...\nஊர் ஸ்பெஷல் - குமாரபாளையம் லுங்கி / கைலி \nஅறுசுவை - ஹை டீ ...... இப்படியும் டீ சாப்பிடலாம் \nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38440-star-wars-the-last-jedi-is-2017-s-highest-grossing-movie-in-america.html", "date_download": "2018-12-09T23:21:52Z", "digest": "sha1:N24YNRAEBC3LVP77QW5WJZG5PVSGOJYJ", "length": 10006, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ’ஸ்டார் வார்ஸ்’! | 'Star wars: The last jedi' is 2017's highest grossing movie in America", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிர�� பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ’ஸ்டார் வார்ஸ்’\nஸ்டார் வார்ஸ்: த லாஸ்ட் ஜேடி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.\n’ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதன் முதல் படம் 1977-ல் வெளியானது. தொடர்ச்சியாக ஏழு படங்கள் வந்து வரவேற்பை பெற்ற நிலையில் 8 -வது படமாக, ‘ஸ்டார் வார்ஸ்: த லாஸ்ட் ஜேடி’ (Star Wars: The last Jedi) டிசம்பர் 15-ம் தேதி வெளியானது. ரியான் ஜான்ஸன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் மார்க் ஹாமில், கேரி ஃபிஷர், டெய்சி ரிட்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.\nசயின்ஸ் பிக்சன் கதையை கொண்ட இந்தப் படத்துக்கு புத்தாண்டு விடுமுறையையொட்டி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 331 கோடி ரூபாய் வசூலித்து இந்தப் படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் Jumanji: Welcome to the Jungle திரைப்படமும், மூன்றாவது இடத்தில் Pitch Perfect 3 திரைப்படமும் இடம்பெற்றுள்ளன.\nபோர் நினைவுச் சின்னம் சென்றவர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி\nமக்களின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: அமைச்சர் பாண்டியராஜன் புகழாரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇறக்குமதி ‌வரியை குறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப்\nகன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞர் - மீண்டும் வாழ்வளித்த மருத்துவர்கள்\nஅந்தமானில் பயங்கரம்: பழங்குடியினர் தாக்கி அமெரிக்க இளைஞர் உயிரிழப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்தியப் பெண் \nஅணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்ச���ிக்கை\nஅமெரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா\nவிரைவில் தமிழகத்துக்கும் ஒரு மேரி கோம் \nஅமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா விரும்புவது மகிழ்ச்சி - அதிபர் ட்ரம்ப்\n’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோர் நினைவுச் சின்னம் சென்றவர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி\nமக்களின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: அமைச்சர் பாண்டியராஜன் புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/avarthan-kalaingar-2-chemparithi/", "date_download": "2018-12-10T00:10:45Z", "digest": "sha1:RJE7B7HAQNFXMTBPI2LM4R6OPKVCGQE5", "length": 27943, "nlines": 172, "source_domain": "nadappu.com", "title": "அவர்தான் கலைஞர் -2: செம்பரிதி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\nஅவர்தான் கலைஞர் -2: செம்பரிதி\nதமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் பேராளுமை, புராணிக இருட்டைக் கீறிப் பிளந்து சிவப்புப் பகலவனாகக் கிளர்ந்தெழுந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர், கனித்தமிழில் கனல் நிரப்பித் தெறிக்க வைத்த வசன விற்பன்னர்… என்பவற்றையெல்லாம் விட, தமிழ்ப்பற்றாளர் என்ற தனித்த அடையாளமே திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை, வெகுமக்கள் மன உலகில் வேர்பிடிக்கச் செய்தது.\nஎங்கும் தமிழ்… எதிலும் தமிழ் என்ற திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான முழக்கத்தை, தமிழக அரசின் முழக்கமாகவே மாற்றினார் கலைஞர்.\nஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போதெல்லாம் தமிழ் சார்ந்தும், அதன் வளர்ச்சி சார்ந்தும் சிந்தித்துச் செயலாற்ற அவர் தவறியதே இல்லை. அத்தகைய தமிழ் வளர்ச்சிக்காக அவர் வகுத்து நடைமுறைப் படுத்திய திட்டங்களில் குறிப்பிடத் தக்கவற்றை பற்றிப் பார்க்கலாம்…\n‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் இனிய பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களிலும், கல்வி நிலையங்களிலும் பாட வேண்டும் என அரசாணை பிறப்பித்தார்.\nதமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறைக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி, 2006ஆம் ஆண்டு நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்த போது, அதனைத் தீவிரமாக செயல்படவும் வைத்தார் கலைஞர்.\n1974ஆம் ஆண்டு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவி, அதற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரை இயக்குநராக நியமித்தார்.\n1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசினர் கீழ்த்திசை ஓலைச் சுவடிகள் நூலகத்தை, குளிர்பதன வசதியுடன் பாதுகாக்க வசதி செய்து, நுண்படச் சுருளில் பதிவு செய்யவும் கலைஞர் நடவடிக்கை எடுத்தார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அஞ்சல் வழியில் தமிழ்க் கல்வியைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மொரீசியஸ், ரீயூனியன், டர்பன், மடகாஸ்கர் ஆகிய பகுதிகளில் அஞ்சல் வழித் தமிழ்க் கல்வியைத் தொடரவும், மொரீசியசில் உள்ள மகாத்மா காந்தி நிலையம் இதன் தொடர்பகமாக விளங்கவும்ஏற்பாடுகள் செய்தார்.\nதமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழைக் கட்டாயமாக்கினார். இதன் மூலம், அரசின் ஆணைகள் தமிழில் வெளியிடப்பட்டதுடன், அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்ற நிலையும் உருவானது.\nமதராஸ் மாகாணத��தை தமிழ்நாடு எனப் பெயர்மாற்றிய பெருமை அண்ணாவுக்கு உண்டென்றால், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த மாநகரின் பெயரை சென்னை எனப் பெயர்மாற்றம் செய்த பெருமை கலைஞர் கருணாநிதியையே சாரும். 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.\nகர்நாடகம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் உள்ள குப்பம் என்ற ஊரில் 1997ம் ஆண்டு திராவிடப் பல்கலைக் கழகத்தைத் தொடங்க நடவடிக்கை எடுத்தார். ஆட்சி மாற்றத்தால் முடங்கிக் கிடந்த அந்த பல்கலைக்கழகத்தை, மீண்டும் 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது உரிய நிதி ஒதுக்கி உயிர்பெறச் செய்தார்.\nஅரசுப் பேருந்துகளில் திருக்குறளை இடம்பெறச் செய்த அண்ணாவின் நடவடிக்கையை அடியொற்றி, அரசு அலுவலகங்களில் திருக்குறளை கரும்பலகைகளில் எழுதி வைக்க ஆணை பிறப்பித்தார்.\nநான்கு ஆண்டுகள் முழுமையாக தமிழ் மட்டுமே படித்தாலும் அதற்கு புலவர் என்ற பட்டயத் தகுதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனால் தமிழகத்தில் தமிழ் படித்தவர்கள், அரசின் உயர்பதவிகளைப் பெற முடியாத நிலை இருந்து வந்தது. அந்நிலையை மாற்றி, மூன்று ஆண்டுகள் தமிழ் மட்டுமே பயில்வதற்கான பிலிட் இளங்கலைப் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தினார். முன்னரே புலவர் பட்டயம் பெற்றவர்களும் சில தாள்களை மட்டுமே எழுதி பிலிட் பட்டத்தைப் பெற வழிவகை செய்தார். இதன் மூலம், தமிழாசிரியர்களும் தலைமையாசிரியர்களாக, கல்வி அதிகாரிகளாக உயர வாய்ப்பும், வழிவகையும் ஏற்பட்டது.\nநவீன தொழில் நுட்பத் தளத்தில் தமிழ் மொழியின் புழக்கத்தை எளிமைப் படுத்தும் வகையில்,1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாட்டை தமிழக அரசுசார்பில் நடத்தினார் கலைஞர் கருணாநிதி. கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும்ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தில் கருணாநிதி அனுப்பிய தமிழ் வாழ்த்துச் செய்தியே முதல் வாழ்த்துச் செய்தியாகும்.\nமத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்த தருணத்தில், மைய அரசை வலியுறுத்தி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி.\nஅதன் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு ஜீன் மாதம், கோவையில் உலக செம்மொழி மாநாட்டையும் தமிழக அ��சின் சார்பில் முதலமைச்சராக முன்னின்று பிரம்மாண்டமான வகையில் நடத்தி முடித்தார்.\nராஜராஜசோழ மன்னனால் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கடந்த 2010ஆம் ஆண்டு, மிகப்பிரம்மாண்ட விழாவை தமது தலைமையில் நடத்தி முடித்தார். அதில் பல்வேறு கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுடன், மத்திய அரசு சார்பில் நினைவுத் தபால் தலையும் வெளியிடப்பட்டது.\nபொறியியல் தமிழை வளர்த்தெடுக்கும் வகையில், தமிழிலிலேயே பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமையும், ஒதுக்கீடும் அளிக்க கருணாநிதி நடவடிக்கை எடுத்தார்.\nதிரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால், கேளிக்கை வரி ரத்து என்ற அரசாணையைப் பிறப்பித்தார்.\nவணிகநிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.\nஇந்து ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என அரசாணை பிறப்பித்தார் கலைஞர் கருணாநிதி.\nதொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களின் அடிப்படையில் இக்காலத் தேவைக்கேற்பவும், பள்ளி,கல்லூரி மாணவர்கள் பயன் கொள்ளத்தக்க வகையிலும் ஒரு புதிய இலக்கண நூலை எழுதி வெளியிடுவதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு கட்டுரைகள் தயாரிக்க கலைஞர் நடவடிக்கை எடுத்தார்.\nஇவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழுக்கு செம்மொழித் தகுதி அளிக்க வேண்டும் என்று பரிதிமாற்கலைஞரால் 150 ஆண்டுகளுக்கு முன் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை , 2004 ஆம் ஆண்டு திமுக பங்கேற்றிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நிறைவேற்ற வைத்தது கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளில் ஒன்று. அதனைக் கொண்டாடும் வகையில் 2009ஆம் ஆண்டு கோவையில் பிரம்மாண்டமான முறையில் முதலமைச்சராக இருந்த கலைஞரால் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடும், அதில் பதிவு செய்யப்பட்ட கருத்துருக்களும், கட்டுரைகளும் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுகளாக தமிழின் பெருமையை நிறுவி உள்ளன.\nஇவற்றிற்கெல்லாம் அப்பால், சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் தீட்டிய பூம்புகார் எனும் திரைப்படக் காவியம், திருக்குறளுக்கு பகுத்தறிவுப் பார்வையின் அடிப்படையில் குறளோவியம் என்ற பெயரில் பொருள் எழுதியது என தனிப்பட்ட முறையில் அவர் ஆற்றிய தமிழ் சார் தொண்டுகள் ஏராளம்.\nதமிழ் உணர்வையும், கலைஞரையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது என்பதை, அவரது அரசியல் எதிரிகள் கூட அறிவார்கள். அந்த வகையில் தமிழ்சார்ந்து அவர் ஆற்றிய செயற்கரிய சாதனைகளின் பட்டியல் நீளமானது.\nஅவர்தான் கலைஞர் தமிழ் திமுக\nPrevious Postகலைஞர் மீது கொண்ட பாசத்தால், கோபாலபுரத்தில் காத்துக் கிடந்த 85வயது பாட்டி.. Next Postஅவர்தான் கலைஞர் – 1 : செம்பரிதி\nபேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nகஜா புயல் பாதிப்பு: மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nவல... வல... வலே... வலே..\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\n – ஸ்டீபன் ஹாக்கிங் நூல் குறித்த சுபவீ உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. https://t.co/P3RuT8IE4A\nயார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்.. https://t.co/fZOZT6OFPI\nடெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.. https://t.co/2g5SYPtSiX\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்.. https://t.co/FCQJjHMeY7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/bali-quake-0612/4196872.html", "date_download": "2018-12-09T23:52:43Z", "digest": "sha1:WXXYDB22ILJF7FTLOTPFZ2SAKLMKY27Q", "length": 3122, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பாலித் தீவுக்கு அருகில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபாலித் தீவுக்கு அருகில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nபாலித் தீவுக்கு அருகில் உள்ள மதரம் எனும் தீவை சற்று முன்னர் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.\nஅதன் அதிர்வுகள் பாலித்தீவு வரை உணரப்பட்டதாக தற்போது அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nதீவின் மதரம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் இணையத்தளம் தெரிவித்தது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nobody-can-force-manirathnam-retire-from-film-industry-045733.html", "date_download": "2018-12-09T23:35:28Z", "digest": "sha1:OYDC6AF3QV6QOLOK3A7DRBFVDLZ4QPVJ", "length": 31476, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணி ரத்னத்தை ஓய்வெடுக்கச் சொல்ல நீங்கள் யார்? | Nobody can force Manirathnam to retire from film industry? - Tamil Filmibeat", "raw_content": "\n» மணி ரத்னத்தை ஓய்வெடுக்கச் சொல்ல நீங்கள் யார்\nமணி ரத்னத்தை ஓய்வெடுக்கச் சொல்ல நீங்கள் யார்\nஎழுதாமல் இருக்கவேண்டும் என்றே நினைத்தேன். ஆனாலும் எழுதுகிறேன். காற்று வெளியிடை, தொழில்நுட்ப அளவில் மிக மிக சிறப்பான படம். இங்கே தொழில்நுட்பம் என்பதை முதன்மையாக ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், ஆர்ட். என்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தொழில்நுட்பங்களை தவிர்த்து கதை, திரைக்கதை என்று பார்த்தால்... இது மணி ரத்னத்தின் பழைய பழைய சோறாகவே இருப்பதே பிரச்சினை.\nகதாநாயகி ஆதித்யா ராவ் ஹைதாரி, கார்த்தியை விட மிக மிக பிரமாதமாக நடித்திருக்கிறார். கார்த்தி சில காட்சிகளில் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால், சில ப்ரேம்களில் சில ஆங்கிள்களில் குளோசப்பில் பார்க்கும்போது 'ப்பா' என்றிருக்கிறது. கார்த்தி அடுத்தடுத்த படங்களில் அதை கவனத்தில் கொள்வது நல்லது.\nகாஷ்மீர், மிக மிக மிக அழகாக இருக்கிறது... அழகாக காட்டப்பட்டிருக்கிறது. காற்று வெளியிடையில்... மணிரத்னத்தையும் ஏர்.ஆர்.ரகுமானையும் கார்த்தியையும் பின் தள்ளி கதாநாயகனாக முன்னே நிற்கிறார், ஒளிப்பதிவாளர் எஸ்.ரவி வர்மன். போர்க்களம், கார்கில் பின்னணி என்று சொல்லப்பட்ட அளவுக்கு கார்கில் பிரச்சினையோ, போர்ப் பின்னணியோ.., போர் நிகழ்வுகளோ இல்லை என்பது காற்று வெளியிடையின் கனத்தை ரொம்பவே குறைத்துவிடுகிறது. பேருக்கு வானத்தில் பறந்து கொஞ்சம் பூமி பார்த்து குண்டு வீசி... சுடப்பட்டு பாகிஸ்தானுக்குள் விழுந்துவிடுகிறார். அதன் பின் தப்பிப்பதெல்லாம் சினிமா சினிமா மசாலா மசாலா. நம்மூர் வாகாவும், காற்று வெளியிடையும் முறையே பாகிஸ்தானுக்குள் செல்வதையும் அங்கிருந்து தப்பிப்பதையும் ரொம்ப ரொம்ப ஈஸியானதாக காட்டி இருக்கிறார்கள். உடனடியாக இரண்டு இயக்குநர்களும் 'பஜ்ரங்கி பாய்ஜான்' இந்திப் படத்தை பார்ப்பது நல்லது.\nநிறைய ஷோபனாவும் கொஞ்சூண்டு சமந்தாவும் அதிதி ராவைப் பார்க்கும்போது மனதில் வந்து வந்து போகிறார்கள். ஆனால் அவர்களிடம் இருந்த இளமை மிஸ்ஸிங். நிறைய காதலித்து, நிறைய கண்ணீர் வடித்து, நிறைய தூரம் போய் தனியாக வாழ்கிற புதுமைப் பெண்ணாகி விடுகிறார் கடைசியில். அங்கேயும் அதிதியை விட அலைபாயுதே ஷாலினி வந்து முன்னே நிற்கிறார். அப்போ நம்ம என்ன செய்ய ஓகே கண்மணியில் லீலா சாம்சன் கதாபாத்திரம் அளவுக்கு கூட காற்று வெளியிடை லீலா ஆபிரகாம் கதாபாத்திரம் மனதுக்குள் நிறையவில்லை.\nஅதோடு இந்திய விமானப் படைக்கு ஏதோ வகையில் சொந்தமான ஒரு வளாகத்திற்குள், கூட வேலை பார்ப்பவர்கள் எல்லாம் தனிக்கட்டைகளாக இருக்க, கார்த்தி மட்டும் அதிதி ராவ் உடன் சதா கொஞ்சுவது, சரியா என்பதை விட்டுவிட்டாலும் எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. அதிலும் ஃபைட்டர் பைலட்டுகள் பயிற்சி எடுக்கும் இடத்தில் ஓடு தளத்திற்கே ஓடி வந்து காதலிக்கிறார் அதிதி ராவ். சினிமாதான் என்றாலும் ஓரளவு நியாயம் வேண்டுமா.. அப்படி திறந்த மடமாகவா இருக்கும் விமானப் படைக்குச் சொந்தமான ஒரு இடம்.\nகார்த்தி, பாகிஸ்தான் சிறையில், தப்பித்து வரும் வழியில் காதலி பற்றி நினைக்கும்போதெல்லாம், மரியான் தனுசும் பார்வதியும் சொல்லாமல் கொள்ளாமல் திரையிலயே வந்து நிக்கிறார்கள். நமக்கு என்ன பண்றதுன்னே தெரியல. சரி போகட்டும் பார்ப்போம்னுதான் பார்க்க வேண்டி இருக்கு.\nஉளவியல், பெண்ணியம் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து பேச்சுகள். அம்பூட்டும் தெரிஞ்ச அட்வான்ஸ்டு 'பிள்ளை' குடும்பத்தில் இவர் ஆணாதிக்கம் எல்லாம் ஒட்டவே இல்ல. அதை விட முக்கியமான விசயம் தம்பிக்கு கல்யாணம் நடக்கும்போது, மனைவியாகப் போகிற அவரது காதலி கர்ப்பமாக இருக்கிறாள். குடும்பமே கொண்டாட்டம் போட்டுத்தான் கல்யாணத்தை நடத்தி வைக்கிறாங்க. அந்தப்பாட்டு கூட ஏதோ பழைய பாட்டை ஞாபகப்படுத்துது. 'தன்னன்னாதினம் தன்னன்னாதினம் தன்னன்னாதினம் தன்னானே...' என்பதை கொஞ்சம் டெம்போவோ லாரியோ பிச்சோ எதையோ கொறைச்சு கூட்டி பாடுற மாதிரி இருக்கு.\nஅவ்வளவு அட்வான்ஸ்டு குடும்பத்தில் மூத்த மகனான, கார்த்தியிடம் கர்ப்பமாக இருக்கிற அவரது காதலி, காதலன் கிட்ட 'எஸ்ஸா, நோ'வான்னு கேக்கிறா. அதுக்கு காதலன் ஆகிய கதை நாயகன் சொல்ற பதில் \"எங்கப்பனை மாதிரி நானும் மோசமான அப்பனா இருந்திருவேனோன்னு, பயமா இருக்கு.\"\nசரீ... இவ்வளவு வெவரமான ஃபைட்டர் பைலட், கர்ப்பம் ஆகிற அளவுக்கு காமத்தில் ஈடுபடுவாராம், முன் எச்சரிக்கை இல்லாமல். அதுக்கப்ப்புறம் அட்வான்ஸ்டு மோட்ல ���ருந்து அரதப்பழசு மோட்க்கு போயிருவாராம். நல்ல போங்காட்டம்.\nஅதே மாதிரி, இன்னொரு காட்சியில் காதல் மேலிட, கண்ணீர் வடிக்கிறாள் காதலி. 'ஆணை விட பெண் எல்லா வகையிலும் இயற்கை நியதிகளின்படி குறைவானவள் தான்' அப்டிங்கிற அர்த்தம் வர மாதிரி ஒரு வசனம்... அதை அந்த அசாத்திய திறமைசாலி டாக்டரம்மா மறுத்தே பேசமாட்டாங்க. அப்டின்னா நீங்க என்ன சொல்ல வரீங்க இயக்குநரே\nவான் வருவான்... கேட்கிறப்போ அழகா இருக்கு. ஆனா ஓகே கண்மணி பாடல்கள் அளவுக்கு மனசுக்குள்ள தங்க மறுக்குது. அழகியே பாட்டு.... மணிரத்னம் பாட்டா... கௌதம் மேனன் பாட்டான்னு சட்டுன்னு ஒரு கொழப்பம் வந்துட்டு போறது எனக்கு மட்டுந்தானான்னு தெரியல.\nஇசை பற்றி பேசுறப்போ தீவிர ரஹ்மான் ரசிகர்கள் சிலர் ரஹ்மான்-மணிரத்னம் ஈகோ இல்லாத 25 வருசம்னு பயங்கரமா போஸ்ட் போடுறாங்க. கூடவே 25 வருசமா இளையராஜா-மணிரத்னம் காம்போக்கு RIPனு வேற போடுறாங்க. இது ரகுமான் மேல உள்ள ப்ரியத்தை குறைக்கிற செயல்தான். ஏன்னா 1983ல் இருந்து 1991க்குள்ள வெறும் ஏழு வருசத்துல 11 மணி ரத்னம் படத்திற்கு இசை அமைச்சிருக்கார் இளையராஜா (சத்ரியன் உள்பட). அதுல ஒரு படத்தைக்கூட நீங்க மிஸ் பண்ண முடியாது.\nதவிரவும் மணிரத்னம் ரஹ்மானுக்கு இடையில் ஈகோ வரதுக்கு அங்க என்ன இருக்கு. ரெண்டு பேருமே ரொம்ப பேசாதவங்கன்னு (ஊருக்கு) தெரியும். 25 வருசத்துல 13 படம் சேர்ந்து பண்ணிருக்காங்க. அந்த 13 படத்துக்காக இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து 13 நாள் பேசி இருப்பாங்களேங்கிறதே சந்தேகம். அதாவது 13x24 மணி நேரம் மொத்தம் பேசி இருப்பாங்களோ என்னவோ. அப்புறம் எங்க ஈகோ வரது. அதாகப்பட்டது என்னன்னா... இந்த ராஜா-ரகுமான் ஒப்பீடு செஞ்சி குளிர் காய ஆசைப்படாதீங்க அப்டிங்கிறதுதான். அவரவர் காலத்தில் அவரவர் திறமைகாட்டி இருக்காங்க. அதுல எது பெரிசு எது சின்னதுன்னு நீங்க சொல்ல வேண்டாம். ஊரு சொல்லட்டும்.\nமீண்டும் கதைக்கு வருவோம். தன் 3வது காதலி கிட்ட ரெண்டாவது தம்பிய அறிமுகப்படுத்துற விசி என்கிற வருண் சக்கரவர்த்தி பிள்ளை, தம்பி பேருக்கு பின்னால வலுக்கட்டாயமா #பிள்ளை ன்னு அழுத்தி சொல்றாரு. இத்தனைக்கு அது அந்த கதைக்கு எந்த வகையிலும் தேவையே இல்லை. அதிலும் அந்த அப்பாக்காரரை பார்த்தா பக்கா பானிபூரி சோன்பப்டி வகையறாவா தெரியிறார். எதுக்கு இந்த தேவையில்லாத ஒட்டாத திணிப்பு\n��ந்தப் படத்தில் மிகப்பெரிய ஆச்சர்யமாக நான் நினைத்தது... தேச பக்தி ஊ.ட்டுவதற்காக ரொம்ப மெனக்கிட்டு நம்மை பாடாய்படுத்தவில்லை. இந்திய தேசிய கொடி கூட பயன்படுத்தவில்லை. அதோடு எதிரி நாடு என்பதற்காக பாகிஸ்தானையும் இஸ்லாமியர்களையும் இஷ்டத்திற்கு மோசமாக சித்தரிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். அதுதான் உண்மையெனில் அதற்காக மணிரத்னம் அவர்களுக்கு ஒரு சிறப்பு வணக்கம்.\nகதையும், கதைக்களமும், திரைக்கதையும், இதுவரை பார்த்தறியாத அனுபவத்தையும் இதுவரை கேட்டறியாத கதை அனுபவத்தையும் தருவதைப்பொறுத்தே அது நல்ல படம் என்றோ, கெட்ட படம் என்றோ ரசிகன் முடிவு செய்வான்.\nஅந்த வகையில் மணிரத்னம் படங்களைப்பொறுத்தவரை தாறுமாறு காதலும் காஷ்மீரும் ரகுமான் பாடல்களும் ரசிகனுக்கு புதிதே இல்லை என்ற காரணத்தால் 'காற்று வெளியிடை' ரொம்ப சாதாரணமான படமாகி விடுகிறது. போர்க்களப் பின்புலத்தில் நடக்கிற காதல்... ஆனால் போர்க்களம் கதைக் களம் இல்லை என்பதாலும் படம் சிறப்பற்றதாக மாறிவிடுகிறது.\nரீப்பீட் என்பது புரியாதவர்கள், அது தெரியாதவர்கள்... அது இடைஞ்சலாக இல்லாதவர்களுக்கு காற்று வெளியிடை காட்சிகளும் கதாபாத்திரங்களும் பாடல்களும் மிக அழகான அனுபவமாகவே இருக்கும். நீங்கள் மணிரத்னத்தின் ரோஜா, அலைபாயுதே மற்றும் அவர் படமல்லாத மரியான் படங்களை நீங்கள் பார்த்திருந்தால் காற்று வெளியிடை உங்களைக் கொஞ்சம் கடுப்பேத்தும் என்றே நம்புகிறேன்.\nமற்றபடி மணிரத்னம் ஓய்வெடுக்கவேண்டும் என்று சொல்வதெல்லாம் நம் உரிமை இல்லை. அவர் சொந்தக் கம்பெனியில்தான் படம் எடுக்கிறார். அதை பேரம் பேசி வாங்கி வெளியிட, சினிமா வணிகர்கள் வரிசையில் நிற்கும் வரை அவர் படம் எடுத்துக்கொண்டுதான் இருப்பார். ஓடுவது ஓடாததெல்லாம் விசயமல்ல. தவிரவும் அவர் படமே பார்ப்பதில்லை என்று சொன்ன ஞாபம். அதிலும் தமிழ் படங்களுக்கு நோ. அதனால் பருத்திவீரன் கூட்டு பாலியல் வன்முறையை, அதே ப்ரியாமணியை வைத்து ராவணன் படத்திலும் வைத்திருந்தார். மக்கள் கருத்துக்கள் பற்றி எல்லாம் அவர் எப்போதும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. முதன்முறையாக இப்போது கவலைப்பட்டிருப்பார் போலும். அதனால் தான் ஒரு அறிக்கை வந்திருக்கிறது. 'Four Miles to Freedom' என்ற புத்தகத்தில் உள்ள ராவல்பிண்டி சிறையில் இருந்து தப்பித��தல் தொடர்பான உண்மை சம்பவங்களைத்தான் காற்றுவெளியிடை படத்தில் பயன்படுத்தி உள்ளோம் என்கிறது அந்த அறிக்கை. ஏதோ ஒரு கொரியன் சீரியல் தான் காற்று வெளியிடை என்று காத்துவாக்கில் வந்த செய்திதான் இந்த அறிக்கைக்கான காரணமோ என்னவோ...\n'பூமாலையே தோள் சேரவா...' தொடங்கி.... 'யமுனை ஆற்றிலே...' வழியாக... 'மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை...' வரை மணி ரத்னம் தமிழ் சினிமாவின் இசை மற்றும் பாடல்கள் வகையிலும் படங்கள் வகையிலும் மிக முக்கியமான ஆளுமையாக இருந்திருக்கிறார். இருந்து கொண்டிருக்கிறார்.\nஅதிலும் 1983 முதல் 1991 வரை 7 வருடங்களில் இளையராஜாவுடன் பணியாற்றிய பல்லவி அனுபல்லவி, உணர்வு, பகல்நிலவு, இதயகோயில், மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி, தளபதி மற்றும் கதை வசனம் எழுதித் தயாரித்த சத்ரியன் ஆகிய 11 படங்களில் உள்ள எந்த ஒரு பாடலையும் இன்று கூட நீங்கள் ஒதுக்கிவிட முடியாதபடி என்றும் புதுமையாக ரசனையாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.\nஅதைப்போலவே... 1992ல் தொடங்கி 2017 இன்று வரை 25 வருடங்களில்... ரகுமானுடன் சேர்ந்து பணியாற்றிய 12 படங்களான ரோஜா, பம்பாய், இருவர், உயிரே(தில் சே), அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு, ராவணன் (ராவண்), கடல், ஓகே கண்மணி... காற்றுவெளியிடை ஆகிய படங்களும் பாடல்களும் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படுபவையே. எனவே, மீண்டும் ஆகச்சிறந்த ரசனைக்குரிய படைப்போடு மணி ரத்னம் வருவார். வரவேண்டும். காத்திருப்போம். அதுவரை அவர் தந்திருக்கும் படங்களை, பாடல்களை மீண்டும் பார்த்து ரசித்திருப்போம்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/would-love-work-with-dad-akshara-haasan-045711.html", "date_download": "2018-12-09T23:31:35Z", "digest": "sha1:ZNTOXKT6FFPWMCWWU6SJDKGASKWP6X77", "length": 11349, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பா கமல் கூட நடிக்க ரெடி, ஆனால் அதுக்கு...: அக்ஷரா ஹாஸன் | Would love to work with dad: Akshara Haasan - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்பா கமல் கூட நடிக்க ரெடி, ஆனால் அதுக்கு...: அக்ஷரா ஹாஸன்\nஅப்பா கமல் கூட நடிக்க ரெடி, ஆனால் அதுக்கு...: அக்ஷரா ஹாஸன்\nசென்னை: அப்பா கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிக்க தயார் என்று அக்ஷரா ஹாஸன் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் ஆகும் ஆசையில் கேமராவுக்கு பின்னால் நின்ற உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகிவிட்டார். இயக்குனர் ஆசையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஅவர் அஜீத்தின் விவேகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஅப்பா கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் எங்களுக்கு ஏற்ற கதை கிடைக்க வேண்டுமே. அந்த கதை எங்கள் இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும் என அக்ஷரா தெரிவித்துள்ளார்.\nகமல் ஹாஸன் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் அக்ஷரா ஹாஸன். கடந்த ஆண்டு கமலுக்கு காலில் காயம் ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.\nஅஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் விவேகம் படத்தை அக்ஷரா பெரிதும் எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் அக்ஷரா அஜீத்தின் உதவியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது.\nஅக்ஷரா தனுஷ் நடித்த ஷமிதாப் இந்தி படம் மூலம் ஹீரோயின் ஆனார். அந்த படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் அக்ஷரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படமும் ஓடவில்லை.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-12-10T00:42:25Z", "digest": "sha1:OQTELEBVVOGGLPRIIOQIF5SHAVF6Z7AJ", "length": 16662, "nlines": 155, "source_domain": "hindumunnani.org.in", "title": "ஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்\nஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்- அல்லல்படும் தமிழகமும்\nமுஸ்லீம்களின் ஜனத்தொகைக்கும் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிக்கும் எப்போதும் தொடர்புள்ளது…\nமுஸ்லீம்கள் 1% = மிக நல்லவர்கள்\nமுஸ்லீம்கள் 2% = கண்ணியமானவர்கள், மாமன்- மச்சான் எனப் பழகுவார்கள்\nமுஸ்லீம்���ள் 3% = தங்களுக்கென தனிப் பகுதி உருவாக்கிக் கொள்வார்கள்\nமுஸ்லீம்கள் 4% = தங்கள் பகுதிக்குள் சாமி ஊர்வலத்தையோ, சாவு ஊர்வலத்தையோ அனுமதிக்கமாட்டார்கள்\nமுஸ்லீம்கள் 5% = மதமாற்றம், லவ் ஜிகாத் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவார்கள்.\nஆறு சதவீதத்தை தாண்டினால் ஆம்பூர் தான்…\nஎல்லாவித வன்முறைகளிலும் ஈடுபட துவங்குவார்கள். இதுதான் உண்மை என்பதை உணர்த்தியது ஆம்பூர்.\nஜூன் 27… கண்ணுக்கெட்டிய தூரம்வரை குல்லா வைத்த தலைகளும்( காக்கி அல்ல), கல்லை வீசிய கைகளுமாகத்தான் காட்சியளித்தது ஆம்பூர்….\nதமிழக வரலாற்றில் ஒரு தேசிய நெடுஞ்சாலையை 7 மணி நேரம் முடக்கி வைத்தது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும்.\nகல்லைக் கண்டு காக்கி ஒளிந்தகேவலமும் இங்குதான் முதற்காட்சியாக இருந்திருக்கும். உயிருக்கு பயந்து ஓடிய ஆண் காவலர்களும், மானத்தைக் காக்க ஓடிய பெண் காவலர்களும் காக்கி போட்டிருப்பதினால் மட்டுமே நமக்கு பாதுகாப்பு என்பது உண்மை அல்ல என உணர்ந்திருப்பார்கள்.\nஅவர்கள் ஓடியது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை மட்டுமல்ல காவல்துறை வெறும் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது என்ற உண்மையையும்தான்.\nகுற்றமே செய்திருந்தாலும் முஸ்லீம்கள் எந்த ஒரு சட்ட திட்டத்திற்கும் உட்பட்டவர்கள் அல்ல என்று அடங்க மறுக்கும் அராஜகம் அரங்கேறியிருக்கிறது.\nஅரசோ, அரசின் இயந்திரங்களோ தங்களைக் கட்டுபடுத்த முடியாது , கூடாது என்பதையும் அதற்காக எத்தைகைய வன்முறைகளிலும் இறங்கிடத் தயாரென்பதை உணர்த்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.\nமுஸ்லீம்கள் எங்கெல்லாம் அதிகமாயிருக்கிறார்களோ அங்கெல்லாம் இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது.\nமேலப்பாளையம் மசூதியில் நுழைந்ததாகக் கூறி காவல்துறையை எதிர்த்தது.\nராமநாதபுரம் SP பட்டிணம் SI காளிதாஸ் சம்பவம்.\nசென்னை சில்க்ஸில் நடந்த திருட்டு சம்பவத்திற்கு ஆதரவாய் திரண்டது.\nராமநாதபுரம் மாவட்ட சின்னக்கடையில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற போது கலெக்டர், தாசில்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்…\nஇத்தகைய தாக்குதல்களை திட்டமிட்டே செய்வதர்கேற்ப ஆயுதங்கள் தயார் நிலைகளில் முஸ்லீம்களின் வீடுகளிலும், மசூதிகளிலும் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றது.\nதிடீர் தாக்குதல் என்றாலும் இவற்றை தருவிக்க ஆங்காங்கே உள்ள முஸ்லீம்கள் வழிவகை செய்து தருகின்றனர்.\nஆம்பூரில் பல முஸ்லீம்களின் வீடுகளின் மாடியில் கற்கள் சேகரித்து குவிக்கப்ட்டிருந்துள்ளது.\nஇவை எல்லாம் உணர்த்துவது யாதெனில், முஸ்லீம்கள் யாரையும்,எப்போது வேண்டுமானாலும் தாக்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.\nஒட்டு வங்கி அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் புரிந்தாலும் கவலைப்படுவதில்லை.தாக்கப்படுபவர்கள் அப்பாவி இந்துக்களும், காவல் துறையினரும்தானே\nஇதோ மீண்டும் ஒரு திட்டவட்ட அறிவிப்பு…\nஜூலை 28 ல், சென்னையில் “பத்ரு போர்” “மரணத்தை நேசிக்கும் கூட்டம் தயாரகியுள்ளோம்..தமிழக அரசே அந்த நாள் ஆட்சி ஆட்டம் காணும் நாள்” என மிரட்டலுடன் வந்துள்ளது.\nஇந்த அரசு நோன்புக்கஞ்சி குடித்துவிட்டு இஸ்லாமியர்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று சொல்லி வழக்கம்போல மெளனமாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறது.\nமுஸ்லீம்கள் அதிகமுள்ள நாடுகளெல்லாம் அமைதி குலைந்து தினந்தோறும் குண்டு வெடித்து வருவதை உலகமே அச்சத்தோடு கண்டு வருகிறது.\nதமிழகத்தில் தற்போது 6% முஸ்லீம்கள் உள்ளனர். அதற்கே இந்த கதியென்றால்…. 50% வேண்டியதில்லை 15% ஆனால் தமிழகம் என்னாகும்\nதமிழகம் அமைதிப்பூங்கா ஏற்ன ஜால வார்த்தையை வேண்டுமானால் கூறி நம்மை அமைதிப்படுத்திக் கொள்ளலாம்.\n← அகண்ட பாரத சபதமேற்பு நாள்\tதேச பக்தரும் ; தேச துரோகியும் →\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. November 26, 2018\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் �� இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை. November 26, 2018\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன் November 17, 2018\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (4) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (147) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-sg%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-10T01:10:55Z", "digest": "sha1:ZYVZWRZF3NVA2OLSA7TA7Q2BYTN7KP66", "length": 7964, "nlines": 34, "source_domain": "sankathi24.com", "title": "ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் S.G.சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று! | Sankathi24", "raw_content": "\nஈழத்தின் புகழ் பூத்த பாடகர் S.G.சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று\nஈழத்தில் ஒரு சிறந்த பாடகர்.நாடகக் கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் ��ருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார்.\nஇவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த மருதமலைப் பாடலை பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.\n1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.\nஇவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்\nதமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன்னர் அறவழிப் போராட்ட காலத்தில் இசையில் குறிப்பாக பாடல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வீரவேட்கை அதிகரித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த காலத்தில் கலைத்துறையும் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை. குறிப்பாக ஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்ட பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகருமான எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டுவந்த பெருமையு��் சாந்தன் பாடிய பாடல்களால் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.\nஈழம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் சாந்தனின் காந்தக் குரலுக்கென தனியான ரசிகர்களே உள்ளனர்.\nமாவீரர் குடும்பங்களின் விபரத் திரட்டு-அவுஸ்திரேலியா\nஇலண்டனில் தொல்காப்பியர் தமிழ் ஆய்வுக் கழகம்\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/05/cheran-demands-vishals-resignation-2820773.html", "date_download": "2018-12-09T23:27:14Z", "digest": "sha1:62LPXLYPZ4LPBLBBWNLCYQHDNMMIST2B", "length": 11752, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Cheran demands Vishal's resignation!- Dinamani", "raw_content": "\nதொடரும் உள்ளிருப்புப் போராட்டம்: சேரனுக்கு ராதிகா, ராதாரவி ஆதரவு\nBy எழில் | Published on : 05th December 2017 02:42 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநரும் நடிகருமான சேரன், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.\nசெல்லமே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான விஷால், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை சனிக்கிழமை அவர் வெளியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஇதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார் இயக்குநர் சேரன். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் விஷால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவு என்னைப் போன்ற பெரும்பான்மையான தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1,230 உறுப்பினர்களைக் கொண்டு ���ண்டுக்கு ரூ. 500 கோடி முதலீடு செய்து வரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால், எங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக எடுத்துள்ள முடிவு வேதனை அளிப்பதாக உள்ளது. அவர் தனது சுய வளர்ச்சிக்காக சங்கத்தின் பதவியை பயன்படுத்திக் கொள்வதாக உணர்கிறோம். திரைத்துறைக்கான மானியங்கள், வரிச்சலுகை, வரிக்குறைப்பு, டிக்கெட் விலை நிர்ணயிக்க அனுமதி, திருட்டு வி.சி.டி. தடுப்பு போன்ற அனைத்துக்கும் அரசை சார்ந்தே இயங்கவேண்டிய உள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் அரசுக்கு எதிராக விஷால் போட்டியிடுவது ஒட்டுமொத்த திரையுலகத்தையே முடக்கும் நிலைக்குத் தள்ளப்படும். விஷால் தேர்தலில் போட்டியிடுவது தயாரிப்பாளர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. இதனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும். இதை வலியுறுத்தி தென்னிந்திய திரைப்பட சங்க வளாகத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் ராஜினாமா செய்யாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ராஜினாமா செய்யும்வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்றார்.\nஇந்நிலையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார் சேரன். நடிகை ராதிகா, நடிகர் ராதாரவி ஆகியோர் சேரனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். இந்தப் போராட்டத்துக்குப் பாதுகாப்பு கேட்டு ஆயிரம் விளக்கு காவல்துறையினரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-12-09T23:34:08Z", "digest": "sha1:Z4SOOK6Q3ZPZDX626VNRNJGJO273FRBW", "length": 14752, "nlines": 247, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அவள் தந்த முத்தம் ….", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅவள் தந்த முத்தம் ….\nஅந்த செய்தி தாளை பார்த்து இருந்தால், ஷீலா இறந்திருக்க மாட்டாள்.ஆனால் விதி வலிது…\nஅந்த பேப்பரை அவன் பையில் இருந்து எடுப்பதற்குள் குமார் வந்து விட்டான்.\nஅவசரமாக பையை வாங்கி பத்திர படுத்தினான்.\n“என்ன போரடிக்குதா” கேட்டபடியே முத்தமிட்டான்..\nஅவள் தந்த பியரை பருகினான்….\nஅவளை இன்று மாலைதான் பார்த்தான்..\nஎந்த பெண்ணுடன் பேசினால் சக்சஸ் கிடைக்கும் என்பது அவனுக்கு அத்துபடி.. ஆனால் இவளை சரியாக கணிக்க முடியவில்லை..\nமாடர்ன் டிரஸ்சில் இருந்தாலும் , அவளை மற்ற பெண்கள் மாதிரி நினைக்க முடியவில்லை..\nஆனால் இந்த அழகு சிலையை அப்படியே விட்டுவிடவும் மனசில்லை..\nஆனால் எதிர்பாராத விதமாக அவளே பேச்சை ஆரம்பித்தாள்…\n- ஒரு பிரண்டை வர சொல்லி இருந்தேன்.. இன்னும் வரல… படம் வேற ஆரம்பிக்க போகுது.. இனி வர மாட்டா… ரெண்டு டிக்கட் வேஸ்ட் ஆக போகுது…ரெண்டு டிக்கட்டையும் நீங்களே வச்சுக்கோங்க.. தூக்கி போட மனசு வரல..\n- நீங்க என் கூட படத்துக்கு வர்ரதா இருந்தா ரெண்டு டிக்கட்டை கொடுங்க..\nபடம் முடிய இரவு ஆகி விட்டது..\nஅதன் பின் டின்னர்.. பின் அவளது வீடு..\nதனியாகவே வசித்து வந்தாள் என்பதால் “வசதியாக” இருந்தது…\n- நான் சந்தித்ததில் மறக்க முடியாதவர் நீங்கள்.. மீண்டும் சந்திப்போம் என்றாள்.\n-மீண்டும் சந்திக்க முடியாது… அவன் குரலில் தெரிந்த மாற்றம் அவளை குழப்பியது..\nஎதிர்பாராத விதமாக சட் என கத்தியை எடுத்தான்.. அவள் கழுத்தில் ஒரு கோடு இட்டது கத்தி.\n- பேப்பரை எடுத்த நீ அதை படித்து இருக்க வேண்டும் ..எதையும் முழுசா செய்யணும்… சிரித்தான்\nதமிழ் நாட்டை கலக்கும் சீரியல் கொலைகாரன் இவன் தான்.. பெண்களை மயக்கி, உல்லாசமாக இருந்து விட்டு, போகும் முன் கழுத்தில் பாய்ச்சுவது இவன் ஸ்டைல்… இவன் பற்றி துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது இவன் புகைப்படம் கிடைத்துள்ளது…. இவனை பற்றிய தகவல் கிடைத்தால்….\nஇதை எல்லாம் படிக்க அவள் இல்லை….\nஇனி இங்கு இருக்க கூடாது… போட்டோ வெளியாகி விட்டது.. சிக்���ி கொள்வோம்.\nதன் பொருட்களை பாக் செய்ய ஆரம்பித்தான்..\nஎதையும் முழுசா செய்யணும்… எதையும் விட்டு விட்டு சென்று மாட்டி கொள்ள கூடாது.\nதன் அறையில் அனைத்தையும் மூட்டை கட்டினான்..\nஇனி இப்படி ஒருவன் இருந்ததே யாருக்கும் தெரிய கூடாது…\nநெஞ்சு லேசாக வலிப்பது போல இருந்தது…\n- கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு கிளம்பலாம்\nசெய்தி தாள் கண்ணில் பட்டது..\n- ஷீலா இதை பார்த்து இருந்தால் , அனாவசியாமாக உயிரை விட்டு இருக்க மாட்டாள்\nபேப்பரின் மற்ற செய்திகளை புரட்டினான்.\n- அட .என்ன இது \nஒரு நாள் மனைவி என்ற பெயரில் கொலைகளை செய்து வரும் பலே கொலைகாரி இவள்தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணுடன் குடும்பம் நடத்துவாளாம்.. “ அது:” முடிந்ததும், பாலிலோ , வேறு பானத்திலோ விஷம் வைத்து கொன்று விடுவாளாம்.. இவளை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டிய முகவரி..\n- பேப்பரை முழுசா படிக்காமல் போனோமே..\nநினைவு தவறும் முன் கடைசியாக அவள் தந்த பியரும், முத்தமும் நினைவுக்கு வந்தன…\nஒருவழியாக தேகத்தில் சிலாகிப்பதிலும் யுத்தம் செய் படத்தை மட்டம் தட்டுவதிலும் இருந்து மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்...\nஆகா.... ரெண்டு பேரும் - ஒருத்தரை ஒருத்தர் முடிச்சிட்டாங்களே\n//எதையும் முழுசா செய்யணும்// பேப்பரை முழுசா படிக்கணும்\nபழைய பார்வையாளனா வாங்க தல...\nபார்வையாளன்..welcome back ...ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த திரில் crime கதை...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n ஷோபா சக்தி தன்னிலை விளக்கம...\nஜெயமோகனின் கொற்றவை - என் பார்வையில்\nஅவள் தந்த முத்தம் ….\nகாமம் , தேகம் , மரணம்- வரமா சாபமா\nயுத்தம் செய் ப்ளூ ஃபில்மா ஃபிலாப் ஃபில்மா\n“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் \nப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா\nயுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா \nபுளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தா...\nகேள்வி கேளுங்கள் - ஆஷிக் அஹ்மத் .. யாரை எதற்கு \nஎழுத்துலக இமயம் சாருவின் ”தேகம்” நாவல் , புரட்சிக்...\nநாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்ப�� நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38672-andhra-pradesh-chief-minister-chandrababu-naidu-threatens-dharna-fast-to-promote-toilet-construction.html", "date_download": "2018-12-10T00:25:24Z", "digest": "sha1:TTH4M3KJ5U6NPUQ3ISQLIZ73PMVQUFR3", "length": 12234, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கழிவறை விவகாரம்: தர்ணாவில் ஈடுபடப்போவதாக மக்களை மிரட்டும் சந்திரபாபு நாயுடு | andhra pradesh chief minister chandrababu naidu threatens dharna fast to promote toilet construction", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nகழிவறை விவகாரம்: தர்ணாவில் ஈடுபடப்போவதாக மக்களை மிரட்டும் சந்திரபாபு நாயுடு\nமார்ச் 31க்குள் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டவில்லையென்றால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிள்ளார்.\nஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் 100 சதவீதம் கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 மாவட்டங்களிலும் இதேபோல் நிறை���ேற்றப்பட வேண்டும். ஆந்திரா முழுவதும் தூய்மையான, சுகாதாரம் மிக்க மாநிலமாக மாற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளேன்.\nஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 490204 வீடுகள் உள்ளன. இவற்றில் 171624 வீடுகளில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளன. உங்கள் வீடுகளில் கழிப்பறைகள் கட்டாவிட்டால் நீங்கள் சுயமரியாதையை இழந்தவர்களாகி விடுவீர்கள். கழிப்பறை வசதிகள் இல்லாததால் ஆந்திர மாநிலத்தின் கவுரவம் குலைவதுடன் உங்களது ஆரோக்கியமும் கெடுகிறது. வேறு சில மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் கழிப்பறை வசதி இல்லாமல் எந்த வீடும் இம்மாநிலத்தில் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.\nஅப்படி இல்லையென்றால், உங்கள் கிராமத்துக்கு நான் வருவேன். இரவும் பகலும் உங்களுடன் இருந்து கழிப்பறையை கட்டிய பிறகுதான் அமராவதி நகருக்கு திரும்பி செல்வேன். இல்லையென்றால், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்கு பிறகு அமைதியான வழியில் தர்ணா போராட்டத்தில் குதிப்பேன். ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதமும் இருப்பேன். அதன் பிறகாவது என் மீது பரிதாபப்பட்டு நீங்கள் கழிப்பறைகளைக் கட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.\nரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு\nவிரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎப்படி உள்ளது தெலங்கானா அரசியல் களம் \nசந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனுக்கு சொத்து அதிகம்\nதினசரி பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்..\nமம்தாவுக்கு சந்திரபாபு நாயுடு நேரில் அழைப்பு : 22ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்\n“சிபிஐக்கு இனி அனுமதி கிடையாது” - சந்திரபாபுவை அடுத்து மம்தா அதிரடி\n“கழிவறை திட்டத்தில் 1,57,000 கழிவறைகள்” - திருவள்ளூர் ஆட்சியர் தகவல்\nபாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nதேசியக் கூட்டணிக்கு திமுக முழு ஆதரவு - சந்திரபாபு சந்திப்புக்கு பின் ஸ்டாலின் அறிவிப்பு\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு\nவிரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-walkout-from-tamilnadu-assembly-2nd-day/", "date_download": "2018-12-10T01:10:01Z", "digest": "sha1:H4X4BIWDPH55BGFLIKZ2LM5DMY6SZBKR", "length": 12355, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக வெளிநடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் - DMK Walkout from Tamilnadu assembly 2nd day", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nவெளிநடப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறும்போது\nஇந்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஇன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசினர். திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு வாய்ப்பு அளித்தபோது, அவர் ஆளுநரின் செயல்பாடுகள் பற்றி பேசினார். அப்போது அவரது பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது கருத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nவெளிநடப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறும்போது, “ஆளுநர் பற்றி தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசும்போது பல நிலைகளில் குறுக்கீடு நடந்தது. சட்டசபை விதிகளில் ஆளுநரை விமர்சித்து பேசக்கூடாது என்றுதான் இருக்கிறது. ஆனால், ஆளுநரைப் பற்றிப் பேசக்கூடாது என்று கூறி அவர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.\nஇதேபோல், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக்கூடாது என்ற தி.மு.க. கருத்துக்களும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதனால் வெளிநடப்பு செய்தோம்” என்றார்.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் விவாதிப்பேன் – டெல்லி கிளம்பும் முன் ஸ்டாலின்\nதமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nமோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்… – கண்டன பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்\n“கமிஷன்” “கரெப்ஷன்” “கலெக்சன்” என கொள்ளையடிக்கும் அதிமுக அரசு – மு.க. ஸ்டாலின் அறிக்கை\nமு.க.ஸ்டாலின் – வைகோ – திருமா: முக்கோண ஊடல் முடிந்ததா\n’40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்’ – ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி\nமேகதாது அணை விவகாரம்: திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமுதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்ல முடியாதது ஏன்\nபொங்கல் ரிலீஸ் போட்டியில் இருந்து விலகிய படங்கள்\nபோட்டியில் களமிறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் கணவர்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கணவர் சவுந்தரராஜன், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவை யாரும் வகிக்காமல் உள்ளது. இந்த வெற்றுமையை நிரப்ப, துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத் துறை அறிவிப்பு வெளியிட்டது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் கடந்த 30ம் தேதி நிறைவடைந்தது. தமிழிசை சவுந்தரராஜன் கணவர் துணை வேந்தர் பதவிக்கு போட்டி மொத்தம் […]\nமேகதாது அணை விவகாரம்: முதல்வர் பழனிசாமியின் அப்பாயிண்ட்மென்ட் கேட்கும் கர்நாடக அமைச்சர்\nமேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காணலாம் என்றும், அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட��டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamakkam.blogspot.com/2013/08/blog-post_1279.html", "date_download": "2018-12-09T23:44:01Z", "digest": "sha1:4AKGIYZP47H25P2KNOH47UD635LBEJ36", "length": 32988, "nlines": 143, "source_domain": "islamakkam.blogspot.com", "title": "இஸ்ராவும் மிஃராஜும் - இஸ்லாமிய ஆக்கங்கள்", "raw_content": "\nHome » கட்டுரை » இஸ்ராவும் மிஃராஜும்\nஇஸ்ரா என்பது \"மக்காவிலிருந்து பாலஸ்தீனிலுள்ள குத்ஸூக்கு அல்லது மஸ்ஜிதுல் ஹராமிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவு நேரம் நபிகளார் பூமியில் அழைத்துச் செல்லப்பட்ட பயணமாகும்\".\nமிஃராஜ் என்பது \"பூமியிலிருந்து வானத்தை நோக்கி அல்லது குத்ஸிலிருந்து எந்த தனிமனிதர்களோ ஜின்களோ வானவர்களோ சென்றடையாத சித்ரதுல் முன்தஹாவை நோக்கிய பயணமாகும்\".\nஇவ்விரு பயணங்களும் நபி (ஸல்) அவர்களது வாழ்வில் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தன. நபி (ஸல்) அவர்கள் மக்காவில் கொடுந்துன்பம் தாளாது தாயிபை நோக்கி பயணிக்கிறார்கள். அங்கு அவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு உட்படுத்தப் படுகிறார்கள். தூண்டப்பட்ட சிறுவர்கள், அடிமைகள், மடையர்கள் நபியவர்கள் மீது கல்ல��றிகிறார்கள். தலையில் காயம் பட்டு இரத்தம் வழிந்தோடுகிறது. இத்தகைய நிலையில் கூட அப்பிரதேசத்தை அழிக்க வந்த மலக்குகளிடம் ''அவர்களது பரம்பரையிலிருந்து அல்லாஹ்வை வணங்கக் கூடியவர்கள், அவனை நிராகரிக்காதவர்கள் தோன்றுவதையே நான் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறுகின்றார்கள். நபியவர்களின் அன்புணர்வையும், தஃவா நோக்கையும் நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். இதன் தொடரில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் வழங்கும் விதமாக அல்லாஹூத் தஆலா இப்பயணத்தை ஏற்பாடு செய்கிறான். பூமியில் இருப்பவர்கள் உங்களைப் புறக்கணித்தாலும் வானத்திலிருப்பவர்கள் உங்களை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற உணர்வு நாம் அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய ஒரு விடயமாகும். மனிதர்கள் எங்களைத் தடுத்தாலும் அல்லாஹ் எங்களை வரவேற்கிறான் என்ற உணர்வு நபியவர்களை எந்தளவு மகிழ்வூட்டியிருக்கும்.\nஅல்லாஹூத்தஆலா இப்பயணத்தின் மூலம் ஹிஜ்ரத்தின் பின்னரான போராட்ட வாழ்விற்கு நபியவர்ளை தயார்படுத்தினான். அனைத்து அரபிகளும் ஒன்றிணைந்து நபியவர்களை எதிர்த்தபோதும் வீரியத்தோடு முன்னோக்கிச் செல்ல இது உந்துசக்தியைக் கொடுத்தது. அறபுலக சிலைவணங்கிகள், பாரசீக நெருப்பு வணங்கிகள், தௌராத்தைத் திரிபுபடுத்திய யூதர்கள், ஏகத்துவத்தைக் குழப்பியடித்த கிரிஸ்தவர்கள், பைஸாந்திய, ரோமானியப் பேரரசுகள் இந்த மார்க்கத்தை எதிர்த்து நின்றபோதிலும் நபியவர்கள் சவாலை எதிர்துக் கொண்டு தாக்குப் பிடித்தார்கள். எத்துனை சவால்கள் எம்மை நோக்கி வந்தாலும் இஸ்லாத்திற்காக துணிவோடு இயங்கும் உணர்வு இந்நிகழ்வு எம்மில் ஏற்படுத்த வேண்டிய ஒரு மாற்றமாகும்.\nஇந்த மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநாட்டுவதற்கான பெரியதொரு அத்தாட்சியை இந்நிகழ்வு மூலம் அல்லாஹ் காட்டுகின்றான். \"தனது அத்தாட்சியை காட்டுவதற்காக மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து அருள் சூழப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தனது அடியானை அழைத்துச் சென்ற அல்லாஹ் தூய்மையானவன்\". (17:01)\n\"அவர் அல்லாஹ்வின் மிகப்பெரிய அத்தாட்சியை கண்டுகொண்டார்\".(53:18) காட்டப்பட்ட அத்தாட்சிகள் மூலம் அல்லாஹ் நபியவர்களின் உள்ளத்தைப் பலப்படுத்தினான். அவரது நாட்ட சக்தியை (will power) அதிகரித்தான். பலதரப்பட்ட அசத்திய கூட்டாளிகளை எதிர்கொள்ளும் திராணியை வழங்கினான். உலகில் தன்ன�� இலாஹ் என்று பறைசாற்றிய பிர்அவ்னிடம் மூஸா நபியை அனுப்பியபோது இத்தகைய அத்தாட்சியைத்தான் அல்லாஹ் காட்டினான். ஆறுதலாகவும் எதிர்காலத்துக்கு தயார் படுத்தலாகவும் இவ்வத்தாற்சிகள் காணப்பட்டன.\nநபி (ஸல்) அவர்களுக்கு இஸ்ராவும் மிஃராஜும் ஒரு கௌரவித்தலாகவும், ஆறுதலாகவும், தயார்படுத்தலாகவும் காணப்பட்டது. முஸ்லிம்களின் எதிர்கால வாழ்விலும் அது அவ்வாறே இருக்கவேண்டுமென்பது இறைநியதி. எனவேதான் அன்றைய தினமே கடமையாக்கப்பட்ட தொழுகையை வழங்கினான்.\nசில முக்கியமான விடயங்களை செய்தியாகவோ, கட்டளையாகவோ மாத்திரம் பிறப்பிக்காது தூதுவர்களை தம்மிடம் அழைத்து, ஆலோசித்து, உபதேசித்து கட்டளை பிறப்பிப்பது நாடுகள் பொதுவாக கடைப்பிடிக்கும் வழமையாகும். இவ்வகையில்தான் மனித குலத்துக்கான தூதுவரை அல்லாஹ் தன்னிடம் அழைத்து தொழுகையை வழங்குகின்றான். இதனூடாக இதன் முக்கியத்துவத்தை தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உணர்த்துகின்றான். இது, குறித்த நேரத்தில் அல்லாஹ்வை சந்திப்பதற்கான ஒரு ஏற்பாடாகும். ஐந்துமுறைதான் செயல்பட்டாலும் ஐம்பது முறை இயங்கிய நன்மைகிடைக்கும் ஒரு கொடைதான் தொழுகையாகும்.\nதொழுகை அனைத்து முஸ்லிம்களதும் மிஃராஜாகும். நபி (ஸல்) அவர்கள் தொழுகை மூலம் அல்லாஹ்வோடு உரையாடினார். எமக்கு அதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கவும், அவனுடன் உரையாடவும் முடியும். அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் \"எனக்கும் எனது அடியாருக்குமிடையில் தொழுகையை இரு பகுதிகளாக பிரித்துவிட்டேன். எனது அடியான் கேட்பது அங்குகிடைக்கும். எனது அடியான் \"அல்ஹம்துலில்லாஹிரப்பில் ஆலமீன்\" என்று கூறினால் \"எனதுஅடியான் என்னை புகழ்ந்து விட்டான்\" என்று நான் சொல்வேன்.\n\"அர்ரஹ்மானிர்ரஹீம்\" என்று சொன்னால் \"எனது அடியான் என்னை பாராட்டி விட்டான்\" என்று கூறுவேன். \"மாலிகியவ்மித்தீன்\" என்று கூறினால் \"எனது அடியான் என்னை சங்கைப்படுத்திவிட்டான்\" என்று நான் கூறுவேன். ''இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்\" என்று சொன்னால் ''இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலான விடயம் எனது அடியான் எதனை கேட்கிறானோ அது கிடைக்கும் என்று கூறுவேன். \"இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்...\" என்று இறுதிவரை கூறினால் \"இது எனது அடியானுக்குரியது. அவன் கேட்டது அவனுக்கு கிடைக்கும்\" என்று ��ூறுவான் (ஆதாரம் முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)\nஏன் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து நேரடியாக தன்பால் அழைத்துச்செல்லாமல் அல்மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான்.\nஏன் அங்கு நபியவர்கள் ஏனைய நபிமார்களுக்கு இமாமாக தொழுவித்தார்கள்\nஇதன் அர்த்தத்தை நாம் நின்று நிதானமாக சிந்திக்க வேண்டும். அல்மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தை இங்கு நாம் உணர்வது போன்றே தலைமைத்துவ மாற்றத்தையும் கண்டு கொள்கிறோம். யூத கிறிஸ்தவ சமூகங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவரது சமூகத்திற்கும் தலைமைத்தவம் மாறுகின்றது. பிராந்திய, கிராமிய மட்டத்தோடு சுருங்கியிருந்த தலைமை சர்வதேச தன்மை பொருந்தியதாக அனைத்து மக்களுக்குமாக மாற்றப்படுகிறது. கால இட வரையறைக்கு அப்பாட்பட்ட உலகம் அழியும் வரை நிலைத்துநிற்கும் விதமான தலைமை தோற்றுவிக்கப்படுகிறது.\nஅன்பின் சகோதரர்களே ஏனைய சமூகங்களுக்கு தலைமைத்துவம் வழங்குமளவு எமது தலைமைத்துவ பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோமா எமது செயல்பாடுகள் தலைமை வகிக்கும் சமூகத்திற்கு பொருத்தமானதாக உள்ளனவா எமது செயல்பாடுகள் தலைமை வகிக்கும் சமூகத்திற்கு பொருத்தமானதாக உள்ளனவா இதற்கான அறிவார்ந்த, பண்பாட்டு, செயல்பாட்டு ஒழுங்குகள் குறித்து எமது கவனஈர்ப்பு என்ன\nஇங்கு இரு பள்ளிவாயில்கள் இணைக்கப்படுகின்றன. ஒன்று இஸ்ராஃ ஆரம்பிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஹராம். மற்றது அது முடிவடைந்த மஸ்ஜிதுல் அக்ஸா. அது மாத்திரமல்ல மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ பரகத் அருளப்பட்டுள்ளது என்றும் இங்கு தெரிவிக்கப்படுகிறது. இதுதான் முஸ்லிம்களின் முதல் கிப்லாவுமாகும். மக்காவில் மூன்று வருடங்களும் மதீனாவில் ஆறு மாதங்களும் அக்ஸாவை நோக்கியே தொழுகை நிறைவேற்றப்பட்டது. புனித யாத்திரை மேற்கொள்ள முடியுமான பள்ளிவாயில்கள் மூன்றில் இது ஒன்றாகும். மற்றவை மக்காவில் உள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமும், மதீனாவில் உள்ள அல் மஸ்ஜிதுன் நபவியுமாகும்.\nஅன்பின் சகோதரர்களே மூன்றாவது புனிதத்தளம் இன்று எமது கைகளில் இல்லை. அதனை தரைமட்டமாக்கிவிடும் எண்ணத்தில் சியோனிஸ யூதர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல் படுகின்றனர். மூன்றாவது புனிதத்தளத்தின் புனிதங்களை மீறுபவர்கள் இரண்டாம், ��ுதலாம் புனிதத் தளங்களிலும் அத்துமீறவே முனைவர் என்பதனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஅக்ஸா என்பது நிலமல்ல அது எமது நம்பிக்கை கோட்பாடு எமது அகீதா. எனவேதான் வரலாறு நெடுக முஸ்லிம்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்து புணிதத்தை பேணிவந்தனர். முழு ஐரோப்பாவும் திரண்டெழுந்து தமது சிலுவைகளுடன் கிறிஸ்தவத்தின் முன்னடைவுக்காக யுத்தம் செய்து அல் மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமித்தபோது முஸ்லிம்கள் வாழாவிருக்கவில்லை. அல் மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தார்கள். சுல்தான் இமாமுத்தீன் ஸன்கி, சுல்தான் நூருத்தீன் மஹ்மூத் ஸன்கி, சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி போன்றவர்கள் அறபிகளல்லர். இந்த விவகாரம் அறபிகளின் விவகாரமல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையாகும்.\nஉமர் (ரலி) காலத்தில் குத்ஸின் கிறிஸ்தவ ஓர்த்தடொக்ஸ் மதகுருவான பேட்ரியர்ச் சொப்ரோனியஸ் (PATRIARCH SOPHRONIUS) நகரத்தின் சாவியை உமர் (ரலி) யிடம் கையளித்தார்கள். அப்போது அவர் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதில் காணப்பட்ட முக்கியமான சரத்து ''யூதர்களை குத்ஸில் குடியேற்ற கூடாது\" என்பதாகும்\nமுஸ்லிம்கள் குத்ஸுக்கு நுழைந்தபோது அங்கு யூதர்கள் இருக்கவில்லை. ஒட்டுமொத்த யூத சமூகத்தையும் ரோமானியர்கள் (கி.பி 135 இலிருந்து) வெளியேற்றியிருந்தனர். முஸ்லிம்கள் யூதர்களிடமிருந்து குத்ஸை பொறுப்பேட்கவுமில்லை. ஏற்கனவே கி. மு. 486 களில் இருந்த யூத நாட்டைக்கூட பாபிலோனியர்கள் அகற்றியிருந்தனர். 25 நூற்றாண்டுகளாக யூத பிரசண்ணம் அங்குகாணப்படவில்லை. \"குத்ஸ் எமது பூமி. அங்கு எமக்கு வரலாற்று உரிமையுள்ளது\" என்று யூதர்கள் கூறுவது எத்துனை அபத்தமானது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅது அறபிகளான கன்ஆனியர்கள் வாழ்ந்த பூமி. 30 நூற்றாண்டுகளாக அவர்கள்தான் அங்கு வாழ்ந்தார்கள். பலஸ்தீனின் ஆதிக்குடிகள் அவர்கள்தான். 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் அங்கு காணப்படுகின்றனர். கடந்த 1400 வருடங்களாக முஸ்லிம்களிடம்தான் குத்ஸ் காணப்பட்டது. எனவே குத்ஸ் முஸ்லிம்களின் சொத்து. யூதர்களுக்கு எந்த உரிமையும் அங்கு இல்லை.\nபலப்பிரயோகத்தின் மூலம்தான் அவர்கள் குத்ஸை ஆக்கிரமித்தார்கள். கொலை, கொல்லை, சதி, பயங்கரவாத தாக்குதல்கள் மூலம்தான் குத்ஸை அவர்கள் ஆதிக்கம் செலுத்த���க் கொண்டிருக்கிரார்கள். எம்மால் அதனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. எமது கண்ணியத்தை, கௌரவத்தை, புனிதபூமியை, முதல் கிப்லாவை, மூன்றாவது புனிதத் தளத்தை, உரிமையை எப்படி நாம் விட்டுக் கொடுக்கமுடியும். ஆக்கிரமிப்பை அங்கீகரித்து யூதமயப்படுத்தலை அனுமதித்து மௌனிகளாக இருப்பது எத்துனை பெரும் சாபக்கேடு.\nஅன்பின் சகோததரர்களே இவ்விடயத்தில் நாம் குறைவு செய்ய முடியாது. யூதர்கள் தமக்கொரு போலியான தாய் நாட்டை கனவுகான முடியுமென்றால் நாம் ஏன் உண்மையான மஸ்ஜிதை மனக்கண்முன் கொண்டு வரக்கூடாது. அல்லாஹ் எங்களோடு இருக்கின்றான் என்பதனை மனங்கொண்டு செயல்படுவோம்.\nஎனது சமூகத்தில் ஒருசாரார் சத்தியத்தில் மிகைத்தும், எதிரிகளை அடக்கிக் கொண்டும் இருப்பார்கள். அவர்களோடு மோதுவது சில பலவீனங்கள் ஏற்படுவதை தவிர பெரிய பாதிப்பு எதனையும் ஏற்படுத்தாது. அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்கள் அதேநிலையில் தொடர்ந்திருப்பார்கள். அப்போது சஹாபாக்கள் \"அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டபோது' பைதுல் முக்கதிஸிலும் அதனை சூழுவுள்ள பிரதேசங்களிலும்\" என்று குறிப்பிட்டார்கள். (அஹ்மத், தபறானி) அறிவிப்பவர்: அபூ உமாமா அல்பாஹிலி (ரலி)\nஅஷ்ஷெய்க் U.K.றமீஸ் (நளீமி) M.A (சமூகவியல்)\nPosted by இஸ்லாமிய ஆக்கங்கள் at 3:31 AM\nஇஸ்லாமிய ஆக்கங்கள். Powered by Blogger.\nஊடகத்துறை ஒரு புனிதமான பணி\nஅல்லாஹ்வின் கையிற்றைப் (குர்ஆன், சுன்னாவை) பற்றிப்...\nஒரு பெண்ணிற்கு உண்மையான ஆழகு என்ன \nமுஸ்லிம் சமுகத்தில் உலமாக்களின் பங்கு\nஇவர்களால் தான் உலகத்தில் அமைதியா\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nஅதிக நன்மையுள்ள தர்மம் எது\nஉங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுர...\nஅல்-குர்ஆன் கூறும் இரு வகை ஆட்சியாளர்கள்.\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும...\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nமாற்றம் வருவதில்லை... வரவழைக்கப்பட வேண்டும்\nஅது ஒரு அழகிய பொற்காலம்\nவெற்றி - தோல்விக்குரிய காரணிகள்\nஅந்தக் காலைப் பொழுது ஒரு தூய தேசத்தில் உதயமாகும்\nதொடர்பூடக ஒழுக்கவியல் : அல்குர்ஆனின் வழிகாட்டல்\nசாணக்கியமான வழிமுறை சாதிக்க வழி\nஒரு முஸ்லிம் இனவாதியல்ல, அவன் ஒரு கொள்கைவாதி...\nஇரண்டு போராளிகள் - இரண்டு வரலாறுகள்\nஇமாம் ஹஸனுல் பன்னாவின் பத்து அறிவுரைகள்\nஇமாம் ஹசனுல் பன்னாவின் கடிதம் (சிந்தனைக்கு...)\nஆட்சியாளர்கள் மக்கள் நலன் காக்கத் தவறினால்...\nஅறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன...\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பே...\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி...\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nஉலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளத...\nமானுட சமூகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒழுக்கப் பண்பாட்டில் தான் தங்கியுள்ளது. பொதுவாக ஒழுக்கநெறியை மனுஷ்ய பண்புகள் என்றும் இஸ்லாமி...\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும்\nநபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-12-10T00:40:42Z", "digest": "sha1:PGMZKQNHBCBLRAFH7F7ABXPCMVMPJZDF", "length": 43763, "nlines": 202, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: ஏன் நிகழவில்லை, அதிசயம்?", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக கருதப்படும், பிரதமர் மன்மோகன், இன்று தனிமையில் தனக்குள்ளே சிந்திக்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தக் கேள்விக்கு விடை காண முடியாத விரக்தியிலேயே, அவர் இந்திய தொழிலதிபர்களைப் பார்த்து ‘உங்கள் லாப விகிதத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியாதா’ ‘உங்கள் நிர்வாகிகள் தங்களுக்கு வானளாவிய சம்பளம் அளித்துக் கொள்ள வேண்டுமா’ ‘உங்கள் நிர்வாகிகள் தங்களுக்கு வானளாவிய சம்பளம் அளித்துக் கொள்ள வேண்டுமா’ என்று கெஞ்சும் நிலைக்கு வந்திருக்கிறார்.\nஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் ஆதரவு என்ற எவ்வித கட்டுப்பாடுமின்றி தனக்கு கிடைத்த ச��தந்திரத்தை அன்றைய பிரதமர் நரசிம்மராவ் இன்றைய பிரதமர் மன்மோகனுக்கு அளிக்க, பின்னவரோ ‘தேங்கிக் கிடக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் ஒரே வழி ‘தாராளமயமாக்கலே’ என்று முடிவெடுத்ததற்கு உத்வேகமளித்தது, ‘புதிய பொருளாதாரத்தின் பலன்கள் இந்தியாவின் கடைசி குடிமகன் வரை சென்று அடையும்’ என்ற நம்பிக்கைதான். ஆனால், செல்வத்தின் அந்த கீழ் நோக்கி கசியும் தன்மை (trickling effect) இந்தியாவில் தேவையான வேகத்தில் நிகழவில்லை என்பதே இன்றைய நிலையில் பலரது கருத்தாக இருக்கிறது.\nநான் கண்ணுற்றுணர்ந்த ஒரு உதாரணத்தைக் கூற முடியும். எனது உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்கையில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததற்கு இன்று சலவைக்கல் பதித்த தரைகள், கார், ஏர் கண்டிஷனர் என்று வாழ்க்கை வசதிகளின் முன்னேற்றம் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் தெரிவதில்லை, அவர்கள் எத்தனை ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பினும் சரி\n செல்வத்தைப் பெருக்கும் தொழிலதிபர்களால் காகித பணத்தினை சாப்பிட முடியாது...ஆனால் பணம் பெருக பெருக தேவைகளும் பெருகும். அவற்றை பூர்த்தி செய்ய அந்தப் பணம் மற்றவர்களுக்கும் வந்துதானாக வேண்டும் என்பதுதான். தண்ணீரைப் போல செல்வமும் அதன் போக்கில் விட்டால் மேலிருந்து கீழே பாய்ந்துதானாக வேண்டும் என்று நினைத்தால், அது பெளதீக விதிகளை மீறி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தை விட இன்று இடைவெளிகள் அதிகரித்திருப்பது போல தோன்றுகிறது.\nஇந்தியாவில் இந்த பதினைந்து ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ள தொழிலதிபர்களின் செல்வத்தினையும் மறுபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் தற்கொலைகளையும் பார்த்தால், இந்தியாவும், கட்டுப்பாடற்ற பொருளாதாரத்தை பின்பற்றும் சில லத்தீன், தென் அமெரிக்க நாடுகளைப் போல பொருளாதாரத்தின் இரு எல்லைகளையும் தொட்டு நிற்கும் நிலை வருமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது.\nமன்மோகன், நல்லெண்ண அடிப்படையிலேயே பொருளாதாரத்தை தாரளமயமாக்கினார். ஆனால், அடிப்படையான சில இந்திய குணங்களை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார நிபுணர் சுவாமிந���த ஐயர் சுவராசியமான ஒரு கருத்தினை கூறினார். அதாவது அமெரிக்காவில் தொழிலதிபர்களின் வாரிசுகள், நிறுவனம் தங்கள் கைக்கு வந்தவுடன் செய்வது, பங்குகள் அனைத்தையும் விற்று உல்லாச படகுகள், பிரயாணங்கள் என வாழ்க்கையை அனுபவிக்க கிளம்பி விடுவார்களாம். நிறுவனமும், புதிய நிர்வாகிகளின் வேறுபட்ட ஐடியாக்களினால், மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள முயலுமாம். இந்தியாவிலோ பிர்லா போன்ற நிறுவனங்கள் ஒரு குடும்பத்தின் பிடியிலேயே வளர்ச்சியில் தேக்க நிலையில் உள்ளதாம்.\nஏறக்குறைய இதே கருத்து, ஏன் செல்வம் இங்கு கீழிறங்கவில்லை என்பதையும் விளக்கலாம். செல்வத்தைப் பெருக்க வழிவகை செய்த மன்மோகன், ‘அந்த செல்வத்தை ஆள்வதற்கு நம் மக்கள் தயாராக இருக்கிறார்களா’ என்று சிந்திக்கவில்லை.\nபொதுவாகவே இந்தியர்கள் பாதுகாப்பு உணர்வு மிக்கவர்கள். தனக்கு மட்டுமின்றி, தன் கண் முன்னே வாழப்போகும் தனது மகன், பேரன் வரை வருமானம் ஏதுமின்றி போனாலும், பொருளாதார வசதிக்குறைவு ஏற்படக்கூடாது என்று அவர்களுக்கும் சேர்த்து சேமிக்கும் குணம் உள்ளது. எத்தனை சிறுகச் சிறுக எனினும், அத்தனை வழியிலும் பணத்தினை சேமிக்கவே முயல்கிறார்கள்.\nநான் சிறுவனாயிருக்கையில் எனது அம்மா, ஆச்சி போன்றவர்கள் எவ்வாறு பணத்தினை எண்ணி எண்ணி செலவழித்தார்கள் என்று பார்த்திருக்கிறேன். பணத்திற்கான முழு மதிப்பினை பெருவதில் (cost consciousness) நம்மவர்களின் ஆர்வம் தெரிந்த விடயம்தான். ஆனால், எழுபதுகளில் நிலவிய பொருளாதார தேக்கத்திலிருந்து விடுபட்டு வெகுதூரம் வந்து விட்டோம் என்று நாம் உணரவில்லை.\nஅமெரிக்காவில் பொறியாளராக இருக்கும் ஒருவரை வழியனுப்ப ரயில் நிலையம் செல்கையில், சாதாரண சம்பளம் பெரும் ஒரு இந்தியரைப் போலவே போர்ட்டரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். ஐம்பது ரூபாயினை மிச்சப்படுத்தும் வேகத்தை விட, ‘விட்டா தலையில மொளகா அரைச்சுடுவானுங்க’ என்ற பழைய கோபமே இப்பொழுதும் பேரமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.\nஅமெரிக்கா என்ன, தற்பொழுது இந்தியாவிலிலேயே வசதியான சம்பளம் பெற முடிகிறது. ஆனால், எத்தனை ஆயிரம் சம்பளம் பெற்றாலும், வீட்டில் தேங்கும் பழைய செய்தித்தாள்களை பெற்றுச் செல்ல வருபவருக்கு, இலவசமாகக் கூட அதைத் தர முடியும் என்பது இதுவரை நினைத்துக் கூட பார்க்கப்பட்டதில்லை\n���வ்வாறு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும்.\nநடுத்தர வர்க்கத்தினரின் இக்குணாதியசங்களா இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன என்றால் எனது பதில், ‘கீழ் நோக்கி வடிய வேண்டிய செல்வம் மத்தியில் உள்ள இந்த பாறைத்திட்டோடு நின்று மன்மோகனின் நம்பிக்கையினை பொய்யாக்கியுள்ளது’ என்பதுதான்.\nதாராளமயமாக்கலில் பயன் பெரும் ஒரு நிறுவனம், அதன் பலன்களில் ஒரு பகுதியினை தனது நிர்வாகிகளுக்கு சம்பளமாக அளித்தால், அடுத்த அடுக்குகளில் இருப்பவர்கள் அதற்கும் கீழ் அடுக்குகளுக்கு அதை கசியவிடும் மனநிலை இங்கு இல்லை.\nமுன்னர் ஆடம்பரம் என்று கருதிய வசதிகளையெல்லாம் நடுத்தர வர்க்கம் வாங்கிக் குமிக்கவில்லையா உண்மைதான். தொலைபேசியே ஆடம்பரமாக கருதப்பட்ட காலத்தை விட்டு இன்று ஏர் கண்டிஷனர்கள் கூட சாதாரணமாகிப் போன கால கட்டத்திற்கு வந்துள்ளனர். ஆனால், இவ்வகையான செலவுகளும் செல்வத்தை தட்டையான பாதையில் செலுத்துகிறதே தவிர கீழே செலுத்துவதில்லை.\nபத்தாண்டுகளுக்கு முன்னர் முப்பது ரூபாய்க்கு சாதாரண செருப்பினை வாங்கியவர்கள் இன்று மூவாயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ வாங்குகிறார்கள். ஆனால், ரீபோக் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியின் சம்பளத்தை கேட்டுப் பார்த்தால், அது பண வீக்கத்திற்கு நிகரான முன்னேற்றமே அடைந்திருக்கும். ஒரு ஷூ வாங்குவதற்கு கொடுத்த மூவாயிரம் ரூபாயில் ஆகக் குறைந்த சதவிகிதம், தொழிலாளிக்கு போக செல்வம் முழுவதும் மீண்டும் தொழிலதிபரின் கையிலே சென்று சேர்கிறது. ஆக செல்வம் இந்த இரு மட்டங்களையும் தாண்டி வேறு நிலைகளுக்கு இங்கு கசிவதில்லை என்பதே உண்மை\nஎவ்வித பொருளாதார ஆதாரங்களும், அறிவுமின்றி பத்திரிக்கைகளில் வாசித்ததையும், சொந்த அனுபவங்களையும் வைத்து சில கருத்துகளை முன் வைக்கிறேன். தவறான புரிதல்களை சுட்டிக்காட்டவும். இது குறித்து மேலும் அதிகம் எழுத விரும்புகிறேன். நேரமின்மையால் பின்னர்.\nமிகச்சரியாகவே எழுதியிருக்கிறீர்கள். வலது, இடது என்ற கொள்கை மயக்கமின்றி குமுகாயக் கண்ணோட்டத்தில் உள்ளது. மற்றொரு விதயம்: பங்குவணிகமாகட்டும் வீட்டு விலையாகட்டும் பணப்பெருக்கம் speculative ஆக இருப்பதால் உண்மையான உற்பத்தியால் ஏற்படவில்லை. இது ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உழைப்பாளரின் பங்கு இன்றி பெறும் இந்த இலாபத்தினால் பணம் புழங்குபவருக்கு மட்டுமே, தரகை விட்டால், பலன் இருக்கிறது.\nதெளிவான ஒரு பொருளாதாரக் கட்டுரையாக உள்ளது. இன்னும் நேரம் கிடைக்க வாழ்த்துக்கள்.\nபிரபு, எளிமையாச் சொல்லி பெரிய விஷயத்தை விளங்கப் பண்ணியிருக்கீங்க. ஆனா வேடிக்கைதான் பாக்க முடியுது. வேறென்ன செய்வது\nரொம்பச் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.\nமிடில் கிளாஸ் இப்ப பணக்காரங்க ஆகிட்டாங்க. ஆனா ஏழைகள் இன்னும்\nகீழே இறங்கி ஏழைகளாகவே இருக்காங்கன்றதை நானும் கவனிச்சேன்.\nகாசி சொன்னது போல 'பார்க்கத்தான்' முடிகிறது(-:\nநல்ல கட்டுரை. வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள்.\nஎந்தவொருவகை முன்னேற்ற திட்டங்களும் risc factor இல்லாமல் இருப்பது கிடையாது. அந்த அபாயங்களை எப்படி சரியாக் எதிர் கொள்ளப் போகிறோம் என்பதுதான் வளர்ச்சி திட்டங்களின் மிக முக்கியமான படி. தற்சமயம் வரை நம்முடைய அரசாங்கம் அபாயங்களை திறமையோடுதான் எதிர்கொண்டு வருகிறது.\nஅதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது அதைப் பற்றி நாம் அறிவதில்லை.\nசந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை 'golden age of India' என்று சரித்திர நூல்கள் சொல்வதுண்டு. ஆனால் அந்த ஆட்சி நடந்த காலத்தில் யாருக்கு அது தெரியும்\nவளர்ச்சி சிலரை சீக்கிரம் சென்றடைந்துவிடுகிறது. சிலருக்கு தாமதமாக செல்கிறது. ஆனால் அது பரவலாகி கொண்டுதானிருக்கிறது. அந்த தாமதத்திற்கு அரசு மட்டும் அல்ல பொதுமக்களும் (பயனீட்டாளர்களும்) ஒரு காரணிகளே.\n(உ-ம்1) பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு சில்லறை வணிகத்தின் அடுத்த படியான super market பற்றி ஓரளவுக்கு அறிவும் அதனால் ஒரு பயனீட்டாளரான தனக்கு என்ன இலாபம் என்பதையும் பற்றி அறிவும் ஓரளவுக்கு இருக்கிறது.\nசிறு நகரங்களில் வசிப்பவர்களுக்கு இன்னும் அதனுடைய பயன்கள் புரியாமல்தான் இருக்கின்றன. பெரிய super market-களில் விலை சல்லிசு. அதனால் தரமும் குறைவு என்றுதான் அவர்கள் அர்த்தப் படுத்திக் கொள்கிறார்கள். தரத்தில் குறைவு ஏற்படுத்தாமல் supply-chain-management optimization மூலம் விலையை குறைக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள நாட்களாகின்றன.\n(உ-ம்2) - பாரத வங்கியின் இலக்குகளில் மிக முக்கியமானது வங்கி சேவையை கிராமப் பகுதிகளில் பரவலாக்குவது. இந்திய தேசமெங்கும் அதிக கிளைகளை வைத்திருக்கும் வங்கி பெருநகரங்களில் தனியார் வங்கிகளினால் கடும் போட்டியை சந்திக்கிறது. அதனால் சேவையின் தரத்தை உயர்வாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம். Citibank நமது நாட்டுக்கு நுழையாத வரை ATM என்ற சேவையை பற்றி பாரத வங்கி கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. தானியங்கி பணப் பட்டுவாடாவில் தனியார் வங்கிகள் புரட்சி செய்த பின் பாரத வங்கியும் அந்த சேவையை அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இன்று பல கிராமப்புறங்களில் பாரத வங்கி ATM சேவை வழங்கி வருகிறது. இது பயனீட்டாளர்களுக்கு மிகப் பெரும் வசதிதான். வங்கி சேவை என்றாலே கால தாமதம் என்ற நிலையை மாற்றி பல பொது மக்களும் இப்பொழுது வங்கிசேவையை உபயோகப் படுத்த தூண்டுதலாக இருக்கிறது.\nஇதனால் கறுப்பு பணம் குறைகிறது. வருமான வரி அதிகரிக்கின்றது. நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிகிறது.\nஇதன் அடிப்படை காரணிகளை ஆராய்ந்தால், உலகமயமாக்கலின் நன்மைகளும் அதை நமது அரசாங்கம் எப்படி திறம்பட உபயோகபடுத்த முடியும் என்பது விளங்கும்.\nநாம் வாழும் காலம் இன்னொரு golden age-ன் தொடக்கமாக இருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன.\nபிரபு, ஒரு அருமையான கட்டுரைக்கு நன்றி.\nஉங்கள் பதிவின் சாரம் இவ்வரிகளில்தான் அடங்கியுள்ளது என்று நினைக்கிறேன்:\n\"தாராளமயமாக்கலில் பயன் பெரும் ஒரு நிறுவனம், அதன் பலன்களில் ஒரு பகுதியினை தனது நிர்வாகிகளுக்கு சம்பளமாக அளித்தால், அடுத்த அடுக்குகளில் இருப்பவர்கள் அதற்கும் கீழ் அடுக்குகளுக்கு அதை கசியவிடும் மனநிலை இங்கு இல்லை.\"\nஇக்கருத்துடன் கொஞ்சம் வேறுபட விரும்புகிறேன். தாராளமயமாக்கலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு நிறுவனத்திற்கு அதன் நிர்வாகத்தினரின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. ஆகவே, சந்தையில் குறைந்த அளவில் உள்ள அந்நிபுணத்துவத்தைப் பெற, நிறுவனம் அதிக விலை கொடுக்கத் தயராய் உள்ளது. அவ்வகையிலேயே, நிர்வாகிகளால் முன்பை விட அதிக சம்பளம் பெற முடிகிறது. நிறுவனத்தின் charitable குணத்தால் அல்ல.\nஆனால் தொழிலாளர்கள் / விவசாயம் என்று வரும்போதோ, supply exceeds demand. ஆகவே, தனது விலையை நிர்ணயிக்கும் நிலையில் ஒரு தொழிலாளியோ விவசாயியோ இன்று இல்லை. கிடைக்கும் வருமானத்தை பேசாமல் வாங்கிக் கொண்டு செல்லும் நிலைதான் அவர்களுடையது. பழைய பேப்பரை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதோ, அல்லது பேரம் பேசாமல் கூலி தருவதோ இதற்குத் தீர்வல்ல. அவ��்களை நிபுணர்களாக்குவது, அவர்களுடைய உழைப்பின் மதிப்பைக் கூட்டுவது, unskilled ஆக இருக்கும் பெரும்பான்மையை, skilled மற்றும் specialized ஆக்குவது, இதில்தான் அவர்களுக்கான தீர்வு உள்ளது. அவர்களுடைய விலையை அவர்களே நிர்ணயிக்கும் நிலையை அப்போதுதான் அவர்களால் அடைய முடியும்.\nகல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை ஒவ்வொரு குடிமகனுடைய அடிப்படை உரிமை என்று இவற்றை அரசே இலவசமாக வழங்கி ஒவ்வொருவரையும் மேம்படுத்தினால்தான் இது சாத்தியமாகும். பல ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையிலுள்ள கொள்கைதான் இது.\n// ஐம்பது ரூபாயினை மிச்சப்படுத்தும் வேகத்தை விட, ‘விட்டா தலையில மொளகா அரைச்சுடுவானுங்க’ .......ஆனால், எத்தனை ஆயிரம் சம்பளம் பெற்றாலும், வீட்டில் தேங்கும் பழைய செய்தித்தாள்களை பெற்றுச் செல்ல வருபவருக்கு, இலவசமாகக் கூட அதைத் தர முடியும் என்பது இதுவரை நினைத்துக் கூட பார்க்கப்பட்டதில்லை\nஇந்த மன நிலைக்கு ஒரு காரணம் இருக்கிறது. இப்படி சேமிக்க நினைக்கிறவர்கள் / மிச்சம் பிடிக்க நினைக்கிறவர்கள் பெரும்பாலும் இளம் வயதில் பணத்தின் கஷ்டம் உணர்ந்து பின்னர் செல்வந்தர்களாக இருப்பார்கள்.\nமுதல் தலைமுறையில் பணம் /வசதி பார்த்தவர்கள். பணம் இல்லாத அந்தக் காயத்தின் வலி இன்னும் பசுமையாக இருப்பதால், தானோ அல்லது தன் அடுத்த தலைமுறையோ பணப் பற்றாக்குறையால் இனி என்றுமே கஷ்டப்படக் கூடாது என்று ஒரு வலுவான \"பயம்\" (insecurity) வந்து உட்கார்ந்து கொள்கிறது. மிச்சம் பிடித்தல் அல்லது அளவில்லாமல் சேர்த்து வைத்தலின் மனோதத்துவம் இதுதான்.\nதாங்கள் பட்ட கஷ்டத்தினால், \"அள்ள அள்ளதான் கிணற்றில் நீர் சுரக்கும்\" என்ற இயற்கையின் அடிப்படையை உணராமல் அளவுக்கு மிஞ்சி மிச்சம் பிடிக்கிறார்கள்.\nபணக் கஷ்டம் தெரியாமல் வளர்ந்த அடுத்த முறையினர் ஒரு வேளை நீங்கள் சொல்வதுபோல் \"காலணா\" அரையணா\" மிச்சம் பிடிப்பதன் அர்த்தமின்மையை உணர்ந்து சற்று தாராளமாக இருக்கலாம். ஆனால் பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்த அடுத்த தலைமுறையினரும் பொறுப்புடன் உணர்ந்து செயல்படும்போதுதான் அங்கே பொருளாதாரத்தின் அடிப்படையான - trickle effect - எடுபடும். பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்த இந்தத் தலைமுறையினர் பொறுப்பை உணராமல் இருந்தால் அதுவே மகா அனர்த்தத்தில் போய் முடியும். இன்றைய நிலையில் இந்த இரண்டுவிதமான நோய்களுமே - ஒர��� பக்கம் பணம் மிச்சம் பிடிக்கும் தலைமுறை; மறுபக்கம் பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்த ஆனால் இன்னும் பொறுப்பையும் உணராத தலைமுறை - நம்மிடையே இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.\nஅடிப்படையில் \"எனக்கு மட்டுமே வேண்டும்\" என்ற மனோபாவம் சமுதாயத்தில் உள்ளவரையில் எந்தக் கொள்கையுமே ஏமாற்றம்தான் கொடுக்கும்.\nஆனாலும் பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்த தலைமுறையிலும் பொறுப்புள்ளவர்களும் உள்ளார்கள். இவர்கள் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.\nஇப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான உரத்த சிந்தனைகள் ஒரு சமுதாயத்தில் அடிக்கடி எழும்போது அங்கே சிந்தனைகளின் critical mass உருவாகி மாற்றங்கள் நிச்சயம் வரும். இதுவும் ஒருவிதத்தில் கசிவு - trickle effect - சித்தாந்தம்தான்.\nநானும் பொருளாதாரம் படித்ததில்லை. கேள்வி ஞானம்தான். எனக்குத் தெரிந்தவரை, பொருளாதாரத்தின் இந்தக் கசியும் (trickle effect ) சித்தாந்தம் ஒரு அழகான சுழற்சி.\nஒரு செயல்பாடு அல்லது ஒரு உற்பத்தி ஏற்படும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் பலவிதங்களில், சமூகத்தில் பல மட்டங்களில் விளைவுகளை / பயன்களைத் தருகிறது. உதாரணமாகக் கட்டுமானப் பணிகள் நிறைய செயல்படும்போது அதற்குத் தேவையான / அந்தத் தொழில்களில் சம்பந்தம் உடையக் கச்சாபொருட்களுக்கும் இதர சாமான்களுக்கும் தேவை ஏற்படுகிறது. கச்சாப்பொருட்கள் தேவை ஏற்படும்போது அவற்றை உற்பத்தி செய்யும் இதர தொழில்களுக்கும் / உப தொழில்களுக்கும் தேவை ஏற்பட்டு அங்கே ஒரு \" தேவை\" (demand) சூழல் ஏற்படுகிறது. புதிய தொழில்களும் முளைக்கின்றன.\nஇப்படி, \"தேவை\" சூழல் ஏற்படும்போது அதை நிரப்ப, அங்கே உடனே ஒரு \" தருவிப்பு\" (supply) சூழல் ஏற்படுகிறது. இந்தத் தேவை மற்றும் அதைத் தொடர்ந்த தருவிப்பு சூழலின் சுழற்சியினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேலை வாய்ப்புக் கிடைக்கும்போது பரவலாக வருமானம் அதிகரிக்கிறது. வருமானம் அதிகரித்து சமூகத்தில் வாங்கும் திறன் அதிகரிக்கும்போது மீண்டும் விதம் விதமான \"தேவை\" சூழல்கள் அதிகரித்து \"தருவிப்பு\" அதிகரித்து என்று சுழல்கிறது சக்கரம். இந்தத் தேவை / தருவிப்பு குழாயில் அடைப்பு இல்லாமல் சுழன்று கொண்டிருக்கும்போது கசிவு சித்தாந்தம் சரியாக செயல்படுகிறது. தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் உற்பத்தியைப் பெருக்���ி, இந்தக் கசிவு சித்தாந்தத்தை செயல்படவைத்து நம் பொருளாதாரத்தை இந்த இயற்கையான சுழற்சி மூலம் மேம்படச் செய்ய எடுத்த முயற்சிகள்தாம்.\nஆனால் இன்று நம்மிடையே பல காரணங்களினால் எங்கோ தேக்கம் ஏற்பட்டு, கசிவு சுழல் செயல்படவில்லை - அல்லது தாமதமாகிறது.\nபிரபு ராஜ துரை அவர்களே,சிறந்த அலசல் அருமையான பதிவு.\nகரண் தாப்பர் விடுவதாக இல்லை :-)\nஎதாற்தமான பதிவு ,தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224332.html", "date_download": "2018-12-09T23:31:47Z", "digest": "sha1:CXU2GUROMQ5O2PMUYYDFUQX6XW2WNIBV", "length": 10643, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தேசிய உணவு அரங்கம் 2018 நிகழ்வு கொழும்பில்!!(படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேசிய உணவு அரங்கம் 2018 நிகழ்வு கொழும்பில்\nதேசிய உணவு அரங்கம் 2018 நிகழ்வு கொழும்பில்\nதேசிய உணவு ஊக்குவிப்பு நிலையத்தினால் உணவு 2018 என்னும் கருப்பொருளில் 7/12 அன்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது.\nவிவசாய அமைச்சர் மகிந்த அமரவீர,விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.\nஇலங்கையின் தேசிய உணவு வகைகள் உணவு வளாக திருவிழாவில் உள்ளடக்கப்பட்டிருந்தமை நிகழ்வின் சிறப்பம்சமாகும்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nதடைசெய்யபட்ட களைநாசினியுடன் இருவர் கைது\nஅமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான் அதிபர் கடும் தாக்கு..\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய…\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/dec/29/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-1249031.html", "date_download": "2018-12-09T23:38:11Z", "digest": "sha1:GR5IB2AR3TLPPLB3XPRLRV4A6N5CQGRH", "length": 6379, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "டி.பொம்மிநாயக்கன்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nடி.பொம்மிநாயக்கன்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்\nBy ஆண்டிபட்டி | Published on : 29th December 2015 01:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nமுகாமுக்கு தலைமை ஆசிரியர் சிவா தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ரத்ததானம் மற்றும் உடல்தானம் குறித்து ஸ்டார் நாகராஜன் பேசினார். மேலும் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்டார் அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் டி.பொம்மிநாயக்கன்பட்டி ஆதிதிராவிட நலப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/dec/31/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF-1250339.html", "date_download": "2018-12-09T23:26:39Z", "digest": "sha1:RZQHSIWJ4DJS3SVF2VCZL25DIVGWH5EZ", "length": 8448, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உத்தமபாளையம் ஞானாம்மன் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஉத்தமபாளையம் ஞானாம்மன் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா\nBy உத்தமபாளையம் | Published on : 31st December 2015 03:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் ஞானாம்மன் கோயில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்து மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nகி.பி.17 ஆம் நூற்றாண்டில் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான திருக்காளத்தீசுவரர் உடனுறை ஞானாம்மன் திருக்கோயில் உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலானது காசி விசுவநாதர் கோயில் அமைப்பை போன்று அமைந்திருப்பதால் தென் காளகஸ்தி என்ற சிறப்பு பெயர் உண்டு. இங்கு காசி விசுவநாதர் சன்னதி, மீனாட்சி சுந்தரேசுவரர், ஞானாம்மன் உள்ளிட்ட பல சன்னதிகள் இருப்பதால் நாள்தோரும் 5 கால பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் உத்தமபாளையத்தை தவிர பிற ஊர்களில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் இராகு கேது தோஸ நிவர்த்தி ஸ்தலம் என்பது இக்கோயிலின் தனி சிறப்பாக இருக்கிறது. கடந்த காலங்களில் கோயிலுக்கு அருகேயுள்ள தெப்பக் குளமானது பக்தர்களின் பயன்பாட்டில் இருந்தது. தற்போது அந்த தெப்பத்தில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் காட்சி அளிக்கிறது. படித்துறைகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாத காரணத்தால் விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறிவிட்டது.\nஎனவே, பழமையான மற்றும் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்ட இந்த தெப்பக்குளத்தை சீர்படுத்தி மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்பாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளை���ாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/141047-2017-04-10-10-11-14.html", "date_download": "2018-12-10T00:33:19Z", "digest": "sha1:PZ7LSJYD4T3PB3EHTQ6KFOVAE6PECQFJ", "length": 28666, "nlines": 107, "source_domain": "www.viduthalai.in", "title": "மருத்துவ தகவல்கள்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nதிங்கள், 10 ஏப்ரல் 2017 15:33\nசிகிச்சை என்பது மாத்திரைகள், மருந்துகள், தெரபிக்கள் மட்டுமே அல்ல. அன்றாட வாழ்வில் நாம் செய்துகொண்டிருக்கும் சின்னச்சின்ன விஷயங்களிலேயே ஆச்சரியப்படத்தக்க பல மருத்துவ குணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஆச்சரியப்பட்டியலில் ஒன்று குள��யல். தினசரி கடமைகளில் ஒன்றாக செய்துவரும் குளியலின் பின்னால் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.\n* சருமம், நுரையீரல், மலக்குடல், சிறுநீரகப்பை என நான்கு முக்கியமான கழிவு நீக்க உறுப்புகள் நம் உடலில் உள்ளன. இவற்றில் சருமத்தில் உள்ள கழிவுகளை நீக்குவதுதான் குளியலின் முக்கிய நோக்கம். நம் உடலில் முக்கால் பாகம் நீரால் வடிவமைக்கப்பட்டது. உடலின் அனைத்து செல்களிலும் நீர் ஏதாவது ஒருவடிவில் அமைந் துள்ளது. இவ்வாறு உடலில் அமைந்துள்ள நீர், சீரான வளர்சிதை மாற்றம், உடல் உஷ்ண கட்டுப்பாடு, உடல் இயக்கத்துக்கான ரத்த உற்பத்தி என பல்வேறு விதமான செயல்களுக்குப் பயன்படுகிறது.\n* உடலின் முக்கிய செயல்களின் பின்னணியில் இருக்கக் கூடிய, உடலுக்குள் இருக்கும் நீரானது உடல் சூடு, ரத்தத்தில் கழிவுகள் தேக்கம் போன்றவற்றால் நோய்வாய்ப்பட்டு விடுகிறது. பிரச்சினைக்குரிய உட்புற நீரை வெளியேற்றி சுத்தம் செய்வதற்கு குளியல் மிகவும் அவசியமாகிறது.\n* அதிகாலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியற்று வாழ்கிறார்கள். இதற்கு காரணம் இருக்கிறது. இரவில் நிகழக்கூடிய உடலின் வெப்ப உயர்வை அதிகாலை குளியல் போக்கிவிடுகிறது. ரத்தக்குழாய்களையும் நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிப்பதால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கிறது.\n* அதிகாலை குளியலின்போது சருமங்களின் துவாரங்களின் மூலமாக நல்ல காற்றோட்டம் மற்றும் பிராண பரிமாற்றங்கள் நிகழ்வதாலும் உடல் உள்ளுறுப்புகள் புத்துணர்வு பெறுகிறது. மூளை விழிப்படைந்து ஞாபகத்திறனும் மேம்படுகிறது. பொதுவாக குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது. குளிர்ந்த நீரில் குளிக்கும்போதுதான் ரத்த ஓட்டம் தூண்டப்படும். இதற்கு மாறாக சுடுநீரானது ரத்த ஓட்டத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. சுடுநீரில் குளித்த பிறகு தூக்கம் வருவது போன்ற உணர்வுக்கு இதுதான் காரணம்.\n* பக்கவாதம், முடக்குவாதம்,ஒற்றைத்தலைவலி, நரம்புத் தளர்ச்சி, ரத்தசோகை, தூக்கமின்மை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் 5 நிமிடம் சுடுநீரில் குளித்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அப்போது நோய் பாதிப்பு கட்டுக்குள் வரும். பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் சுடு தண்ணீரில் குளிக்கலாம்.\n* குளிரைத் தாங்கும் திறன்7 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும். அதனால், மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைப்பதே சரியானது. வயது ஏற ஏற தண்ணீரில் வெப்பத்தைக் குறைத்து குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம். இந்த முறையைப் பின்பற்றினால் குழந்தைகளின் நரம்பு மண்டலம் வலுப்படும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் மாறும்.\nஅலட்சியம் வேண்டாம்... கவனம் தேவை\nகுழந்தைகளுக்கோ கணவருக்கோ ஏதேனும் பிரச்சினை என்றால் துடித்துப் போவார்கள் பெண்கள். அதுவே தமது உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் முடிந்தவரை அலட் சியப்படுத்துவார்கள்.போதிய ஊட்ட முள்ள உணவு, தூக்கம் துறப்பது மட்டுமின்றி, ஆரோக் கியத்திலும் அலட்சியத்தைக் காட்டும் அவர்களுக்கு உடலில் தெரிகிற சில அறிகுறிகள் ஆபத்தான பிரச்னைகளுக்கான எச்சரிக்கை மணி என்பது புரிவதில்லை. அப்படி அலட்சியம் செய்யக்கூடாத அவசிய அறிகுறிகள் பற்றித் தெளிவாக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.\nகை, கால்களில் ஏற்படுகிற பலவீனம் நூற்றுக்கு 90 பெண்கள் அலட்சியம் செய்கிற விஷயம் உடல் பலவீனம். குறிப்பாக கை, கால்களில் ஏற்படுகிற அசதி மற்றும் வலிகளை அதிக வேலை செய்ததன் விளைவுகளாக நினைத்துக் கொண்டு அலட்சியம் செய்வார்கள். கை, கால்களில் ஏற்படுகிற சோர்வோ, மரத்துப் போகிற உணர்வோ, முகத்தில் ஒரு பக்கம் மரத்துப் போவதோ பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். நிலை தடுமாறுவது, தலைசுற்றல், நடப்பதில் சிரமம் போன்றவையும் பக்கவாதத்தின் அறிகுறிகளே.\nபேசுவதில் குழப்பமோ, கடுமையான தலைவலியோ, மேற்சொன்ன அறிகுறிகளோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக அடிக்கடி தாங்க முடியாத தலைவலி வந்தால் டென்ஷன், சைனஸ் என அதற்கு நீங்களே காரணம் சொல்லித் தட்டிக் கழிக்காமல், ஏதோ பிரச்னையின் அறிகுறி என உஷாராகுங்கள். பக்கவாதம் ஏற்பட்ட அடுத்த நான்கு மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால், முழுமை யாகக் குணப்படுத்திவிட முடியும்.காரணமற்ற உடல்வலிதினமும் தலை முதல் கால் வரை ஏதோ ஒரு இடத்தில் வலியை உணர் வார்கள் பல பெண்களும். ஆனாலும் எதையுமே முக்கியமாக நினைக்க மாட்டார்கள். பொறுத்துக் கொள்ள முடியாத வலி என்றால் வலி நிவாரணியை விழுங்கித் தற்காலிகமாக நிவாரணம் தேடிக் கொள்வா���்கள். அதையும் தாண்டி வலித்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்வார்கள்.\nஃபைப்ரோமயால்ஜியா என்கிற வலியாக இருந்தால் அதை வலி நிவாரண மருத்துவர்களால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே, ஒரு மருத்துவரிடம் சென்று உடலில் பிரச்னையே இல்லை என சத்து மாத்திரை களைக் கொடுத்தும் வலி குறையவில்லை என்றால் வலி நிவாரண சிறப்பு மருத்துவரைப் பார்க்க வேண்டும்.நெஞ்சுவலி பெண்களுக்கு அரிதாகவே மாரடைப்பு வரும் என்கிற நிலை மாறி, இன்று ஆண்களுக்கு இணையாகஅவர்களுக்கும் அதிகளவில் ஹார்ட் அட்டாக் வருகிறது.உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நெஞ்சுவலி, அதனுடன் அசாதாரண வியர்வை, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் இன்னும் அதிக எச்சரிக்கை அவசியம். இந்த அறிகுறிகள் எல்லாம் இதய நோய் மற்றும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.\nதவிர இவை உடலில் ஏற்பட்டுள்ள வேறு பிரச்சினைகளுக் கான எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு, நுரையீரலை நோக்கி ரத்தக்கட்டி நகரும் போதும் இப்படி ஏற்படலாம். திடீரென இதயமே கனத்த மாதிரி உணர்வது, சில நிமிடங்கள் நீடித்து மறைவது, அடிக்கடி இப்படி ஏற்படுவது போன்றவை அலட்சியம் செய்யப்பட வேண்டியவை அல்ல.முழங்கால் வலி மற்றும் களைப்புஇதுவும் டீப் வெயின் த்ராம் போசிஸ் என்கிற பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நீண்ட நேரம் கால்களை ஒரே நிலையில் வைத்தி ருப்பது, பல நாட்கள் படுக்கையில் இருப்பது போன்றவற்றின் விளைவால் இது ஏற்படலாம்.\nரத்தக் கட்டாக இருந்தால் நடக்கும்போதும் நிற்கும்போதும் வலி அதிகமாக இருக்கும். வீக்கமும் தெரியும். காலின் ஒரு பகுதி சிவந்து, வீக்கத்துடன், இன்னொரு காலை விட சற்றே பெரிதாகத் தெரியும்.\nபொதுவாக உடற்பயிற்சி செய்த பிறகு இப்படி ஏற்படுவது சகஜம். ஆனால், மற்ற நேரத்திலும் இருந்தால்தான் அலர்ட் ஆக வேண்டும். ரத்தக்கட்டாக இருந்தால் அது வெடித்து தீவிரமான பிரச்னையில் முடிவதற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.சிறுநீரில் ரத்தக் கசிவுசிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவதும் வலிப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாகியிருப்பதன் அறிகுறிகளாக இருக்கலாம். அதை அதற்கான பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது மட்டுமின்றி, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், அடக்க முடியாத நிலையும் ஏற்படுவது தொற்றின் காரணமாகவும் இருக்கலாம். சிலருக்கு இத்துடன் காய்ச்சலும் சேர்ந்து கொள்ளும். அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுவது, தாமாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்றவை, அந்தப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைத் தராது. மாறாக, சிறுநீரகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே... கவனம் தேவை.\nகறிவேப்பிலை இலையின் மருத்துவ குணங்கள்\nவைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன் றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் இவை:\nகாலையில் வெறும் வயிற்றில் 15 கறி வேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.\nரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறி வேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட வர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nகறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்ச னையில் இருந்து பாதுகாப்பு தரும்.\nநீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.\nசளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nநுழைவுத் தேர்வுக்கு புதிய செயலி\nநீரில் முழ்கியவரைக் காப்பாற்றும் ‘ட்ரோன்’\nநாசா ஆய்வு வாகனம்: ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ.தூரம் பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nமொட்டை மாடிக்கு ஏற்ற காற்றாலை\nதமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்\nஇறகுப் பந்தாட்ட தமிழக வீராங்கனை\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvhcollege.yolasite.com/sports-2014.php", "date_download": "2018-12-09T23:30:57Z", "digest": "sha1:JUTZPCJBXRWYX6ZW7ZUKZDQ5UGZC5N6P", "length": 3126, "nlines": 41, "source_domain": "jvhcollege.yolasite.com", "title": "VADDU HINDU COLLEGE", "raw_content": "\n\"விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது மனித உரிமையாகும். எந்த வகையான பாகுபாடும் இல்லாமல், விளையாட்டு பயிற்சிக்கான சாத்தியம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்க வேண்டும். நட்புணர்வு, ஒற்றுமை மற்றும் நியாயமாக விளையாடுதல் போன்றவை முக்கியமானவையாகும்.\"\nபகுதித்தலைவர் திரு.A .யூட்ஸ் கருணாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.\nசிறப்பு விருந்தினர் திரு.T. பிருதிவிராஜ்(முகாமையாளர் ,இலங்கை வங்கி சங்கானை)அவர்கள் உரையாற்றுகிறார்.\nபாடசாலை அதிபர் திரு.சி.தனஞ்சயன் அவர்கள் உரையாற்றுகிறார்.\nஉடற்கல்வி ஆசிரியர் திரு.மு.காந்தசெல்வன் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.\nகௌரவ விருந்தினர் பண்டிதர் M.N. கடம்பேஸ்வரன் அவர்கள் (வருகைதரு விரிவுரையாளர்.யாழ் பல்கலைக்கழகம்) உரையாற்றுகிறார்.\nகௌரவ விருந்தினர் திருமதி.கோசலை குலபாலசிங்கம் அவர்கள் (உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்,வலிகாமம் கல்விவலயம்) உரையாற்றுகிறார்.\nசிறப்புவிருந்தினர் 'கல்விகாருண்யம்' திரு.E.S.P. நாகரட்ணம் அவர்கள் உரையாற்றுகிறார்.\nபிரதம விருந்தினர் திரு.S. திருஞானசம்பந்தர்(பொறியியலாளர்) அவர்கள் உரையாற்றுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=120:2018-05-28-05-20-44&catid=12:news-events&Itemid=141&lang=ta", "date_download": "2018-12-10T01:11:23Z", "digest": "sha1:IR2UJYBWPBW4ZZ3355WIRRAG637EG64K", "length": 4730, "nlines": 78, "source_domain": "moha.gov.lk", "title": "தொளுவ பிரதே�� செயலகத்திற்கு புதிய மூன்று மாடிக் கட்டிடமொன்று.", "raw_content": "\nதொளுவ பிரதேச செயலகத்திற்கு புதிய மூன்று மாடிக் கட்டிடமொன்று.\nதொளுவ பிரதேச செயலகத்திற்கு புதிய மூன்று மாடிக் கட்டிடமொன்று.\nகண்டி மாட்டத்தின் தொளுவ பிரதேச செயலகத்திற்காக 450 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டிடத்தை முன்னால் பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்களின் பங்களிப்புடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அமைச்சர்கள்இ பலரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எஸ்.டீ. கொடிக்கார உற்பட அரச அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajankhan.weebly.com/blog/april-8-2012", "date_download": "2018-12-09T23:24:48Z", "digest": "sha1:4NIPIHODF22NSLEDPPGAQXH7U3LFYEZL", "length": 37542, "nlines": 91, "source_domain": "rajankhan.weebly.com", "title": "Blog - Rajankhan", "raw_content": "\nApril 8, 2012 - ஒரு தேவதையின் திருமணம்\nApril 8 2012 அவளின் திருமணம் நடந்த நாள். ஐயோ மன்னிக்கவும் இனி எனக்கு அவள், இவள் என்று சொல்ல தகுதி இல்லை. அவங்க பெயரை கூட நான் சொல்ல விரும்பவில்லை. மதுரையில் பிறந்த அந்த \"பெண்\" சென்னையில் வளர்ந்தாலும் மீண்டும் தன் வாழ்க்கையை சொந்த ஊரிலேயே தொடங்க ஆரம்பித்துவிட்டார். எந்த பெண்ணிடமும் பேசாதவன் நான். ஏனோ அவங்கள பார்த்தபின் ஒவ்வொரு நொடியும் பேச வேண்டும் என நினைத்தேன். 2 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் அவங்களிடம் நான் பேச எடுத்து கொண்ட காலம் ஒரு ஆண்டுகள்...........\nஅவங்களுடன் பழகிய ஒவ்வொரு நாளும் வண்ணமயமாக இருந்தது. பிறவி பயனை அடைந்ததை போல் ஒரு சந்தோசம். என் அக்கா, தங்கைகளிடம் கூட அழகாக பேசினார்கள். மழலை பேச்சு, உண்மையான பாசம், சிதையாத சிரிப்பு இன்னும் சொல்லி கொண்டே போகலாம். என் வீட்டின் தீபாவளி பலகாரங்களை அவங்க வீட்டிற்க்கு குடுத்தேன். அந்த இனிப்புகளை விட அழகாக சிரித்து கொண்டே வாங்கி கொண்டார்கள். நாள் போக போக இன்னும் ஆழமாக குடும்பங்களை பற்றி பேச ஆரம்பித்தோம். நாங்கள் இருவரும் நன்றாக பேசுவதை பார்த்து உடன் வேலை செய்யும் சிலருக்கு சந்தேகம் வந்தது.., சிலர் என்னிடம் வந்து \"என்னடா correct ஆயிடுச்சா.... \" என்று கேட்கவும் செய்த��ர்கள். அவர்களுக்கெல்லாம் என் வெட்கம் பதில் சொல்லி விட்டது.\nஒரு நாள் அவங்களுக்கு வயிற்றில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக operation செய்து கொண்டு வேலைக்கு வரவில்லை. ஒரு கணம் துடித்து போன நான் office-ல் உடன் வேலை செய்யும் senior ஒருவருடன் அவங்க வீட்டிற்க்கு சென்றோம். எங்களுக்கு முன்பே office-ன் மகளிர் அனைவரும் அவங்களை நலம் விசாரித்து விட்டு திரும்பினார்கள். அந்த கூட்டத்தில் ஒருவர் என் வருகையை பார்த்து \"Unbelieveable\" என்று சொன்னதை இன்று வரை நினைக்கிறேன். கட்டிலில் படுத்து இருந்த அவங்க என்னை பார்த்த உடன் \"பளிச்\" எனும் புன்னகையை சிந்தினார்கள். நீ வருவேனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்கள். நான் வாங்கி வந்த salt bread & sweet bread இரண்டையும் குடுத்தேன். ஐயோ எனக்கு இதெல்லாம் என்று செல்லமாக கடிந்து கொண்டார்கள். பிறகு அவங்க அம்மா juice குடுத்தார்கள். என்னுடன் வந்த senior அவங்க அம்மாவிடம் பேசி கொண்டு இருந்தார்கள். கிளம்பும் போது என் கையை பிடித்து பார்த்து பத்திரமா போ.... என்றார்கள். எனக்குள் மின்சாரம் பாய்ந்தது. எப்படியோ அவங்க வீட்டிற்க்கு போய் வந்த சந்தோஷத்தில் ஏதோ ஒரு புது உலகத்தில் இருந்தேன்.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து நான் வேறு office-க்கு மாறினேன். அப்போதுதான் நான் mobile வாங்கினேன். அவங்களை விட்டு பிரிந்த சோகம் நிறையவே என்னை சுற்றி வந்தது. தினமும் அவங்க sms பார்த்துதான் கண் விழிப்பேன். saptiya , hi , gud mng , gud ni8 இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஆனால் அவங்களை விட்டு பிரிந்த பின் நான் இப்படி ஆகிவிட்டேன்....., வேண்டாம் அவங்களிடம் நம் காதலை சொல்ல வேண்டாம். அளவோடு பழக நினைத்தேன். அவங்களோ நான் office மாறிய நாளில் இருந்து msg & call மூலம் தொடர்பில் இருந்தார்கள். இதனால் மீண்டும் என் மனம் அவங்களை காதலிக்க தொடங்கியது.\nஆனால் நான் அம்மா சொல்லும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்ற கொள்கையில் இருந்தேன். அந்த கொள்கையும் அவங்களை பார்த்த பின் கொஞ்சம் தடுமாறியது. எனக்கு தினமும் msg செய்து கொண்டே இருந்தார்கள். எனக்கு அம்மா சொல்லும் பெண் இவளாக இருக்க கூடதா …. என்று ஏங்கி தவித்தேன். அவங்க வீட்டில் sunday எப்போதும் non-veg செய்வார்கள். ஒரு sunday என்ன சமையல் என்று கேட்க அவங்க chicken pirayani என்று சொன்னார்கள். அதற்கு நான் விளையாட்டாக உங்க குடும்பமே குருவிகார குடும்பமா…. என்று ஏங்கி தவித்தேன். அ���ங்க வீட்டில் sunday எப்போதும் non-veg செய்வார்கள். ஒரு sunday என்ன சமையல் என்று கேட்க அவங்க chicken pirayani என்று சொன்னார்கள். அதற்கு நான் விளையாட்டாக உங்க குடும்பமே குருவிகார குடும்பமா.. என்று கேட்டுவிட்டேன். உடனே அவங்க என்னை பத்தி என்ன வேணும்னாலும் பேசிக்கோ…என் குடும்பத்த பத்தி எதுவும் பேசாதே ..என்றார்கள். முதன்முதலாக அவங்களிடம் நான் காயமடைந்த வார்த்தை..சொல்லிவிட்டு அவங்க தூங்க போய்விட்டார்கள். எனக்குத்தான் உறக்கம் வரவில்லை…\nநான் உங்க குடும்பத்தை பத்தி பேசியதற்கு sorry சொல்லிவிட்டு இனி நான் அப்படி நடந்து கொள்ளமாட்டேன். என்னிடம் உள்ள கெட்ட பழக்கம் நான் யாருடனாவது close-சாக பழகி விட்டால் அதிகமாக பேசி விடுவேன். அதுவும் எனக்கு பெண்களிடம் அதிகம் பழக்கம் கிடையாது. வல்லவன் படத்தில் நயன்தாரா சொன்ன மாதிரி எனக்கு பெண்களிடம் எப்படி behav பண்ண வேண்டும் என்று தெரியவில்லை.., so நான் இனி அளவோடு இருந்து கொள்கிறேன் என்று msg மூலம் சொன்னேன். அவங்க தூங்கி எழுந்து என் msg பார்த்து விட்டு super sir cinema dialouge எல்லாம் சூப்பர் என்று சொன்னார்கள். எனக்கு மேலும் மனசு வலித்தது. எனக்கு பதில் sms அனுப்ப விருப்பம் இல்லை.\nஅடுத்த நாள் காலையில் வழக்கம் போல் எனக்கு gud mng sms send பண்ணங்க.., நான் reply பண்ணவில்லை. நான் ஏதாச்சும் உன்ன கஷ்டபடுத்தி இருந்த sorry என்று msg பண்ணங்க 11 மணியளவில் call செய்தார்கள் எனக்கு attend செய்ய மனமில்லை. மீண்டும் ஒருமுறை call செய்தார்கள் attend செய்யவில்லை . உடனே நான் ஒரு loose இப்படித்தான் ஏதாச்சும் பண்ணுவேன். நீங்க நல்ல பொண்ணு என்னால ஏன் உங்களுக்கு tension happy ah இருங்க என்று சொன்னேன். அதற்கு இல்லை sir I am the fool என்று reply பண்ணங்க..\nஇருந்தாலும் தினமும் forward msg செய்தார்கள். நான் கண்டுகொள்ளவில்லை ஒரு நாள் “enna sir forward msg kuda send panna mattengala ” -னு கேட்டார்கள். நான் கஷ்டமா இருக்கு என்னால பழயபடி இருக்க முடியல… என்று சொன்னேன். அதற்கு “ok sir hereafter I won’t disturb you ” னு சொன்னங்க….. ஆனால்.,\nOctober 2 2010 அன்று மீண்டும் அவங்களிடம் இருந்து ஒரு forward msg அது love பத்தின msg உடனே நான் sorry உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அம்மா சொல்லும் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருந்தேன். உங்களை பார்த்த பின் அந்த பெண் நீங்களா இருக்க கூடதா என்று ஏங்கியது உண்டு. இருந்தாலும் இன்று வரை உங்களை நான் love பண்றேன் என்று சொன்னேன். அதற்க்கு அவங்க என் மனசுல அப்���டி ஒரு எண்ணம் இருந்தது இல்லை. நான் உன்னை friend ஆக நினைத்துதான் பழகினேன் என்று சொன்னங்க….. அந்த நிமிடம் என் இதயம் வெடித்து சிதறியது… அது எப்படி இந்த பெண்கள் மட்டும் காதலை ஒத்து கொள்ள மறுக்கிறார்கள்…\nஅந்த இரவோடு முடித்து போன எங்க தொடர்பு மீண்டும் march 21 2011 ஆரம்பித்தது. 5 மாதங்கள் கழித்து எங்க அண்ணியின் aircel mobile problem காரணமாக பேசினோம். என் தங்கையும் அவங்களும் friends என்பதால் மேலும் அவங்க aircel user என்று ஏற்கனவே என் தங்கையிடம் சொல்லி இருந்தேன். என் அண்ணி என்னிடம் அவங்க உன்னுடன் work பண்றவங்கதானே கொஞ்சம் பேசி என்னோட mobile problem solve பண்ணுமாறு கேட்டார்கள். ஏதோ அண்ணி கேட்டுவிட்டர்களே என்பதற்காக அவங்களுக்கு கால் செய்தேன். call attend செய்யப்படவில்லை மீண்டும் முயற்சித்தேன் no response . என் நண்பனும் அதே office -ல் வேலை செய்வதால் அவனுக்கு call செய்து விஷயத்தை சொன்னேன். அவன் சொன்னவுடன் எனக்கு sorry நான் mobile silent mode -ல் வைத்திருதேன் என்று msg பண்ணாங்க.\nஉடனே, நான் msg பார்த்ததும் call பண்ணேன். 5 மாதங்கள் கழித்து அந்த குரலை கேட்க எனக்கு ஒருவித வலி கொடுத்தது. நன்றாக பேசினார்கள், நலம் விசாரித்தார்கள், நானும் நலம் விசாரித்துவிட்டு love பண்றேன் என்று சொன்னதற்கு sorry கேட்டு கொண்டேன். அதற்க்கு அவங்க it ‘s ok நான் எதுவும் தப்பா நினைக்கல என்று சொன்னார்கள். என்னோட கெட்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கும் போது mobile switch off ஆகிவிட்டது. கடைசிவரை என் அண்ணி கேட்ட problem பத்தி பேசவில்லை. room க்கு போனதும் mobile charge போட்டு படுத்தேன். அதே office -ல் வேலை செய்யும் என் juniour room -ல் பேசி கொண்டு இருந்தேன். அப்போது charge ஏறி கொண்டு இருந்த என் mobile க்கு gud ni8 என்று ஒரு msg அவங்க கிட்ட இருந்து வந்தது. அப்போது மணி 11 : 00 PM என் juniour நண்பன் அந்த mag பார்த்து விட்டு “நீங்க மறுபடியும் பேச ஆரம்பித்து வீட்டீர்களா ” என்று கேட்டான். நான் ஆம் என்று சொன்னேன். உடனே அவன் நீங்க call பண்ண உடனே அவங்க mobile எடுத்துகிட்டு office lunch hall -ல உட்கார்ந்து ரொம்ப ரொம்ப சந்தோசத்துல பேசுனாங்க… நான் அவங்க அவ்ளோ happy -யா பேசி இதற்க்கு முன் பார்த்ததில்லை என்றான்.\nஆனால், நான் அதை நம்பவில்லை என்றதும் வேணும் என்றால் call பண்ணி கேட்கலாம் என்றான். நானும் சரி என்று சொன்னேன். அவனும் call செய்து விட அவங்க call attend செய்து பேசினார்கள். அப்போது time 11 : 30 PM . என்ன அக்கா romba happy -யா இருக்கீங்க போல என்று கேட்டான். அதற்கு அவங��க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா… எத வெச்சி அப்படி சொல்றே என்று கேட்டதற்கு இவன் அவர் call பண்ண அப்போ ரொம்ப நேரம் சந்தோசத்துல இருந்தீங்களே என்று சொல்லும் போதே அவங்க அம்மா ஏதோ அங்கு சத்தம் போட்டார்கள். call cut ஆகிவிட்டது.., எனக்கும் அவனுக்கும் வியர்க்க ஆரம்பித்து விட்டது.\nகொஞ்ச நேரத்தில் அவங்க call செய்தார்கள். என் juniour call attend செய்தான். அவங்க அம்மா பேசினாங்க.., என்னப்பா இந்த நேரத்துல call என்று கேட்டதற்கு அவன் என் aircel problem அதன் கேட்டேன் என்று சொன்னான். உடனே அவங்களும் call cut பண்ணிவிட்டார்கள். ஆனால் அங்கு ஏதோ problem என்று மட்டும் நன்றாக தெரிந்தது. என் juniour அடுத்த நாள் காலை office போனதும் என்ன நடந்தது என்று கேட்டு சொல்கிறேன் என்று சொன்னான். அடுத்த நாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவன் எனக்கு call செய்யவில்லை. உடனே நான் அவனுக்கு call செய்து கேட்டேன். அவன் wait பண்ணுங்க அவங்க காலையில இருந்தே முறைக்கிறார்கள். சரியாக பேசவில்லை என்றான். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக எனக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது.\nஉடனே நானே அவங்களுக்கு call செய்தேன். but not attend , msg பண்ணேன் no reply … உடனே என் நண்பனுக்கு போன் செய்து அவங்களிடம் குடுக்குமாறு சொன்னேன். அவனும் குடுத்தான். என்னை மிகவும் சத்தம் போட்டார்கள். தவறு என் பக்கம் இருப்பதால் அமைதியாக கேட்டுக்கொண்டேன். அவன் யாருடா.. உன் mobile -ல இருந்து எனக்கு call பண்ண.. என்ன பத்தி என்னடா சொல்லி வெச்சிருக்க உன் room -ல என்று கேட்டார்கள். நீங்க ரொம்ப happy -யா இருந்திங்கலாம் அதான் நான் call பண்ண சொன்னேன் என்று சொன்னதும் அவங்க நெருப்பாய் எறிந்தார்கள்.. Oh …..sir அப்ப நீங்க கூடதான் இருந்தீங்களா.. உன் mobile -ல இருந்து எனக்கு call பண்ண.. என்ன பத்தி என்னடா சொல்லி வெச்சிருக்க உன் room -ல என்று கேட்டார்கள். நீங்க ரொம்ப happy -யா இருந்திங்கலாம் அதான் நான் call பண்ண சொன்னேன் என்று சொன்னதும் அவங்க நெருப்பாய் எறிந்தார்கள்.. Oh …..sir அப்ப நீங்க கூடதான் இருந்தீங்களா… ரொம்ப சந்தோசம் … நான் என்னவோ உனக்கு தெரியாமதான் நடந்ததோனு நெனச்சேன்.. டேய்.. நானும் என் அம்மாவும் எவ்ளோ friends ah இருப்போம்னு உனக்கு நல்ல தெரியும்தானே.. நானும் என் அம்மாவும் எவ்ளோ friends ah இருப்போம்னு உனக்கு நல்ல தெரியும்தானே.. அந்த அம்மாவே நேத்து night -ல இருந்து என்கிட்டே சரியாய் பேசல, எங்க வீட்ல relatives எல்லாம் வந்து இருக���காங்க.. அந்த அம்மாவே நேத்து night -ல இருந்து என்கிட்டே சரியாய் பேசல, எங்க வீட்ல relatives எல்லாம் வந்து இருக்காங்க.. எல்லாரும் நேத்து night ஒரு மாதிரியா பார்த்தாங்க..உன் தங்கச்சிக்கு night 11 : 30 க்கு call வந்தா உங்க வீட்ல சும்மா இருப்பாங்களா.. எல்லாரும் நேத்து night ஒரு மாதிரியா பார்த்தாங்க..உன் தங்கச்சிக்கு night 11 : 30 க்கு call வந்தா உங்க வீட்ல சும்மா இருப்பாங்களா… என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவங்க கோபத்தை தீர்த்து கொண்டார்கள்.\nஎன்னால் எல்லாத்துக்கும் sorry தான் கேட்க முடிஞ்சது.. ஆனால் அந்த sorry -யை நீயே வெச்சிக்கோ என்று ஆத்திரத்தில் கத்தினார்கள். உன்ன எங்க வீட்ல எவ்ளோ நல்லவன்னு நெனச்சாங்க… என்னை மன்னிச்சிடுங்க இனி lifelong உங்கள நான் disturb பண்ண மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் நான் சொல்லும் எதையும் அவங்க கேட்பதாக தெரியவில்லை.. இது வரை அவங்க ஆத்திரத்தில் பேசிய எல்லா வார்த்தைகளையும் நாம் தவறு செய்து விட்டோம் என்ற அடிப்படையில் ஒத்து கொண்டேன். கடைசியாக “எந்த பொண்ணு கிட்டயும் பேசாதவன், ஏதோ நம்மிடமாவது பேசுறானே.. பேசி தொலையட்டும் என்று விட்டேன்… ஆனால் அதற்கு நல்ல பரிசு கொடுதுட்ட…” என்றார்கள்.. அவங்க பேசிய இந்த வார்த்தையை கேட்டு அந்த நிமிடமே இறந்து விட வேண்டும் போல் இருந்தது. நான் சற்றும் எதிர் பார்க்காத வார்த்தை.., பல பேர் கூடி இருக்கும் இடத்தில் செருப்பால் அடித்தார் போல் இருந்தது..\nஇதற்க்கு மேல் எனக்கு பேச தைரியம் இல்லை.. இனி உங்களை தொல்லை படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டு call cut செய்து விட்டேன்., முதன் முதலாக என்னை மீறி நான் அழுது எனக்குள்ளே நொந்து போனேன். காதலில் அழுகை மிகவும் கொடுமையானது என்று அன்று தெரிந்து கொண்டேன். அந்த இரவு என்னை மரண படுக்கையில் தள்ளி விட்டது. என் தலையில் அடித்து கொண்டு அழுதேன். “எந்த பொண்ணு கிட்டயும் பேசாதவன், ஏதோ நம்மிடமாவது பேசுறானே.. பேசி தொலையட்டும்…..” இந்த வார்த்தைகள் இன்று வரை என்னை சுற்றி ஒலித்து கொண்டே இருக்கின்றன..\nMarch 22 2011 அவங்க என்னிடம் கடைசியாக பேசியது. நான் எந்த பெண்ணும் கிடைக்காமல் அவங்களிடம் பழகவில்லை. ஆனால் என்னை ஒரு பிச்சைகாரனை போல் இவ்வளவு அசிங்க படுத்துவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவங்களுக்கு health problem என்று தெரிந்த உடன் 2 முறை அவங்க வீட்டிற்க்கு சென்று பார்த்தேன். நான் வேண்டாம் என்று சொன்ன போதும் அவங்களாகவே msg பண்ணி Gud MNG , Saptiya , என்னை கை பிடித்து பத்திரமா போ என்றது, இதெற்கெல்லாம் என்ன பெயர்… எனக்குள்ளே கேட்டு கொண்டேன். நான் அவங்களுடன் பழகிய வரை உண்மையாகவே பழகினேன். ஆனால் அவங்க “பேசி தொலையட்டும்” என்ற எண்ணத்தில் என்னிடம் பழகி இருப்பது அவங்க வாயாலேயே தெரிந்து கொண்டேன்.\nஎன்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. கோபம் எல்லோருக்கும் இயற்கையானதுதான், ஆனால் அந்த கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. நான் serious ஆக பேசினாலும் cinema dialouge பேசுகிறவன் என்னும் போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும்…. எப்படியோ இனி என்னால் அவங்களுக்கு தொல்லை இருக்க கூடாது. எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டேன். நான் மீண்டும் அவங்களை தொல்லைப்படுத்த போவதில்லை. ஆனால் அவங்க கடைசியாக சொன்ன அந்த ஒரு வார்த்தை போதும் என்னை ஆயுளுக்கும் கொஞ்ச கொஞ்சமாய் கொல்ல\nஎப்படியோ என் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது. ஒரு நாள் என் தம்பியை பார்க்க இராயபேட்டை hospital poga 12G bus -ல் போய் கொண்டிருந்தேன். திடீரென்று நான் தடுமாறி போனேன் என்னை அந்த bus conductor மற்றும் சுற்றி நின்ற பலரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். நான் அப்படி செய்ததற்கு காரணம்…, நான் அவங்களை அந்த bus stop -ல் பார்த்தேன். பார்த்த அந்த second ஏதோ எனக்குள் என்னை அறியாமல் ஒரு நிலநடுக்கம். இறங்கி போய் பேச நினைத்தேன்.., ஆனால் என் மனம் ”எந்த பொண்ணு கிட்டயும் பேசாதவன், ஏதோ நம்மிடமாவது பேசுறானே.. பேசி தொலையட்டும்…..” இந்த வார்த்தையை ஞாபகபடுத்தியது… இருந்தாலும் அன்று நான் எதையோ தொலைத்த மாதிரி ஒரு Feel …\nஎன் வாழ்க்கையில் இவங்ககிட்ட இருந்து சில விஷயம் கற்று கொண்டேன். என்னால் ஒரு இரவு அந்த 11 : 30 PM நேரத்தில் call வந்ததால் அவங்களுக்கு அவங்க அம்மா மற்றும் relation கூட யார் இந்த நேரத்தில் என்ற கேள்விக்கு ஆளாகிவிட்டார்கள். ஆனால் அந்த கேள்வியால் அவங்களுக்கு ஏற்பட்ட மனகஷ்டம் கொஞ்ச நாளில் மறைந்து போக கூடும். ஆனால் அதற்க்கு காரணமான என்னை “எந்த பொண்ணு கிட்டயும் பேசாதவன், ஏதோ நம்மிடமாவது பேசுறானே.. பேசி தொலையட்டும்…..” என்று வார்த்தையால் கொன்றதை என் மரணம் வரை என்னுடன் வாழும். கோபத்தில் அவங்க பேசியதை அவங்களே மறந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளை வாங்கிய நான் ம���க்க நினைத்தாலும் முடியவில்லையே.. பேசி தொலையட்டும்…..” என்று வார்த்தையால் கொன்றதை என் மரணம் வரை என்னுடன் வாழும். கோபத்தில் அவங்க பேசியதை அவங்களே மறந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளை வாங்கிய நான் மறக்க நினைத்தாலும் முடியவில்லையே\nவாழ்க்கையின் ஓட்டத்தில் நானும் ஓடி கொண்டு இருக்க என் தோழி ஒருவரின் மூலம் கடந்த April 8 , 2012 அவர்களின் திருமணம் என்று கேள்வி பட்டேன். என்னையும் Invite பண்ணுவாங்களா.. என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் தினமும் வாழ்ந்து கொண்டு இருந்தேன். அந்த நம்பிக்கை நாசமாய் போனது. Anyway எங்கு இருந்தாலும் வாழ்க வளமுடன்.. என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் தினமும் வாழ்ந்து கொண்டு இருந்தேன். அந்த நம்பிக்கை நாசமாய் போனது. Anyway எங்கு இருந்தாலும் வாழ்க வளமுடன்… என்னால் காதலிக்கப்பட்டவள் நன்றாக வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்.\nApril 08 காலையில் 8 மணி அளவில் என் அண்ணனிடம் இருந்து call ….. 4 நாள் முன்னாடி பிறந்த குழந்தைக்கு இந்த பெயர்தான் வைக்க போகிறேன் என்று சொன்னார். எனக்கு அந்த பெயரை கேட்டதும் தூக்கி வாரி போட்டது. காரணம், என்னுடைய அவங்க பெயரைத்தான் என் அண்ணன் தன் குழந்தைக்கு வைத்துள்ளார். ஏற்கனவே என் அண்ணியிடம் அந்த பெயரை என் குழந்தைக்கு வைக்க போவதாக சொல்லி இருந்தேன். ஆனால் என் ஆசை பட்டு கேட்க நான் OK சொல்லி விட்டேன்.\nஅவங்களை இனி நான் நினைத்து வாழ்ந்தால் நான் ஒரு கீழ்த்தரமானவன்.அடுத்தவன் மனைவிக்கு ஆசைபடுவது தவறு என்று எனக்கு தெரியும். ஆனால் என் பழைய நினைவுகளுக்கு தெரிய வேண்டுமே… மாறிவிடுவேன்.. என் மனதையும் மாற்றி கொள்வேன்… மாறிவிடுவேன்.. என் மனதையும் மாற்றி கொள்வேன்\nஉங்களின் படைப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது,,,,\nஎன்னுடைய உண்மை சம்பவத்தை சொன்னேன்.. அவ்வளவுதான் இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றி Mass...\nநீங்க யார்--னு எனக்கு தெரியாது. எல்லாரோட வாழ்விலும் பெண்கள் காயபடுத்துவதில்லை but என் வாழ்வில் இப்படி நடந்துவிட்டது. உங்கள் கருத்துக்கு நன்றி அவங்க எங்க இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைகிறேன்.\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகல., next year may month -லதான் பொண்ணு பார்க்க போறாங்க.,\nகண்டிப்பா உங்கள மாதிரியே நிறைய பேர் எனக்கு நல்ல wife வருவாங்க-னு சொல்லி இருக்காங்க., அவங்களுக்கு கல்யாணம் ஆகி தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது... அவங்க எப்பவும் சந்தோசமா இருக்கனும்.,\n.. எதுவா இருந்தாலும் இருப்பதை கொண்டு adjust pannikittu happy-யா வாழனும் ..அவ்ளோதான் நண்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/aruvi/news", "date_download": "2018-12-10T00:41:29Z", "digest": "sha1:YS77YOQETH2QOVFW7TFKET67JJE2QUDB", "length": 7056, "nlines": 151, "source_domain": "topic.cineulagam.com", "title": "Aruvi Movie News, Aruvi Movie Photos, Aruvi Movie Videos, Aruvi Movie Review, Aruvi Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமீண்டும் மெர்சல் காட்டிவிட்ட விஜய் எல்லாம் சர்கார் பட விஷயம் தான்\nவிஜய்யின் சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியானது.\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nபிரமாண்டமாக நடந்த ப்லிம் பேர் விருது விழா, வெற்றி பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ\nதன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு\nபாராட்டுகளை வாங்கிய அருவி படத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகம்\nபெரிய படங்களுக்கு நிகராக அருவி செய்த சாதனை வசூல் நிலவரம் எவ்வளவு தெரியுமா \nஅருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்\nஇப்படியான ஒரு சூழ்நிலையிலும் அருவி என்ன செய்திருக்கிறது தெரியுமா\nஅதிக பாராட்டை பெற்ற அருவி பட ஹீரோயின் அஜித் படத்தில்\n2017 சினிஉலகம் மெகா கருத்து கணிப்பில் முதல் இடம் யாருக்கு\nமெர்சல் படத்தின் முக்கிய நபருக்கு சிறப்பு விருது\nவேலைக்காரன் படத்தை தொடர்ந்து வசூலில் கலக்கும் சக்க போடு போடு ராஜா- முழு வசூல் இதோ\nஅருவி ஹீரோயினுக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்ப்ரைஸ்\nபாராட்டுக்களை பெற்ற அருவி இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா\nஅமெரிக்காவிலும் கெத்து காட்டிய அருவி\nஇந்த வெற்றி படத்தின் இயக்குனர் சிவகார்த்திகேயனின் உறவினரா- வெளியான தகவல்\nபிரபல சீரியலில் அருவி பட இயக்குனர் அருண் புருஷோத்தமன்\nஅருவி அதிதி பாலன் சூப்பர் ஸ்டாரிடம் வைத்த கோரிக்கை\nபிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 நாயகிகள் இவர்கள்தானாம்\nபாராட்டுக்களை வாங்கிய அருவி படம் காப்பியடிக்கப்பட்டதா புதிய சர்ச்சை - இயக்குன���் சொல்லும் உண்மை\nசூப்பர்ஸ்டாரின் டெலிபோன் அழைப்பு - அருவி குழுவின் உற்சாகம் \n ட்விட்டரில் ஆதங்கத்தை தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129693", "date_download": "2018-12-10T01:15:33Z", "digest": "sha1:BIMNZ43ND7F6QW3S5UCCC6D22BMFXWQP", "length": 9738, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியல் | iBall Andi 5Q Cobalt Solus Listed on Company Site - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியல்\nஐபால் நிறுவனம் அதன் புதிய அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை, மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடூயல் சிம் கொண்ட ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 289ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD OGS டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் பின்புற பேனலில் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ரேம் 2ஜிபி மற்றும் 1.4GHz அக்டா கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பின்புற கேமராவில் சீன் டிடெக்ஷன், ஃபேஸ் ரெகக்னைசேஷன், பனோரமா, ஜியோ டேகிங், ஸ்மைல் ஷாட், ஃபேஸ் பியூட்டி, பனோரமா மோட், மற்றும் ஸ்மைல் ஷாட் விருப்பங்கள் கொண்டுள்ளது.\nஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 a/b/g/n, ���ைக்ரோ-யுஎஸ்பி, FM ரேடியோ மற்றும் ப்ளூடூத் ஆகியவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2250mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் ஆம்பிஎண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் மேக்னடிக் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன்:\n720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD OGS டிஸ்ப்ளே,\n1.4GHz அக்டா கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,\nமைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\n13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா,\n5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\niBall Andi 5Q Cobalt Solus ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 வெற்றி ரகசியம்\nஅதிக உறுதி, இலகு எடை கொண்ட புதிய மாருதி எர்டிகா\nபுதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக்\nகேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல்\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும், கச்சிதமானதுமாக ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன்\nபுல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்\nஉயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய் உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2831231.html", "date_download": "2018-12-09T23:29:26Z", "digest": "sha1:TUQDCCOJ53UWB2JBTT44HZJJ6GQBGHTV", "length": 8016, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையால் ராதாரவி நீக்கம்: நடிகர் விஷால் விளக்கம்- Dinamani", "raw_content": "\nபொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையால் ராதாரவி நீக்கம்: நடிகர் விஷால் விளக்கம்\nBy DIN | Published on : 23rd December 2017 12:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொட��� இங்கே சொடுக்கவும்\nநடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டதற்கான காரணத்தை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஷால் விளக்கினார்.\nகடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார். இதனையடுத்து, முன்னாள் நிர்வாகிகளான நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து ராதாரவி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்வு காணும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் உத்தரவாதம் அளித்து விட்டு, அவரை சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனையடுத்து ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை மீறவில்லை எனவும், பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கைஅடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். இதனையடுத்து, விஷால் நேரில் ஆஜராக விலக்கு அளித்த, நீதிபதி விசாரணையை வரும் ஜன.18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/51661-what-is-makhna-elephant-what-are-all-the-rumours-spread-about-the-giant-species-let-s-undersand.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-12-10T00:29:52Z", "digest": "sha1:IV6P4W5KFFDV3W4H6SLJ6MJ2IAFU5GAF", "length": 19307, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அது என்ன மக்னா யானை ? | What is Makhna Elephant ? what are all the rumours spread about the giant species ! let's undersand", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஅது என்ன மக்னா யானை \nமாதம் ஒரு முறையேனும் நாளிதழ்களிலும், காட்சி ஊடகங்களிலும் மக்னா யானை குறித்த செய்தியை எப்போதும் நாம் படித்திருப்போம். முக்கியமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒற்றை மக்னா யானை சுற்றுகிறது, கிராம மக்கள் அச்சம் போன்ற செய்திகள் மிகவும் பிரபலம். தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி போன்ற பகுதிகளில் மக்னா யானை மிகவும் பிரபலம். உலகில் யானைகளில் இரண்டே வகைகள்தான் உள்ளது. ஒன்று ஆசிய யானை மற்றொன்று ஆப்பிரிக்க யானை.\nRead Also -> முதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்\nஆனால் உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும் ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகம். அதுவும் இந்தியாவில் குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.\nRead Also -> பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்: வைரலாகும் வீடியோ\nமக்னா யானை என்றால் கூறப்படும் பொதுவான கருத்தொன்று நிலவுகிறது. அதில் \"மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம்பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா எனப்படுகின்றது\" என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல். இந்தப் புரிதலில் முன்னோடியாக இருப்பவர்கள் காட்டில் வாழும் மக்கள்தான். காடுவாழ் மக்கள் தந்தங்கள் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுவார்கள். இன்றும் பல கிராமப் பகுதிகளில் கொம்புகளற்ற ஆடுகளையும், மாடுகளையும் மோழையாடு என்றும் கூறுவதை காணலாம். மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண்யானைகள் தான் \"மக்னா\" எனப்படுகிறது.\nRead Also -> புற்றுநோயால்கூட பிரிக்க முடியாத சச்சினின் காவியக் காதல்\nபெண் யானைகள் விரும்பாத மக்னா \nஆசிய யானைகளில் குறிப்பாக இந்திய யானைகளில், தந்தமுடைய ஆண் யானைகளையே பெண் யானைகள் இணையாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்கிறார்கள். தந்தமற்ற நிலையில் எந்த யானைக் கூட்டத்தினோடும் இவற்றால், தாக்குப்பிடித்து வாழ முடியாதநிலை ஏற்படுகிறது. தந்தங்கள் ஆண்யானைகளின் வலிமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான ஆயுதம். தந்தமில்லாமல் இவற்றால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து ஒரு முழு ஆண் யானையின் தன்மையோடு குழுவில் இருக்க முடியாததால் இவை மூர்க்கத்தனத்தோடு இருந்து பல சமயங்களில் எதிர்ப்படும், மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாகும் இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.\nRead Also -> யுடியூப்பில் 50 லட்சத்தை தாண்டிய ‘சின்ன மச்சான்’ பாடல்: அம்ரீஷ் ஹேப்பி\nயானையின் தந்தங்கள் ஏன் எதற்கு \nஒரு யானையின் தந்தங்கள் என்பது அதன் முன்வெட்டுப் பற்களே. ஒரு ஆண் யானையின் தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். மீதமுள்ள ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழிகளுக்குள்ளாக பொருந்தியிருக்கும். ஆசிய யானைகளைப் பொறுத்தவரை, இந்திய யானைக்கு மட்டுமே தந்தம் வெளியே நீ���்டு வளரும். பெண் யானைக்குக் கூட, வாய்க்குள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும். ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் உண்டு என்றாலும், மனிதர்களால் தந்தங்களுக்காக நடந்தப்படுகிற யானை வேட்டைகளின் காரணமாக தற்போது ஆப்பிரிக்க யானைகளிடையே, தந்தங்களற்று பிறக்கும் பண்பு மேலோங்கி வருவதாக சில ஆய்வுகள் கூறுகிறது.\nதந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும். வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்தையும் காணலாம். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும். மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும். இது, தந்தத்தின் வலிமையை ஈடு செய்யும் வகையில், உடல்வலிமை கூடியதான உடலமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.\nRead Also -> நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nஏன் தனிமையில் இருக்கிறது மக்னா \nஆண் யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும் ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே மக்னாவில் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது. பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணைசேரமுடியும். பல நேரங்களில் பலத்தைக்காட்ட போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் பலத்தைக் காட்டியாக வேண்டும். தகுதியானவையே தப்பிப்பிழைக்கும் என்கிற விதியின்படி, போட்டியில் வெல்ல தந்தமும் மிக முக்கிய ஆயுதம். தந்தமற்ற இவைகள், பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களிலும் விலக்கியே வைக்கப்படுகின்றன என்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள்.\nவிஜயகுமார் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம் \nஹீரோ ஆகிறாரா விராத் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு\nவெளிமாநில இளம்பெண் கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது\nபயிர்க் காப்பீட்டில் முறையாக இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nமேகதாது அணை - கர்நாடகா, மசூத் உசேன் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு\nதமிழகத்தில் மிதமான மழைக்க��� வாய்ப்பு\nமேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு மனு அடுத்த வாரம் விசாரணை\n“தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை” - தமிழக தேர்தல் அதிகாரி\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜயகுமார் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம் \nஹீரோ ஆகிறாரா விராத் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51787-mathews-removed-as-odi-captain-chandimal-takes-over.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-12-09T23:22:20Z", "digest": "sha1:SMRMG7WFTXMNVHBWNOQNNBU3VWLBU6HX", "length": 12399, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர்ந்து தோல்வி: இலங்கை கேப்டன் திடீர் நீக்கம்! | Mathews removed as ODI captain, Chandimal takes over", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக ��க்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதொடர்ந்து தோல்வி: இலங்கை கேப்டன் திடீர் நீக்கம்\nஇலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி, கடந்த சில வருடங்களாக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். தொடர் தோல்வி காரணமாக கேப்டான இருந்த மேத்யூஸ் பதவி விலகினார். இதனால், இந்திய- இலங்கை மோதிய ஒரு நாள் போட்டித் தொடருக்கு ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தும் அந்த அணி படு தோல்வி அடைந்தது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் தொடரை வென்ற அந்த அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பரிதாபமாகத் தோற்றது. இந்தியாவில் நடந்த தொடரிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் திசாரா பெரேரா நீக்கப்பட்டார்.\nRead Also -> ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி\nRead Also -> பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி செய்த சாதனை..\nஇதையடுத்து கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய மேத்யூஸை மீண்டும் கேப்டனாக நியமித்தனர். இதுபற்றி மேத்யூஸ் கூறும்போது, ‘இலங் கை கிரிக்கெட் வாரிய தலைவரும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹதுருசிங்காவும் பேசினர். என் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதனால் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டேன்’ என்று கூறியிருந்தார்.\nஇவர் தலைமையிலும் இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பைத் தொடரில் லீக் போட்டியிலேயே அந்த அணி வெளியேறியது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, டெஸ்ட் அணி கேப்டன் சண்டிமால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி செய்த சாதனை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யு���்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜபட்ச பிரதமராக தொடர இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை\nஇலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.. ரணில் கட்சியினருடன் சிறிசேன பேச்சுவார்த்தை..\nஇலங்கை கடற்படை அட்டூழியம் : 4 தமிழக மீனவர்கள் கைது\nஎனது வாழ்நாளில் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லை - அதிபர் சிறிசேன\nராஜபக்சவுக்கு மேலும் பின்னடைவு: நிர்வாக குழுவில் எதிரணி ஆதிக்கம்\nவிராத் கோலி எனக்கு பிடித்த வீரர்தான், ஆனால்...: இழுக்கிறார் ஷாகித் அப்ரிதி\nஇலங்கை அரசியல் : அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி\nஎதிர்க்கட்சியினர் மீது மிளகாய்ப் பொடி தூவிய ராஜபக்ச எம்.பிக்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி செய்த சாதனை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/spiritual_festivals", "date_download": "2018-12-10T00:35:21Z", "digest": "sha1:UT26KE3V34AW7YSBABLUASWVDMRYSTX6", "length": 13531, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "பண்டிகைகள் | தமிழர் விழாக்கள் | Tamil Festivals", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் பண்டிகைகள்\nநவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை \nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nதீப ஒளியால் விளைந்த நன்மை \nபிரவரி 21 : உலக தாய்மொழி நாள் \nகுடியரசு தினம் - சிறப்பு கண்ணோட்டம் \nவைகுண்ட ஏ���ாதசியின் மகிமையும், விரத முறைகளும் \nகப்பம் கட்டச்சொன்ன ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று \nமனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10\nபெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் - நவம்பர் 25\nசர்வதேச மாணவர்கள் தினம் - நவம்பர் 17\nஐக்கிய நாடுகள் நாள் - அக்டோபர் 24\nஉலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17\nசர்வதேச உணவு தினம் - அக்டோபர் 16\nசர்வதேச விலங்கு தினம் - அக்டோபர் 4\nசர்வதேச வன்முறையற்ற நாள் - அக்டோபர் 2\nசர்வதேச முதியோர் தினம் - அக்டோபர் 1\nஉலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27\nஉலக மக்களாட்சி தினம் - நவம்பர் 8\nசர்வதேச எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8\nசர்வதேச சதுரங்க தினம் - ஜுலை 20\nஉலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11\nஉலக அகதி நாள் - ஜூன் 20\nஉலக சுற்றுச்சூழல் நாள் - ஜூன் 5\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் - மே 31\nபன்னாட்டு அருங்காட்சியக நாள் - மே 18\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் - மே 8\nசர்வதேச தீயணைக்கும் படையினர் தினம் - மே 4\nஉலக பத்திரிகை சுதந்திர நாள்\nஅறிவுசார் சொத்துரிமை நாள் - ஏப்ரல் 26\nஉலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள் - ஏப்ரல் 23\nசர்வதேச காச நோய் தினம் - மார்ச் 24\nஉலக தண்ணீர் தினம் - மார்ச் 22 \nஉலக தொழுநோய் ஒழிப்பு தினம் - ஜனவரி 30\nஉலக சுங்க தினம் - ஜனவரி 26\nகிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 \nஉலக சிக்கன தினம் - அக்டோபர் 30 \nஉலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17\nமார்ச் 27 - சர்வதேச தியேட்டர்கள் தினம்\nகாந்தி ஜெயந்தி : காந்தியின் வரலாறு\nதைப்பூசத்தின் சிறப்புகளும், விரத முறைகளும் \nசங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-12-10T00:05:57Z", "digest": "sha1:B74YZLZNRA2E5ICZLWGOZ7ZJZ7INDEXL", "length": 25082, "nlines": 170, "source_domain": "www.trttamilolli.com", "title": "இன்று இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஇன்று இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டணத்தில் இடம்பெறவுள்ளது.\nபோட்டி பிற்பகல் 1.30 அளவில் போட்டி ஆரம்பமாகும்.\nஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை அணியும் மற்றைய போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன.\nஇதனால் இன்றைய போட்டி ஒரு தீர்மானம் மிக்க போட்டியாக விளங்குகின்றது.\nஇலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இன்று போட்டியில் களமிறங்குகிறது.இலங்கை அணி வெற்றிபெறுமாயின் 35 வருட கால இலங்கை இந்திய ஒருநாள் போட்டி வரலாற்றில் முதன் முதலாக இந்திய மண்ணில் வைத்து தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பாக இது அமையும்.\nஇந்திய மண்ணில் இதுவரை 8 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இந்திய அணி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் தொடர் சமநிலையில் முடிவுற்றது.\nஇந்திய அணியைப் பொறுத்தவரையில் அண்மையில்; நடைபெற்ற 8 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 9 தொடர்களிலும் வெற்றி பெற்ற சாதனையையும் அது படைக்கக் காத்திருககின்றது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கிய போட்டியென்பதால் இன்றைய போட்டி இலு அணிகளுக்கும் சவால் மிக்கதாகவே இருக்கும்.\nஇலங்கை அணியின் புதிய தலைவர் திஸர பெரேராவுக்கு மட்டுமல்ல இலங்கை அணி வீரர்களுக்கும் அதிக அழுத்தமாய்’ அமைந்த இந்தத் தொடரில். எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டு.\n3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி இந்திய தர்மலாசாவில் நடைபெற்றறது. நாணயச் சுழற்��ியில் வெற்றி பெற்ற திஸர பெரேரா முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட். 50 ஓட்டங்களுக்கு இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் அனுபவ வீரரான தோனி நின்று நிதானமாக ஆடியதால் 100 ஓட்டங்களைக் கடந்தது. இறுதியில் அவ்வணி 112 ஓட்டங்களு்க்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. கடைசியாக ஆட்டமிழந்த தோனி 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை அணியின் சகல பந்து வீச்சாளர்களும் சிறப்பாகப் பந்து வீசியிருந்னர்.\nஇந்திய அணயின் இத்தோல்வி சர்வதேச தர வரிசையில் முதலிடம் பெறும் கனவைத் தகர்த்துள்ளது. தற்போது 2ம் இடத்திலுள்ள இந்திய அணி இலங்கையுடனான தொடரை 3 – 0 என்ற ரீதியில் வெற்றிபெற்றால் முதலிடத்தை பெறும் சந்தர்ப்பம் இருந்தது. இத் தோல்வியின் மூலம் அது நிறைவேறாமல் போயுள்ளது.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nவிளையாட்டு Comments Off on இன்று இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி Print this News\n« 50 சீன ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம்\n(மேலும் படிக்க) சீனி தயாரிப்பை அதிகரிக்கத்திட்டம் »\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கிமேலும் படிக்க…\nபாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியுசிலாந்து அணி\nபாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ள நியுசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும்மேலும் படிக்க…\nதொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை\nநடப்பு ஆண்டு பர்முயுலா-1 கார்பந்தயத்தில் பதியப்பட்ட சாதனைகளின் தொகுப்பு\nநியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: 17 வீரர்களைக் கொண்ட உத்தேச இலங்கை அணி அறிவிப்பு\nசுப்பர் கிளாசிக் கால்பந்து போட்டியை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியீடு\nசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்-அவுட்\nகாமன்வெல்த் வாள் சண்டை: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம்- புதிய சாதனை படைத்தார்\nடேவிஸ் கிண்ண தொடர்: மரின் சிலிக் வெற்றி\nமகளிர் டி20 உலகக் கோப்பை – இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து\nயு.இ.எப்.ஏ. நேசன்ஸ் லீக்: ரஷ்யா அணியை வீழ்த்தியது சுவீடன் அணி\nஜேர்மனி- நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\nஸ்மித், வோர்னர் மீதான தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜோன்சன்\nமகளிர் 20 ஓவர் உலககோப்பை- வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி\n2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 301 ரன் இலக்கு\nஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்\n285 ஓட்டத்துடன் இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஏ.டி.பி.இறுதி சுற்று டென்னிஸ் – பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/159728-2018-04-07-09-46-23.html", "date_download": "2018-12-09T23:46:12Z", "digest": "sha1:TYFMOCBHPPRC4B5SSHPWPNF45SIV3OPB", "length": 5578, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "ஒளிப்படம்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2", "date_download": "2018-12-09T23:51:12Z", "digest": "sha1:ZJ2JVHOOV3PUBAZLQX425KKVB2CFDUMT", "length": 11307, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "மஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்\nகூகுள் நிறுவனம் டிரைவர் இல்லாத காரைத் தயாரித்து வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது. பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இத்தகைய கார் தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளன.\nடிராக்டர் என்றாலே மஹிந்திரா என்ற அளவுக்கு மிகவும் பரவலாக அறியப்பட்டிருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் டிரைவர் தேவைப்படாத டிராக்டர் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nதடையில்லா போக்குவரத்தை உரு வாக்கும் முயற்சியாக தங்கள் நிறுவனம் டிரைவர் தேவைப்படாத டிராக்டரை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.\nநிறுவனத்தின் 70-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசுகையில் பங��குதாரர்களிடையே நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டார். அதில் டிரைவர் இல்லா டிராக்டர் உருவாக்கமும் ஒன்றாகும்.\nவேளாண் உற்பத்தி அதிகரிப்பில் இத்தகைய டிரைவர் தேவைப்படாத டிராக்டர்களின் பங்கு மிக அதிக அளவில் இருக்கும் என அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.\nஉலகம் முழுவதும் வழக்கமான வாகன போக்குவரத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனமும் புதிய மாற்றங்களுடன் கூடிய வாகனத்தை உருவாக்கும் என இப்போதுகூற முடியாது. ஆனாலும் தடையில்லா வாகன போக்குவரத்தை உருவாக்குவதில் நிறுவனம் அயராது முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nஅதிகரித்து வரும் மக்கள் தொகை யின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. உலகெங்கிலும் இதுதான் தேவையாக இருந்தாலும் அதை எவருமே வலியுறுத்தவில்லை.\nஅதேபோல வாகன விபத்துகள் ஏற் படாத சூழலை உருவாக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.\nபேட்டரி கார் தயாரிப்பில் முன்னோடி யாகத் திகழும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனர் எலன் மஸ்க், வர்த்தக வாக னங்களையும் டிரைவர் தேவையின்றி உருவாக்க முயன்று வருகிறார். அதேபோன்ற சிந்தனையில் மஹிந்திரா நிறுவனமும் டிராக்டர் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் ஒத்திசைவான கருத்தாகும். டிரைவர் இல்லா டிராக்டரை உருவாக்குவதில் மஹிந்திரா முன்னோடியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.\nஎதிர்காலத்தில் போக்குவரத்து என் பது இரண்டு அம்சங்களை மையமாகத் தான் கொண்டிருக்கும். புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியில் செயல்படுபவை மற்றும் டிரைவர் தேவைப்படாதவை என்பதாகத்தானிருக்கும்.\nஇவ்விரு இலக்குகளை உள்ளடக்கிய வாகனங்களை மஹிந்திரா தயாரிப்பது நிச்சயம் என்று பங்குதார்ரகளிடம் ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்தார்.\nடிராக்டர் என்றாலே மஹிந்திராவின் பெயர் நினைவுக்கு வரும். இனி டிரைவர் இல்லாத டிராக்டர் என்றால் சர்வதேச அளவில் மஹிந்திராவின் பெயர் நிச்சயம் நினைவுக்கு வரும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயந்திர நடவுக்கு மாறிய விவசாயிகள்...\nகிராமத்து விஞ்ஞானி விவசாயியின் டிராக்டர் செக்க���...\nஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் புதிய வழி...\nPosted in வேளாண்மை செய்திகள் Tagged எந்திரங்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி →\n← வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/fiscal-deficit-335493.html", "date_download": "2018-12-09T23:29:34Z", "digest": "sha1:MZUMGFFIJAK57FKIZBLU5PXM4IDYA5DE", "length": 14002, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டின் நிதிப்பற்றாக்குறை மத்திய அரசின் இலக்கான ரூ.6.24 லட்சம் கோடியை எட்டியது | April October Fiscal Deficit at Rs 6.24 Lakh Crore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nநாட்டின் நிதிப்பற்றாக்குறை மத்திய அரசின் இலக்கான ரூ.6.24 லட்சம் கோடியை எட்டியது\nநாட்டின் நிதிப்பற்றாக்குறை மத்திய அரசின் இலக்கான ரூ.6.24 லட்சம் கோடியை எட்டியது\nடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில் அக்டோபர் மாதத்திலேயே இலக்கு எட்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\n2018-19 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கை ரூ.6.24 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால் அரசின் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்து வருவதால் நிதிப் பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.\nஅரசின் வருவாய்க்கும் செலவுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் நிதிப் பற்றாக்குறை. வருமான வரி வசூல் அதிகரிப்பு, அரசின் பங்குகள் விற்பனை ஆகியவை எதிர்பார்த்ததைவிட சிறப்பான முறையில் இருப்பதால், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கான 3.3 சதவிகிதம் என்ற இலக்கில் எந்த மாற்றமும் இல்லை என்று கடந்த மாதம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.\n2017-18ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டது. முன்பு இது 3.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. 2018-19ஆம் நிதியாண்டு இலக்கான 3.3 சதவிகித ஜிடிபி என்பது 6.24 லட்சம் கோடி ரூபாய்.\nஅது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதமே 85 சதவிகித இலக்கை எட்டியது. அக்டோபர் மாதத்திற்குள் ரூ.6.48 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த அளவானது பட்ஜெட் மதிப்பீட்டில் 103.9 சதவிகிதமாகும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததே இந்த நிதி பற்றாக்குறை அதிகரிப்புக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.\nஅக்டோபர் மாத இறுதியில் பற்றாக்குறையானது பட்ஜெட் மதிப்பீட்டில் 96.1 சதவிகிதமாக இருந்தது. அரசின் வருவாயைப் பொறுத்தவரையில், ஏப்ரல் - அக்டோபரில் ரூ.7.88 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது பட்ஜெட் இலக்கில் வெறும் 45.7 சதவிகிதம் மட்டுமே. சென்ற ஆண்டின் இதே காலத்தில் பட்ஜெட் இலக்கில் 48.1 சதவிகித அளவு வருவாய் ஈட்டப்பட்டிருந்தது.\nஇந்த நிதியாண்டில் அரசு மொத்தம் ரூ.17.25 லட்சம் கோடியை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகப் பொதுக் கணக்காய்வாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfiscal deficit நிதிப்பற்றாக்குறை நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/190747", "date_download": "2018-12-10T00:59:01Z", "digest": "sha1:O7QZHAXOORT7MUGNCINZLT3L3GJF62B7", "length": 12712, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "விமானத்தில் அணிலுடன் பயணம் செய்தது தப்பா?... மூதாட்டியை அலேக்காக தூக்கி வெளியேற்றிய பொலிசார்...! - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்ப���்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nவிமானத்தில் அணிலுடன் பயணம் செய்தது தப்பா... மூதாட்டியை அலேக்காக தூக்கி வெளியேற்றிய பொலிசார்...\nமூதாட்டி ஒருவர் அணிலுடன் விமானத்தில் பயணம் செய்ய அடம்பிடித்ததால் அவரை பொலிசார் விமானத்திலிருந்து குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின், சர்வதேச விமான நிலையத்தில் ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ் 1612 என்ற இந்த விமானம் இரவு கிளவ்லேண்டுக்கு புறப்பட தயாராக இருந்தது.\nஅப்போது விமானத்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வரும் அணில் ஒன்றையும் உடன் வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். இதனைப் பார்த்த விமான ஊழியர்கள், விலங்குகள் பயணிக்க அனுமதியில்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் அந்த மூதாட்டி விமான ஊழியர்கள் கூறியதை கேட்க மறுத்துள்ளார்.\nஇதனால் மூதாட்டிக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூதாட்டி விமானத்தை விட்டு இறங்கவும் மறுத்து விட்டார். இதன் பிறகு பொலிசாருக்கு விமானி தகவல் கொடுத்தார். பின்னர் விமானத்துக்குள் ஏறிய பொலிசார் மூதாட்டியைக் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். மூதாட்டியை போலீசார் வெளியேற்றும் காட்சிகள் தற்போது, இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nவள்ளி தொடர் நா���கியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/04182313/1017285/Sivakasi-Minister-Rajenthra-Bhalaji-PMModi.vpf", "date_download": "2018-12-09T23:24:18Z", "digest": "sha1:67Q537DDGVJ4MRITX22IXBWIEE37XQDE", "length": 9893, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமாற்றம் : டிசம்பர் 04, 2018, 07:55 PM\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் புதிய கால்நடை மருத்துவமனையை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமிழகத்தையோ, தமிழக மக்களையோ புறக்கணித்தால் அவர்கள் வாழ்ந்ததாகவோ ஆண்டதாகவோ வரலாறு இல்லை என கூறினார். 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால் பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்படவில்லை என்றும், உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்ப்போம் என்றும் அவர் கூறினார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகவுண்டமணி பட பாணியில் பர்தா அணிந்து வந்த இளைஞர்\nசத்யராஜ், கவுண்டமணி நடித்த 'ரிக்சா மாமா' என்ற படத்தில், வீட்டு உரிமையாளரை ஏமாற்றி அவரது பெண்ணை காதலிப்பதற்காக, 'பர்தா' அணிந்தபடி கவுண்டமணி நடித்திருப்பார்.\n\"தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு\" - கவிஞர் வைரமுத்து\nதஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஆணவப் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவோம் - கெளசல்யா, சக்தி தம்பதியினர்\nசாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கெளசல்யாவுக்கு மறுமணம் நடைபெற்றது.\nகுரங்குகள் தொல்லையால் இடம்பெயரும் மக்கள்\nதிருச்சியை அடுத்த கல்லணையை ஒட்டிய தோகூரில் துள்ளித் திரியும் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதாயை துடப்பத்தால் தாக்கும் மகன் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்\nமகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஅந்நிய செலாவணியைப் பெறுவதில் இந்தியா முதலிடம் - உலக வங்கி அறிக்கையில் தகவல்\nஅந்நிய செலாவணியை பெறுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ��ரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-12-10T00:35:33Z", "digest": "sha1:55ANDHLG2FCB6MHEVT5QY7MMAOG2533N", "length": 8627, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலம் கண்டெடுப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nயாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலம் கண்டெடுப்பு\nயாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலம் கண்டெடுப்பு\nயாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம், யாழ்.கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (வயது-33) என்பவருடையதென தெரியவந்துள்ளது.\nயாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகிலுள்ள பாவனைக்கு உட்படுத்தப்படாத வீட்டிலேயே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nகடற்றொழிலில் ஈடுபட்டுவந்த ஜோசப் ஜெபர்சன், இரவு வேளைகளில் குறித்த வீட்டில் உறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றும் அவ்வாறு உறங்கிய நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்து காணப்பட்டதாக சக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும்: யாழ். கட்டளைத் தளபதி எச்சரிக்கை\nதமிழ் மக்கள் அமைதி���ான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டிய நிலை\nயாழில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள்: பொலிஸார்\nயாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன\nயாழில் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை: பொலிஸ் எச்சரிக்கை\nயாழ்ப்பாண நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப்\nகேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம்: குடும்பப் பெண் உயிரிழப்பு\nவீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் குடும்பப் பெ\nயாழில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு\nவீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒர\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvhcollege.yolasite.com/teachers-day.php", "date_download": "2018-12-10T00:52:56Z", "digest": "sha1:7JBRU6XCEVKRV7A2KSAZAAMMRPJH4V6M", "length": 2838, "nlines": 49, "source_domain": "jvhcollege.yolasite.com", "title": "VADDU HINDU COLLEGE", "raw_content": "\nஅகர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே...\nஅடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...\nஆசை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..\nஇனிய தமிழ் பயிற்றுவித்த எங்கள் ஆசிரியையே...\nஇனிய கதை சொல்லித்தந்த எங்கள் ஆசிரியையே...\nஈன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..\nஉலக மொழி ஆங்கிலத்தை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...\nஉண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...\nஊ ர் கேட்க சொல்லி���ுவோம் உங்கள் பெருமையே..\nஎண் கணிதத்தை கற்றளித்த எங்கள் ஆசிரியையே...\nஎளிமைதனை எமக்களித்த எங்கள் ஆசிரியையே...\nஏற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே..\nஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...\nஐயங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...\nஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..\nஓர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியையே...\nஓர்குலம் நாமெல்லாம் என்றுரைத்த எங்கள் ஆசிரியையே...\nஔவை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..\nஎஃகு போல் உடற்கல்விதனை உய்ய வைத்த எங்கள் ஆசிரியரே...\n(எ)ஃ கணமும் தொழுது நிற்போம் உந்தன் பணியையே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174519/news/174519.html", "date_download": "2018-12-10T00:37:39Z", "digest": "sha1:5UR6WTO7VZHMWZRBMNSHUUQ6EPNUVCRZ", "length": 15630, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "லவ் பண்ண அழகான பொண்ணு தான் வேணும்னு – அடம்புடிக்கும் பாய்ஸ்!! : நிதர்சனம்", "raw_content": "\nலவ் பண்ண அழகான பொண்ணு தான் வேணும்னு – அடம்புடிக்கும் பாய்ஸ்\nஇணை, வாழ்க்கைத்துணை ,காதலி, இந்த வார்த்தைகள் எல்லாம் கேட்டாலே மறைமுகமாக சிரிக்கும் பருவத்தில் இருக்கிறீர்களா உங்களுக்கான இணையை தேடிக் கொண்டிருக்கிறீர்களா அப்படியானால் இது உங்களுக்குத் தான்.\nகாதல் என்ற உறவுக்குள் அழகு என்ற விஷயம் ஒரு ப்ளே செய்கிறது என்றால் அது மிகையல்ல. உனக்கு எந்த மாதிரியான காதலி வேண்டும் என்று கேட்டால் எல்லாரும் கண்டிப்பாக அடிக்கோடிட்டு சொல்வது. அழகான … அழகான பெண்ணாக இருக்க வேண்டும் என்பது தான். இந்த அழகைத் தாண்டிதான் படிப்பும் அந்தஸ்த்து என மற்றதெல்லாம்.\nகாதலிக்கும் போதும் அவள் என் காதலி என்று பிறரிடம் சொல்லும் போது கர்வமாக சொல்லிக் கொள்ள வேண்டும். அதற்காகவாவது நம் வாழ்க்கத்துணையிடம் அழகு என்பதை எதிர்ப்பார்க்கிறோம். அழகு காதல் உறவுக்குள் வந்தால் நம்மை என்ன செய்யும் என்று தெரிந்தால் இனி அழகெல்லாம் ஒரு விஷயமே இல்ல என்று சொல்லத் துவங்குவீர்கள்.\nமுக்கியத்துவம் : அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருப்பீர்கள். ரசிக்கும் நீங்களே ஆர்வத்துடன் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உங்கள் இணையின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் எளிதாக செல்லும் எந்த விஷயமும் போகப்போக பெரும் போராட்டத்தை கொடுக்கும்.\nகாரணங்கள் : அழகினை மட்டுமே பிரதானப்படுத்தி நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சீக்கிரத்திலேயே அழுப்பு தட்டும். இணையிடம் நேசிக்க, அவரை பாராட்ட வேறு எந்த விஷயங்களும் இல்லாத போது உரையாடல் குறைந்து போகும். அதாவது அடிக்கடி சண்டைகள் எழும். தேவையற்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போடுபவர்கள் தங்கள் காதலை எளிதாக எடுத்துச் செல்லமாட்டார்கள்.\nகவனம் : காதலிக்கும் போது ஆசையாய் அன்பாய் இருக்கிறான் திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிவிட்டான் என்று உங்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கப்படுகிறதா அப்படியானால் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று அழகு. காதலிக்கும் போது அழகுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதைத்தாண்டிய விஷயங்கள் குறிப்பாக திருமணத்திற்கு பிறகானதொரு வாழ்க்கை வாழ்வாதாரத்தை பற்றி தொலை நோக்கு பார்வையில்லாமல் குறுகிய சிந்தனையுடன் இருப்பது தான் முக்கிய காரணம்.\nசந்தேகம் : உங்களால் முழு நம்பிக்கையுடன் காதலிக்க முடியாது. ஆம், அழகை மட்டுமே பிரதானப்படுத்தி காதலிக்க ஆரம்பித்த நீங்கள் எங்கே விட்டுச் சென்றிடுமோ என்ற பயத்துடனயே நீங்கள் தொடர வேண்டியிருக்கும். நான் காதலிக்க, அவளை நேசிக்க இது தான் உண்மையான காரணம் என்று உங்களால் வேரூன்றி எந்த விஷயத்தையும் முழு மனதுடன் சொல்ல முடியாது.\nசிந்தனை : ஒருகட்டத்தில் அடிக்கடி சண்டை வரும் சமயங்களில், அல்லது இருவரும் பிரிந்திருக்கும் சமயத்தில் பிரிவில் இருவரின் இல்லாத வெறுமையை உணர்கிறோம், பிரிவு தான் காதலை அதிகப்படுத்தும் என்ற வாதம் எல்லாம் இங்கே பொய்த்து விடும். முதலில் சண்டைக்கான காரணத்தையும் யார் மேல் தவறு என்பதையும் யோசிப்போம். பின்னர் அடுத்தடுத்த நாட்களில் என்ன சண்டை வந்தாலும் அவளை நான் நேசிக்கிறேன். நான் என்ன தவறு செய்திருந்தாலும் அவள் என்னை மன்னிப்பாள் என்று நீங்கள் உறுதியாக சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாமல் போகும். பார்த்தோம்… சிரித்தோம்…பேசினோம் காதலிக்கத் துவங்கிவிட்டோம் என உங்களுடைய காதல் வாழ்க்கையை சட்டென முடிவதாக அமைந்திடும்.\nதன்னம்பிக்கை : தங்களை அழகாக காட்டிக் கொள்வது தன்னம்பிக்கை கொடுக்கும் என்று சொல்வது நூறு சதவீதம் சரியானது தான், ஆனால் அதை மட்டுமே பிரதானமாக நம்புவது கைவிட வேண்டும். நேசிப்பிற்கான அடிப்படைக்காரணமாக அழகு என்பதை நிர்ணயம் செய்து கொள்ளாதீர்கள். அழகினால் ஈர்க்கப்பட்டாலும் அதைத் தாண்டி வேறு அவரிடம் பிடித்த விஷயங்கள் என்ன அவரது பாசிட்டிவ் பக்கங்கள் என்ன என்று தேடுங்கள்.\nநிலையற்ற நிலை : என் காதலி எனக்கு அழகு என்ற நிலைக்கு சென்றுவிட்டால் உங்களையும் உங்கள் காதலையும் யாராலும் பிரிக்க முடியாது. அழகு மட்டும் அவளின் குணமல்ல அதைத்தாண்டி அவள் இதிலெல்லாம் சிறந்தவள், அவளின் குணமிது என்று பட்டியலிட்டுப் பாருங்கள். அழகு என்ற ஒன்றை மட்டும் நம்பி காதலில் இருக்கும் போது அது நிலையானதாகவே இருக்காது.\nபிரிவு : காதலில் பிரிவு ஏற்படுவது சகஜமானது தான், அதை உணர்ந்து அந்த பிரிவில் உங்களின் காதலை மீட்டெடுத்து செல்லக்கூடிய சூழல் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. காதலில் ஏற்படும் சிறு பிளவை கையாளும் விஷயத்தில் தான் உங்களின் சூட்சமமே அடங்கியிருக்கிறது. அந்த சூட்சமத்தின் அடிப்படை நீங்கள் காதலிக்கும் நபரை முழு மனதுடன் நம்புவது தான். இந்த நம்பிக்கை அழகினால் மட்டுமே வந்துவிடாது.\nஏமாற்றம் : அழகு மட்டுமே உங்கள் காதல் வாழ்க்கையின் அடிப்படையாக இருந்தால் அல்லது நீங்கள் நேசிக்கும் நபரை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் அழகு என்பதாக இருந்தால் அந்த உறவு உங்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும். மனதை படிக்கத் தெரிந்த, புரிந்த கொள்ளத்தெரிந்த உறவுகள் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அழகுக்காக நாம் நேசித்தோம் மிகவும் அழகாக இருப்பதினால் உண்டான காதல் என்று நீங்கள் வர்ணித்தால் அது உங்களை ஏமாற்றவே செய்யும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nதலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் – 14 பேர் பலி\nபிறந்த 10 மாசத்திலேயே 30 கிலோ இருந்த குழந்தை\nபோலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு\nகோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nஉலகையே அசர வைத்த ஐந்து திருநங்கைகள்\nவந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nதாத்தா வயதான பின்னும் இரண்டு திருமணம் செய்த நடிகர்ள்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எ���்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-09T23:32:53Z", "digest": "sha1:4VM3WZZ2BNEHUSWIULEF7NHJN5ATUFIQ", "length": 10876, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மும்பை செல்கிறார் கமல்ஹாசன் - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மும்பை செல்கிறார் கமல்ஹாசன்\nதிருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்த பின்னர் இன்று மாலை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.\nஇறுதிச்சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாக நேற்று தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் இன்று மாலை மும்பை செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.25 மணிக்கு மும்பை விமானத்தில் கமல்ஹாசன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.மும்பையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.(15)\nPrevious Postநடிகை ஸ்ரீதேவி மரணம் ,ஓ��்டல் அறையில் நடந்தது என்ன கடைசி நிமிடங்கள்... Next Post2020 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மைத்திரி களமிறங்குவார் : சு.க செயலாளர் அறிவிப்பு\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/08/blog-post_1.html", "date_download": "2018-12-10T00:10:40Z", "digest": "sha1:JA2KEPC7DHHFMBQBXB32DTOWSXUKALR5", "length": 11188, "nlines": 245, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): *கணினி ஆசியர்கள் கவனத்திற்கு ..*", "raw_content": "\n*கணினி ஆசியர்கள் கவனத்திற்கு ..*\nதமிழக அரசு, 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் (Exam / Seniority) வெளியிடவில்லை என்பதை முதலில் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளவும்...\nஇப்படி இருக்கும் பட்சத்தில், இதில் 765 Computer Instructor பணியிடங்களுக்கு தேர்வுக்கு வகுப்புகள் நடத்துகிறோம் என்று பலர் ஏமாற்றுகின்றனர்.\nஆனால், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் .பட்டதாரி ஆசிரியர் (BT Asst.)என்ற முறையில் நிரப்பப்படும் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது...\nமேலும் அதற்கக்கான படத்திட்டத்தை அவர்களே வடிவமைத்து ஏமாற்றுகின்றன.\nஇந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள *Syllabus* அனைத்தும் *NET / SLET* தேர்வுகளின் பாடத்திட்டம் என்பதை நன்றாக கவனியுங்கள்....\nமேலும், இதற்கு கட்டணத்தொகையாக ₹. 3500லிருந்து 15000 வரை வசூல் செய்கின்றனர்*\n*இந்த பதிவு, கணினி ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே அமைந்துள்ளது...\nஇது எப்படி இருக்கிறது தெரியுமா யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன எனக்கு தேவை பணம்.. என்ற கூற்றினை உதாரணம் காட்டுகிறது.\n*வீண் வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம். தமிழக கல்வி வரலாற்றில் பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு இதுவரை அரசு பள்ளிகளில் எந்தவொரு நிரந்தர பணிவாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது.\n*நமது தொடர் முயற்சியினால் தற்போது 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.\n என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் தமிழக அரசால் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவும். தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசு தரப்பிலிருந்து தெளிவான அறிவிப்பு வந்துள்ளது...\n*விரைவில், கணினி ஆசிரியர்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு தரப்பிலிருந்து TRB இணையதளத்தில் வெளியிடப்படும். அதுவரை எந்தவொரு பொய்யான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் .\n* அரசு சார்ந்த தெளிவான அறிவிப்புகளுக்கு தினமும் *TRB இணையதளத்தை காணவும்.* சிலர் தங்களுடைய *சுய லாபத்திற்காக தேர்வுக்கு வகுப்புகள் நடத்துகிறோம் என்று கூறி வருகின்றனர்.அரசு தரப்பிலிருந்து எந்தவொரு தெளிவான அறிவிப்புகளும் இன்னும் வராத பட்சத்தில் இது எப்படி சாத்தியமாகும்.\nமுறையான அரசாணை வரும் வரை தேவையில்லா வதந்திகளை நம்ப வேண்டாம்.எந்த\nஅறிவிப்பு தமிழக அரசிடமிருந்தே TRB வலைதளத்திலிருந்தே வரும் வரை காத்திருக்காவும்.\nநாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.\nசெய்தி:திரு கு. ராஜ்குமார், MCA., BEd.,\nதமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண் ® 655/2014.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/pm-lee-sues/4197872.html", "date_download": "2018-12-10T00:11:07Z", "digest": "sha1:UYAKV2S2H36LH76ATJ4DQZPA3AGADJP4", "length": 6381, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிரதமர் லீ வலைப்பதிவாளர்மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிரதமர் லீ வலைப்பதிவாளர்மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்\nபிரதமர் லீ சியென் லூங், இணையத்தில் பகிரப்பட்ட அறிக்கை ஒன்றுக்காக அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.\nகள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கிற்குத் திரு.லீ உதவியதாகக் கூறப்பட்டிருந்த அறிக்கையை வலைப்பதிவாளர் லியோங் ஸு ஹியன் (Leong Sze Hian) இணையத்தில் பகிர்ந்திருந்தார்.\nஅந்த அறிக்கை முதலில் கடந்த மாதம் States Times Review இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பதிவினை 65 வயது திரு.லியோங் Facebookஇல் பகிர்ந்திருந்தார்.\nபிரதமர் லீயின் வழக்கறிஞர்கள் திரு.லியோங்கிற்கு அனுப்பிய கடிதத்தில் அந்தப் பதிவு அவதூறான குற்றச்சாட்டுகளைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.\nதிரு. லியோங்கின் Facebookஇல் உள்ள ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் அந்தப் பதிவைக் காணமுடிந்ததையும் அது சுமார் 18 முறை பகிரப்பட்டதையும் வழக்கறிஞர்கள் சுட்டினர்.\nகடிதம் கடந்த மாதம் 12ஆம் தேதி திரு லியோங்கிற்கு அனுப்பப்பட்டது. மூன்று நாட்களுக்குள் மன்னிப்புக் கடிதத்தை வெளியிடும்படியும் சேதத்துக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து எழுதும்படியும் வழக்கறிஞர்கள் கேட்டிருந்தனர்.\nநேற்று முன் தினம் அது குறித்து திரு. லியோங் தமது Facebookஇல் பதிவு செய்திருந்தார்.\nதகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த மாதம் பத்தாம் தேதியே அந்தப் பதிவை அகற்றிவிட்டதாக அவர் சொன்னார்.\nபல்வேறு தலைப்புகள் குறித்து அன்றாடம் வலைப்பதிவிடும் திரு.லியோங் தாம் எந்தக் கருத்துகளையும் வெளியிடவில்லை என்றும் பதிவைப் பகிர மட்டுமே செய்ததாகவும் கூறினார்.\nபிரதமர் லீயின் பத்திரிகைச் செயலாளர் அவதூறு வழக்கு போடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.\nவழக்குக்கு முந்திய விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-12-10T00:06:35Z", "digest": "sha1:TFMX63SQ54USCCPLM5BAALZVIW4Q56XE", "length": 7119, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகலப் பாதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅகலப் பாதை (Broad gauge) தொடர்வண்டிப் போக்குவரத்தில் செந்தர இருப்புப் பாதையை விட (1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்)) அகலமான இருப்புப் பாதை ஆகும். உருசியா, இந்தியா, அயர்லாந்து மற்றும் ஐபீரியா தொடர்வண்டி இருப்புப் பாதைகள் அகலப் பாதையானவை. இவ்வகலப் பாதைகள் துறைமுகங்களில் மின்தூக்கிகள் நகரவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்தியா, பாக்கித்தான், வங்காள தேசம், இலங்கை, அர்கெந்தீனா, சிலி நாடுகளில் பரவலாகப் பயன்படும் இருப்புப்பாதை 5 ft 6 in/1,676 mm அளவிலான அகலப் பாதையாகும். ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இயங்கும் வளைகுடா பகுதி விரைவுக் கடப்பி (Bay Area Rapid Transit) இந்த அகலப் பாதையைப் பயன்படுத்துகின்றது. இந்த அளவிலான அகலப் பாதை \"இந்தியப் பாதை\" எனவும் அறியப்படுகின்றது. வட அமெரிக்காவில் இந்த அகலப் பாதை \"டெக்சாசு பாதை\" எனப்படுகின்றது. இதுவே உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் அகலமான இருப்புப் பாதை ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2017, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2016/jun/04/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99-2519912.html", "date_download": "2018-12-10T00:43:42Z", "digest": "sha1:K6GA4BQKRI6XIWHEBG63UO56JMWQ72YQ", "length": 7266, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "துறையூர் வழக்குரைஞர்கள்சங்கத்தினர் 3 நாள்நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதுறையூர் வழக்குரைஞர்கள்சங்கத்தினர் 3 நாள்நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு\nBy துறையூர் | Published on : 04th June 2016 03:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதுறையூர் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்தில் 3 நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதுறையூர் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில், சங்கத் தலைவர் என். உத்திராபதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயலர் டி. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.\nஇதில், வழக்குரைஞர்கள் சட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை உள்பட 3 நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது, ஜூன் 6-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள வழக்குரைஞர்கள் பேரணியில் துறையூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் பங்கேற்பது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், சங்கத்தின் மூத்த வழக்குரைஞர்கள் என். ரெங்கசாமி, வி. ராமமூர்த்தி, ஏ. கணேசன், டி.ஆர். ராமமூர்த்தி, டி.வி. ராமநாதன், எல். சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=128", "date_download": "2018-12-09T23:43:28Z", "digest": "sha1:HPPZ6VPQJBE6MCJORCNHMP5CBF3F6A5D", "length": 18070, "nlines": 92, "source_domain": "www.kaakam.com", "title": "பொது எதிரியை நோக்கி ஒன்று சேருவோம் - காகம் - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nபொது எதிரியை நோக்கி ஒன்று சேருவோம் – காகம்\nஅன்புள்ள தமிழ் பேசும் மக்களுக்கு \nஆங்கிலப் புதுவருட தினத்தன்று, காகம் இணையத்தின் பிரசவத்தோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.\nஇலங்கைத்தீவில் இன்று தமித்தேசிய இனமானது இடியப்பச் சிக்கலான அரசியல் பொறிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தில், வாசிப்பற்ற இளம் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இலங்கை அரசானது பாரிய அளவிலான நிதி மற்றும் மனித வலுவை செலவழித்துவருகிறது. இப்படிப்படியான தேவை ஏன் இலங்கை அரசிற்கு அவசியம் என்பதை அறிய முதல், எமது நிலமையை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇலங்கைத் தீவில் பின்வரும் தமிழ் பேசும் சமூகங்கள் வாழுகின்றன:\nசைவ மற்றும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஈழத் தமிழர்கள்\nஇஸ���லாமிய மதத்தைப் பின்பற்றும் ஈழத் தமிழர்கள்\nஇந்த மூன்று சமூகங்களும் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து தமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் இலங்கை அரசு மாத்திரமல்ல இந்திய அரசும் விரும்புகிறது.\nபுத்தளம் முதல் வடகிழக்கோடு அம்பாறை வரை விரிந்து கிடக்கும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலத்தின் அரசியல் இருப்புத்தான், மலையக தமிழ் மக்களினதும் உரிமைக்கும் குரல் கொடுக்கக் கூடியதாக அமையும்.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் பேசும் சமூகம், இன்று பல இடங்களில் சிறுபான்மையாக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பாரிய அளவிலான மாற்றங்களை இலங்கை அரசு ஏற்படுத்திவிட்டது. இதே பாணியிலான ஆக்கிரமிப்பை, இலங்கை அரசானது தற்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.\nஇந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பதற்கு தமிழ்பேசும் மக்களுக்கு தடையாக இருப்பது என்ன\nஇந்தக் கேள்விக்கு பதில் மிக இலகுவானது. அதாவது கட்சி ரீதியாக பிளவடைந்து காணப்படுதல்.\nவடக்கு கிழக்கில் பிரதானமாக காணப்படும் பிளவுகள்: தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள்,டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி ஆதரவாளர்கள், விஜயகலாவின் ஜ.தே.கட்சி ஆதரவாளர்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அங்கஜனின் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், ரப்ஃ ஹக்கீம் ஆதரவாளர்கள், ரிஷாட் பதியுதீன் ஆதரவாளர்கள், ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள்,இன்னும் வேறு சில தென்னிலங்கை கட்சி ஆதரவாளர்கள்.\nமேலே குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் பெயரில் பிளவடைந்து நிற்கும் இந்த இனம், பொது எதிரியை வெல்வதற்கான எந்தவொரு ஆக்க பூர்வமான வேலைத்திட்டங்களும் இன்றி ஊசலாடிக் கொண்டிருக்கிறது.\nபதவி மோகத்திற்காக, மக்களை திசை திருப்பி அரசியல் பிரச்சினைகளை மேலும் மேலும் சிக்கலாக்கி, இலங்கை அரசாங்கத்திடம் இந்த இனத்தை நிரந்தர அடிமையாக்கும் வேலைகளே இப்போது நடந்து கொண்டிருக்கிறன.\nஇந்த நிலத்தில் வாழும் தமிழர்களுக்கு என்றொரு பாரம்பரியம் அறிவியல், கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், மருத்துவம் எல்லாமே காணப்படுகிறது.\nமற்றைய தேசத்து இஸ்லாமியர்கள் போலல்லாது, ஈழத்து தமிழ் இஸ்லாமியர்களுக்கு என்று தனித்துவமான உடை, உணவுப் பழக்கவழக்கம், இலக்கியம் காணப்பட்டது.\nஏன் பொது எதிரியை நோக்கி ஒன்றி திரளவேண்டும்\nஇலங்கை அரசானது இஸ்ரேலிய மற்றும் இந்திய அரசுகளின் ஆலோசனைப்படி, தமிழ் பேசும் சமூகங்களை கட்சி ரீதியாக, மத ரீதியாக பழவடையச் செய்வதில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.\nஇந்தப் பிளவுகளை சாக்காக வைத்து புத்தளம், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பேசும் சமூகங்களை சிறுபான்மையினராக மாற்றிவிட்டார்கள்.\nபுத்தளம், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இலங்கை அரசு செய்த சிங்களக் குடியேற்றங்களானது, பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குடியேற்றங்களை ஒத்தது.\nஇஸ்ரேஸ் இலங்கையில் அறிமுகப்படுத்திய குடியேற்ற மாதிரிகள்:\n(i) மாவட்ட எல்லைகளை மாற்றுதல்\n(ii) ஆறுகளை அண்டிய குடியேற்றங்களை கொண்டுவருதல் (மகாவலி திட்டம்)\n(iii) தமது எதிரியை குழுக்களாக உடைத்து அவர்களிடம் இருந்து நிலங்களை வாங்கி குடியேற்றுதல்.\n(i) தமக்கென கலாச்சார விழுமியங்களைக் கொண்டிருந்த ஈழத்து தமிழ் இஸ்லாமியர்களுக்குள், இறக்குமதி செய்யப்பட்ட அரேபிய மோகங்களை திணித்து அவர்களை மற்றைய தமிழ் பேசும் மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றுவதிலும் இஸ்ரேலிய அமைப்புகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.\nஇப்படி, தமிழ் பேசும் சமூகங்களை கட்சி அரசிலுக்கூடாக பிரித்து அந்த அரசியலில் கவனம் செலுத்தப்பண்ணிவிட்டு, தமது ஆக்கிரமிப்புகளை எந்தவொரு தடையுமின்றி செய்துவருகிறது இலங்கை அரசு.\nபொது எதிரியை நோக்கி எப்படி ஒன்று சேர்வது\nபொது எதிரி நோக்கி ஒன்று சேர்வதற்கு, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அறிவியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல் என்பவற்றை மிக ஆக்க பூர்வமாக தேட வேண்டும். அதன் மூலம் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் மண் விடுதலை பற்றிய தேவையும் அக்கறையும் உணரப்படும். ஈழத் தமிழ்த் தேசியத்தின் இளம் சமுதாயமானது சரியான தெளிவுடன் வளருமிடத்து, பொது எதிரி நோக்கி ஒன்று சேர்ந்து மண்ணை விடுதலை பெறச் செய்வதென்பது சாத்தியமற்றதல்ல.\n“காகம்” இணையத்தைப் பொறுத்தவரை, கட்சி அரசியல்களைவிட தமிழ்த் தேசிய விடுதலை பற்றிய கருத்துவாக்கத்திற்கே முன்னுரிமை கொடுக்கும���.\nஈழத் தமிழ்த் தேசிய இனமானது தமது அறிவியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல் என்பவற்றை மிக ஆக்க பூர்வமாக தேட வேண்டும். அதனூடாக ஒன்றிணைந்த சமுகத்தையும் விடுதலைக்கான கருத்துருவாக்கத்தையும் உருவாக்க முடியும் என்று “காகம்” முழுமையாக நம்புகிறது.\n“காகம்” இணையமானது, இன்று எமது இனம் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளை மிக நுணுக்கமாக அணுகி அதை மக்களுக்கு வெளிப்படுத்தும். தவிர நாம் அவதானிக்க வேண்டிய எம்மைச் சுற்றி நடக்கும் விடையங்களையும் மக்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறோம்.\nஒன்றாகச் சேருவோம் ஒன்றிற்காக சேருவோம்\nதேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை\nஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்\nஐயா…. எழுத்தாளரே தாங்கள் எழுதியிருக்கும் அனைத்துமே தற்போதைய ஈழத் தமிழரின் அரசியல் பின்னடைவுகள், மற்றும் எம் உறவுகளின் அவல நிலை….\nவிடுதலை புலிகளின் மற்ற இயக்க தலைவர்களின் அழிப்பு, மற்ற இயக்கங்கள் நிர்மூலம், மற்ற இயக்க ஆதரவாளர்கள் குடும்பங்கள் அழித்தொழிப்பு இறுதியாக உலகத் தமிழரின் தமிழீழ கனவை குழி தோன்டி புதைத்து இதுபோன்ற எமது கடந்த கால சரித்திரத்தையும் கொஞ்சம் எழுதுங்களேன்…. உலகத் தமிழரின் எதிர்கால தலைமுறை உண்மையாக நடந்ததை அறிந்து கொள்ளட்டும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/05/3.html", "date_download": "2018-12-09T23:22:15Z", "digest": "sha1:FFUFWMBFBPHA5IYDEH2H6GJN4QKMLJV3", "length": 25711, "nlines": 273, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: இமயத்தின் மடியில்-3", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’கறுத்த மலைத் தொடர்களின் நடுவே\nவெண்நிறத்தில் மின்னும் மலை முகடுகளைக் கண்டபோது…\nவாழ்க்கை என்பது மகிழ்வு-துன்பம், கசப்பு-இனிப்பு, இருட்டு-வெளிச்சம் என்ற இருவகை முரண்களாலேயே நெய்யப்பட்ட���ருக்கிறது என்னும் தத்துவ தரிசனம் விடியலின் வெளிச்சம் போல உள்ளத்திலும் வெளிச்சமாகிக் கொண்டிருந்தது...’’\nமே 8 ஆம் தேதி காலை சரியாக 3 மணிக்கு –அடர்த்தியான இருள் கப்பியிருந்த அந்தப் பொழுதில் ஜோஷிமட் நோக்கிய எங்கள் பயணம் துவங்கியது.\nபீப்பில்கோட்டியிலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆதிசங்கரர் நிறுவிய மடங்களில் ஒன்றான ஜோஷிமட் எனப்படும் ஜோஷிமடம் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பது.\nசைவத் திருக்கோயில்களில் தேவார மூவரால் பாடப் பெற்றவை பாடல் பெற்ற தலங்கள் என அழைக்கப்படுவது போல ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் அவர்களால் பாசுரம் பாடப்பட்ட ஆலயங்கள் அவர்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டிருக்கும் திவ்விய தேசங்களாகக் கருதப்படுகின்றன. அந்த 108 தலங்களில் ஒன்று ஜோஷிமட். அதனைப் ‘பிருதி’ ’என்னும் செந்தமிழ்ச்சொல்லால் குறிப்பிடும் திருமங்கையாழ்வார்.\n‘’மறங்கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல்மார்வம்\nதிறந்து வானவர் மணிமுடி பணிதர இருந்த நல் இமயத்துள்…’’என்றும்,\n‘’ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயர் அடையாமல்\nஏதம் இன்றி அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து\nதாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல்புரை எழில்நோக்கி\nபேதை வண்டுகள் எரியென வெருவரும் பிருதி என்று அடை நெஞ்சே’’\nஎன்றும் தனது பெரிய திருமொழியில் ஜோஷிமடத்து நரசிம்ம மூர்த்தியைப் பாடிப் பரவுகிறார்.\nஇங்கு துர்க்கை நரசிம்மர் ஆகியோரின் மூர்த்தங்கள் ஒன்றாக அமைந்திருப்பது பெருஞ்சிறப்பு. இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடையதாகக் கருதப்படும் கல்பதரு ஒன்றையும் இங்கே காண முடியும்.\nசிவா-விஷ்ணு ஆலயங்கள் என்றே அமைந்திருக்கும் சில கோயில்களைத் தவிரப் பிற வைணவக் கோயில்களில் சிவன் துர்க்கை உருவங்களைக் காண்பது அரிது. ஆனால் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருக்கும் வடநாட்டு ஆலயங்கள் இப் பொதுப் போக்கிலிருந்து மாறானவை. மேலும் ஜோஷிமடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டிருப்பதுவும் கூட இங்கு துர்க்கை [சண்டிகா] சன்னதியும்,சிவன் உருவங்களும் அமைந்திருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.\n‘நரசிம்மதுவார்’என்னும் பெயர் தாங்கிய கருவறைக்குள்\nலட்சுமிநரசிம்மரின் உருவச்சிலையோடு பத்ரிநாத் கோயிலில் காணப்படும் அ���ே வரிசை முறையில் குபேரன்,உற்சவர்,விஷால்பத்ரி,கருடாழ்வார் ஆகியோரின் திரு உருவங்கள் காணப்படுகின்றன; கூடுதலாக இராமன் சீதை இலட்சுமணன் உருவங்களும்…\nகடும் குளிர்காலங்களில் பனி மலைச் சிகரத்துக்கு வந்து பத்ரிநாதரைத் தரிசிக்க முடியாதென்பதால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பின்பு குளிர்காலம் தொடங்கியதுமே பத்ரிநாத்திலுள்ள உற்சவமூர்த்தியின் சிலை ஜோஷிமட்டிலுள்ள இந்தக் கருவறையில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடுகிறது; ஏப்ரல் இறுதியிலோ மே தொடக்கத்திலோ கோடைகாலம் பிறந்ததும் உற்சவப்பெருமாள் பத்ரி மலைக்கு ஏறி விடுகிறார்.\nபுலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் நரசிம்ம சன்னதியின் வாயிலில் காத்திருந்து முதல் தரிசனம் செய்ய முடிந்தது அளவில்லா ஆனந்தத்தை அளித்தது.\nபனியின் குளுமையும் இரவின் ஈரமும் பரவிப் படர்ந்திருந்த ஆலயத்தின் கல்தரையில் கால் பதித்தபடி வெளியே வந்தபோது இரவின் இருட்போர்வை மெல்லிதாக விலகத் தொடங்கியிருந்தது. நள்ளிரவில் கண் விழித்தது பசியைக் கிளர்த்த அங்கே திறந்திருந்த தெருவோரத் தேநீர்க்கடை ஒன்றில் தேநீரைப் பருகியபடி சற்றே நிமிர்ந்தால்….முற்றிலும் இருள் விலகாத கரிய மலைகளுக்கு நடுவே இமயத்தின் பனிச் சிகரங்கள் வெள்ளித் தகடுகளாக மின்னத் தொடங்கியிருந்தன. நந்தாதேவி, நீலகண்ட் ஆகிய சிகரங்களின் தோற்றமும் அவற்றில் அடக்கம்.\nநின்றும் இருந்தும் கிடந்தும் மூன்று கோலங்களில் காட்சி தருபவன் நெடுமால். அவனது கிடந்த கோலக் காட்சி போல….அவன் பள்ளி கொண்டிருக்கும் அதே தோற்றத்தில் ஒரு மலைத் தொடரின் அமைப்பு தென்படுவதைச் சுட்டிக் காட்டினார் தோழியின் கணவர்.[அவர் ஒரு எழுத்தாளரும் கூட..]\n’திருக் கண்டேன்…பொன் மேனி கண்டேன்..திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்..’’ என ஆழ்வார்கள் விடுத்த ஆனந்த அறைகூவல், இயற்கையின் இயல்பான எழில் வடிவில் அவனைக் கண்டுகொண்ட பரவசத்தாலேயே நேர்ந்திருக்கக் கூடும் என அப்போது தோன்றியது. கறுத்த மலைத் தொடர்களின் நடுவே வெண்நிறத்தில் மின்னும் மலை முகடுகளைக் கண்டபோது…வாழ்க்கை என்பது மகிழ்வு-துன்பம், கசப்பு-இனிப்பு, இருட்டு-வெளிச்சம் என்ற இருவகை முரண்களாலேயே நெய்யப்பட்டிருக்கிறது என்னும் தத்துவ தரிசனம் விடியலின் வெளிச்சம் போல உள்ளத்திலும் வெளிச்சமாகிக் கொண்டி���ுந்தது.\nஎங்கள் வண்டிக்கு முன்னால் தொடர்வரிசையாய் நின்றிருந்த வாகனங்கள் நகரத் தொடங்கியபின் நாங்களும் ஜோஷிமட்டிலிருந்து பத்ரி நோக்கிய பாதையில் செல்லத் தொடங்கினோம்.\nவழியில் பாண்டுகேஷ்வர் என்னும் சிற்றூர் ஒன்று எதிர்ப்பட்டது.அங்கே சிறிதான ஒரு கோயிலும் கூட.\nமகாபாரதத்தின் பாண்டு சிலகாலம் வாழ்ந்த்தாக்க் கருதப்படும் அங்கிருந்து தென்பட்ட இமயச் சிகரம் ஒன்றுபனிலிங்கம் போல எனக்குக் காட்சி தர, என் தோழிக்கோ துதிக்கையுடன் கூடிய விநாயகர் உருவமாக அது தென்பட்டது. புகைப்படக் கருவியைச் சீரமைத்து நெருக்கமாக நோக்கியபோது எனக்கும் அது சரியானதாகவே தோன்ற…காமராவில் சிறைப் பிடித்துப் பார்த்தால் அப்படியே...அச்சு அசலான பிள்ளையார் வடிவம்\n’’அவரவர் தம தம அறி அறிவகை வகை..’’என நம்மாழ்வார் சுட்டுவதும் இதைத்தானோ\nஜோஷிமட்டிலிருந்து பத்ரிநாத் செல்லும் தொலைவு 30 கி மீதான் என்றபோதும் அதுவரை நாங்கள் கடந்து வந்த மலைப்பாதைகளையெல்லாம் விஞ்சி விடும் அளவுக்குக் கடுமையான பாதை அது.மண்குழைந்து நெகிழ்வாக இருந்துவந்த மலையடுக்குகள் இப்போது இறுகிய கற்பாறைகளாகக் காட்சி தரத் தொடங்கியிருந்தன.\nஆழம் காண முடியாத பள்ளத்தாக்குகள் , கோட்டை மதில்களைப் போல விண்முட்ட எழுந்து நிற்கும் நெடிதுயர்ந்த மலைத்தொடர்கள்…, சரிந்து கொண்டிருக்கும்……சரியும் நிலையில் இருக்கும் கற்குவியல்கள் இவை அனைத்தும் இறைவனை அடையும் வழி அத்தனை எளிதானதல்ல என்பதை உணர்த்தியபடி எங்களை நடுக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.\nபிடரி பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த அச்சம் ஒரு மூலையில் இருந்தாலும் குறிப்பிட்ட அந்தப் பாதை முழுவதும் தென்பட்ட பனி இமயத்தின் பல்வேறு முகங்கள் வாழ்வில் என்றுமே காணக் கிட்டாத அபூர்வ கணங்களாய் இதுவரை உணர்ந்தறியாத சிலிர்ப்பைக்கிளர்த்தியபடி இருந்ததால் அச்ச உணர்வு அதிசய உணர்வாய் மாறிப்போனது..\n’வெள்ளிப்பனி உருகி’ மலையிடுக்குகளில் நீரோடை போல வழிந்து வர….\nமலைச் சரிவுகளில் பாளம் பாளமாய்ப் பனி உறைந்து கிடக்க இமயத்தின் முகடுகள் பனிச் சிற்பங்கள் போல் காட்சி தர…\n’’மன்னும் இமய மலை எங்கள் மலையே ‘’என இதயம் ஒரு கணம் பூரித்துப் பொங்கியது.\nநேற்றைய பயணத்தில் எதிர்ப்பட்டிராத பஞ்சப்பிரயாகைகளில் ஒன்றான விஷ்ணுப்பிரயாகை...இப்போது எதிர்ப்பட்டது.அதில் பொங்கிப் பெருகும் நீரைக் கொண்டு புனல் மின்சாரத் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதைக் கண்டபடியே அதைக் கடந்து சென்றோம்.\nஅடுத்து பத்ரிநாதரை எண்ணித்தவமிருந்த அனுமன் தவம்செய்த ஹனுமான்சட்டி....\nபொழுது முற்றாகப் புலர்ந்து விட்ட காலை.8 மணியளவில் பத்ரிநாத் எல்லையைத் தொட்டதும்…அங்கு தென்பட்ட அற்புதக் காட்சிகள் ‘’கண்டேன்..கண்டறியாதன கண்டேன்..’’என\nஆனந்தக் கூச்சலிட வைக்க, வாழ்க்கையின் மகத்தான...உன்னதமான கணங்களில் அதுவும் ஒன்றாய் ஆகிப்போனது.\n[மேலும் அடுத்த தொடர்ப் பதிவில்..]\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பத்ரிநாத் , பயணம்-புகைப்படங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-09T23:33:27Z", "digest": "sha1:RUOGGRC6B7POEYHPOODWJ5XVZOE3WNIE", "length": 9189, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காத்தருள்வாயாக | பசுமைகுடில்", "raw_content": "\n​நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு பெரிய சரக்கு கப்பலில் வேலை செய்து வந்தார் அவர். ஒரு கட்டத்தில் எத்தனை கடினமான புயல்வீசும் கடற்பரப்பானாலும் அதில் லாவகமாக கப்பலை செலுத்தும் வித்தையை கற்றுக்கொண்டுவிட்டார். இவரின் திறமையை கேள்விப்பட்ட ஒரு பெரிய கப்பல் வியாபாரி, இவரை தனது பெரிய பயணிகள் ���ப்பல் ஒன்றின் மாலுமியாக நல்ல சம்பளத்தில் நியமித்துவிட்டான்.\nதினசரி கப்பல் கிளம்பும்போது, அதை இயக்குவதற்கு முன்னர், சில நிமிடங்கள அமைதியாக அமர்ந்து “இறைவா… இன்று எங்கள் பயணத்தில் எங்களுடன் துணையிருந்து எங்களை காத்தருள்வாயாக” – என்று பலவாறு துதித்து பிரார்த்தனை செய்வது இவர் வழக்கம்.\nஒரு முறை ஒரு கோடைக்காலத்தில் ஒரு பெரிய இளைஞர் பட்டாளத்தை கடல்வழியே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.\nஇளைஞர்கள் கப்பலில் அமர்ந்து ஆரவாரம் செய்துகொண்டு ஆடிப்பாடிக்கொண்டு இருந்தனர். அவர்களை வழியனுப்ப வந்தவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.\nகப்பல் புறப்படும் முன், வழக்கம் போல நம் மாலுமி பிரார்த்தனை செய்தார். அதைக் கண்ட இளைஞர்கள் அவரை கண்டு நகைத்தனர்.\n“ஐயா… கடல் அமைதியா இருக்கிறது. மழையோ புயலோ வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இப்போது எதற்கு இத்தனை தீவிரமான பிரார்த்தனை\nஇவர் பதில் ஒன்று சொல்லாமல், ஒரு சிறு புன்முறுவல் செய்தபடி கப்பலை செலுத்த போய்விட்டார்.\nநடுக்கடலில் சென்றபோது, திடீரென்று ஒரு பெரிய சூறைக்காற்று வீசியது. கப்பல் குலுங்கியது. போதாக்குறைக்கு மழை வேறு பிடித்துக்கொண்டது. ஆர்பரித்த கடல் நீர், உள்ளே வந்து மிரட்டிவிட்டு சென்றது.\nஇளைஞர்கள் அனவைருக்கும் ஜன்னியே வந்துவிட்டது. முதல்பயனமே இறுதிப் பயணமாக போய்விடுமோ என்கிற பயம் அவர்களுக்கு…\nஅவரவர்க்கு கடவுள் நம்பிக்கை திடீரென்று பொத்துக்கொண்டு வந்தது.\nஅனைவரும் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய முடிவெடுத்தனர். மாலுமியிடம் சென்று, தங்களுடன் பிரார்த்தனையில் இணையுமாறு கேட்டுக்கொண்டனர்.\nஅவர் சொன்னார்… “மன்னிக்கவும் நண்பர்களே… கடல் அமைதியாக இருக்கும்போது நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் கடல் ஆர்பரிக்கத் துவங்கி பயணம் கடினமானால், கப்பலை பத்திரமாக செலுத்துவதில் தான் நான் கவனம் செலுத்துவேன்\nஇவர் சொன்னதில் எத்தனை ஆழ்ந்த பொருள் இருக்கிறது தெரியுமா\nமீண்டும் ஒருமுறை தொடக்கத்தில் இருந்து படியுங்கள்.\nகடவுள் நம்பிக்கை எப்போது தேவை, மனித முயற்சி எப்போது தேவை என்பதற்கு இதைவிட அற்புதமான உதாரணம் இருக்கமுடியாது\nவாழ்க்கையில் எந்த பிரச்னையும் இன்றி இருக்கும்போது, இறைவனை நாம் வணங்கத் தவறினோம் என்றால் இக்கட்டில் இருக்கும்போது இருக்கும்போது அவனருளை பெற தவறிவிடுவோம்.\nஆனால், வசந்தம் வீசும்போது அவன் மீது நம்பிக்கை செலுத்தி பக்தி செய்து வந்தால், ஆபத்தான காலகட்டங்களில், நாம் கேட்காமலே அவனருள் நமக்கு கிடைக்கும்.\nஆனால், நம்மில் பலர் செய்வது என்ன\nஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப\nகோடியும் அல்ல பல. (குறள் # 0337)\nதிருவள்ளுவர் கூறுவது போல மனித வாழ்க்கை நிலையற்றது. நொடிக்கு நொடி மாறும் இயல்புடையது. இதை உணராமல் கொண்டாடி களித்துவிட்டு பிரச்சனை என்று வரும்போது தான் ஆண்டவனை நோக்கி ஓடுகிறோம். அதுவரை நம்மை சுயநலம் தான் ஆட்டிப்படைக்கிறது. மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு எத்தனையோ விஷயங்கள இவ்வுலகில் உள்ளன. எனவே ஒவ்வொரு நொடியையும் இறைவனுக்கு அற்பணித்து வாழ்வோம். அது தான் ஆனந்தமான, அர்த்தமுள்ள, ஆபத்தற்ற வாழ்க்கை.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/11/blog-post_3.html", "date_download": "2018-12-10T00:42:45Z", "digest": "sha1:4PHBR6DDSN55ABG2Z5DYQPCC22SVCXLY", "length": 16598, "nlines": 183, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சின்மயி விவகாரமும் , ஞானியின் அஞ்ஞான கருத்தும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசின்மயி விவகாரமும் , ஞானியின் அஞ்ஞான கருத்தும்\nசின்மயி விவகாரத்தில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசி வருகிறார்கள்.. சிலர் நியாயமாகவும் பேசி வருகிறார்கள்.\nநடு நிலையுடனும் , நிதானத்துடனும் யோசிக்கும் ஞானி என்ன சொல்லப் போகிறார் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் , அவர் கட்டுரை அதிர்ச்சியளித்தது.\nசம்பந்தமே இல்லாமல் பெரியாரை இதை இழுத்து இருக்கிறார் அவர்.\nகம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.\nபெரியார் நூல்களை ஆழ்ந்து படித்தவர்கள் ஒருபோதும் பாலியல் வக்கிரங்களில் ஈடுபடமாட்டார்கள் . சாமி கும்பிடாவிட்டால் , அவர் பெரியாரிஸ்ட் என தமிழர்கள் பொது புத்தியில் பதிந்துள்ளது. அவர் கடவுள் மறுப்பு என்ற விஷ்யத்தை தவிர பல தளங்களிலும் இய்ங்கியவர். குறிப்பாக பெண் விடுதலைக்காக அவரைபோ��� குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.\nபெண்ணை அடக்கி வைக்க ஆண்கள் செய்யும் தந்திரங்களையும் , அதில் இருந்து பெண்கள் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதையும் தீர்க்கமாக சொல்லி இருப்பார், பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் ஒன்றே போதும்.\nஇதை எல்லாம் படித்தவர்கள் , கண்டிப்பாக ஒரு போதும் பெண்மையை இழிவு செய்ய மாட்டார்கள்.\nஒரு சிலர் பெரியார் பெயரை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் , அவர்கள் பெரியாரை படித்து இருந்தால் , பெரியாரின் குரல் அவர்களது தலைக்குள் இருந்து எதிர் தட்டு தட்ட வேண்டிய அவசியமே இருந்து இருக்காது.. காரணம் உண்மையான பெரியாரிஸ்ட்டிடம் இருந்து வக்கிர சிந்தனைகள் ஒருபோதும் வெளிப்படாது.\nஉலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது \nபெரியார் சிந்தனைகளை விடவா , சினிமா பாடல் சக்தி வாய்ந்தது பெரியார் சிந்தனைகளில் புடம் போட்ட ஒருவரை சினிமா பாடலோ , மீடியாவோ எந்த விதத்திலும் கெடுத்து விடாது.\nதாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன்\nபெரியார் கோடிக்கணக்கான மக்கள் மனதில் பதிந்து நல் வாழ்வு காட்டி வருகிறார். இந்த உண்மையை மறந்து இருக்கிறார் ஞானி அவர்கள்.\nஎன்னை பொருத்தவரை இரு தரப்புமே தவறு செய்து இருக்கிறார்கள் . ஆனால் இதற்காக பெரியாரை இந்த விவகாரத்தில் இழுப்பது வருந்தத்தக்கது. தனி மனித பலவீனம் அனைவரிடமும் உள்ளதுதான் , தனிப்பட்ட முறையில் தவறு செய்து விட்டு , பிரச்சினை வந்தால் கட்சி , ம்தம் , இனம் , மொழி சார்ந்து தப்பிக்க நினைப்பது , தான் சார்ந்த கட்சி , மதம் , இனம் , மொழிக்கு இழுக்கு ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.\nஎல்லோரும் பேசி முடிச்சாச்சுன்னா, இத உட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாமே\nபேசி என்ன கிழிச்சாங்க அப்படீங்கறது வேற விஷயம்\nஞானியின் கருத்தைப் பற்றிய ஒருபகுதியாவது இப்பதிவுடன் சேர்த்திருந்தால் அதைப்பற்றி அறியாத என்னைப் போன்றார் மேலும் தெளிவாக புரிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கும் எனினும் உங்கள் கருத்து ஏற்புடையதே\nஅன்ப��ள்ள பிச்சைக்காரன், என்னைப் பக்குவப்படுத்தியவர்களில் பெரியாரும் முக்கியமானவர்.இது தொடர்பாக உங்கள் கருத்துதான என்னுடையதும். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் போன்றோரைப் படித்தவர்கள், அவர்கள் பெயர்களை தங்கள் வாதங்களில் முன்வைப்பவர்கள்,அவர்கள் வலியுறுத்திய சமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் என அறியப்பட்டவர்கல் பாலியல் வக்கிர கமெண்ட்டுகளை எழுதும் முரண்பாட்டை சுட்டிக் காட்டுவதே என் நோக்கம். அப்படிப்பட்டவர்கள் மூளையில் பதிந்த அளவு மனதில் இவை பதியவில்லை என்று நான் சுட்டிக் காட்டும் இடம் அதுதான். டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட் போல சிலர் இருப்பது நம் கவலைக்குரியது என்பதையே என் கட்டுரை சொல்கிறதே தவிர, பெரியாரையோ இதர முன்னோடி சிந்தனையாளர்களையோ குறை சொல்லவே இல்லை. என் முழுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோருக்கு: http://gnani.net/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎடியூரப்பா பாஜகவில் இருந்து விலகல் - ஏன் , எதற்கு ...\nநாகூர் சந்தன கூடு விழாவுக்கு அரசு உதவி - இரு வேறு ...\nமிருகங்களுடன் “ உறவு” கொளவது தண்டனைக்குரியதா \nகமலுக்கு ஒன்றும் தெரியாது- சாரு நிவேதிதா பரபரப்பு ...\nநன்றி கெட்ட கல்கி- பாலகுமாரன் பரபரப்பு கட்டுரை\nநச்சினார்க்கினியார் , முஸ்தஃபா வாக மாறியது ஏன் \nபாரதிராஜா, வைகோ - யார் சொல்வது சரி\nபிணத்தின் மீது சிறு நீர் கழிக்கும் ஹிந்து நாளிதழ்-...\nநன்றி மறந்த மணி ரத்னம் - கோவைதம்பி ஆவேசம்\nவாய்ப்பாட்டு கவிதையும் , நிஜ கவிதையும் - பார்த்ததி...\nதுரோகபுத்திரனின் அடுத்த victim - நீயும் அழகு, உன்...\nதுப்பாக்கி எதிர்ப்பு எதிரொலி- காப்பிபேஸ்ட் நடிகரின...\nதுப்பாக்கி படமும் , இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகள...\nஹீரோ ஹோண்டா விளம்பர எதிர்ப்பு என்ன சாதித்தது\nதீபாவளி ”கொண்டாடாதீர்கள்” - நண்பர் அராத்து ”உருக்...\nகற்பழிப்பு கடவுள் செயலாம் - ஒபாமாவுக்கு உதவிய குடி...\nபைக் விளம்பரமும் , நம் மக்களின் இலவச விளம்பரமும்- ...\nசமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் , பாலியல் கமெ...\nசின்மயி விவகாரமும் , ஞானியின் அஞ்ஞான கருத்தும்\nபுயல், பேரிடர்கள், போர்களும் தேர்தல் முடிவுகளும்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/video/%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%AE-VIDEO-/52-191873", "date_download": "2018-12-09T23:22:51Z", "digest": "sha1:CLM3Z6UDYJDASZY54EOSZ3SEYJVMHYUF", "length": 4793, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்", "raw_content": "\"> Tamilmirror Online || கிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)\n2018 டிசெம்பர் 10, திங்கட்கிழமை\nகிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)\nகிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.\nஇதன்போது, போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர், தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.\nகிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kkkalvischolarship.blogspot.com/", "date_download": "2018-12-10T00:23:10Z", "digest": "sha1:VZ5OCQJCSYTOK4OAGLFVUDT2VCG5CORY", "length": 6752, "nlines": 42, "source_domain": "kkkalvischolarship.blogspot.com", "title": "SCHOLARSHIP NEWS", "raw_content": "\nசிறுபான்மையின மாணவர் கல்வி உதவித்தொகை\nசிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, செப்டம்பர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த, மாணவ -- மாணவியருக்��ு, ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nபிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிப்போருக்கு, பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெற விரும்புவோர், மத்திய அரசின், www.scolarship.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமாணவ - மாணவியர் பதிவு செய்த, மொபைல் போன் எண், இணையதளத்தால் சரிபார்க்கப்பட்ட பிறகு மட்டுமே, விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படும்.பதிவு செய்த, மொபைல் எண்ணில் மட்டுமே, சில முக்கிய தகவல், மாணவ - மாணவியருக்கு அனுப்பப்படும். எக்காரணத்தைக் கொண்டும், மொபைல் போன் எண்ணை மாற்றக் கூடாது.\nகல்வி நிலையங்கள், ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்களை, உடனுக்குடன் பரிசீலித்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு, செப்., 30க்குள், 'ஆன்லைனில்' அனுப்பி வைக்க வேண்டும்.கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகள் ,www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இத்திட்டம் தொடர்பாக, மத்திய அரசால் வெளியிடப்பட்ட, வழிகாட்டி நெறிமுறைகள், www.minorityaffairs.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, தொடர்பு கொள்ளலாம்.\nஉயர்கல்வி உதவித்தொகை 'ஆன்லைன்' பதிவு துவக்கம்\nகல்லுாரி மாணவர்களுக்கான, மத்திய அரசின் உதவித் தொகைக்கு, 'ஆன்லைன்' பதிவு துவங்கியுள்ளது.\nபள்ளி படிப்பை முடித்து, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் சார்பில், பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் அமலில் உள்ளன. இதில், ஆண்டுதோறும் மாணவர்கள், ஆன்லைனில் பதிவு செய்த பின், உதவித் தொகை வழங்கப்படும். இந்த அடிப்படையில், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக, உதவித் தொகை பெற்ற, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பதிவு நீட்டிப்பு துவங்கியுள்ளது.\nஅதேபோல், புதிதாக உதவித் தொகை பெறவும், ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது. இதற்கு, http://scholarship.gov.in/ என்ற மத்திய அரசின் இணையதளத்தில், அக்., 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-12-10T00:50:11Z", "digest": "sha1:S46K5D7D5DGIUOGI27YAF2QMVWLSTXWT", "length": 7274, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கச் சுரங்கம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ. வி. ஆர். பிக்சர்ஸ்\nதங்கச் சுரங்கம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவீட்டுக்கு ஒரு பிள்ளை (1972)\nசிறீதனக்கே சவால் (1978) (கன்னடம்)\nபலே உடுகா (1978) (கன்னடம்)\nபெரிய இடத்துப் பெண் (1963)\nமஞ்சி செடு (1963) (தெலுங்கு)\nடி. கே. ராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poet-vairamuthu-strongly-condemns-sri-lankan-navy-045125.html", "date_download": "2018-12-10T00:05:11Z", "digest": "sha1:63K7QE6YJI6V4P3PGDJOVP24YIGZXRQN", "length": 10594, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீன்கள்தான் உண்பதற்கு... மீனவர்கள் அல்ல! - கவிஞர் வைரமுத்து கண்டனம் | Poet Vairamuthu strongly condemns Sri Lankan Navy - Tamil Filmibeat", "raw_content": "\n» மீன்கள்தான் உண்பதற்கு... மீனவர்கள் அல்ல - கவிஞர் வைரமுத்து கண்டனம்\nமீன்கள்தான் உண்பதற்கு... மீனவர்கள் அல்ல - கவிஞர் வைரமுத்து கண்டனம்\nசென்னை: தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.\nதமிழக மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வழக்கம்போல மத்திய அரசும், வழக்கத்துக்கு மாறாக தமிழக அரசும் மவுனம் சாதிக்கின்றன. இலங்கையைக் கண்டித்து ஒப்புக்குக் கூட ஒரு அறிக்கை விடவில்லை.\nஇந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் இலங்கையின் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டி��்து வருகின்றனர்.\nகவிஞர் வைரமுத்து தனது கண்டன அறிக்கையில், \"தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nகடந்த 30 ஆண்டுகளில் 730 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசு இனிமேலாவது தன் மெளனத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டும். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். மீன்கள்தான் உண்பதற்கு; மீனவர்கள் அல்லர்,\" என்று கூறியுள்ளார்..\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-villagers-drained-the-lake-because-hiv-woman-suicide-335827.html", "date_download": "2018-12-09T23:29:44Z", "digest": "sha1:3STRVT5XB6NRJWMRZLOK3PLGXZRZEYVC", "length": 17012, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாக்கிங்.. எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை.. 23 ஏக்கர் ஏரி நீரை காலி செய்த கிராம மக்கள் | Karnataka Villagers drained the lake because of HIV Woman suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஷாக்கிங்.. எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை.. 23 ஏக்கர் ஏரி நீரை காலி செய்த கிராம மக்கள்\nஷாக்கிங்.. எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை.. 23 ஏக்கர் ஏரி நீரை காலி செய்த கிராம மக்கள்\nஎய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை, ஏரி நீரை காலி செய்த கிராம மக்கள்- வீடியோ\nபெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜாகீர்தார் ஏரியில் எய்ட்ஸ் பாதித்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதால் பீதியில் 23 ஏக்கர் ஏரி நீரை அந்த கிராமத்தினர் வீணடித்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹூப்லி மாவட்டத்தில் உள்ள மோரப் கிராமம். இங்கு ஜாகீர்தார் என்ற ஏரி உள்ளது. அப்பகுதியினர் 1000 பேர் அந்த ஏரியில்தான் குடிநீரை குடித்து வருகின்றனர்.\nமேலும் கால்நடை மேய்ச்சலுக்கும் இந்த ஏரி நீர்தான் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த ஏரியில் கடந்த வாரம் ஒரு பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. அவர் எய்ட்ஸ் நோயாளி என கூறப்படுகிறது. அந்த பெண்ணின் உடலில் பாதியை மீன்கள் தின்றுவிட்டன.\nபார்ப்பதற்கே மிகவும் கோரமாக இருந்தது. இந்த சம்பவம் ஊர் முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்து தண்ணீர் எடுப்பதை மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து தினமும் 3 கி.மீ. தூரம் சென்று தண்ணீரை எடுத்து வந்தனர். இதையடுத்து அந்த தண்ணீரை வெளியேற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர் அரசு அதிகாரிகள் அந்த கிராம மக்களை சந்தித்து எச்ஐவி பாதித்த ஒருவர் இறந்து விட்டால் அந்த கிருமியும் இறந்துவிடும். அது தண்ணீரிலும் காற்றிலும் உயிர் வாழாது என்றும் விளக்கினர்.\nவேண்டுமானால் அந்த நீரை சோதனை செய்து அது பாதுகாப்பாக இருந்தால் அவற்றை பயன்படுத்துங்கள் என அதிகாரிகள் கூறினர். எனினும் கிராமத்தினர் அதற்கு ஒத்து வரவில்லை. மாறாக 8 லாரிகளை கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் நீரை வெளியேற்ற முயன்றனர்.\nஅப்போது அதிகாரிகள் தடுத்தனர். இந்த ஏரி நீரை அரசு வடிக்காவிட்டால் நாங்கள் வாடகைக்கு எடுத்த டேங்கர் லாரிகளை கொண்டு அந்த நீரை வெளியேற்றுவோம் என பிடிவாதம் பிடித்தனர். வேறு வழியில்லாததால் அரசு அதிகாரிகள் 20 டியூப்களை கொண்டு 4 மோட்டார்கள் மூலம் உறிஞ்சி தண்ணீரை வெளியேற்றினர்.\nபின்னர் அந்த ஏரிக்கு மலபிரபா கால்வாயிலிருந்து நீர் நிரப்பப்பட்டது. இதுகுறித்து தொற்றுநோய் மற்றும் நெஞ்சக துறை இயக்குநர் நாகராஜன் கூறுகையில் மக்கள் பீதி அடைவதற்கு விஞ்ஞான ரீதியில் ஒன்றும் இல்லை. தண்ணீரில் எச்ஐவி கிருமிகள் இருக்கும் என நம்புவது தவறு. எச்ஐவி வைரஸ்கள் 25 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 8 மணி நேரத்துக்கு மேல் உயிருடன் இருக்காது என்றே ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியிருக்கையில் அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு 6 நாட்கள் ஆகிவிட்டது. எனவே இது தேவையற்ற பயம் என்றார்.\nதொடர்ந்து அத்துமீறும் கர்நாடகம்.. மேகதாது பகுதியில் திடீர் ஆய்வு\nமேகதாது அணை திட்டம்.. தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. வீண் அரசியல் செய்கிறது- சித்தராமையா அதிரடி\nஎங்கள் இடத்தில் அணை கட்டுகிறோம்.. தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம்- கர்நாடகம்\nகட்சியினரை கூல் பண்ணும் காங், ம. ஜனதா தளம்.. அமைச்சர் கனவில் காங்.எம்எல்ஏக்கள்\nகாவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது.. சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி\nமேகதாது குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார்.. தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்\nஇந்திய அறிவியல் கழகத்தில் திடீர் வெடிவிபத்து… ஒருவர் பலி.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nமேகதாது அணை.. கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka villagers lake hiv கர்நாடகம் கிராமத்தினர் ஏரி எச்ஐவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/india-shocks-claims-top-ten-world-s-fastest-growing-cities-335855.html", "date_download": "2018-12-09T23:30:34Z", "digest": "sha1:H6OVTYG5HOKJEH42WRDO6YCLBQMUVDJA", "length": 16083, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, பெங்களூர், மும்பை.. உலகில் வேகமாக வளரும் சிட்டி எது? ஆக்ஸ்போர்டின் அறிக்கையில் ஆச்சர்யம்! | India shocks by claims all top ten of world's Fastest-Growing cities - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nசென்னை, பெங்களூர், மும்பை.. உலகில் வேகமாக வளரும் சிட்டி எது\nசென்னை, பெங்களூர், மும்பை.. உலகில் வேகமாக வளரும் சிட்டி எது\nஉலகின் வேகமாக வளரும் நகரம் எது தெரியுமா\nசென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.\nஉலகம் முழுக்க தற்போது நகரங்களில் உருவாகும் புதிய நிறுவனங்கள் , வேலை வாய்ப்பு, மக்கள் தொகை, பணிசூழல் ஆகியவற்றை வைத்து இந்த ஆக்ஸ்போர்ட் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் அனைத்து நகரங்களும் இதில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.\nஇதில் இந்தியாவிற்கு பல ஆச்சர்யமான முடிவுகள் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்கள்தான் உள்ளது. இந்திய நகரங்கள்தான் 2030களில் பெரிய வளர்ந்த நகரங்களாக இருக்கும் என்று கூறியுள்ளது. முதல் 10 இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்களாக இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇதில் முதல் இடத்தில் வைர வியாபாரம் செழித்து வளரும் சூரத் நகரம் இருக்கிறது. சூரத் 2030ல் பெரிய வளர்ச்சியை சந்தித்து இருக்கும் என்கிறார்கள். அடுத்த இடத்தை ஆக்ரா பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.\nஇதில் தமிழகம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பட்டியலில் 6வது இடத்தில் திருப்பூர் இருக்கிறது. உலகிலேயே 6 வது பெரிய வேகமாக வளரும் நகரம் திருப்பூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னலாடை புரட்சி மூலம் இது சாத்தியமாகி உள்ளது.\n7வது இடத்தில் ராஜ்கோட் உள்ளது. உலகிலேயே வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 8வது இடத்தில் திருச்சி உள்ளது. சென்னை 9வது இடத்தில் உள்ளது. விஜயவாடா பத்தாவது இடத்தை பிடித்து இருக்கிறது.\nஉலகில் உள்ள சில முக்கிய நகரங்கள் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், டோக்கியோ, பெய்ஜிங், லண்டன், ஆகியவை கூட 10 இடங்களுக்கு பின்தான் வந்துள்ளது. இதனால் 2030ல் இந்தியா பெரிய வளர்ச்சியை சந்தித்து இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டியமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\noxford chennai mumbai trichy ஆக்ஸ்போர்ட் அறிக்கை சென்னை பெங்களூர் மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/tamil-nadu-news/page/17/", "date_download": "2018-12-10T00:29:59Z", "digest": "sha1:4BQ4I6N27P7FBGLRLTZYLRQI4F2Q4D4X", "length": 17934, "nlines": 82, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamilnadu News In Tamil | Tamilnadu News | த‌மிழக‌‌ம் | த‌மி‌ழ்நாடு", "raw_content": "\nஇன்றைய தினபலன் �� 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று வெளியான தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் சட்டமனற உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில் சபாநாயகர் அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். அதையடுத்து அந்த 18 பேரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த …\nநீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு….\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணனுக்கு சென்றது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு சத்தியநாராயண் தீர்ப்பை வாசிக்க நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக 10.30 …\nஎன் பாதுகாப்பிற்கு மிளகாய் பொடி போதும்\nமீ டூ விவகாரம் சினிமாத்துறையில் புயலாய் மாறியுள்ளது. வைரமுத்துவிடம் துவங்கி, சுசி கணேசன், அர்ஜுன் என பலர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து மும்தாஜ் பேட்டி அளித்துள்ளார். மும்தாஜ் கூறியுள்ளது பின்வருமாறு, மீ டூ என்ற பெயரில் திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும் என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். தனியே வரச்சொல்லி …\nபருவமழை வரும் 26-ஆம் தேதி ��ொடங்க சாதகமான சூழல்\nவடகிழக்கு பருவமழை வரும் 26-ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் தொடர்ந்து நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 26-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனத்தாலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் …\nஇளவரசி 15 நாட்கள் பரோல் கேட்பது எதற்கு\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரி இளவரசி பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, அவரின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டு நால்வரும் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சசிகலா மட்டும் 2 முறை பரோலில் வெளியே வந்து சென்றார். அதுவும் 2வது முறை அவரின் கணவர் நடராஜன் இறந்த போது 15 நாட்கள் பரோலில் வந்தவர், பரோல் …\nதனது அண்ணன் பெண்கள் விஷயத்தில் மோசமனவன்\nதனது அண்ணன் பெண்கள் விஷயத்தில் மோஷமாக நடந்து கொள்பவர்தான் என அமைச்சர் ஜெயக்குமாரின் சகோதரர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். …\nசிறுமியை நிர்வாணப்படுத்தி சீரழித்த கொடூரர்கள்\nதஞ்சையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீது அதே பகுதியை சேர்ந்த 5 பேர், செல்போன் திருடிவிட்டதாக திருட்டுப்பழி சுமத்தியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை மரத்தில் கட்டிவைத்து சூடுபோட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். கொடூரத்தின் …\nஅண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல கோடி ஊழல்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் மற்றும் பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே அண்ணாமலை பல்கலைக் கழகம் கடுமையான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நிதிநெருக்கடிக்கு காரணமாக முன்னாள் துணைவேந்தர் எம் ராமசாமி மற்றும் பதிவாளர் ரத்தினசபாபதி ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானிய விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு …\nஏ.ஆர் ரஹ்மான் சகோதரியோடு கைகோர்த்த ஹெச்.ராஜா\nவைரமுத்துவை பற்றி ஆரம்பத்திலேயே வெளியே சொல்லியிருக்க வேண்டும் என ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி கூறியதற்கு ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த வைரமுத்து என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று அதிரடியாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி, வைரமுத்து பற்றி …\nஅடுத்த ஆடியோ விரைவில் ரிலீஸ் – மிரட்டும் தினகரன் டீம்\n – மிரட்டும் தினகரன் டீம்\nஅமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ போல் முதல்வருக்கு நெருக்கமான ஒருவரின் திடுக்கிடும் ஆடியோ விரைவில் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமாரும், கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தயாரும் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் பேசியது தான் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கியதாக தினகரன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamakkam.blogspot.com/2013/09/blog-post_11.html", "date_download": "2018-12-09T23:40:29Z", "digest": "sha1:BMFLAYDMOYPAZ3N3GULOWDQZNJ6ITGJ3", "length": 6933, "nlines": 110, "source_domain": "islamakkam.blogspot.com", "title": "உன் மரணம் நிரந்தரமல்ல - இஸ்லாமிய ஆக்கங்கள்", "raw_content": "\nHome » கவிதை » உன் மரணம் நிரந்தரமல்ல\nமண்ணறையினில் கூட - நீ\nநன்மை செய்தவர் சுகமான உறக்கத்தில்\nதீமை செய்தவன் தீராத மண்ணறை வேதனையில்\nகப்றுகள் கூட உன்னை நிராகரிக்கும்\nஉடல் உறுப்புகள் பதில் சொல்லும்\nபொய், புறம் பேசிய நாவும்\nதனித்தனியே தம்மை எடுத்து வைக்கும்\nபாவங்கள் தண்டைனைக்கு உரம் போடும்\nநன்மையைத் தேடிக் கொள் - உன்\nமரணம் வரும் முன் திருந்திக் கொள்.\nPosted by இஸ்லாமிய ஆக்கங்கள் at 1:00 AM\nஇஸ்லாமிய ஆக்கங்கள். Powered by Blogger.\nஇஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலி யிடம் ஒரு கொலை...\nநாம் எமது எதிர்கால வாழ்விற்கு செய்துகொள்ளும் மிகச்...\nஸலாம் கூறுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅல்லாஹ் உதவி செய்ய நாடினால்\nதுஆக்கள் அதிகமாக அங்கீகரிக்கப்படும் நேரங்கள்\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பே...\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி...\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nஉலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளத...\nமானுட சமூகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒழுக்கப் பண்பாட்டில் தான் தங்கியுள்ளது. பொதுவாக ஒழுக்கநெறியை மனுஷ்ய பண்புகள் என்றும் இஸ்லாமி...\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும்\nநபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2182&cat=9", "date_download": "2018-12-09T23:58:51Z", "digest": "sha1:BHFPNFUYBGKBCQ5WWOY54WJBA4CIP6RC", "length": 15424, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n‘நவீன பயிற்சி’ஜூன் 27,2018,17:46 IST\nகடந்த 25 ஆண்டுகளாக சேவை நோக்கத்தோடு ந��த்தப்பட்டு வரும் சங்கரா கல்வி நிறுவனங்களின்கீழ், தற்போது பாலிடெக்னிக், கலை அறிவியல் மற்றும் மேலாண்மை ஆகிய மூன்று விதமான கல்லூரிகள் செயல்படுகின்றன\nதொழில் நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ள இந்த கோவை மாநகரில், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை எளிதாக்கும் வகையில், நவீன பயிற்சி அளிக்கிறோம். குறிப்பாக, இ-லேர்னிங் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் வளாகமாக, எங்கள் கல்வி நிறுவனம் திகழ்கிறது. கம்ப்யூட்டர் மூலமாக எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள், அவர்களது பாடத்திட்டங்களை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் மாணவருக்கு பிரத்யேக ‘ஐ.டி.,’ மற்றும் ‘பாஸ்வேர்டு’ வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பேராசிரியர்களுடன் கலந்துரையாடி மாணவர்கள், அவர்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெறவும் முடியும்\nஒருமுறை, தினமலரின் வழிகாட்டி நிகழ்ச்சியின் போது, ‘காது கேளாத, வாய்பேசாத மாணவ, மாணவிகளை உங்கள் கல்வி நிறுவனத்தில் சேர்க்க வாய்ப்பு உண்டா’ என்று எங்களிடம் சில பெற்றோர்கள் கேட்டனர். அதுமுதல், இரண்டு பிரத்யேக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து, காது கேளாத, வாய்பேசாத மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு கல்வி அளித்து வருகிறோம். சேவை நோக்கத்தோடு செயல்படும் கல்வி நிறுவனம் என்பதால், அவர்களுக்கும் சிறந்த கல்வி அளிப்பதை எங்களது கடமையாகவே கருதுகிறோம்.\nமேலும், எங்களது கல்வி நிறுவனங்களில், பயிற்சி அடிப்படையிலான கல்வி வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பை பொறுத்தவரை, ‘கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்’ மிக அவசியம். அதற்காக, ஆங்கிலத்தில் தான் கட்டாயம் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. எந்த மொழியாக இருந்தாலும், அந்த மொழியில் ஒருவர் நினைப்பதை தன்னம்பிக்கையுடன் தெளிவாகவும், சரியாகவும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய பயிற்சியையும் எங்களது மாணவர்களுக்கு வழங்குகிறோம். 3 மாதகால இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கிறோம். அதன்மூலம், தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை உணர்ந்து, அதற்கேட்ப மாணவர்களால் திறம்பட செயலாற்ற முடிகிறது.\nஇன்றைய நிலையில், பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு என்பது சுலபமாகிறது. இன்னும் சொல்லப்போனால், 100 சதவீத வேலைவாய்ப்புடன் என்றுமே வீழ்ச்சி அடையாத படிப்பாக திகழ்கிறது. பாலிடெக்னிக் படிப்பை போன்று, கலை அறிவியல் படிப்புகளும் என்றுமே வீழ்ச்சியைக் கண்டதில்லை.\nகுறிப்பாக, பி.காம்., படிப்பு பல ஆண்டுகளாக, மாணவர்கள் மத்தியில் மிகப் பிரபலாமாக உள்ளது. அதேபோல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கும் ஏராளமான வாய்ப்புகள் இன்று குவிந்து கிடக்கின்றன. உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, நட்சத்திர ஹோட்டல்களில் உடனடி வேலை கிடைக்கிறது. எனினும், இப்படிப்பு குறித்து இன்னும் மாணவர்களும், பெற்றோரும் விழிப்புணர்வு பெற வேண்டும்\n-நித்யா ராமச்சந்திரன், துணை கூடுதல் செயலர், சங்கரா கல்வி நிறுவனங்கள், கோவை.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஎனது பெயர் மணிமாறன். நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற என்னென்ன தகுதிகள் வேண்டும்\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nவெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:32:53Z", "digest": "sha1:FRKPRNJSGAGGGP73W3DNURESI4BJCBCS", "length": 8699, "nlines": 110, "source_domain": "nammalvar.co.in", "title": "நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்? – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nTag: நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்\nஇயற்கை மருத்துவம் September 20, 2018\nபாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்.. அருகம்புல் பொடி -அதிக உ���ல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. நெல்லிக்காய் பொடி – பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி – குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி – அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி – தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி – சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி – சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது....\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-10T01:10:14Z", "digest": "sha1:JXZWDVQZQIIDWBIZ336VVXXZWTD4Y3KT", "length": 3510, "nlines": 29, "source_domain": "sankathi24.com", "title": "கேரள அரசு சினிமா விருது - சிறந்த நடிகையாக பார்வதி ! | Sankathi24", "raw_content": "\nகேரள அரசு சினிமா விருது - சிறந்த நடிகையாக பார்வதி \nகடந்த ஆண்டு மலையாள படங்களுக்கான கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன. ‘டேக் ஆப்’ படத்துக்காக பார்வதி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nகடந்த ஆண்டு மலையாள படங்களுக்கான கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன. ‘ஆளொருக்கம்’ படத்துக்காக இந்திரன்ஸ் சிறந்த நடிகராகவும், ‘டேக் ஆப்’ படத்துக்காக பார்வதி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n‘ஒட்டமுறி வெளிச்சம்’ சிறந்த படமாகவும், ‘ஈ மா யாவு’ படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் சிறந்த இயக்குனராகவும் விருது பெறுகிறார்கள். அலன்சியர், பாலி வல்சன் ஆகியோர் குணச்சித்திர நடிகர் விருதையும், ‘தொண்டிமுதலும் திரிசக்‌ஷியும்’ படத்துக்காக சஜீவ் பலூர் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதையும் பெறுகிறார்கள்.\nசிறந்த பாடலாசிரியர் விருது பிரபா வர்மாவுக்கும், சிறந்த பாடகர் விருது ஷாஹாபாஸ் அமானுக்கும், சிறந்த பாடகி விருது சித்தாரா கிருஷ்ணகுமாருக்கும் வழங்கப்படுகிறது.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/", "date_download": "2018-12-10T00:44:19Z", "digest": "sha1:OG4ZWBV3UAN42MJ34WJQIX4G5TGAOLWY", "length": 53236, "nlines": 160, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History", "raw_content": "\nஉலகின் ஈடு இணையற்ற தலைவர்\nஉலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய் வார்கள்.\nதலைவரை தேர்வு செய்வ தற்குள் பலவித மான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.\n1400 ஆண்டு களுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது.\nஆனால் அவர் விட்டு ���ென்ற கொள்கை அழிந்து விட வில்லை,\nமாறாக பிரம்மாண்ட மாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களை வென்றெடுத் துள்ளது. தலைவரும் உயிரோடு இல்லை, தலைவரின் முகத்தை அன்றைய மக்களை தவிர யாரும் பார்த்தது இல்லை,\nதலைவரின் படங்கள் இல்லை, சிலைகள் இல்லை, தலைவரின் இடத்தில் வேறு தலைவரும் இல்லை, ஆனால் கொள்கை மட்டும் விஸ்வ ரூபம் எடுத்து வளர்ந்துள்ளது. 14 நூற்றா ண்டில் உலகின் கால்வாசி மக்களை ஈர்த்துள்ளது.\nஅவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.\nஉள்ளங் களை ஈர்த்தது மட்டுமல்ல, 200 கோடி மக்களும் தங்கள் உயிரை விட அவரையே அளவுக்கு அதிகமாக நேசிக்கி றார்கள். 200 கோடி மக்களும் தங்களுடைய வாழ்வில் ஏற்படக் கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும்\nஅவர் காட்டிச்சென்ற வழியிலேயே தீர்வை எட்டுகின்றனர். இது வேறு எந்த சமுதாயத்திலும் இல்லாத தனிச் சிறப்பு.\nஇஸ்லாமி யர்கள் அதிகம் தர்மம் செய்பவர்கள் என்று பிரிட்டன் கூறுகிறது.\nஉலகின் எந்த பகுதியில் சுனாமி, வெள்ளம், புயல், நிலநடுக்கம் என்று யார் பாதிக்கப் பட்டாலும் இஸ்லாமியர்களின் மனிதநேய பணி மகத்தானது என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது.\nஇஸ்லாமியர்கள் இந்த பெயரையும், பெருமையையும் பெற அவரே உண்மையான சொந்தக் காரர்.\nஅவர் தான் இஸ்லாமியர்களுக்கு மனித நேயத்தை ஊட்டினார்.\nபொருளாதாரம், குடும்பவியல், வாழ்வியல், நீதித்துறை என்று அவர் வகுத்த கொள்கையே உலகின் பெரும் பாலான நாடுகள் பின் பற்றி கொண்டிருக் கிறது.\nஅவருடைய பெயர் இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒரு பகுதியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nஎங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே..\nஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.\nஆனால், அவரது வீட்டிலோ வறுமை.\nஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.\nஇல்லையென்று வருவோர்க்கு \"இதோ இந்த ஒட்டக த்தை ஓட்டிச் செல்\", என்று\nசொல்லு மளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்தகாலத்திலும் கூட, ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 2567)\nகோதுமை மாவை, சல்லடை செய்து பயன் படுத்த இயலாத அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 5413)\nஅந்த மாவை கூட தண்ண��ர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை. (ஆதாரம் புஹாரி 5413)\nவயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.\nபசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை. (ஆதாரம் முஸ்லிம் 3799)\nஉடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை. உடுத்தி ருக்கும் உடை கூட, வெறும் இரு போர் வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)\nஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக் கிறார், நபிகள் நாயகமோ,\nஇதை நான் என் கீழாடையாக பயன் படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன் படுத்து கிறார்கள்.\nபோர்வையை வேட்டியாக பயன் படுத்துகின்ற அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 1277)\nஅவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள். (ஆதாரம் புஹாரி 5386)\nஇரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன் படுத்துவ தற்கும் தான் பாய் வைத்தி ருந்தார்கள். (ஆதாரம் புஹாரி 730)\nதோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள். (ஆதாரம் புஹாரி 6456)\nஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது.\nஅந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)\nமேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)\nநாமெல்லாம் கற்பனை யில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.\nநபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக் கிறோமா\nஇன்று, பிளாட் ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.\nநபிகள் நாயக த்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும்\nகீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலு கின்றதா\nஇத்தனை க்கும் அப்போது அவர் மன்னர்.\nஇறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,\nசமுதாயத்தை நன்னெறிப் படுத்த வந்த புரட்சி யாளர்,\nஎன பல்வேறு பரிணா மங்களைக் கொண்ட மாமனிதராக அவர் திகழ்ந்தார்.\nவறுமை யிலும் நீதி தவறாத நல்லாட்சி\nவறுமை யிலும் சுய மரியாதை\nவறுமை யிலும் மிகப்பெரும் புரட்சி..\nநம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா\nஎண்ணும் போதே உடலெல் லாம் சிலிர்க் கிறது..\nமைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உரு வாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.\nஅதில் முதல் இடத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே வழங்கி னார்.\nநபிகள் நாயகம்... நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர் (தூதர்)...\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் \nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam)\n(பிறப்பு – அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார் இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.\nநீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்\nகடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.\nநமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் க���ப்பற்றினார்.\nநாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.\nவெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்\n”இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதைடாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ·பான் பிரௌன் [Wernher Von Braun].\nஅமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார். பாரத நாட்டில் டாக்டர் ·பான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம். அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார். இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம். அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது 1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார். உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில் பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார்.\nஅங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர். தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார்.\nபட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார். அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார். அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன. முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence]. அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force]. இரண்டுக்கும் விண்ணப்பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது. முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.\nஅடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார்.\nஅப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள் கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டி·பிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது. அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிரா·ப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.\nஅவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிரா·ப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார். அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார். சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார். பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..\nSLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார். 1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது. அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார்.\nஅவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர். வீணை வாசிக்கிறார். ஸ்ரீராகத்த�� ரசிக்கிறார். தமிழில் கவிதை புனைகிறார். தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார்.\nவிடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார். டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர். அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.இந்தியாவைமுன்னேறிய நாடாக்கும்விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம்“ஏன் இங்கே செய்தியிதழ் ஊடகங்கள் இகழ்ச்சியாக எழுதி வருகின்றன ஏன் இந்தியாவில் நமது வல்லமை ஆற்றல்களை, அடைந்த வெற்றிகளைச் சொல்ல மன உளைச்சல் அடைகிறோம் ஏன் இந்தியாவில் நமது வல்லமை ஆற்றல்களை, அடைந்த வெற்றிகளைச் சொல்ல மன உளைச்சல் அடைகிறோம் நாம் பெருமைப்பட வேண்டிய உன்னத நாட்டைச் சேர்ந்தவர்\nபிரமிக்கத்தக்க பல்வேறு வெற்றிக் கதைகள் நம்மிடம் உள்ளன. ஆனால் நாம் அவற்றை ஒப்புக்கொள்ள மறுக்கிறோமே. ஏன் மரணங்கள், பயங்கர மூர்க்கச் செயல்கள், நோய்கள், மனிதக் குற்றப்பாடுகள் போன்றவற்றை மட்டும் பெரிதாக அறிவித்து நமது மகத்தான வெற்றிச் சாதனைகள் அவற்றில் மூழ்கி விடுகின்றன.”“இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.\n”“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.\nநமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”இளைஞருக்குக் கூறியதுமுன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.\nவெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்\nதேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்\nஒரு காலத்தில் காதல் செய்கிறேன் என்று காதல் கடிதம் எழுதுவதற்கு\nமுயற்சித்து, முயற்சித்து இன்று பலர் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள்.\nஇதில் இன்னும் சிலர் காதலுக்கு உதவுவதாக சொல்லி தூது போகிறேன் என்ற பெயரில் காதலித்தவனுக்கு ஆப்பு அடித்து, நண்பர்களின் காதலுக்கு டாடா காட்டியவர்களும் அதிகம். இதை நீ சொல்லக்கூடாது என்று சொல்வது எனக்கு நல்லா கேக்குது மக்கா . இன்னும் சிலர் காதல் கடிதம் எழுதுவதற்கு சிந்திக்கிறேன் என்று சொல்லி பக்கத்தில் ஓசி வாங்கிய பேனாவை வாயில் வைத்து கடித்து கடித்து பேனாக் கொடுத்தவனை கொலைகாரனாக மாற்றியவர்களும் பலர் உண்டு. என்ன யோசிக்கிறீங்க . இன்னும் சிலர் காதல் கடிதம் எழுதுவதற்கு சிந்திக்கிறேன் என்று சொல்லி பக்கத்தில் ஓசி வாங்கிய பேனாவை வாயில் வைத்து கடித்து கடித்து பேனாக் கொடுத்தவனை கொலைகாரனாக மாற்றியவர்களும் பலர் உண்டு. என்ன யோசிக்கிறீங்க உங்களைப் பற்றி எப்படி சரியா எழுதி இருக்கேனா உங்களைப் பற்றி எப்படி சரியா எழுதி இருக்கேனா \nஇதில், இன்னும் சிலர் அவள் கொடுத்த முதல் கடிதம் என்று சொல்லி, சொல்லி அந்த கடிதத்தில் பல ஓட்டைகள் விழுந்த பின்னரும் விட்டுவிட்டாமல் ஒட்டுப் போட்டு பொக்கிஷமென பாதுகாத்து புதிதாய் வந்த மனைவியிடம் மாட்டி நிறைய வாங்கி கட்டிக் கொண்டவர்களும் உண்டு. .. வானம், மானம், கானம், பூமி, காமி, குலம் குப்பை என இப்படி உருண்டு பிரண்டு பெரியகவிஞர் போல் கவிதை எழுதி இறுதியாக முகவரி எழுதாமல் தபால் பெட்டியை நிரப்பியவர்களும் உண்டு .\nஇதுபோன்று காதலிப்பதற்காக ஏதேனும் ஒரு முயற்சி தினம் தினம் அரங்கேறிய வண்ணம்தான் இருக்கிறது. இதில் காதலில் சதியால் தோற்றவர்களும் உண்டு,காதலில் மதியால் வென்றவர்களும் உண்டு. எது எ��்படி இருந்தாலும் காதலை ரோஜா மலர்போல் மென்மையாக ரசிப்பபவர்களாகட்டும் அல்லது காதலை வேற்றுக்கிரக வாசியாகப் பார்ப்பதுபோல் பார்த்து முறைப்பவர்களாகட்டும். இங்கு அனைவருக்குமே உண்மையான காதல் என்றால் உதாரணமாக உச்சரிக்கும் காதல் ஜோடிகளில் அம்பிகாபதி அமராவதி. காதலும் ஒன்று. சரி அப்படி என்னதான் இவர்கள் காதலுக்காக செய்தார்கள் எதற்க்காக எல்லோரும் உண்மையான காதலுக்கு உதாரணமாக இவர்களை சொல்கிறார்கள் என்று கேட்டால் எத்தனை பேருக்கு இவர்களின் காதல் கதை தெரியும் என்று தெரியவில்லை. அப்படி என்னதான் இவர்கள் காதலில் நடந்தது என்று நாமும் பார்த்துவிடுவோமே… என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு .\nஇனி விஷயத்திற்கு வருவோம். ஒன்பதாம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்று கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும் என்று நாம் அனைவராலும் புகழப்படும் கவி சக்கரவர்த்தி கம்பன் பெருமான். இவரின் மகன்தான் இன்று காதலுக்கு உதாரணமாக அனைவரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அம்பிகாபதி. இவர் வாழ்ந்த காலத்தில் ஆட்சியில் செல்வ செழிப்புடன் திகழ்ந்த மன்னன் குலோத்துங்கச் சோழனின் குடும்பத்து இளவரசிதான் இந்த அமராவதி.இவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.\nஅந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம். கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது இருவரும் மிகவும் காதலில் மூழ்கிப்போனது கம்பனுக்கு தெரிய வந்ததாம் .\nஇவர்களின் காதல் விவகாரம் மன்னனின் காதுக்கும் எட்டியதாம் மிகுந்த கோபம் கொண்ட மன்னன் அம்பிகாவதியை சிறை பிடிக்க உத்திரவிட்டாராம். ஒட்டக்கூத்தர் அம்பிகாபதி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனிடம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட்டங்கள்,\nசம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச் செய்தார். கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்னனின் செவியில் ஏறவில்லை. முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோல்வியுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது.\nசபையோர் முன்னிலையில் 100 பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை. நூறு பாடல்களை அம்பிகாபதி இயற்றி அரங்கேற்ற வேண்டும். அதில் காமரசம் துளியும் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம் . அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம்.\nஇந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந்திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாடல்களை எண்ணிக்கொண்டே வந்தாள். அமராவதி பிழையாக ஒரு மலரைக் கூட எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறைவாகவே பாடி நிறுத்திவிட்டாராம்.\n100 பாடலும் முடிந்துவிட்டது தன் காதலன் வெற்றி பெற்றுவிட்டான் என்ற\nஎண்ணத்தில் அமராவதி அம்பிகாபதியை நோக்கி ஓடிவர அவளின் அழகில் மயங்கி சற்றே ”பருத்த தனமே துவளத் தரள வடந் துற்றே” என காமரசம் ததும்பும் பாடலொன்றைக் பாடிவிட்டாராம். இந்த பாடலுடன் அவன் 100 பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றுள் முதல் பாடல் கடவுள் வாழ்த்து ஆதலால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆகவே அம்பிகாபதி மொத்தம் பாடிய பாடல்கள் 99 மட்டுமே. அமராவதி இதையறியாமல் அவசரப்ப��்டுவிட்டாள்.ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அம்பிகாபதிக்கு மரணதண்டனை என தீர்ப்பு விதித்தான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறந்துபோனாலாம்\nஇந்த உண்மையான காதலுக்காகத்தான் நாம் அனைவரும் அவர்களை காதலின் சிகரங்களாக இன்றும் நம் இதயங்களில் வைத்திருக்கிறோம் .\nஉலகின் ஈடு இணையற்ற தலைவர்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் \nலினக்ஸ் பற்றி முக்கிய தகவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2014/12/", "date_download": "2018-12-10T00:45:36Z", "digest": "sha1:ASJ7MF5JFOQWX3YQLB3KOK7RZUIJDU6N", "length": 15159, "nlines": 116, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: December 2014", "raw_content": "\nஆன்டிரய்டு ஸ்மார்ட்போனில் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\nஸ்மார்ட்போனில் பல அப்ளிகேஷன்களை பயன்படுத்துவீங்க, எல்லா அப்ளிகேஷனும் உங்களுக்கு உதவியாகவும் இருக்கும், சிலது விளையாட்டாகவும் இருக்கும், இருந்தும் படங்களை டவுன்லோடு செய்ய முடியுமா, யூட்யூபில் இருந்து வீடியோக்களை டவுன்லோடு செய்ய தெரியுமா. ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் யூட்யூப் வீடியோஸ் பாக்குறீங்களா, அந்த வீடியோக்களை ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்வது எப்படினு இங்க பாருங்க\nயூட்யூபில் இருந்து அதிகாரப்பூர்வமாக வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியாது அதனால் வெளியில் இருந்து ட்யூப்மேட் என்ற அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுங்கள்\nட்யூப்மேட் வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து பின் அதை ஓபன் செய்தால் யூட்யூப் ஸ்கிரீன் தெரியும், அங்கு நீங்க டவுன்லோடு செய்ய வேண்டிய வீடியோவை தேடுங்கள்\nதேவையான வீயோவை தேடிய பின் மேல் இருக்கும் பச்சை வண்ன பட்டனை அழுத்துங்கள்\nஇப்போழுது உங்களுக்கு ஏற்ற பார்மேட்டை தேர்வு செய்யுங்கள்\nடவுன்லோடு முடிந்த பின் அந்த வீடியோவை வீடியோஸ் போல்டரில் பார்க்க முடியும்\nவைபர் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்\nமெசேஜிங் அப்ளிகேஷனாக 2010 ஆம் ஆண்டு வெளியான வைபர் தற்சமயம் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக உருவெடுத்துள்ளது. மற்ற மெசேஜிங் அப்ளிகேஷன்களை விட அதிகமாக ஸ்டிக்கர் மற்றும் எமோட்டிகான் இருக்கின்றது. தற்சமயம் 193 நாடுகளில் சுமார் 200 மில்லியன் வைபர் பயனாளிகள் இருக்கின்ற��ர்.\nஉங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் புதுசா வைபர் பயன்படுத்த போறீங்களா அப்ப வைபர் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்களை அடுத்து பாருங்க\nவைபரில் நோட்டிபிகேஷன்கள் இருந்தாலும் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்கள் ஒருத்தரிடம் இருந்து வரும் பல நோட்டிபிகேஷன்களை ஒரே நோட்டிபிகேஷனாக காட்டும்.\nஒரே சமயத்தில் பல விவாதங்கல் செய்பவர்கள் அடிக்கடி சாட் ரூம்களை மாற்ற வேண்டுமா, அப்ப முந்தையா சாட் ரூம் கான்வர்சேஷன் சென்று வலது புறமாக ஸ்வைப் செய்து சுலபமாக அடுத்த சாட் ரூம் செல்லலாம்.\nமற்றும் அன்ப்ளாக் வைபரில் இருக்கும் யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டாம் என்று நினைத்தால் அவராகளை நீங்க ப்ளாக் செய்யலாம்\nசீன் மற்றும் ஆன்லைன் ஸ்டேட்டஸ் சில சமயங்களில் சீன் ஸ்டேட்டஸை மறைக்கும் ஆப்ஷனும் உள்ளது.\nவைபர் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்ய வைபர் செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷன்களை ஆப் செய்து கொள்ளலாம்.\nஒவ்வொரு வைபர் நோட்டிபிகேஷனுக்கும் உங்க ஸ்கிரீன் லைட் அப் ஆகுதா, அதை ஆஃப் செய்ய செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷனில் லைட் ஸ்கிரீன் ஆப்ஷனை டிஸ் ஏபிள் செய்து விடுங்கள்.\nசாட் ரூமில் உங்க நண்பர் அனுப்பிய மெசேஜ் பிடிக்கவில்லை என்றால் அதை டெலீட் செய்யலாம்.\nவைபர் அப்ளிகேஷன் நீங்க எப்பவும் ஆன்லைனில் இருக்க தானாகவே உங்க வைபை ஆக்டிவ் மோடில் தான் வைத்திருக்கும், இதை மாற்ற செட்டிங்ஸ் சென்று வைபை ஸ்லீப் பாலிஸியில் யூஸ் டிவைஸ் செட்டிங்ஸை தேர்வு செய்யுங்கள்.\nஉங்க ஆன்டிராயிடில் இருக்கும் எந்த படத்தையும் டூடுளாக மாற்ற முடியும்.\nவைபரில் நீங்க நிறைய போட்டோ மற்றும் வீடியோக்களை பகிரந்திருந்து அதை மீண்டும் பார்க்க முடியும், இதற்கு கான்வெர்சேஷன் கேலரியை பயன்படுத்தலாம்.\nஆன்டிராய்டு லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்.\nஆன்டிராய்டு 5.0 லாலிபாப் ஓஎஸ் நெக்சஸ் 9 பெற்றுள்ளது. நீங்க உங்க ஆன்டிராய்டை லாலிபாப்க்கு அப்டேட் செய்தாச்சா, இல்லை இனிமேல் தான் செய்ய போறீங்களா, அப்ப இந்த 10 தந்திரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். லாலிபாப் ஓஎஸ் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு என அனைத்தும் பார்க்க புதுமையாக உள்ளது. அடுத்து லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களை பாருங்க..\nஉங்க போனில் இருக்கும் லாலிபாப் படத்தை தொடர்ந்து அழுத்தினால் சிறிய ஆன்டிராய்டு கேம் லோட் ஆகும்\nஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் அதிகமாக அதன் செட்டிங்ஸ் மெனுவும் மாறி கொண்டே வருகின்றது, தேடலுக்கு புகழ் பெற்ற கூகுள் நிறுவனம் லாலிபாப் செட்டிங்ஸ் மெனுவை எளிதாக்கியுள்ளது.\nலாலிபாப் ஓஎஸ் இல் நோட்டிபிகேஷன் பார் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முரை ஸ்வைப் செய்தால் நோட்டிபிகேஷன்களை பெறலாம்.\nலாக் ஸ்கிரீனின் மத்தியில் நோட்டிபிகேஷன்கள் தெரியும், உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால் செட்டிங்ஸ் - சவுன்டு நோட்டிபிகேஷன் சென்று சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன்களை தேர்வு செய்ய முடியும்.\nமற்ற ஆன்டிராய்டுகளை போன்று இல்லாமல் லாலிபாப் ஓஎஸ் உங்களுக்கு நோட்டிபிகேஷன் பாரில் ப்ளாஷ்லைட் வசதி கொடுத்துள்ளது.\nநீங்க உங்க போனில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியிருக்கீங்கனு நோட்டிபிகேஷன் பாரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்\nஆன்டிராய்டில் கெஸ்ட்மோட் ஏற்கனவே இருக்கின்றது ஆனால் இதை செயல்படுத்த நேரம் ஆகும் அதனால் லாலிபாப்பில் நீங்க ஸ்கிரீன் பின்னிங் செய்ய முடியும், இதற்கு உங்க போனின் செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - ஸ்கிரீன் பின்னிங் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்\nபுதுசா ஆன்டிராய்டு லாலிபாப் பயன்படுத்தினால் டேப் அன்டு கோ ஆப்ஷன் ஏற்கனவே இருக்கும் கூகுள் பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஆன்டிராய்டு 4.1 ஸ்மார்ட்போனுடன் என்எப்சி மூலம் இணைக்க முடியும் அதன் பின் உங்க டேட்டாக்களை ப்ளூடூத் மூலம் அனுப்ப முடியும்.\nஇது கூகுளின் டூ நாட் டிஸ்டர்ப் மோட், இதை செயல்படுத்த வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க பயன்படுத்தும் பட்டன்களை பயன்டுத்தலாம்.\nபவர் பட்டன் இல்லாமல் ஸ்கிரீனை இரு முறை தட்டினால் அது ஸ்விட்ச் ஆன் ஆகும்.\nஆன்டிரய்டு ஸ்மார்ட்போனில் யூட்யூப் வீடியோக்களை பதி...\nவைபர் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள...\nஆன்டிராய்டு லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/03/blog-post.html", "date_download": "2018-12-10T00:15:20Z", "digest": "sha1:WKGFUW6NBGOWHXGRUPCNAUGWTVJEMNVU", "length": 72833, "nlines": 288, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU: மு.தளையசிங்கம்", "raw_content": "\nதிங்கள், 24 மார்ச், 2014\n“தற்காலம் ஒ���ு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”\nமு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.\nஇதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.\nமு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார்.\n1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பைத்தியக்காரப் புலம்பலாகவும் கேட்டது.\n‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.\n1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.\n1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.\nமு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம்.\n1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண்களில் ‘ஒரு பனியனாகவோ’ பார்க்கப்பட்டிருக்கலாம்.\nஅப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.\n‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர்.\nபிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆ��ாய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல்.\nஇவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.\nஇத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.\nஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.\nஇங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண்டார்கள்.\nஇவை எவற்றினாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.\nபுpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.\n“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் – அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.\nவாழ்க்கையே எல்லாக் கல��களிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக\n- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை.\nதான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய்.\nஇலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.\nமு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மாற்றத்துக்கான அவரது முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.\nஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார்.\nஇவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற – இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடுத்தது.\nதனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.\nசர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொடுக்கும்படி சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்.\nபுங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.\nதனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார்.\nபுங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தே���ையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.\nபுங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன.\nஇருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.\nஅவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.\nஅவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.\n‘கர��த்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.\nமு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூக்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை. மீண்டும் வருவார். நம்பிக்கை இருக்கிறது.\nமு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர்\n“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”\nமு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.\nஇதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.\nமு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார்.\n1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பைத்தியக்காரப் புலம்ப��ாகவும் கேட்டது.\n‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.\n1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.\n1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.\nமு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம்.\n1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண்களில் ‘ஒரு பனியனாகவ���’ பார்க்கப்பட்டிருக்கலாம்.\nஅப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.\n‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர்.\nபிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல்.\nஇவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.\nஇத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.\nஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.\nஇங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண்டார்கள்.\nஇவை எவற்றி��ாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.\nபுpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.\n“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் – அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.\nவாழ்க்கையே எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக\n- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை.\nதான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய்.\nஇலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.\nமு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மாற்றத்துக்கான அவரது ம���யற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.\nஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார்.\nஇவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற – இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடுத்தது.\nதனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.\nசர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொடுக்கும்படி சாத்வீக��் போராட்டம் ஒன்றை நடாத்தினார்.\nபுங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.\nதனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார்.\nபுங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தேவையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.\nபுங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன.\nஇருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.\nஅவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.\nஅவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.\n‘கருத்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.\nமு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூக்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை. மீண்டும் வருவார். நம்பிக்கை இருக்கிறது.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 1:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு ஒளியமைப்புக...\nமடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா இரவு\nமடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் கொடியேற்ற...\nபுங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியா...\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் திருவிழா -2. 23.03...\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் திருவிழா 23.03.201...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohli-starts-net-session-for-ipl-2018/", "date_download": "2018-12-10T01:13:12Z", "digest": "sha1:EOFXIUSN5JJMYVH6CAKWGVCQC25DFTWJ", "length": 12489, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "களத்தில் கால் பதித்த விராட் கோலி! இந்த முறை 'நாங்கதான்டா'! #IPL2018 - Virat kohli starts net session for IPL 2018", "raw_content": "\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nகளத்தில் கால் பதித்த விராட் கோலி இந்த முறை 'நாங்கதான்டா'\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்\nஇன்னும் ஏழே நாட்களில் ஐபிஎல் திருவிழா தொடங்கவுள்ள நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.\nஐபிஎல் வரலாற்றிலேயே, ஒரே அணியில் இன்று வரை விளையாடும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. தோனி, ரெய்னா போன்றோருக்கும் இந்த புகழ் கிடைத்திருக்க வேண்டியது தான். ஆனால், இரண்டு ஆண்டு சிஎஸ்கே தடை அதை தடுத்துவிட்டது.\nஇந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் கோலியால், ஏனோ பெங்களூரு அணிக்கு மட்டும் கோப்பையை வென்றுத் தர முடியவில்லை. அவர் மட்டுமல்ல, எந்த கேப்டன் தலைமையிலும் பெங்களூரு இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை.\nபலமான அணி என பெயர் பெற்றிருந்தும், கோப்பை என்பது மட்டும் ‘அந்த நிலாவுல பாட்டி வடை சுடுறாங்க பாரு’ என்கிற ரீதியில் கனவாகவே உள்ளது. அதிலும், கடந்த 2017 ஐபிஎல் தொடரில், அதளபாதாளத்திற்கு சென்றது பெங்களூரு. எப்படி ஜெயிப்பது என்ற பார்முலாவையே அந்த அணி மறந்து போயிருந்தது. மற்ற அணிகள் எல்லாம், பெங்களூரு கூட மோதுற போட்டி ஏதும் மிச்சம் இருக்கா பாரு என்ற பார்முலாவையே அந்த அணி மறந்து போயிருந்தது. மற்ற அணிகள் எல்லாம், பெங்களூரு கூட மோதுற போட்டி ஏதும் மிச்சம் இருக்கா பாரு-னு டைம் டேபிளை செக் பண்ற அளவிற்கு மோசமான நிலையில் இருந்தது.\nஇந்தாண்டு அந்த அணியின் வீரர்கள் பலர் மாறியிருக்கின்றனர். இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி, தனது ஐபிஎல் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளார். இதற்காக அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பெங்களூரு ரசிகர்கள் சமூக தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இம்முறை நிச்சயம் கோப்பை எங்களுக்கு தான் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nநிறைவுபெற்றது திமுக அனைத்துக்கட்சி கூட்டம். ஏப்-5 முழு அடைப்பு போராட்டம்.\nதிடீர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, கூட்டணி கட்சி தலைவர்கள் கைதாகி விடுதலை\nDaily Rasi Palan Tamil, Dec 10, 2018 - உங்கள் மேல் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர் மீது பழி போட வேண்டாம்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nசோனியா காந்தி பிறந்தநாளையொட்டி மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில், பல விஷயங்கள் குறித்து பேசியதாகவும் கூட்டணி நல்லுறவு வலுவடைய இணைந்து பணியாற்றுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கு ஸ்டாலின் நன்றி ட்வீட் பதிவு செய்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். பின்னர், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் வழங்கினார். […]\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/miss-world-girl-latest-photos/", "date_download": "2018-12-10T00:48:00Z", "digest": "sha1:KLNLH74RNWPIHCG3KJT4LIAYPGDYRVRK", "length": 7891, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிகினி போட்டோவை வெளியிட்டு ஒட்டுமொத்த இளசுகளின் கவனத்தையும் சுண்டி இழுத்த உலக அழகி..! - Cinemapettai", "raw_content": "\nHome News பிகினி போட்டோவை வெளியிட்டு ஒட்டுமொத்த இளசுகளின் கவனத்தையும் சுண்டி இழுத்த உலக அழகி..\nபிகினி போட்டோவை வெளியிட்டு ஒட்டுமொத்த இளசுகளின் கவனத்தையும் சுண்டி இழுத்த உலக அழகி..\nமானுஷி சில்லர் என்பவர் கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர், இதனால் இவருக்கு ஏராளமான சினிமா பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது, ஆனால் இவரோ சினிமாவில் நடிப்பதற்கு எந்த அவசரமும் இல்லை என்று கூறி வருகிறார் மானுஷி சில்லர்.\nஅதிகம் படித்தவை: நான் அதுக்கு தயார் ஆனால் இந்த நடிகருடன் மட்டும்தான். இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை பகீர்.\nஇப்படி இருக்க பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் கோலிவுட் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் காதலை பெற சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்கள்.\nஅதிகம் படித்தவை: மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.\nஅதே சமையத்தில் உலக அழகி மானுஷி சில்லரும் தன்னுடைய பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த பாலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் தன பக்கம் சுண்டி இழுத்துள்ளார்.\nஇதனால், பாலிவுட் நடிகைகளின் அடிவயிறு பற்றி எரிந்தது தான் மிச்சம்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nவசூலில் ஹாலிவுட் படத்தையே ஓரம்கட்டிய 2.0. பிரமாண்ட வசூல் எங்கு தெரியுமா.\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த மனைவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php?option=com_k2&view=itemlist&layout=category&task=category&id=83&Itemid=836&lang=ta", "date_download": "2018-12-10T00:40:16Z", "digest": "sha1:JSVWLTAOGWSVACWYUF6EX6LGZVKIDECS", "length": 6330, "nlines": 97, "source_domain": "mooncalendar.in", "title": "Preface/அறிமுகம்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2014 10:19\nஅறிமுகம் அன்பான சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கின்றது என இஸ்லாமியர்கள் கூறிவரும் நிலையில், நாட்காட்டி முறையில் பல்லாண்டு காலமாக குழப்பம் நிலவிவருவதை நாம் கண்கூடாக பார்த்தே வருகின்றோம். எனினும் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் குழப்பமேயில்லாத தெளிவான வழியை மனித சமுதாயத்திற்கு காட்டும் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் இஸ்லாத்தில் நாட்காட்டி முறையைப்பற்றி கூறப்பட்டுள்ளதா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கின்றது என இஸ்லாமியர்கள் கூறிவரும் நிலையில், நாட்காட்டி முறையில் பல்லாண்டு காலமாக குழப்பம் நிலவிவருவதை நாம் கண்கூடாக பார்த்தே வருகின்றோம். எனினும் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் குழப்பமேயில்லாத தெளிவான வழியை மனித சமுதாயத்திற்கு காட்டும் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் இஸ்லாத்தில் நாட்காட்டி முறையைப்பற்றி கூறப்பட்டுள்ளதா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2015/12/", "date_download": "2018-12-10T00:45:16Z", "digest": "sha1:OAEZPKVFCHLGEZF4QE5EIDOIZSYACVIA", "length": 45346, "nlines": 169, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: December 2015", "raw_content": "\n13000 ஆண்டுகளாக சுற்றித்திரியும் மர்மமான 'கருப்பு பொருள்' பற்றிய பின்னணி..\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலம் ஆகும். 'கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம்' என்று இது அழைக்கப்படுகிறது என்பதும், இது வேற்றுலகத்தை சார்ந்தது என ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும், இந்த கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம் (Black Knight satellite) ஆனது 13000 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருவதாக யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இந்த மர்மமான 'பிளாக் நைட்' பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடார்களில் தொகுத்துள்ளோம்.\nஇப்படி ஒரு விண்கலம் :\n1954-யில் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த செய்தியின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் புவியைச் சுற்றி வருகிறது என்பது தெரிய வந்தது.\nவிண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகள் ஆனது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் வெளியான இந்த பிளாக் நைட் பற்றிய செய்தி தீயாய் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் 1960-யில் அமெரிக்க கடற்படை இதே கருப்பு பொருள் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவதை கண்டறிந்தது . மேலும் இது சார்ந்த தீவிரமான ஆய்வும் தொடங்கப்பட்டது.\n216 கி.மீ தூரம் :\nவிசித்திரமான சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்று,ம் குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் கண்டறியப்பட்டது.\nபிளாக் நைட் செயற்கைக்கோள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக் கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் முகவர் கண்கானித்துக் அறிவித்துள்ளனர்.\nபல ஆண்டுகளாக விண்வெளி வளர்ச்சி யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த பிளாக் நைட் விண்கலம் மீது சிறப்பு கவனம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\n1899-ஆம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா என்பவர் தான், பிளாக் நைட் விண்கலத்தின் சமிக்ஞையை இடைமறிப்பு செய்த முதல் மனிதர் என்ற புரளி கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் 1930-களில் இருந்தே பிளாக் நைட் விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெறுவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் அறிக்கை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n1957-ஆம் ஆண்டு தான் மர்மமான பிளாக் நைட் விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது.\nடாக்டர் லுயிஸ் கோராலோஸ் (Dr. Luis Corralos) என்பவர், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இசுப்புட்னிக் 2 விண்கலம் (Sputnik 2) வெனிசுவேலாவின் தலைநகரமான கரகஸ் நகரை கடக்கும் போது புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது தற்செயலாக பிளாக் நைட் சிக்கியது.\nநிழல் ஆடுவதாக அறிக்கை :\nஅதே 1957-ஆம் ஆண்டு இசுப்புட்னிக் 1 விண்கலத்தில் (Sputnik 1) இருந்த விண்வெளி வீரர்கள் அடையாளம் காணமுடியாத ஒன்று, போலார் சுற்று வட்டப்பாதையில் தங்களின் அருகே நிழல் ஆடுவதாக அறிக்கை செய்ததும் குறிப்பிடத்தக்கது.\nமார்ச் 7-ஆம் அதேதி 1960-ஆம் ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழ் இந்த பிளாக் நைட் விண்கலம் பற்றி செய்தி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுதல் வானிலை செயற்கைகோள் :\n1957-ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் செலுத்த முனையத் தொடங்கி 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.\nபிளாக் நைட் பற்றிய தகவல் :\nவிண்ணில் செலுத்தப்பட்ட போலார் செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் பூமியை கண்கானித்தல் போன்றவைகளை செய்வதோடு, போலார் சுற்று வட்டப்பாதையில் அடிக்கடி தென்படும் பிளாக் நைட் பற்றிய தகவல்களையும் சேமிக்க உதவும் என்று நம்பப்பட்டது.\n10 டன் எடை :\nபின் 1960-களில் மீண்டும் பிளாக் நைட் விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலம் ஆனது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்கும் என விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் கணிப்பு தெரிவித்தனர்.\nஅந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான விண்கலமாய் (Heaviest Artificial Satellite) பிளாக் நைட் பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது\nமுதல் முறையாக ரேடாரில் பிளாக் நைட் சிக்கிய 7 மாதம் கழித்து 'ட்ராக்' செய்யப்பட்டு மீண்டும் பிளாக் நைட் புகைப்படத்தில் சிக்கியது. இதற்கு க்ரூமன் ஏர்கிராஃப்ட் கார்ப்ரேஷன் (Grumman Aircraft Corporation) மிகவும் உதவியது.\nபிளாக் ந���ட் விண்கலத்தில் இருந்து கிடைத்த சிக்னல்களை டீகோட் (decode) செய்து பின், அது 13000 ஆண்டுககளுக்கு முன் உருவான 'எப்சிலன் பூட்ச் ஸ்டார் சிஸ்டம்' (Epsilon Bootes Star System) என்ற இரட்டை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇறுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவும் 'பிளாக் நைட் சாட்டிலைட்' என்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n8000 வருடங்களாக எவர் கண்ணிலும் சிக்காத 'விசித்திரங்கள்', 'கூகுள் எர்த்'தில் சிக்கியது..\nசமீபத்தில், டிமிட்ரி டே (Dmitriy Dey) தன்னார்வ தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எகிப்து பிரமிட்களை கூகுள் எர்த் மேப் மூலம் தேடிய போது, சுமார் 8000 ஆண்டுகளாக எவர் கண்ணிலும் சிக்காத சில மர்மமான பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் தென்பட்டுள்ளது.\nமேலும் இது சார்ந்த தகவல்களையும், கிடைக்கப்பெற்ற பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்களையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nஇந்த பண்டைய கால நிலப்படைப்புகள் முன்னாள் சோவியத் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள கஜகஸ்தானில் உள்ளன.\nஇந்த நில படைப்புகளில் நூற்றுக்கணக்கான அடிகள் அளவிடும் சதுரங்கள், சிலுவைகள், கோடுகள் மற்றும் வளையங்கள் உள்ளன.\nமேலும் நில படைப்புகள் ஆனது மகத்தான வடிவியல் புள்ளிவிவரங்களை உள்ளடக்கியது போல் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n200 பண்டைய கால நில படைப்புகள் :\nதீவிர ஆய்விற்க்கு பின் சுமார் 200 பண்டைய கால நில படைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகிடைக்கப்பற்ற நில படைப்புகளில் ஒன்றான மாபெரும் குறுக்கு வடிவ நில படைப்பானது எகிப்தில் இருக்கும் மாபெரும் பிரமிடை விட அளவில் பெரியதாக உள்ளது.\nஇந்த சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் சார்ந்த துல்லியமான தெளிவு கிடைக்கப்படவில்லை என்றாலும் கூட, இவைகள் சூரிய மண்டலம் சார்ந்த அக்கால கோட்பாடுகளாய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஹிட்லரின் நாஸிப்படையின் அடையாளமான ஸ்வஸ்திகா வடிவத்தில் இருக்கும் சூப்பர்ஸ்ட்ரக்சர் ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nசில சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் பற்றிய தெளிவு ஓரளவு கிடைத்தாலும், ஏனைய அனைத்துமே இன்றளவும் புதிராகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட் போன் முடக்கிய சாதனங்கள��\nஇன்றைய தொழில் நுட்பம் வழங்கிய சாதனங்களில், ஸ்மார்ட் போன் மட்டுமே நாம் ஏற்கனவே மேற்கொண்ட வாழ்க்கையின் சில பரிமாணங்களை மாற்றிப் போட்டுள்ளது. நாம் மிக ஆர்வத்துடனும், பெருமையுடனும் பயன்படுத்திய சாதனங்களை மூலைக்கு அனுப்பிவிட்டது. இதுவரை வேறு எந்த சாதனமும் இந்த அளவிற்கு மாற்றங்களைத் தந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, ஸ்மார்ட் போன் நம் வாழ்வில் இடம் பிடித்துவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு, அவர்களின் அன்றாட வாழ்வின் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது.\nசமூக ஊடகங்களுடன் இதனை இணைத்துப் பார்த்தால், இதுவரை சென்ற சந்ததியினர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கையாண்ட வழிகளை அடியோடு புரட்டிப் போட்டது இந்த ஸ்மார்ட் போன் எனலாம். இதனை 'போன்' என அழைத்தாலும், நாம் போனாக இதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவுதான் எனலாம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டுப் பட்டியலில், அழைப்புகள் ஏற்படுத்த இதனைப் பயன்படுத்துவது இறுதியாகத்தான் உள்ளது. மற்ற செயல்பாடுகளே அதிகம் உள்ளன. எனவே, ஒரு சிலர், இதனை 'போன்' என்று சொல்வதைக் காட்டிலும், 'டேப்ளட்' அல்லது 'பேப்ளட்' என அழைக்கலாமே என்று கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇன்றைய பயனாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், இதனைப் போனாகப் பயன்படுத்தாமல், அப்ளிகேஷன்களைப் பதிந்து, அவற்றின் மூலம், குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து பரிமாறிக் கொண்டு, தங்கள் தகவல்கள் பரிமாற்றத்தை முடித்துக் கொள்கின்றனர். மேலும், இளவயதினர் ஆசைப்படுவது போல, ஒரே நேரத்தில், பலருடன் எளிதாக தகவல் தொடர்பு கொள்ள முடிகிறது. போனில் பேசும் போது, நம் முழு கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும். ஆனால், டெக்ஸ்ட் டைப் செய்து தகவல்களைப் பரிமாறும் போது, அந்த அளவிற்குக் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் தான், பல வீடுகள், தங்கள் தரைவழி தொடர்பில் உள்ள தொலைபேசி தொடர்புகளை ரத்து செய்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் எந்த சாதனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்று இங்கு பார்க்கலாம்.\nபொருள் பார்த்து போட்டோ எடுக்கும் கேமரா:\nஸ்மார்ட் போன்கள் முதலில் ஒழித்துவிட்ட சாதனம், நாம் ஏதேனும் ஒரு பொருளை அல்லது நபரை இலக்காகக் கொண்டு, பார்த்து போட்டோ எடுக்கும் Point and Shoot Camera தான். கடந்த பத்து ஆண்டுகளாகவே, இந்த கேமரா சிறிது சிறிதாக மறைந்து வந்தது. தற்போத�� ஸ்மார்ட் போன் வைத்துள்ள யாரும், இந்த வகை கேமராவில் எடுக்கும் போட்டோக்களைக் காட்டிலும் மிகவும் துல்லியமாக போட்டோ எடுக்க முடிகிறது. எனவே, தனியாக கேமரா ஒன்றை யாரும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை. இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவதாலேயே, இதனைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் புதிய சில வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வகை கேமராக்களில், இணையத் தொடர்பு கொள்ளும் வை பி இணைப்பினை இயக்க முடியும். நம் ஸ்மார்ட் போனையும், இந்த வகை Point and Shoot கேமராவினையும், வை பி வழியாக இணைத்து, கேமராவில் எடுத்துள்ள போட்டோக்களைப் பார்க்க முடியும். கேமராவினை தொலைவில் வைத்துவிட்டு, ஸ்மார்ட் போனில் உள்ள திரையை அழுத்துவதன் மூலம், போட்டோ எடுக்க முடியும். எடுத்த போட்டோவை, கேமராவிலிருந்து நேரடியாக, வை பி மூலம் சமூக இணைய தளங்களுக்கு அனுப்ப முடியும். இந்த வசதிகள் இருந்தால் தான், இந்த வகை கேமராக்கள் தற்போது விற்பனையாகும். இருப்பினும், இந்த வசதிகள் இருந்தாலும், சில ஆண்டுகளில் இவையும் மறைந்துதான் போகும் என கேமரா தயாரிப்பவர்கள் எண்ணுகிறார்கள்.\nஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்திடும் வசதிகளும் இப்போது கிடைக்கின்றன. உடனடியாக, எடுத்த மற்றும் எடிட் செய்த போட்டோக்களை உடனே, நண்பர்களுக்கு அனுப்ப முடியும். அல்லது, க்ளவ்ட் சர்வர்களுக்கு அனுப்பி, அதன் வழியாக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். போட்டோ மட்டுமின்றி, வீடியோ பதிவினையும் ஸ்மார்ட் போன்கள் திறனுடன் மேற்கொள்வதால், ஸ்மார்ட் போன்கள் கேமராவினை ஓரங்கட்டியதில் வியப்பில்லை.\nவாக்மேன், ஐ பாட், எம்பி3 பிளேயர்கள் என ஒரு காலத்தில் நம் இளைஞர்கள் தங்கள் இடுப்பில் கட்டிக் கொண்டு, பாடல்களைக் கேட்டுக் கொண்ட காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இசை கேட்க விரும்புபவர்கள், அதற்கான பைல்களை, ஸ்மார்ட் போனில் பதிந்து, அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட்களில் பதிந்து, கேட்டு ரசிக்கின்றனர். விரும்பும் பாடல்களைக் கட்டணம் செலுத்தி, ஸ்மார்ட் போனில் டவுண்லோட் செய்து, ரசிப்பதும் இப்போது பழக்கமாகிவிட்டது. எனவே, மியூசிக் பிளேயர்கள் என தனியே ஒரு சாதனத்தைக் கொண்டு செல்வது என்பது இனி நடைமுறையில் இருக்காது.\nதங்கள் ஸ்மார்ட் போனையே, பெர்சனல் கம்ப்யூட்டராகப் பயன்பட��த்தும் பழக்கம் தற்போது மெல்ல மெல்ல பரவி வருகின்றது. இமெயில், இணைய தேடல் மற்றும் கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன்கள் பயன் படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரில் பணம் முதலீடு செய்திட முடியாதவர்கள், கூடுமானவரை, தங்கள் ஸ்மார்ட் போனையே, கம்ப்யூட்டருக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் வைத்து பயன்படுத்தும், ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயக்கும் செயலிகள் அனைத்தையும் ஈடு செய்திடும் வகையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன. அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் அதிக திறன் கொண்டு பார்க்கும் வேலைகள் அனைத்தையும், ஸ்மார்ட் போனில் பார்க்க முடியாது என்றாலும், அன்றாட கம்ப்யூட்டிங் பணிகளை, நம்மால், ஸ்மார்ட் போனில் மேற்கொள்ள முடியும். எனவே, ஸ்மார்ட் போன்கள், ஓரளவிற்கு, பெர்சனல் ஹோம் கம்ப்யூட்டரை ஓரங்கட்டி விட்டன என்ற கூற்றும் உண்மையே.\nபல ஆண்டுகளாக உயர்ந்து வந்த டேப்ளட் பி.சி.க்கள் விற்பனை, தற்போது, அதிகத் திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களால் குறைந்து வருகிறது. அதாவது, மக்கள் டேப்ளட் பி.சி.க்களை வாங்கிப் பயன்படுத்தாமல் இல்லை. அவர்கள், சிறிய அளவிலான டேப்ளட் சாதனங்களை வாங்கி, ஸ்மார்ட் போன் போலப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போனின் பரிமாணம், மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்து, தற்போது 5 அல்லது 6 அங்குல அளவிலான திரை, ஸ்மார்ட் போன்களின் ஒரு நிச்சயிக்கப்பட்ட அம்சமாக அமைந்துவிட்டது. இந்த அளவிலான திரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் போலவே செயல்படுகின்றன. இவற்றைச் சட்டைப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லவும் முடியவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், கம்ப்யூட்டரில் வைத்து முன்பு விளையாடப்பட்ட விளையாட்டுகள் எல்லாம், ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்டு, அதற்கான ஸ்டோர்களில் கிடைக்கின்றன\nபத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் \nராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலிலோ மனிதர்களை பதிக்காத அளவிற்கே தரையிறக்க வழிகள் செய்யபட்டிருந்தது. ஆனால் பல கோடிகணக்கில் செலவிட்டு விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மறுமுறை பய���்படுத்தும் முயற்சியில் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-X சாதனை படைத்துள்ளது. சாதரணமாக ராக்கெட்டுகள் விண்வெளி பயணத்தை முடித்த பின்னர் ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தவியலாது. ஆனால் தற்போது அந்த எண்ணத்தினை முறியடித்து ஸ்பேஸ்-X நிறுவனம் தற்போது ராக்கெட்டினை தரையில் பாதுகாப்பான முறையில் செங்குத்தாக தரையிறக்கும் நோக்கில் சாதித்து காட்டியுள்ளது.\nஇதுவரை அனைவரும் நினைத்திருந்த ஒரு எண்ணத்தை மாற்றி கழிவாக மட்டுமே போய்கொண்டிருந்த ஒரு பொருளை மாற்றி மீண்டும் பயன்படுத்தும் வகையில் செய்துள்ளது ஆச்சரியமே ஏவுதளத்திலிருந்து மிகவும் கவனமாக புறப்பட்ட இந்த பல்கன் -9 இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு ராக்கெட்டின் முன் பகுதி அதன் அடுத்த பகுதியிலிருந்து பிரிந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. அதன் பின் ராக்கெட் நேர்குத்தாக தரையிறங்கியது.இதனால் விண்கலத்தினை மறுசுழற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் புதிதாக வேறு ஒரு விண்கலத்தை உருவாக்க அதிகமாக செலவு செய்யத் தேவையில்லை . பணம் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல் மனித உழைப்புகளும் சேமிக்கபடுகின்றன.\nசெங்குத்தாக களமிறங்கிய கலங்களில் இது முதலாவதல்ல இதற்கு முன் ப்ளூஆர்ஜின் கலம் வெற்றிகரமாக மேற்கு டெக்சாஸில் களமிறங்கியது என்றாலும் அது மிகவும் சிறியது என்பதோடு மட்டுமல்லாமல் அது விண்வெளிச் சுற்று வட்ட பாதை வரை தொட்டுவரவில்லை என்பது ஒரு குறையே ப்ளூஆர்ஜின் விண்கலம் அமேசானின் இணைய உரிமையாளரான ஜெட் பிராசசின் அனுசரணையால் தொடங்கப்பட்டது. மேலும் தற்போது விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பல்கன் -9 மற்றொரு இணையதள இலட்சாதிபதியான ஹெலன் மாஸ்க்கின் ஆதரவுடன் அனுப்பப்பட்டது. இவர்களுக்கிடையிலான இந்த போட்டி விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகின்றன.\n'டார்க் மேட்டர்' - விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மம்..\nஅறிவியலும், தொழில்நுட்பமும் உச்சக்கட்ட வளர்ச்சி நிலையை அடைந்து விட்டது என்று நினைத்து கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தில் பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பெரும் புதிர் தான் - கரும்பொருள். உலகின் மாபெரும் மற்றும் அதிநவீன தொலைநோக்கிகளுக்குள் கூட 'அடங்காத' ஒன்று தான் கரும்பொருள் என்பது நிதர்சனம்.\nகிரகங்கள், நட்சத்திரங்கள் என அண்��த்தில் கண்களுக்கு புலப்படக் கூடிய பொருட்களை காணக்கூடிய பொருட்கள் (visible matter) என்பர். அதே போன்று அண்டத்தில் கண்களுக்கு புலப்படாத விடயங்களை கரும்பொருள் என்பர் அதாவது 'டார்க் மேட்டர்' என்பர். அப்படியான காணக்கூடிய பொருட்களின் மீது ஏற்படும் புவியீர்ப்பு விசை மற்றும் பின்புல கதிர்வீச்சின் ஈர்ப்பு ஆகியவைகளால் ஊக்குவிக்கப்படுவது தான் கரும் பொருள் ஆகும்.\nசூப்பர் ஹார்ட் டு பைண்ட் :\nஅண்டத்தில் புலப்படும் பொருட்களை எளிமையான அறிவியல் மற்றும் தற்கால தொழில்நுட்பங்கள் கொண்டே ஆராய்ந்து விட முடியும். ஆனால், கரும்பொருள் என்பது அப்படியில்லை, 'ஸ்டில் சூப்பர் ஹார்ட் டு பைண்ட்' (Still Super hard to find) என்று நம்பப்படும் ஒரு விடாயமாகும்.\nஅப்படியான கரும்பொருள் பற்றி, இதுவரை வானியலாளர்கள் மற்றும் வான்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட, வியப்பான விடயங்களைத்தான் அடுத்து தொகுக்கப்பட்டுள்ளது\n13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உக்கிரமான ஒரு வெடிப்பின் மூலம் உருவானது தான் இந்த பிரபஞ்சம் (The Universe). அதன் அடிப்படையில் உருவானது தான் 'பிக் பாங்க்' கோட்பாடு (Big Bang Theory).\nநாளுக்கு நாள் நீண்டுக்கொண்டே போகும் அந்த பிக் பாங்க் கோட்பாடின் கீழ் தான் கரும்பொருள் பற்றிய புதிரான முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nடார்க் மேட்டர் ஆனது அண்டத்தின் 84.5% இடத்தைப் ஆட்க்கொண்டுள்ளது.\nஏனைய காணக்கூடிய விண்வெளிப் பொருட்களைப் போல் இல்லை, அதாவது டார்க் மேட்டர் ஆனது மின்காந்த சக்தியுடன் தொடர்பு கொள்ளாது. அதனால் டார்க் மேட்டர் ஆனது ஒளியை உறிஞ்சிக்கொள்ளாது, உமிழாது மற்றும் பிரதிபலிக்காது.\nஆகையால், கண்களுக்கு புலப்படாத இந்த கரும்பொருள் ஆனதை காணக்கூடிய பொருட்கள் மீது செலுத்தும் ஈர்ப்பிலிருந்து தான் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர தொலை நோக்கிகள் மூலம் அல்ல.\nகரும் பொருள் என்ற ஒரு விடயத்தின் இருப்பை முதன்முதலில் (1932) கண்டுப்பிடித்தவர் டச்சு வானியலாளர் ஆன ஜான் ஊர்ட் (Jan Oort) என்பவர் தான்.\nமனித கண்களுக்கு புலப்படாத விடயங்கள் (கரும்பொருள்) தான் விண்மீன் திரள்களை தாங்கிப்பிடித்து கொண்டிருக்கிறது என்று டார்க் மேட்டர் பற்றிய தனது விளக்கத்தை அளிக்கிறார் - சுவிஸ் வானியலாளர் ஆன ஃப்ரிட்ஸ் ஸ்விகீ (Fritz Zwicky).\nஇரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்ட சம்பவமான புல்லட் க்லஸ்டர் (bullet cluster) தான் இதுவரை கிடைக்கப் பெற்ற கரும் பொருள் இருப்பின் ஆதாரங்களில் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nதூரத்தே இருந்து வரும் ஒளியை இடையில் உள்ள ஒரு பெரிய பொருளால் வளைக்கப்படும் சம்பவத்தை தான் ஈர்ப்பு வில்லை (Gravitational lens) என்பர்.\nஅறிவியல் தொழில்நுட்ப முறை :\nஅந்த ஈர்ப்பு வில்லை (Gravitational lens) மட்டும் தான் இன்று வரை கரும்பொருள் பற்றி ஆராய கிடைத்துள்ள ஒரே அறிவியல் தொழில்நுட்ப முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n13000 ஆண்டுகளாக சுற்றித்திரியும் மர்மமான 'கருப்பு ...\n8000 வருடங்களாக எவர் கண்ணிலும் சிக்காத 'விசித்திரங...\nஸ்மார்ட் போன் முடக்கிய சாதனங்கள்\nபத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் \n'டார்க் மேட்டர்' - விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=25", "date_download": "2018-12-10T01:19:56Z", "digest": "sha1:NNUGP5XYJLQFKMZRWXKYL72BVO67DZSJ", "length": 23264, "nlines": 225, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vaikundavasa Perumal Temple : Vaikundavasa Perumal Vaikundavasa Perumal Temple Details | Vaikundavasa Perumal - Koyambedu | Tamilnadu Temple | வைகுண்டவாசப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம், வேம்பு\nதீர்த்தம் : லவகுச தீர்த்தம்\nபுராண பெயர் : குசலவபுரி\nஆனியில் பிரம்மோற்ஸவம், ஆடியில் விகனஸர் உற்ஸவம் 10 நாட்கள், பங்குனி உத்திரத்தில் சுவாமி திருக்கல்யாணம். திருவோண நட்சத்திரத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.\nஇங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். லவகுசர் வழிபட்ட தலம். இங்கு கர்ப்பிணி கோலத்தில் சீதை இருக்கிறாள். இங்குள்ள விமானம் சாயா விமானம்.\nகாலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு - 600107 சென்னை.\nராமன், சீதையை அயோத்திக்கு அழைத்தபோது, அவர் இங்கேயே வந்ததாக நினைத்துக்கொண்டாள் சீதை.சீதையின் மனக்கண்ணில் இத்தலத்தில் ராமர் எழுந்தருளியதால் இத்தலத்திற்கு, \"ராகவபுரம்' என்ற பெயரும் உண்டு.வால்மீகி முனிவர் இங்கு தங்கியிருந்ததன் அடையாளமாக பிரகாரத்தில் புற்று இருக்கிறது. லவகுசர் வழிபட்ட குறுங்காலீஸ்வரர் இத்தலத்திற்கு அருகில் இருக்கிறார்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் சிவன், பெருமாள் இருவரையும் வணங்கி குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். லவகுசர்கள் \"கோ' எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, \"அயம்' என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் \"கோயம்பேடு' என பெயர் பெற்றது. \"பேடு' என்றால் \"வேலி' எனப் பொருள்.அருணகிரியார் இத்தலத்தை திருப்புகழில் \"கோசைநகர்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிருமணமான பெண்கள் இங்கு வேண்டிக்கொள்ள அறிவான ஆண் குழந்தைகள் பிறக்கும் என்பதும், தெரிந்தே தவறு செய்தவர்கள் வேண்டிக்கொள்ள பிராயச்சித்தம் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.திருமணதோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்குள்ள பார்வதி சுயம்வர விருட்சத்திற்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.சீதை தங்கியிருந்த இடமென்பதால் இங்கு வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பொறுமையும், தியாகம் செய்யும் மனப்பான்மையும் வளரும் என்பது நம்பிக்கை.\nசுவாமி, தாயார் மற்றும் சீதைக்கு வஸ்திரங்கள் சாத்தி, விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nபிரகாரத்தில் வைகானஸ ஆகமத்தை உண்டாக்கிய, விகனஸர் இருக்கிறார். கோயில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்களுடன், ஒரு வேம்பு மரம் இணைந்திருக்கிறது. இதற்கு, \"பார்வதி சுயம்வர விருட்சம்' என்று பெயர். இவை சிவன், விஷ்ணு மற்றும் அம்பிகையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.\nஅனுமன் இல்லாத ராமர்: சீதையை, ராவணன் கடத்திச்சென்றபோது அவளை ராமர் மீட்பதற்கு உறுதுணையாக இருந்தவர் ஆஞ்சநேயர். லட்சுமணன், நொடிப்பொழுதுகூட அண்ணன் ராமனை பிரியாதவர். எனவே, ராமபிரான் வீற்றிருக்கும் தலங்களில் அவருடன் ஆஞ்சநேயரும், லட்சுமணரும் இருப்பர். ஆனால், இக்கோயிலில் ராமர், சீதை இருவர் மட்டுமே இருக்கின்றனர்.ராமபிரான், அரச கோலத்தில் இல்லாமல் \"மரவுரி தரித்த' கோலத்தில் இருக்கிறார். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம். ஆஞ்சநேயருக்கு, இக்கோயிலுக்கு வெளியே லவகுச தீர்த்தக்கரையில் பிற்காலத்தில் தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.\nவால்மீகி மகரிஷி:வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். முன்மண்டபத்தில் ஒரே கல்லில், வால்மீகி மகரிஷியுடன் லவன், குசன் இருவரும் சேர்ந்த வடிவம் இருக்கிறது. வால்மீகி அமர்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் லவன், குசன் வணங்கியபடி இருக்கின்றனர். அருகில் சீதாதேவி, கர்ப்பவதி கோலத்தில் இருக்கிறாள். தினசரி வால்மீகிக்கும் பூஜை நடக்கிறது.உற்சவர் பக்தவச்சலர் இடது கரத்தால் பக்தர்களை அழைத்து, வலக்கரத்தால் ஆசிர்வதிக்கும் கோலத்தில் இருக்கிறார். பக்தனுக்கு அருள் செய்பவர் என்பதால் இவருக்கு \"பக்தவச்சலர்' என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இக்கோயிலிலுள்ள விமானம் சுவாமியின் நிழல் போல, அவரது வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்திற்கு சாயாவிமானம் (நிழல் விமானம்) என்று பெயர்.\nஅயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாக பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வனத்திலிருந்து வால்மீகி முனிவர், சீதைக்கு ஆதரவு கொடுத்து தன்னுடன் தங்க வைத்தார். கர்ப்பவதியாக இருந்த அவள், வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் என்னும் இரண்டு மகன்களை பெற்றாள். ராமன் தங்களது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர்.இச்சமயத்தில் ராமன், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அஸ்வமேதயாக குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டுவிட்டனர்.குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மேலும், சத்ருக்கனனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணரையும் வென்றனர். இதையறிந்த ராமன், வனத்திற்கு ஒரு ஒற்றனை அனுப்பி சீதையையும், வால்மீகியையும் அழைத்து வரும்படி செய்தார்.அப்போது சீதாதேவி, தன் கணவரை மீண்டும் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியில் இங்கிருந்து கிளம்பிச்சென்றாள். இதனிடையே, வால்மீகி மகரிஷி, லவகுசர்களிடம் ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார்.அப்போது தனது சீடர்களான லவகுசர் அறியாமல் சத்ருக்கனன், லட்சுமணர் மற்றும் தந்தை ராமனையும் எதிர்த்ததற்கு மன்னிக்கும்படி வேண்டினார். திருமால் அவருக்கு வைகுண்டவாசராக காட்சி தந்து அவர்களை மன்னித்தருளினார். வால்மீகியின் வேண்டுதலுக்காக பெருமாள், \"வைகுண்டவாசராக' இங்கே எழுந்தருளினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். லவகுசர் வழிபட்ட தலம். இங்கு கர்ப்பிணி கோலத்தில் சீதை இருக்கிறாள். இங்குள்ள விமானம் சாயா விமானம்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nசென்னை கோயம்பேட்டில் இருந்து சுமார் 1 கி.மீ.,தூரத்தில் இத்தலம் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் +91445500 2827\nலீ ராயல் மெரிடியன் +91442231 4343\nசோழா ஷெரிட்டன் +91442811 0101\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2833960.html", "date_download": "2018-12-09T23:29:36Z", "digest": "sha1:T7SIPN2RXE44ADFIQG257JJN2VVQ3YU5", "length": 12542, "nlines": 164, "source_domain": "www.dinamani.com", "title": "நான் பார்த்த முதல் பெண் பாடலாசிரியர்: கவிஞர் தாமரைக்கு இயக்குநர் பிரியதர்ஷன் பாராட்டு!- Dinamani", "raw_content": "\nநான் பார்த்த முதல் பெண் பாடலாசிரியர்: கவிஞர் தாமரைக்கு இயக்குநர் பிரியதர்ஷன் பாராட்டு\nBy எழில் | Published on : 27th December 2017 02:47 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிமிர் படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. மகேஷிண்ட பிரதிகாரம் (Maheshinte Prathikaram) என்கிற மலையாளப் படத்தின் ரீமேக் இது.\nஇசை - தர்புகா சிவா, அஜ்னீஷ் லோக்நாத். இப்படத்துக்காக கவிஞர் தாமரை எழுதிய இரு பாடல்களுக்கு அஜ்னீஷ் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் கவிஞர் தாமரை இப்படப்பாடல்கள் குறித்து ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:\n27.12.17. 'நிமிர்' படப்பாடல் ' நெஞ்சில் மாமழை ' வெளியீடு.\nசில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் 'நிமிர்' திரைப்படத்தின் ஒரு பாடல் திரு ரஹ்மான் அவர்களால் வெளியிடப்பட்டது. இயக்குநர் பிரியதர்ஷன். இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் தமிழுக்குப் புதியவர்.\nஉங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற 'மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தின் தமிழ்ப் பதிப்பு . மலையாளத்தில் பகத் ஃபாசில் செய்த பாத்திரம் உதயநிதி ஸ்டாலின் ஏற்றிருக்கிறார். அனைவரும் வியக்கும் ஒரு உதயநிதியைக் காணலாம். நான் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். இரண்டுமே, ஏற்கெனவே எடுக்கப்பட்ட காட்சித் துண்டுகளை ஓரளவு பார்த்து எழுதியது. முழுக்க முழுக்க மெட்டுக்கானது. படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள். இன்னொருவர் தர்பூகா சிவா. நான் எழுதிய இரண்டு பாடல்களுமே அஜ்னீஷுக்கு எழுதியது. பாடல் பதிவின்போது முழுமையாக உடனிருந்தேன்.\nஇயக்குநர் பிரியதர்சன் அவர்களை சந்தித்தபோது, தன் முப்பதாண்டு திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பெண் பாடலாசிரியரைப் பார்ப்பதாக வியந்தார்.\nபடம் தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப் பட்டுள்ளது. உதயநிதியை இப்படம் வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும் என நினைக்கிறேன். பொங்கலுக்கு திரைக்கு வரக்கூடும் என்று எழுதி பாடல் வரிகளையும் வெளியிட்டுள்ளார்.\nஇசை : அஜ்னீஷ் லோக்நாத்\nபாடியவர்கள் : ஹரிசரண், ஸ்வேதா மேனன்\nநடிப்பு : உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத்\nகாட்சி : காதல், முதல்முறையாக வெளிப்படுத்திக் கொள்வது, தொடரும் சந்திப்புகள்...\nநெஞ்சில் மாமழை... நெஞ்சில் மாமழை... தந்து வானம் கூத்தாட...\nகொஞ்சும் தாமரை... கொஞ்சும் தாமரை... வந்து எங்கும் பூத்தாட...\nஎத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது ...\nஎட்டி நின்று எட்டி நின்று காய்வது... \nகள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது ...\nகண்மூடி.. கண்மூடி... காதோரம் பாடுது...\nவாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது.... அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது ...\nவம்பாக சண்டை போட வாய்க்குது...\nவண்ணம் பூசித் தந்தவளும் நீதான்...\nபெண்கள் இல்லா என் வீட்டிலே....\nநீயும் வர வேண்டும் ...\nதென்றல் இல்லா என் தோட்டத்தில் ...\nஎத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது...\nஎட்டி நின்று எட்டி நின்று காய்வது..\nகள்ளக் குரல் பாடல் உள்ளே ஓடுது ...\nகண் மூடி... கண்மூடி... காதோரம் பாடுது...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Bruce-Lee-Teaser.html", "date_download": "2018-12-09T23:44:57Z", "digest": "sha1:AH4UY33DLQVU7HLT4TKIYFKCVF5ADVRV", "length": 3418, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "புரூஸ் லீ படத்தின் டீஸர் வீடியோ - News2.in", "raw_content": "\nHome / சினிமா / டீஸர் / புரூஸ் லீ படத்தின் டீஸர் வீடியோ\nபுரூஸ் லீ படத்தின் டீஸர் வீடியோ\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/blog-post_02.html", "date_download": "2018-12-09T23:34:13Z", "digest": "sha1:W4GBD2LOZNH7M6FWPG4G53BOWVGGR5JE", "length": 10926, "nlines": 184, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: வேலூர் புத்தக கண்காட்சி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபுத்தகம் வாங்க வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்க செய்வது வரவேற்கத்தக்கது...\nசென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பவர்கள்கூட , வேலூருக்கு சென்று, நெரிசல் இல்லாமல் புத்தகங்கள் பார்வையிட்டு தேவையானதை வாங்க , இந்த கண்காட்சி உதவுகிறது.\nதினமும் முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள், இலக்கிய அமர்வுகள் நடக்கின்றன..\nவரலாற்று சிறப்பு மிக்க வேலூரை சுற்றி பார்த்து விட்டு அப்படியே புத்தகங்களையும் பார்வையிட்டு , தேவையானதை வாங்கி கொண்டு வரலாம்.\nநான் ரொம்ப நாளாக தேடிய புத்தகங்கள் கண்ணில் பட்ட்ன.. தள்ளுபடி விலையில் வாங்கிக் கொண்டேன்..\nதேடிய புத்தகங்கள் சில கிடைக்கவில்லை.. அதாவது என் கண்ணில் படும்படி வைக்கப்பட வில்லை... ( ஜெயமோகனின் கொற்றவை , கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம், தாஸ்தயெவ்ஸ்கியின் ஒரு புத்தகம் அங்கு இருந்திருக்க கூடும்.. ஆனால் என் கண்ணில் பட வில்லை )\nநான் அவசரமாக இன்னொரு இடம் செல்ல வேண்டி இருந்த்தால் , விசாரித்து வாங்க முடியவில்லை..\nஅவ்வப்போது மின்சார தடை ஏற்பட்ட்து வருத்தம் என்றாலும், நல்ல முயற்சியை வரவேற்க வேண்டும்...\nபுத்தகம் வாங்க வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்க செய்வது வரவேற்கத்தக்கது...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்���ீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Guv+Vajubhai+Vela?utm_source=google_amp_article_related", "date_download": "2018-12-10T00:14:57Z", "digest": "sha1:WVBOJQ6QOVCKM3BJJ7TPMVCRD6GPQEEN", "length": 9628, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Guv Vajubhai Vela", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் ��ர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபெண்களே.. பேறுகாலத்தில் இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்..\nவேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம்\nஆளுநர் முடிவுகளும்.. பாஜக ஆட்சிகளும்…\nகர்நாடக அரசியல் திருப்பங்களும்.. எஸ்.ஆர் பொம்மை வழக்கும்\nகர்நாடகாவில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம் \nநல்ல நேரம் பார்க்கும் ஆளுநர்\n அமைச்சர் பதவி தரேன்: பாஜக மீது குமாரசாமி குற்றச்சாட்டு\n''கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம்'' : பிரகாஷ் ஜவடேகர்\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் மாயம்\nகர்நாடகாவில் பாஜகதான் ஆட்சி அமைக்கும்: சுப்ரமணியன் சுவாமி\n - என்ன செய்யப் போகிறார் கர்நாடக ஆளுநர்\nயார் இந்த வஜூபாய் வாலா ஆளுநராவதற்கு முன்பு என்ன செய்தார் \nமுடிவு ஆளுநர் கைகளில் தான் உள்ளது - சித்தராமையா, குமாரசாமி கூட்டாக பேட்டி\nபெண்களே.. பேறுகாலத்தில் இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்..\nவேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம்\nஆளுநர் முடிவுகளும்.. பாஜக ஆட்சிகளும்…\nகர்நாடக அரசியல் திருப்பங்களும்.. எஸ்.ஆர் பொம்மை வழக்கும்\nகர்நாடகாவில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம் \nநல்ல நேரம் பார்க்கும் ஆளுநர்\n அமைச்சர் பதவி தரேன்: பாஜக மீது குமாரசாமி குற்றச்சாட்டு\n''கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம்'' : பிரகாஷ் ஜவடேகர்\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் மாயம்\nகர்நாடகாவில் பாஜகதான் ஆட்சி அமைக்கும்: சுப்ரமணியன் சுவாமி\n - என்ன செய்யப் போகிறார் கர்நாடக ஆளுநர்\nயார் இந்த வஜூபாய் வாலா ஆளுநராவதற்கு முன்பு என்ன செய்தார் \nமுடிவு ஆளுநர் கைகளில் தான் உள்ளது - சித்தராமையா, குமாரசாமி கூட்டாக பேட்டி\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-12-10T00:32:12Z", "digest": "sha1:T7IEKUOOSF6VJUELYUGV3PGRKOD7II5O", "length": 22469, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "தனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள்\nதனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.வினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.\nஇதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.\nஇதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டம் கட்டமாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.\nஇன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான நிலைகளை தீவிரப்படுத்தி வருகின்றது.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nஇலங்கை Comments Off on தனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள் Print this News\n« தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து விலக ஜேக்கப் ஷூமா மறுப்பு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானம் எடுப்போம் – த.தே.கூ நிலைப்பாடு »\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் எனமேலும் படிக்க…\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்தமேலும் படிக்க…\nமனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்கவே புதிய அரசியலமைப்பு – மஹிந்த அணி\nஇலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பில் இந்தியா – அமெரிக்கா உயர்மட்டப் பேச்சு\nஐனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் யாழில் ஆர்ப்பாட்டம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்கவேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து\nரணில், மஹிந்த மீது நம்பிக்கையில்லை: ஜனநாயகத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம் – ஜே.வி.பி\nபதவிகளைப் பெறுவது எமது எதிர்பார்ப்பல்ல – மஹிந்த\nமகிந்த தலைமையில் புதிய கூட்டணி\nஅதிகாரத்தை தக்கவைக்க மைத்திரி – மஹிந்த சூழ்ச்சி – அகில விராஜ் காரியவசம்\nஉடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமனித உரிமைகள் விடயங்களில் மாறுதல்கள் ஏற்பட்டால் பதில் நடவடிக்கை எடுப்பதற்கு தயார்…\nயாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஎந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார் – சஜித் பிரேமதாச\nநாடாளுமன்றம் கலைப்பு: தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகும் – சுமந்திரன்\nஉச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றி திடீர் பாதுகாப்பு\nயார் ஆட்சிக்கு வந்தாலும் அதனால் தமிழ் மக்களுக்கு பயனில்லை: பிரபா கணேசன்\nபொதுசொத்தை ரணில் தவறாக பயன் படுத்தியுள்ளார் – மஹிந்த அணி குற்றச்சாட்டு\nஅரசியல் சூழ்ச்சியின் வெளிப்பாடே ஜனாதிபதியின் அறிவிப்பு – சரத் பொன்சேகா\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/iniya-iru-malargal-13-06-18-13th-june-2018/", "date_download": "2018-12-10T00:27:38Z", "digest": "sha1:YC5AORAOFXTRTSDBFCU4LJKMOVOGBHEJ", "length": 2166, "nlines": 42, "source_domain": "tamilnewsstar.com", "title": "Iniya Iru Malargal 13-06-18 13th June 2018 Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/jamun-fruit/", "date_download": "2018-12-09T23:33:22Z", "digest": "sha1:EINI4L2PN6Q6VV6GXST5NYSYF4KRU74C", "length": 5776, "nlines": 121, "source_domain": "www.cinemapettai.com", "title": "jamun fruit | Latest Tamil News on jamun fruit | Breaking News - Cinemapettai", "raw_content": "\nஇந்த ஒரு பழம் போதும்.. பல நோய்களை இயற்கையாகவே குணப்படுத்தும்..\nஇயற்கையாகவே சர்க்கரை நோயை குணப்படுத்தும்.. பலவிதமான நோய்கள் மக்களை வாட்டி வதைத்து வருகின்ற சூழ்நிலையில் நமக்கென்று ஒரு சில நாட்டு வைத்தியத்தை கற்றுக் கொண்டாள் எளிமையான முறையில் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.இன்று மோசமாக பரவி...\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்��ளை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08010319/Two-children-die-in-the-river-Cauvery.vpf", "date_download": "2018-12-10T00:36:57Z", "digest": "sha1:VEREZT4ZCTRJKTKUZGVFIBC5HH72BBVM", "length": 16150, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two children die in the river Cauvery || காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் சாவு; திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் சாவு; திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் + \"||\" + Two children die in the river Cauvery\nகாவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் சாவு; திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nதிதி கொடுக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் இறந்தன.\nநாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் சமயச்சங்கிலியை சேர்ந்தவர் சதீஷ்குமார். அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தமிழ் அழகன் (வயது 5), தமிழ்செல்வன் (5) என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர்.\nசதீஷ்குமாருக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானியாகும். நேற்று இவரின் தாத்தா பரமசிவத்துக்கு இறந்த நாள். அதனால் அவருக்கு திதி கொடுப்பதற்காக தன்னுடைய மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பவானிக்கு சென்றார்.\nசதீஷ்குமாரின் வீடு பவானி தேர்வீதியில் காவிரி கரையை ஒட்டியுள்ள மீனவர் தெருவில் உள்ளது. அதனால் அங்கேயே பரமசிவத்துக்கு மாலை 5½ மணி அளவில் திதி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். தமிழ் அழகன், தமிழரசன் இருவரும் அருகே இருந்த படித்துறையில் விளையாடினார்கள். திதி கொடுத்து முடித்த பின்னர் சதீஷ்குமார் பார்த்தபோது குழந்தைகளை காணவில்லை.\nஉடனே பதறி அடித்துக்கொண்டு உறவினர்களுடன் சேர்ந்து அனைத்து இடங்களிலும் தேடினார்கள். குழந்தைகள் ஆற்றில் தெரியாமல் இறங்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார்களோ என்று மீனவர்களும் பரிசலில் சென்று காவிரி ஆற்றில் தேடிப்பார்த்தார்கள்.\nஇந்தநிலையில் இரவு 7 மணி அளவில் பவானி செல்லாண்டி அம்மன் கோவில் படித்துறையில் ஒரு குழந்தையின் உடல் மிதந்தது. அந்த குழந்தையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். அது தமிழ் அழகனா, தமிழ் செல்வனா என்று கண்டுபிடிப்பதற்குள், செல்லாண்டி அம்மன் கோவில் படித்துறை அருகேயே மற்றொரு குழந்தையின் உடலும் மேலே மிதந்து வந்தது. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மீனவர்களே அந்த குழந்தையின் உடலையும் மீட்டார்கள்.\nசதீஷ்குமார் தாத்தாவுக்கு திதி கொடுத்துக்கொண்டு இருந்தபோது, குழந்தைகள் 2 பேரும் தெரியாமல் காவிரி ஆற்றில் இறங்கி மூழ்கி இறந்துவிட்டது தெரிந்தது.\nகுழந்தைகளின் உடல்களை பார்த்து சதீஷ்குமாரும், அவருடைய மனைவியும் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.\nஇரட்டை குழந்தைகள் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் பலி\nபேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். மேலும், வாலிபர் படுகாயம் அடைந்தார்.\n2. பட்டுக்கோட்டையில் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி ஊழியர் சாவு\nபட்டுக்கோட்டையில், கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி. ஊழியர் பரிதாபமாக இறந்தார்.\n3. திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி அய்யப்ப பக்தர் பலி; தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nதிருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி நாமக்கல்லை சேர்ந்த அய்யப்ப பக்தர் உயிரிழந்தார். தொடரும் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\n4. கைதி மர்ம சாவு: பாகூர் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை\nமோட்டார் சைக்கிள் தி��ுட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், நேற்று பாகூர் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.\n5. தடுப்புச்சுவரில் ஆம்புலன்ஸ் மோதல்; சிகிச்சைக்கு சென்ற முதியவர் பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்\nகரூர் அருகே தடுப்புச் சுவரில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில், சிகிச்சைக்கு சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்\n2. குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்\n3. இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்\n4. புயல் பாதித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோவால் பரபரப்பு\n5. மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-12-10T00:38:09Z", "digest": "sha1:33KDLHD2X3M227KTKOTO6SC5LXUUYHXZ", "length": 8563, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஹம்பர் கல்லூரி அருகே துப்பாக்கி சூடு: ஆபத்தான நிலையில் இளைஞர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திக���்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஹம்பர் கல்லூரி அருகே துப்பாக்கி சூடு: ஆபத்தான நிலையில் இளைஞர்\nஹம்பர் கல்லூரி அருகே துப்பாக்கி சூடு: ஆபத்தான நிலையில் இளைஞர்\nரொறன்ரோ – ஹம்பர் கல்லூரி அருகே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஹம்பர்லைன் டிரைவ் மற்றும் உட்லோட் க்ரெஸ்ஸன் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில், குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸா,ர், படுகாயமடைந்த நிலையில் இருந்த இளைஞருக்கு முதலுதவிகளை வழங்கியிருந்ததுடன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.\nமேலும் இதில் காயமடைந்தவர் 20 வயதுடையவர் என்றும், அவர் தொடர்பிலும், சம்பவம் தொடர்பிலும் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.\nஇந்நிலையில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இரட்டை கத்துக்குத்து – இளைஞன் கைது\nரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இ\nதலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nகனடாவின் ரொறன்ரோவிலுள்ள Danforth Village பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்துத்தாக்குதலில் ஒ\nமத்திய மற்றும் ஒன்ராறியோ மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்கள் இன்று முக்கிய சந்திப்பு\nஒன்ராறியோ மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரை இன்று (வியாழக்கிழமை)\nகடுமையாக பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும் – ஜோன் ரொறி அழைப்பு\nமுன்னெப்பேர்தும் இலலாத அளவுக்கு கடுமையாக பணியாற்ற முன்வரு���ாறு ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர்களுக்கு ரொற\nவிமான விபத்தின்போது பயணிகளின் உடைமைகள் கொள்ளை – 4 தீயணைப்பு வீரர்கள் மீது குற்றச்சாட்டு\nகனடாவை நோக்கிய பயணித்தபோது இயந்திர கோளாறு காரணமாக குயானாவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமான\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://davidunthank.com/ta/2016/12/", "date_download": "2018-12-10T00:53:50Z", "digest": "sha1:ZCMQMTSZREK2H3FIBDVAQ6AFWVEOMZSF", "length": 4149, "nlines": 78, "source_domain": "davidunthank.com", "title": "டிசம்பர் 2016 - DavidUnthank.com", "raw_content": "\nடிசம்பர் 31, 2016 மூலம் டேவிட் Unthank\nகீழ் தாக்கல்: உயிர், சுதந்திரம், & பர்சூட் உடன் குறித்துள்ளார்: dunthank\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nகிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் வருடாந்திர புதுப்பிக்கப்பட்டது வீடியோ – 3 என் & 30 நொடி\nஉங்கள் உடல் பாகங்கள் கீழ் விழுவார்கள் பத்தியை\nஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014\nDKU இணைய சேவைகள் வழங்கினார்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-12-09T23:29:52Z", "digest": "sha1:NV3NCWQ6LSZUPU26KD3ABD3WC7FM7FMS", "length": 12107, "nlines": 155, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: கொஞ்சம் இரக்கம் மட்டும் போதும்!", "raw_content": "\nகொஞ்சம் இரக்கம் மட்டும் போதும்\nசில வருடங்களுக்கு முன்னர், சில பயங்கரவாதிகள் இந்திய விமானமொன்றினை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் சென்றனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட சுமார் நூறு பயணிகளின் உயிரினைக் காக்க, அவர்களின் உறவினர்கள் தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். “48 மணி நேரம்தான், பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறவில்லையெனில், அவர்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இந்திய அரசு கூறவில்லை.\nசில வாரங்களுக்கு முன்னர், சில கொள்ளைக்காரர்கள் கப்பல் ஒன்றில் இந்திய மாலுமிகள் சிலரை பயணக்கைதிகளாக பிடித்தனர். “48 மணி நேரம்தான். அதற்குள் மாலுமிகள் வெளியேறவில்லையெனில் அவர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை” என்று நமது கடற்படை கூறவில்லை.\nஏன், சில மாதங்களுக்கு முன்னர் காசாவிலிருந்து ராக்கெட்டுகளை அனுப்பும் ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்று இஸ்ரயீல் காசாவின் மீது தாக்குதல் தொடுத்தது. ஹமாஸ் தீவிரவாதிகளோடு காசாவாசிகளும் பாதிக்கப்பட, தனது குடிமக்கள் இல்லையெனினும், “காசாவாசிகள் வெளியேறவில்லையெனில் அவர்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இஸ்ரயீல் கூறவில்லை.\nஆனால், இலங்கையில் மட்டும் ஏன் தனது ‘சொந்த குடிமக்களை’ப் பார்த்து, ராணுவ மந்திரி “அவர்களது உயிருக்கு உத்திரவாதமில்லை” என்று கூற முடிகிறது\nசொந்த குடிமக்கள் நிலையே, இந்தியர் பாடு இன்னும் மோசமாக இருப்பதில் வியப்பில்லைதான். உலகில் பிற எத்தனையோ நாடுகள் மிகச்சிறிய கடல்பறப்பினை தங்களிடையே கொண்டுள்ளன...ஆனால் வேறு எங்கு இந்த அளவிற்கு மீனவர்கள் மற்ற நாட்டு கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்\nஅதுவும் ஒரு வல்லரசு நாட்டின் குடிமக்களான மீனவர்கள்\nInsensitivity - அது இலங்கை ராணுவ மந்திரியின் வார்த்தைகளில் மட்டும் இல்லை. லட்சக்கணக்கான குடிமக்களை பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து, அவர்களின் உயிரினை கேள்விக்குறியதாக்கியிருக்கும் சூழ்நிலையில் எந்த நாடு ‘கிரிக்கெட்’ விளையாடி கொண்டாடிக்கொண்டிருக்க முடியும்\nInsensitivity - அது சில இந்தியர்களின் நடவடிக்கைகளிலும் இல்லை. சென்னையின் ஒரு பகுதி, பத்திரிக்கையாளன் ஒருவனின் மரணத்தில் கொந்தளித்துக் கிடக்க மதுரை முழுவது வண்ண விளக்குகளால் அலங்கர��க்கப்ட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள்.\nஇரவு சாலை வழியே நடந்து சென்றவனின் காதில், கணீரென்ற குரலில் நாகூர் ஹனீபாவின் பாடல்\nஆனாலும் இந்த insensitive வரிகள்\n//ஏன் தனது ‘சொந்த குடிமக்களை’ப் பார்த்து, ராணுவ மந்திரி “அவர்களது உயிருக்கு உத்திரவாதமில்லை” //\nதமிழர்களை இலங்கையின் குடிமக்களாக அந்த இனவெறியர் கருதவில்லை என்றுதான் அர்த்தம்.\nபதிவுகளிலும், நீங்கள் மட்டுமே இந்த விடயத்தைப் பற்றி எழுதியிருந்தது எனக்கு ஆச்சரியமளித்தது. ஜ்யோவ்ராம் சுந்தர் ஆட்டம் பற்றி எழுதியது பகடியா அல்லது சேரியமாகவா என்பது புரியவில்லை\nடிவிட்டர் என்று பார்க்கிறேன். புரியவில்லை. மேலும் தொழில்நுட்ப பழக்கங்களுக்கு அடிமையாக விரும்பவில்லை :-)\nகொஞ்சம் இரக்கம் மட்டும் போதும்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/aruvi/videos", "date_download": "2018-12-10T00:47:35Z", "digest": "sha1:6YQOQXIPRCGL2COOJBUNEWIONWAYYWVR", "length": 3601, "nlines": 117, "source_domain": "topic.cineulagam.com", "title": "Aruvi Movie News, Aruvi Movie Photos, Aruvi Movie Videos, Aruvi Movie Review, Aruvi Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமீண்டும் மெர்சல் காட்டிவிட்ட விஜய் எல்லாம் சர்கார் பட விஷயம் தான்\nவிஜய்யின் சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியானது.\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த��� இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nசிந்து பிளஸ்2 என்ற சாந்தனுவின் படத்தில் அறிமுகமானார் சாந்தினி.\nவரலாறு படத்தில் அஜித் பெண்தன்மையுடன் நடப்பது போல் டான்சர்கள் இருப்பது உண்மையா\nபாராட்டுக்களை பெற்ற அருவி படத்தின் பேபி ட்ராக் வீடியோ பாடல்\nஅருவி தமிழ் சினிமாவின் மைல் கல்லா\nதேசிய விருது உறுதி- அருவி படத்தின் மக்கள் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55378-topic", "date_download": "2018-12-10T00:46:00Z", "digest": "sha1:JSJNZHXKWLVNFI3DBRJA7VJD4P7X5TGA", "length": 5692, "nlines": 39, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "அல் குர்ஆனை தடைசெய்ய வேண்டும்: பொதுபல சேனா", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅல் குர்ஆனை தடைசெய்ய வேண்டும்: பொதுபல சேனா\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅல் குர்ஆனை தடைசெய்ய வேண்டும்: பொதுபல சேனா\nஅல் குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதுகாக்க முடியும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் இனவாதம் குறித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வருவதன் ஊடாக இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் அனைத்து இல்லங்களுக்கும் அல் குர்ஆனை விநியோகிக்க வேண்டி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஏனெனில் இது குறித்து யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.\nஅத்துடன் அல் குர்ஆன் தொடர்பில் பகிரங்கமாக போதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இதுவே இனவாதம் குறித்து கருத்து தெரிவிப்பவர்களு���்கு எதிரான புதிய சட்ட திருத்தத்திற்கு தாம் வழங்கும் பதில் என கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2018-12-10T00:28:00Z", "digest": "sha1:7OFP6DPJODXMXO2UBZVI22IHE45OSIKX", "length": 7308, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "உளுந்து பயிரில் மகசூல் பெருக்க ஆலோசனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉளுந்து பயிரில் மகசூல் பெருக்க ஆலோசனை\nஉளுந்து பயிரில் மகசூலை பெருக்க இலை வழி கரைசல் தெளித்து பயன் பெறுமாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nதியாகதுருகம் பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பில் மானாவாரியில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மகசூலை பெருக்க தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி சாகுபடி பயிராக வம்பன் 3,4,5 மற்றும் டி.யு., 94 ஆகிய ரக உளுந்து பயிரிடப்பட்டுள்ளது.\nசெடிகள் செழித்து வளர்ந்து தற்போது பூக்கும் தருவாயில் உள்ளது.\nஅதிக காய்கள் பிடிக்கவும், மகசூல் அதிகரிக்கவும், தழைச்சத்து, மணிசத்தும் கொண்ட டை அமோனியம் பாஸ்பேட் உரத்தை கரைசலாக்கி இலைவழியே தெளிக்க வேண்டும்.\nஏக்கருக்கு 4 கிலோ உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதனை 2 சத கரைசலாக வடித்தெடுத்து, உளுந்து பயிரின் இலை வழியே நன்கு நனையும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.\nஇதனால் அதிக பூக்கள் பிடிப்பதுடன், அவை காய்களாகி அதிக மகசூல் கிடைக்க வழி செய்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு...\nபுதிய உளுந்து பயிர் – மதுரை 1...\nஉளுந்து பயிரில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த வழி...\nஉளுந்தில் பூக்கள் உதிர்வதை தடுக்க.....\nநாற்றங்கால் முறையில் துவரைச் சாகுபடி →\n← பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-m-neither-married-nor-pregnant-ileana-056897.html", "date_download": "2018-12-10T00:17:31Z", "digest": "sha1:TTQFW7KRBUGHHRIKT5A7UMIT3VZT7QJC", "length": 12555, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணமாகி, கர்ப்பமாக இருக்கிறேனா?: நடிகை இலியானா விளக்கம் | I'm neither married nor pregnant: Ileana - Tamil Filmibeat", "raw_content": "\n» திருமணமாகி, கர்ப்பமாக இருக்கிறேனா: நடிகை இலியானா விளக்கம்\n: நடிகை இலியானா விளக்கம்\nஹைதராபாத்: தனக்கு திருமணமாகி, கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை இலியானா விளக்கம் அளித்துள்ளார்.\nடோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலான இலியானா அமர் அக்பர் அந்தோணி படம் மூலம் மீண்டும் டோலிவுட்டுக்கு வந்துள்ளார்.\nஅவர் பாலிவுட்டில் செட்டிலான நேரத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனுடன் திருமணமாகி அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து இலியானா கூறியிருப்பதாவது,\nஎன் கெரியரை பொருத்தவரை மக்கள் அவர்களாக ஏதாவது நினைத்துக் கொள்கிறார்கள். நான் பர்ஃபி படத்தில் நடிக்க ஒப்பந்தமானவுடன் டோலிவுட்டை விட்டே செல்கிறேன் என்று வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளித்தது. அது ஆதாரமற்றவை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனக்கு அடையாளம் கொடுத்த டோலிவுட்டை நான் எப்படி விடுவேன்\nநான் ஜுலாயி படத்தில் நடித்தபோது பர்ஃபி இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் கதை சுவாரஸ்யமாக இருந்ததால் அதை மிஸ் பண்ண விரும்பவில்லை. அந்த படத்தை ஒப்புக் கொள்ளும் முன்பு நான் தெலுங்கு பட இயக்குனர் திரிவிக்ரமிடம் கூறினேன். என் கதாபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பே அந்த படத்தை ஒப்புக் கொள்ளுமாறு என்னை வற்புறு��்தியவர் அவர் தான்.\nஎனக்கு பாலிவுட்டில் சில நல்ல படங்கள் கிடைத்ததால் தெலுங்கு படங்களில் நடிக்க நேரம் இல்லை. ஒரு சமயத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுமாறு டோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்தது. அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் சரியான பட வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்பொழுது தான் அமர் அக்பர் அந்தோணி பட வாய்ப்பு கிடைத்தது.\nபல காலம் நினைவில் இருக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். 20 வயதில் நடிக்க வந்தேன். தற்போது எனக்கு 32 வயதாகிறது. எனக்கு திருமணமும் ஆகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிறகு நான் மனதளவில் வலுவாகிவிட்டேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்பவில்லை என்கிறார் இலியானா.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/kenyan-girl-abused-in-delhi/", "date_download": "2018-12-10T00:47:35Z", "digest": "sha1:LK5HHLMBZYD2ODEAXW4CDVFFUDSE6SBD", "length": 6208, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "கென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம் | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nமரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nநயன்தாராவின் ரூட்டில் காஜர் அகர்வால்.\nரஜினி படத்தின் பெயர் “நாற்காலி” முதல்வரா நடிக்கிறாரா\nலட்சணக்கான பணத்தை தின்ற ஆடு: ஆவேசத்தில் குடும்பம்\nயாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்…\nரஜினிக்கு பயந்தாரா சிம்பு, போட்டியிலிருந்து திடீர் விலகல் \nHome / Headlines News / கென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்\nகென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்\nஅருள் June 9, 2018 Headlines News, Indian News Comments Off on கென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்\nடெல்லியில் கென்ய நாட்டு பெண்ணை 10 பேர் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nகென்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் வேலை பார்த்து வருகிறார். அவர் சத்தர்புரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்.\nஇந்நிலையில் அந்த பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, கால் டாக்ஸிக்காக ரோட்டில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரருகே ஒரு சொகுசு கார் வந்து நின்றது. அதிலிருந்தவர்கள் அந்த பெண்ணிடம், உங்களை நாங்கள் ட்ராப் செய்றோம் எனக் கூறியுள்ளனர்.\nஇதனை நம்பிய அந்த பெண், அவர்களுடன் காரில் சென்றுள்ளார். பின் அந்த பெண்ணை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரை 10 நபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில் 8 பேரை கைது செய்துள்ள போலீஸார் மீதமுள்ள 2 அயோக்கியன்களை தேடி வருகின்றனர்.\nTags abuse Delhi girl டெல்லி பெண் வன்கொடுமை\nPrevious தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்த கிளிநொச்சி இளைஞர் உயிரிழப்பு\nNext காதல் தோல்வியால் பூ வியாபாரிய��ன் மகன் தற்கொலை\nஇன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 10-12-2018, கார்த்திகை 24, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 05.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூராடம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easytutorial.in/category/tnpsc-ccse4-gt-ilakkanam-poruntha-sollai-kandarithal-1332", "date_download": "2018-12-10T01:11:49Z", "digest": "sha1:PSILFN7TDJDSHLEG466MISZ4VFULRM7Z", "length": 14065, "nlines": 491, "source_domain": "www.easytutorial.in", "title": "TNPSC : CCSE4 - இலக்கணம் பொருந்தா சொல்லைக் கண்டறிதல்", "raw_content": "\nமோனை, எதுகை , இயைபு\nTNPSC : CCSE4 - இலக்கணம் பொருந்தா சொல்லைக் கண்டறிதல்\n* கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு சொற்களில் மூன்று சொற்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ஒரு சொல் மட்டும் தனித்து நிற்கும் அச்சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதலே பொருந்தச்சொல்லைக் கண்டறிதல் எனப்படும்.\n* ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சொற்கள் பின்வருமாறு இவற்றை தெரிந்து கொண்டால் தேர்வில் பதிலளிக்க இன்னும் சுலபமாக இருக்கும்.\nசீறாப்புராணம் 3 காண்டங்கள் :\nபகுபத உறுப்புகள் ஆறு :\nஎழுவகை பெண்பால் பருவப்பெயர்கள் :\nமலரின் பருவங்கள் 7 :\nஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10 :\nபெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10 :\nபதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் :\nபிரித்து எழுதுக Prev Next Next\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvissta.blogspot.com/2013/01/2012-13.html", "date_download": "2018-12-10T00:32:11Z", "digest": "sha1:PPFN7AUEDOKFAOJFEOB7HOWQCJBE26BD", "length": 3443, "nlines": 20, "source_domain": "kalvissta.blogspot.com", "title": "SSTA: உண்டு உறைவிடப் பயிற்சி....2012-13 ஆம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு !", "raw_content": "\nமுகப்புப் பகுதிக்குச் செல்ல இங்கே .........CLICK TO HOME PAGE\nஉண்டு உறைவிடப் பயிற்சி....2012-13 ஆம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு \n2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும்\nகல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 8000 இடைநிலை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவருக்கு ரூ.200 வீதம் 3 நாட்களுக்கு ரூ.600 ஒதுக்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது அந்தந்த மாவட்டத்தில் 4 அல்லது 5 மண்டலங்களாக பிரித்து நடத்தவும், ஒரு சில மாவட்டங்களில் இரண்டு ��ட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உண்டு உறைவிடப் பயிற்சி என்பதால் போர்வை, சோப்பு மற்றும் பற்பசை ஆகியவை ஆசிரியர்கள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் அரசின் திட்டங்கள், இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 2009 (RTE ACT 2009), ஆசிரியர்களின் பணி, ஆசிரியரின் நடத்தை விதிகள், தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படும் குழந்தைகள் நல ஆணையம், அரசின் எதிர்பார்ப்புகள், மற்றும் கொள்கைகள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை, யோகா ஆகியவை பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2017/10/11/79438.html", "date_download": "2018-12-09T23:52:54Z", "digest": "sha1:JQG2V2EZBWBKZAXHEYOVJOYGT3ASSLCW", "length": 25871, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "நன்னீரில் வாழும் மிதவை வகை பெரணி அசோலா", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nநன்னீரில் வாழும் மிதவை வகை பெரணி அசோலா\nபுதன்கிழமை, 11 அக்டோபர் 2017 வேளாண் பூமி\nஅசோலா நன்னீரில் வாழும் மிதவை வகை பெரணியாகும். அசோலா தழைச் சத்தை நிலை நிறுத்தும் நீலப் பச்சைப் பாசியைக் கூட்டு வாழ்முறை நிலையில் கொண்டுள்ளது. இதனால் நெல்லிற்கு சிறந்த உயிர் உரமாக அசோலாவைப் பயன்படுத்தலாம். நீலப்பச்சைப் பாசியானது காற்று மண்டலத்திலிருந்து தழைச் சத்தை நிலைநிறுத்தும் திறன் கொண்டதாகும்.\nசமீப காலமாக அசோலா ஒரு உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவன மாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 35 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. பீட்டாகரோட்டின் நிறமியானது வைட்டமின் ஏ. உருவாவதற்கு மூலப்பொருளாகும். இச்சத்து உள்ளமையால் நோய் எதிர்ப்பு சக்தி கோழிகளுக்கு அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உட்கொள்வ தால் கண்பார்வைக்கு உகந்தது.\nஅசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிப்பதுடன் பாலின் ��ரமும் மேம்படுகிறது.\n1. அசோலாவை தீவனமாகப் பயன்படுத்துவதால் நாள் ஒன்றுக்கு ஒரு கோழிக்கு அடர்தீவனச் செலவில் 20 பைசா சேமிக்கலாம் என்று ஆராய்ச்சிபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2. அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச்சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல் லாத திடப்பொருளின் அளவு மூன்று விழுக்காடு வரை கூடுகிறது.\n3. அசோலா இடப்பட்ட கோழியின் முட்டையின் எடை, ஆல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர்தீவனம் மற்றும் இடப்பட்ட கோழியின் முட்டை யின் அளவை விட அதிகமாக உள்ளது.\nபரிந்துரைக்கப்படும் அசோலாவின் அளவுகள் : கால்நடை ஒன்றிற்கு அசோலாவின் அளவு (நாள் ஒன்றுக்கு) : பால்மாடு, உழவு மாடு - 1-1.5 கிலோ, முட்டை மற்றும் இறைச்சி கோழி, வான்கோழி - 20-30 கிராம், ஆடு – 300-500 கிராம், வெண்பன்றி – 1.5-3 கிராம், முயல்- 100 கிராம்.\nஅசோலாவை வளர்க்க தேவையான பொருட்கள் (20 சதுர அடி அளவிற்கு) அசோலா தாய்வித்து – 5 கிலோ, வளமான மண் - 2 செ.மீ, சமமான அளவு, பசுஞ்சானம் -5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் - 100 கிராம், சில்பாலின் ஷீட் - 20 சதுர அடி, தண்ணீர் – 100 லிட்டர்.\nஅசோலாவை உற்பத்தி விளக்க அட்டவணை : நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும், பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக விரிக்கவும், பாலித்தீன் ஷீட்டின் மேல் 2 செ.மீ அளவில் மண்இட்டு சமன் செய்யவும், இதன் மேல் 2 செ.மீ. அளவிற்கு தண்ணீர் ஊற்றவும், பின்னர் பாத்தி ஒன்றிற்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை இடவும், அதன் பின்னர் 5 கிலோ பசுஞ் சாணம் கரைத்து இடவேண்டும், பின்னர் இப்பாத்தியில் 5 கிலோ அசோலா தாய்வித்து இடவேண்டும், தினமும் காலை அல்லது மாலையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்கிவிட வேண்டும், 10-15 நாட்களுக்குப் பின்னர் மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம்.\nஅசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கக்கூடிய முறைகள் : அசோலாவை கோழி, கறவை மாடு, உழவு மாடு, வெண்பன்றி, வாத்து, முயல் மற்றும் ஆடுகளுக்கு நேரடியாக பசுந்தீவனமாக வழங்கலாம். அசோலாவை கால்நடைகளுக்கு உயிர்த்திரளாகவோ, உலர் அசோலாவாகவோ, சிறு உருண்டை களாகவோ மற்றும் பதனம் பசுந்தீவனமாகவும் அளிக்கலாம்.\nஉலர் அசோலா : அசோலாவை வெயிலில் உலர்த்தி, சிறு துகள்களாக மாற்றி தீவனமாக அளிப்பது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இவற்றை அடர் தீவனத்துடன் எளிதாக கலந்து அளிக்கலாம். மேலும் இவை நீண்ட கால சேமிப்புத் திறன் உடையவை.\nஅசோலாவில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு : பொதுவாக அசோலாவை பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய்கள் வருவ தற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்பு வலைகள் அமைக்கப்பட வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.\nஆகவே அசோலாவை தீவனமாக அளிப்பதால் கால்நடை மற்றும் கோழி களின் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கு அதிக வருமானம் பெற உதவுகிறது.\nஅசோலாவில் உள்ள சத்துக்கள் (மூ உலர் எடை அளவில்) புரதச்சத்து –25-30, தழைச்சத்து –5.0, மணிச்சத்து -0.5, சாம்பல் சத்து -2.0-4.5, சுண்ணாம்புச்சத்து–0.1-1.0, மக்னீசியச்சத்து –0.45, இரும்புச்சத்து –0.26, கொழுப்புச்சத்து –3.0-3.3, சர்க்கரை –3.4-5.5, மாவுச்சத்து –6.5.\nதொகுப்பு : முனைவர். து.ஜெயந்தி, முனைவர். ப.ரவி, மற்றும் மருத்துவர் ந.ஸ்ரீபாலாஜி\nதொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nசன்யா : சீனாவின் சனா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியான் உலக அழகியாக தேர்வு ...\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்க��� ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதி...\n2அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n3அதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\n4மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/169884-2018-10-11-10-51-06.html", "date_download": "2018-12-10T00:11:11Z", "digest": "sha1:VQBUPT4XFTV2Y3BYZ3EJFFGJITAZDZR3", "length": 12695, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "உச்சநீதிமன்ற நீதிபதி கவானா மீது அவதூறு: மன்னிப்பு கேட்டார் டிரம்ப்", "raw_content": "\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடி���ாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nஉச்சநீதிமன்ற நீதிபதி கவானா மீது அவதூறு: மன்னிப்பு கேட்டார் டிரம்ப்\nவியாழன், 11 அக்டோபர் 2018 16:19\nவாசிங்டன், அக். 11- அமெரிக்காவில், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப் பேற்றுள்ள பிரெட் கவானா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது குறித்து, அமெரிக்கா சார்பில் அவரிடம் மன்னிப்பு கேட்பதாக அதிபர் டிரம்ப் உருக்கமாகத் தெரிவித்தார்.\nஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 114-ஆவது நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள பிரெட் கவானாவின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு நிகழ்ச்சி வாசிங்டனிலுள்ள அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் பிரெட் கவானா தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.\nஅப்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:\nநீதிபதி கவானா மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதன் மூலம் பெரும் துன்பத்தை அனுபவித்த அவரி டமும், அவரது குடும்பத்தினரிடமும் அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கோரு கிறேன்.\nநமது நாட்டுக்காக சேவையாற்ற முன்வருவோரை நாம் நேர்மையுடனும், கவுரவத்துடனும் வரவேற்க வேண்டும். அவர்கள் மீது பொய்யான அவதூறுகளை வாரியிறைக்கக் கூடாது.\nகவானாவுக்கும், அவரது குடும்பத் தாருக்கும் நடைபெற்ற கொடுமைகள், இந்த நடைமுறைக்கு முற்றிலும் மாறு பட்டதாக இருந்தது என்றார் அவர்.\nஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் துணை நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடியின் பதவிக் காலம் முடிவ டைந்ததையடுத்து, அந்தப் பதவிக்கு பிரெட் காவனாவின் பெயரை அதிப��் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, பிரெட் காவனா மீது கிறிஸ்டைன் பிளேசி ஃபோர்டு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஊடகங்களிடம் தாமாக முன்வந்து பேட்டியளித்த கிறிஸ்டைன் பிளேசி, 1980-களில் பிரெட் காவனா தன்னை பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டினார்.\nஅதனைத் தொடர்ந்து, டெபோரா ரமீரெஸ் (53) என்ற பெண்ணும் யேல் பல்கலைக்கழகத்தில் 1983-ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பிரெட் காவனா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக குற்றம் சாட்டினார். அதையடுத்து, ஜூலி ஸ்வெட்னிக் என்ற பெண், காவனா கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளை காவனா திட்டவட்டமாக மறுத்து வந்த நிலை யில், அவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த பெண் மீது காவனா பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதாக மேலும் ஒரு பெண் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.\nஇந்தச் சூழலில், காவனா மீதான பாலியல் புகார் அளித்த கிறிஸ்டைன் பிளேசி ஃபோர்டிடமும், காவனாவிட மும் நாடாளுமன்ற குழு தனித் தனியாக விசாரணை நடத்தியது.\nமேலும், இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.அய். யும் இதுகுறித்து விசாரணை நடத்தியது.\nஇந்த நிலையில், அவரது நியமனத் துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவை களும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.\nஎதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக் கிடையிலும், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவிக்கு கவானா தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது, அவரைப் பரிந்துரைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி யாக கருதப்படுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/169863-2018-10-11-10-07-58.html", "date_download": "2018-12-10T00:58:32Z", "digest": "sha1:EMZTV2FTYFJIVARMIYYDXXDABEFDOE33", "length": 9003, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை", "raw_content": "\nஇராணுவத்��ின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nநீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே » தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே ...\nமேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம் » அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் சென்னை, டிச.7 கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி...\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது » டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல் குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி ப...\n பண்பாட்டின் - பாசத்தின் ஊற்றே மறைந்தாயா » கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி. திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்த...\nதிங்கள், 10 டிசம்பர் 2018\nநியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை\nவியாழன், 11 அக்டோபர் 2018 15:26\nதீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல்\nபுதுடில்லி, அக்.11- தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, நியூட்ரி னோ ஆய்வு மய்யம் விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனு மதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வில்லை. இதனால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/52151-many-dailies-from-tamilnadu-filed-a-fake-news-in-a-suicide-case.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-10T00:59:34Z", "digest": "sha1:WGFER6YAF5PHRZDW2EXLWX6CKZV533NJ", "length": 17102, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டியதாலா பெண் தற்கொலை - உண்மை என்ன ! | Many dailies from Tamilnadu filed a fake news in a suicide case", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்���ு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டியதாலா பெண் தற்கொலை - உண்மை என்ன \nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி , இளம்பெண் ஒருவருடனான தனது உறவை நியாயப்படுத்திய கணவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் சென்னை பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என நேற்று செய்தி வெளியானது. சில முன்னணி நாளிதழ்களிலும் இந்த செய்தி முதல் பக்கத்தில் வெளியானது. உச்சநீதிமன்றத்தின் மற்ற தீர்ப்புகள் எல்லாம் மக்களை சென்றடைய எத்தனையோ நாள் ஆகும் போது இந்த தீர்ப்பு மட்டும் எப்படி சென்றடைந்து, ஒரு பெண் இறந்து விட்டாள் பாருங்கள் என சமூக வலைத்தளம் கொந்தளித்தது.\nநாளிதழ்களின் பிரசுரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க ஆரம்பித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி பேசும் அளவுக்கு ஜான் பால் இருந்திருக்க வாய்ப்புள்ளதா, புஷ்பலாதாவின் தற்கொலை கடிதம் சொல்வதென்ன என பல்வேறு கோணங்களின் இதனை களத்திற்கு சென்றே விசாரிக்க ஆரம்பித்தோம்.\nமுதலில் புஷ்பலதாவின் தற்கொலை கடிதத்தில் என்ன இருக்கிறது என கேட்டு தெரிந்து கொண்டோம் “ கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் சந்தோஷமாதான் இருந்தோம். ஆனா போன 6 மாசமா எங்களுக்குள்ள சண்டை ; பூங்காவுல வேலை பாக்குற அனிதா கூட இவருக்கு பழக்கம் இருக்கு ; என் புள்ளைய கூட காலையில வேலைக்கு போறப்போ தூக்கிகிட்டு போயி அனிதாகிட்ட விட்ராரு ; சாயங்காலம் கூட்டிட்டு வராரு ; நான் இல்லனா அவரு சந்தோஷமா இருப்பாரு” என எழுதப்பட்டுள்ளது. அதாவது புஷ்பலாதாவின் தற்கொலை கடிதத்தில் தற்கொலைக்கான காரணம் மிக தெளிவாக இருக்கிறது. உறவு விரிசலை தவிர வேறு எந்த காரணத்தையும் அவர் சுட்டிக் காட்டவில்லை ; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டிதான் கணவர் மற்றொரு பெண்ணோடு வைத்துள்ள உறவு நியாயப்படுத்தினார் என்றால், தற்கொலை கடிதத்தில் அந்த பகுதியே இல்லாதது ஏன்\nசரி, சம்பவ இடத்துக்கு சென்று விசாரிப்பது இன���னும் சரியாக இருக்கும் என்ற முறையில் அக்கம் பக்கத்தினரிடம் பேசினோம். அருகமை வீட்டுக்கார பெண் கூறும் போது “ரெண்டு பேரும் லவ் மேரேஜ், பெத்தவங்க கூடலாம் பேசுறது இல்ல போல, நல்லாத இருந்தாங்க, கடைசி 6 மாசமாத்தான் பிரச்னை, அந்த சின்ன புள்ளய அந்த பையன் தூக்கிட்டு போயிடும், இவ ஒரே அழுகையா புலம்புவா, நான் செத்துப் போன இவரு நிம்மதியா அவ கூட இருப்பாருல அப்டினு சொல்லிக்கிட்டு இருப்பா” என கூறினார். ஜான்பாலுடன் இருந்து வந்த உறவு விரிசலில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் புஷ்பலதாவிடம் இருந்திருக்கிறது என அறிந்து கொள்ள முடிந்தது.\nஒருவேளை அங்கிருக்கும் யாரோ அல்லது கைதான ஜான்பாலோ இந்த விவகாரத்தில் விசாரணையின் போது ஏதாவது இது குறித்து கூறியிருக்கலாம் என்பதால் வழக்கை விசாரித்த ஆய்வாளரிடம் பேசினோம்; மிகுந்த கவலையோடு கேட்ட அவர் : எங்கள் விசாரணையில் இப்போது வரை அப்படி ஒரு தகவல் இல்லை, பெண்ணின் அப்பா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார் ; உரிய விசாரணை முறைகள் முடிந்ததும் அந்த புகாரில் விசாரணை நடத்துவோம், அருகில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணை , கைப்பற்றிய தடயங்கள் , ஜான்பாலிடம் நடந்த முதற்கட்ட விசாரணை என அனைத்திலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி யாரும் கூறவில்லை”என்றார். ஜான்பால் பேப்பரை காட்டி மனைவியிடம் கூறினார்கள் எனவும் சொன்னார்களே என் கேட்ட போது “வீட்டில் இருந்த எந்த செய்தித்தாளும் கைப்பறவில்லை” எனவும் கூறினார்\nஆய்வாளரின் தகவல், புஷ்பலதா எழுதிய தற்கொலை கடிதம், அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவல் என அனைத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், புஷ்பலதா தற்கொலைக்கும் தொடர்பில்லை என தெரியவந்தது. அதே நேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததும் , கணவன் மனைவி உறவு விரிசலில் நடந்த , பதிவான முதல் தற்கொலை என்பதால் தீர்ப்போடு ஒப்பிட்டு அதனை பிரபலப்படுத்த முயற்சித்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது. எந்தவித அடிப்படை தகவல்களும் இல்லாமல், சிலவற்றை மறைமுகமாக ஊக்குவிப்பதை தவிர்த்து, தன் பணி உணர்ந்து ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம் - சுவாதி மீது வழக்குப்பதிய மனு\nதிமுக போராட்டத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் நாளை மறு���ாள் முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெரினா கடலில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி மாயம் - ஒருவர் உடல் மீட்பு\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nமெட்ரோ ரயில் நிலையத்திற்காக பறிபோகும் பள்ளி மைதானம் \nதாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை\nஉயிர்த் தியாகம் செய்து பேத்தியை காப்பாற்றிய சென்னைப் பாட்டி..\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசெல்போன் திருடி சொந்த வீடு வாங்கியவர் கைது \nஅம்மா உணவகத்தை அகற்ற எதிர்ப்பு : தட்டு ஏந்தி போராடிய மக்கள்\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம் - சுவாதி மீது வழக்குப்பதிய மனு\nதிமுக போராட்டத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/hsr-cost/4072464.html", "date_download": "2018-12-09T23:33:44Z", "digest": "sha1:WVNH3PON5XPAVYMXRAX5VPKEVNEX2YCC", "length": 4381, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அதிவிரைவு ரயில் திட்டம் - மே மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூருக்கு 250 மில்லியன் வெள்ளி செலவு: செலவுகள் தொடர்ந்து உயர்கின்றன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅதிவிரைவு ரயில் திட்டம் - மே மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூருக்கு 250 மில்லியன் வெள்ளி செலவு: செலவுகள் தொடர்ந்து உயர்கின்றன\nஅதிவிரைவு ரயில் திட்டத்துக்காக சிங்கப்பூர், மே மாத இறுதியின் நிலவரப்படி, 250 மில்லியன் வெள்ளிக்கு மேல் செலவு செய்திருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறினார்.\nமேலும், அந்தத் த��ட்டத்தின் தொடர்பில் செலவுகள் அதிகரித்து வரும் நிலையிலும், கடந்த மாதம் 1ம் தேதி சிங்கப்பூர் அனுப்பிய அரசதந்திர ரீதியான கடிதத்துக்கு மலேசியா இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தில் அது பற்றி அமைச்சர் காவ் உரையாற்றினார்.\nகடந்த இரண்டு மாதங்களாக, மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது உட்பட, அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துகள், மலேசியா அந்தத் திட்டத்தை இனியும் தொடரத் திட்டம் கொண்டிருக்கவில்லை எனத் தொனிப்பதாகத் திரு காவ் சொன்னார்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151541", "date_download": "2018-12-10T00:35:02Z", "digest": "sha1:KAVS7ROIRK2CCHZQE2I52YFS5Y3FWZZO", "length": 14484, "nlines": 93, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது – படித்துறைகளில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி\nடிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு\nHome / தமிழ்நாடு / தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது – படித்துறைகளில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது – படித்துறைகளில் பொ���ுமக்கள் நீராடி மகிழ்ந்தனர்\nஸ்ரீதா October 11, 2018\tதமிழ்நாடு Comments Off on தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது – படித்துறைகளில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர் 27 Views\n144 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது.\nகுருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.\nஇந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழா என்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டன. தூத்துக்குடியில் முறப்பநாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு புஷ்கர விழாவிற்கு தயார்படுத்தப்பட்டன.\nஇதையடுத்து மகா புஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் மகா புஷ்கர விழா தொடங்கியது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தாமிரபரணி நதியை வணங்கி புனித நீராடி மகிழ்ந்தனர்.\nநெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகி பங்கேற்க உள்ளார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.\nமாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கவர்னர் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. .\nஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட்டத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nமகா புஷ்கர விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மீட்பு பணிக்காக படகுகளும் தயார் நிலையில் உள்ளன. 22-ம் தேதி வரை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.\nPrevious கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nNext மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிப்பு\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்\nசுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி\nஅரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு\nதமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சீருடைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக உள்ளன.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/190504?ref=rightsidebar-manithan", "date_download": "2018-12-10T01:05:31Z", "digest": "sha1:3SINHXK5BK7YNAQU4F35V74M3WJEPBAW", "length": 13020, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "இந்த டிரிக்கெல்லாம் இங்க நடக்காது.. வைரமுத்துவை பற்றிய அடுத்த டுவிட் - Manithan", "raw_content": "\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nயஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nஒரு பெண்ணால் கனடா - சீனாவிடையில் எழுந்துள்ள நெருக்கடி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nவைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்\nவடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்தால் போதும்\nஆணவக்கொலையால் அன்று கணவனை பறிகொடுத்த கௌசல்யாவின் தற்போதைய நிலை...\nகண்ணீர் விட்டு அழும் தமிழ் நடிகர்\nசெவ்வாய் கிரகணத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nஇந்த டிரிக்கெல்லாம் இங்க நடக்காது.. வைரமுத்துவை பற்றிய அடுத்த டுவிட்\nபெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு 18 வயது இருந்தபோது, வைரமுத்து வீட்டுக்கு சென்றிருந்தேன்…அப்போது திடீர் என அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன் என்று தெரிவித்து, இதனைதொடர்ந்து சின்மயிம் சில விடயங்களை கூறினார்.\nஇரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு சில ஊடகங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவே இல்லை.\nசோபிகா, எஸ்.வி.சேகர் விவகாரங்களுக்கு உடனடியாக குரல் கொடுத்த பல அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை மக்கள் கவனித்து கொண்டுதான் உள்ளனர்.\nஇந்த நிலையில் மிகவும் புத்திசாலித்தனமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு சில நிமிடங்களுக்கு முன் பதிலளித்திருந்தார். அதில் தான் ஒரு பிரபலம் என்பதால் தன்மீது அநாகரீகமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.\nஆனால் இதில் ஒன்றை அவர் மறந்துவிட்டதாக பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் கூறியுள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'உங்கள் மீது குற்றச்சாட்டு கூறியவரும் ஒரு பிரபலம் தான் என்றும் அதனை நீங்கள் மறந்துவீட்டீர்கள் என்றும் வைரமுத்து அவர்களே, இந்த டிரிக்கை எல்லாம வேற எங்கயாவது யூஸ் பண்ணுங்க' என்றும் கூறியுள்ளார்.\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\nநடிகர் விஜயின் தங்கையா இது அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nகாணாமல் மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் - யாழில் நடந்த துயரம்\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/beds/mudramark+beds-price-list.html", "date_download": "2018-12-10T00:00:20Z", "digest": "sha1:OZDB7UNULC45J27JUN43FYP4TSCRF7NH", "length": 17835, "nlines": 353, "source_domain": "www.pricedekho.com", "title": "முட்ரமார்க் பேட்ஸ் விலை 10 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுத��்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமுட்ரமார்க் பேட்ஸ் India விலை\nIndia2018 உள்ள முட்ரமார்க் பேட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது முட்ரமார்க் பேட்ஸ் விலை India உள்ள 10 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் முட்ரமார்க் பேட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு விசய கிங் சைஸ் பெட் இந்த ப்ரொவின்சியால் டேங்க் பினிஷ் பய முட்ரமார்க் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Shopclues, Naaptol, Snapdeal, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் முட்ரமார்க் பேட்ஸ்\nவிலை முட்ரமார்க் பேட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு விசய கிங் சைஸ் பெட் இந்த ப்ரொவின்சியால் டேங்க் பினிஷ் பய முட்ரமார்க் Rs. 22,799 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய விசய பிரீமியம் அக்காகிட்ட வுட் குயின் சைஸ் பெட் இந்த ஹனி ஓக் பினிஷ் பய முட்ரமார்க் Rs.19,799 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. பாபி ஹோமோ Beds Price List, அப்பனோ ராஜஸ்தான் Beds Price List, ஏழ்மவூட் Beds Price List, இன்டெஸ் Beds Price List, இதர Beds Price List\nவிசய பிரீமியம் அக்காகிட்ட வுட் குயின் சைஸ் பெட் இந்த ஹனி ஓக் பினிஷ் பய முட்ரமார்க்\nவிசய கிங் சைஸ் பெட் இந்த ப்ரொவின்சியால் டேங்க் பினிஷ் பய முட்ரமார்க்\nவிசய கிங் ஸிஸிட் பெட் இந்த ஸ்ப்ரெஸ்ஸோ வால்நுட் பினிஷ் பய முட்ரமார்க்\nவிசய கிங் ஸிஸிட் பெட் இந்த ஹனி ஓக் பினிஷ் பய முட்ரமார்க்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=22&Itemid=150&lang=ta", "date_download": "2018-12-10T01:14:16Z", "digest": "sha1:VR2DKFNRHS3TY6PPMPJ4JK64X2H3BNAH", "length": 7092, "nlines": 108, "source_domain": "moha.gov.lk", "title": "அபிவிருத்தி பிரிவு", "raw_content": "\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகக் கட்டிட நிருமாணிப்புக்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முகாமை செய்தல்.\nகருத்திட்ட அறிக்கைகளை மேற்பார்வை செய்தல், வழிகாட்டல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல்.\nகட்டிட நிருமாணிப்புப் பணிகளுடன் தொடர்புடைய பெறுகை நடவடிக்கைகளை முகாமை செய்தல்.\nமூலதன கருத்திட்டங்களுடன் தொடர்புடைய அரச முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் : engஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173537/news/173537.html", "date_download": "2018-12-09T23:48:59Z", "digest": "sha1:XOEQRLXK2JHLPZR3BTU5HJGCQLD5KFWT", "length": 23334, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுமந்திரனும் மூக்கும் மென்வலுவும்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையின் தமிழ் அரசியல் பரப்பை, அண்மைய சில நாட்களாக ஆக்கிரமித்த மிக முக்கியமான விடயமாக, தமி��்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமிடையில் இடம்பெற்ற, தொலைக்காட்சி விவாதம் அமைந்திருந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நெருங்குகின்ற போதிலும், அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை தொடர்பானதாகவே, அவ்விவாதம் அமைந்திருந்தது.\nநடுநிலை நோக்கிலிருந்து அல்லது தமிழ்த் தேசிய அரசியல் நோக்கிலிருந்து அவ்விவாதத்தை அவதானித்த போது, இரண்டு சட்டத்தரணிகளுக்குமிடையிலான அவ்விவாதத்தில், ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரன், தெளிவான விளக்கங்களை அளித்திருந்தார் என்பது போலத் தென்பட்டது. அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளுக்காகவோ அவ்விவாதத்தை வேறு விதமாகப் பார்த்தாலும் கூட, “மூக்குடைபட்டார் சுமந்திரன்” என்று சொல்லுமளவுக்கு, அவ்விவாதத்தில் எவையுமே இடம்பெற்றிருக்கவில்லை என்பது, மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.\nஆனாலும் கூட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவு ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதாகக் காணப்படும் இலங்கையின் பேஸ்புக் பரப்பில், “மூக்குடைபட்டார் சுமந்திரன்” என்ற ரீதியிலான கருத்துகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.\nசுமந்திரன் என்பவர், சாதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பதைத் தாண்டி, நாம் விரும்பியோ, விரும்பாமலோ, தற்போதைய தமிழ்த் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒருவராக உள்ளார் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.\nஅரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பதைத் தாண்டி, அரசாங்கத் தரப்பில் மதிக்கப்படும் ஒருவராக சுமந்திரன் இருக்கிறார் என்பது உண்மையானது.\nஅதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் இரா. சம்பந்தனுக்குப் பிறகு, தலைமைப் பொறுப்பை ஏற்காவிட்டாலும் கூட (அதற்கான போதுமான ஆதரவைப் பெறுவது என்பது, கடினமாக இருக்குமென்றே தற்போதைய நிலையில் கருதப்படுகிறது), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான முடிவுகளில் தாக்கம் செலுத்துபவராக அவர் இருக்கப் போகிறார் என்பதும், வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்று.\nஇந்த நிலையில் தான், “சுமந்திரனாக இர��ந்தால் எதிர்ப்போம்” என்ற ஒரு பிரிவினரின் எதிர்ப்பு, கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது. சுமந்திரனைத் துரோகியாக்கும் செயற்பாடுகள், தமிழ்த் தேசிய அரசியலை எங்கு கொண்டு செல்லுமென்பது தான், கேள்வியாக இருக்கிறது.\nஇதற்காக, எதிர்ப்பவர்களை மாத்திரம் குறைசொல்வதென்பது பொருத்தமற்றது. சுமந்திரன் மீது தவறுகளே இல்லையென்று கூறிவிட முடியாது. சிறந்த பேச்சாளரான அவர், தனது பக்கக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதில் தோல்வியடைந்து விட்டார் என்பது வெளிப்படையானது. அதற்கான முக்கியமான காரணமாக, ஊடகங்கள் குறிப்பாக, தமிழ் ஊடகங்கள், தொடர்பில் அவருக்குக் காணப்படும் அசௌகரியமான உறவு காணப்படுகிறது. தமிழ் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும், சுமந்திரன் வேண்டுமென்றே தவிர்க்கிறார் என்பது, ஊடகப் பரப்பில் தொடர்ச்சியாகக் காணப்படும் விமர்சனமாக இருந்து வருகிறது.\nசுமந்திரன் தரப்பில் அதற்கான பதிலாக, “நான் சொல்லும் விடயங்களை, தமிழ் ஊடகங்களில் சில ஊடகங்கள் திரித்து வெளியிடுகின்றன. அதனால், ஒட்டுமொத்தமாக அவற்றைத் தவிர்ப்பது தான் சிறந்தது என உணர்கிறேன்” என்ற பதில் வழங்கப்படலாம். அவரின் பக்கத்திலும் நியாயமிருக்கலாம்.\nஆனால், “ஊடகங்களை சுமந்திரன் நம்புவதில்லை, அதனால் ஊடகங்களிடமிருந்து ஒதுங்குகிறார், அதனால் சுமந்திரனை ஊடகங்கள் நம்புவதில்லை, அதனால் அவரைப் பற்றிய சரியான செய்திகள் வெளியாகுவதில்லை, அதனால் ஊடகங்களை சுமந்திரன் நம்புவதில்லை, அதனால்…” என்று, நச்சுச் சுழலாக இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.\nஅதேபோல், அடிமட்ட மக்களிடம், சுமந்திரன் போதியளவில் சென்று, அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி போதியளவில் செவிமடுப்பதில்லை, மேற்தட்டு அரசியலையே மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்நிலைமை, அண்மைக்காலத்தில் முன்னேறியிருக்கிறது என்று கூறப்பட்டாலும் கூட, இந்நிலை, ஆரம்பத்திலேயே மாற்றப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும்.\nஆனால் இவற்றைத் தாண்டி, சுமந்திரன் போன்றோரின் அரசியல், தமிழ்த் தேசிய அரசியலுக்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது என்பது தான், நாங்கள் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சுமந்திரன் மீதான வெறுப்பென்பது, தற்போது கேலிக்குரியதாக மாறியிருக்கும் “மென்வலு” என்ற அரசியல் பாணியின் வெறுப்பென்பது தான் உண்மையாக இருக்கிறது. மென்வலு என்றால், அரசாங்கத்திடம் சரணாகதி அரசியல் செய்வதா என்று, சுமந்திரனின் விமர்சகர்கள் கூறுவதை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.\nமென்வலு அரசியல் தவறானது என்றால், வன்வலு அரசியலை முன்னிறுத்துகின்றவர்கள், அதற்கான பதிலை வழங்க வேண்டும். உதாரணமாக, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால வரைவு அறிக்கையில், மென்வலு அரசியல் மூலம் சுமந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெறுவதற்குச் சாத்தியமான விடயங்களை விட, வன்வலு அரசியல் மூலமாக எவ்வாறு அதிகமாகப் பெற முடியுமென்பதை, அந்த அரசியலை வலியுறுத்துபவர்கள் தெளிவாகக் கூற வேண்டியது அவசியமானதாகும். “மென்வலு அரசியல் கோழைத்தனமானது, அது எமக்குப் பொருத்தமானது அல்ல” என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மாத்திரம், மறுதரப்பிடம் சரியான திட்டங்கள் உள்ளன என்று கூறிவிட முடியாது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால்களை நடத்துவது தான் வன்வலு என்றால், மத்திய அரசாங்கத்துக்கு எந்தளவுக்கான அழுத்தத்தை வழங்குமென்பது, கேள்விக்குரியது. மாறாக, ஏற்கெனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாக்கப்படும். அதேபோன்று, “சர்வதேசத்திடம் சென்று முறையிடுவோம்” என்று கூறினால், தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகளுக்கு, சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருக்கிறது என்ற உண்மையை மறந்துவிட்டுக் கதைக்கிறோம் என்று அர்த்தம்.\n“நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்” என்றால், தமிழர் தரப்பின் பிரச்சினைகள் குறித்துப் புரிதலுடன் காணப்படுகின்ற பெரும்பான்மையினத் தரப்புகளை, ஒதுக்கிவைப்பதற்கான நடவடிக்கையாக அது அமையுமென்பதை, மறந்துவிடக் கூடாது.\nஒன்றுமே இல்லாவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டமா தமிழ் மக்கள், தயாராக இல்லவே இல்லை. தமிழ் மக்களை விட, இவ்வாறு உணர்ச்சிவசப்படும் அரசியலை முன்னெடுப்பவர்கள் எவரும், நேரடியான போராட்டத்தில் பங்குபெறுவதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.\nஇவ்வாறு, வன்வலுவால் சாதிக்கப்படக் கூடியன என்று, சொல்லிக் கொள்ளக்கூடியதாக எதுவுமே இல்லை.\nஅண்மைய விவாதத்தில் சுமந்திரன் கூறியதைப் போன்று, இலங்கையின் அரச���ைப்பில், சமஷ்டி என்ற வார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. சமஷ்டி என்ற “பெயர்ப் பலகை” அவசியமா, இல்லையெனில் சமஷ்டியின் குணாதிசயங்களை “ஒருமித்த ஆட்சியில்” உள்ளடக்குவது அவசியமா என்பது தான், தமிழ்த் தேசிய அரசியலில் எடுக்கப்பட வேண்டிய முடிவாக இருக்கிறது. பெயர்ப் பலகை தேவையில்லை என்று சொல்லிக் கொண்டே, இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதால், மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.\nஇலங்கையின் அரசியல் சூழலில், தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களும் கேட்கும் அனைத்தையும் தருவதற்கு, பெரும்பான்மைத் தரப்புத் தயாராக இல்லை என்ற உண்மையை, நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு வகையாகப் பார்த்தால், பெரும்பான்மையினர் என்பவர்கள், தங்களின் ஆதிக்கம் குறைவடைவதை விரும்பப் போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இந்நிலையில், இவ்வாறான பெரும்பான்மையினரிடமிருந்து, எமது பிரச்சினைகளை ஓரளவுக்குத் தீர்க்கக்கூடிய அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொள்வது தான், சாத்தியத்துக்குரியதாக உள்ளது.\nஅதை, சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பெற்றுக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தால், அவர்களைப் பலப்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. அவர்களை விட, வேறு ஒரு கட்சியோ அல்லது தனிநபர்களோ, அதிக அதிகாரங்களைப் பெறுவதற்கான, முழுமையான திட்டங்களுடன் இருக்கிறார்கள் என்ற நிலை இருந்தால், அத்தரப்பினரைப் பலப்படுத்த வேண்டும். இறுதி முடிவாக, மக்களுக்கு எவ்வாறு நன்மை கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறதே தவிர, அதை யார் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை அல்ல.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nதலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் – 14 பேர் பலி\nபிறந்த 10 மாசத்திலேயே 30 கிலோ இருந்த குழந்தை\nபோலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு\nகோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nஉலகையே அசர வைத்த ஐந்து திருநங்கைகள்\nவந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nதாத்தா வயதான பின்னும் இரண்டு திருமணம் செய்த நடிகர்ள்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173999/news/173999.html", "date_download": "2018-12-09T23:48:45Z", "digest": "sha1:DK4AFFTJODWCVC2XUUJER7H2DK72GRLI", "length": 8716, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2018-ல் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2018-ல் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-ல் 7.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2018-ல் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்\nஇந்தியா வலுவான அரசாக இருந்து கொண்டு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அளவிற்கு அரசிற்கு அதிக அளவு வளர்ச்சி ஆற்றல் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வரும் 2017-2018 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.\nபண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) போன்றவற்றால் துவக்கத்தில் பின்னடைவை இந்தியா எதிர்கொண்ட போதிலும், 2017-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும் சர்வதேச பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ் அளித்த பேட்டியில், ‘இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சியை எட்டும். குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் தனது திறனைக் காட்டிலும் சிறந்ததை எதிர்பார்க்கலாம். சீனாவோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் ஆரோக்கியமான சூழலில் உள்ளது.\n2017 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம், 6.8 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் வளர்ச்சியை விட 0.1 சதவீதம் அதிகமாக பெற்றிருந்தது. 2018 ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 6.3 சதவீதம் மற்றும் 6.2 சதவீதமா��� குறையும்.\nஇந்தியா தனது ஆற்றலை செயல்படுத்த முதலீட்டு வாய்ப்புகளை பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். ஜி.எஸ்.டி விஷயத்தில் இந்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இது மிகப்பெரிய திருப்பு முனையாகும். வங்கிகள் மறுமூலதனமாக்கும் செயலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்’ என கூறினார். #tamilnews\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nதலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் – 14 பேர் பலி\nபிறந்த 10 மாசத்திலேயே 30 கிலோ இருந்த குழந்தை\nபோலிக்கு முன்னர் வரும் பக்கச்சார்பு\nகோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி\nஉலகையே அசர வைத்த ஐந்து திருநங்கைகள்\nவந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nதாத்தா வயதான பின்னும் இரண்டு திருமணம் செய்த நடிகர்ள்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-12-10T00:46:26Z", "digest": "sha1:YAFTHQYFIFK5ZB6DX5R2BHFFZEON5PVG", "length": 10674, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nஆஸ்க���் விருது வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\nசினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் துவங்கியது. 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார்.\nஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், மிகச்சிறந்த படத்துக்கான விருதை தி ஷேப் ஆப் வாட்டர் என்ற திரைப்படம் தட்டிச்சென்றது.\nமுன்னதாக விருது வழங்கும் நிகழ்வின் போது இந்த ஆண்டு மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அண்மையில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், மற்றொரு மறைந்த நடிகர் ஷசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. (15)\nPrevious Postஐ.தே.கவில் மறுசீரமைப்பு - அறிக்கை இன்று பிரதமருக்கு Next Postஆஸ்கார் விருது -சிறந்த நடிகை பிரான்சிஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிகர் கேரி ஓல்டு மேன்\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம்\nகர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்\nஇந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2010/10/", "date_download": "2018-12-10T00:50:12Z", "digest": "sha1:WDXHZXHXPVMF5PCYPYK72KZTDSYTTJJ7", "length": 258344, "nlines": 896, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 10/01/2010 - 11/01/2010", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவேகம் பெற்று வரும் அறுகம்பே வளர்ச்சித் திட்டங்கள்\nகிழக்கு மாகாண மக்கள் அரசியல் அரங்கில் இருந்த நி...\nதுருக்கி அரசாங்கத்தின் ஜனநாயக நகர்வுக்கு இராணுவம் ...\nமட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்...\nதேசிய மட்ட விளையாட்டு விழா; காத்தான்குடி மாணவன் மஸ...\nபொதுத் தேர்தலுக்குப் பின் ஆங்சாங் சூகி விடுதலை\nயுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது கிழக்கு...\nநல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்...\nசிறுவர் உரிமைகளை மதித்து அதனை மேம்படுத்த வேண்டும்....\nபெனாசீர்பூட்ட���வை தலிபான்களே கொலை செய்தனர்: புலனாய்...\nகொழும்பு - மட்டு ரயில் சேவை வழமைக்கு திரும்பியது\nகடந்த 30 வருடங்களாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள் மே...\nபிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம்\nயுரேனியம் செறிவூட்டலை ஈரான் ஆரம்பித்தது\nசோமாலியாவின் கடல் எல்லையில் ஜேர்மன் கப்பல் கடத்தப்...\nகல்வியினை சீராக கற்பதற்கு சூழல் மிகவும் முக்கியமான...\nதமிழ் இலக்கிய விழா 2010-\nமுல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்க...\nதமிழ் இலக்கியம் உள்ளவரை அதன் வளர்ச்சிக்கு தொண்டாற்...\nதிரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ஈமக்கிரியை...\nஇராணுவ அணியைத் தோற்கடித்து மட்டக்களப்பு புனித மிக்...\nகினியில் அரசியல் வன்முறைகள்: ஜனாதிபதி தேர்தல் மீண்...\nஅமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு ப...\nஇன்னும் இரண்டாண்டுகளில் கிழக்கைப்போன்று வடக்கும் அ...\nபணிக்கனும் பணத்தாளும் : ஒரு சுவையான தகவல்\nகிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலமர்வு.\nவரி அறவீடு தொடர்பான செயலமர்வு.\nமன்னார் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்\nநிவாரண கிராமங்களின் சிறந்த பராமரிப்பு துரித மீள் ...\nஉள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் மீதான முதலம...\nகடந்த கால வட பகுதி அரசியல்வாதிகள் மேட்டுக்குடி ரீத...\nஅணுகுண்டு சோதனைக்கு மீண்டும் தயாராகி வருகிறது வடகொ...\nவை. சி. கிருபானந்தனின் மறைவையொட்டி எஸ்.எம்.எம்....\nநடுக்கடலில் தத்தளித்த 85 இலங்கையர் இந்தோனேசியாவில்...\nஐக்கிய தேசியக் கட்சியின் இனவாத நிஜமுகம்\nமியான்மார் தேர்தலில் இராணுவ ஆதரவு கட்சிகளுக்கு வெற...\nஅனைத்து அதிகாரங்களுக்கும் எதிராக பன்முகவெளி-2\nஎத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே \nமண்முனைப்பற்று பிரதேச ப.நோ.கூ சங்கத்தின் செயற்ப...\nமேலதிக 11 வாக்குகளினால் உள்ளுராட்சி திருத்தச் சட்ட...\nவை.சி .கிருபானந்தன்*காலமானார். .எமது அஞ்சலிகள்\nஈரானுடன் பேசுவதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழியில்லை...\nஉள்ளூராட்சி மன்றங்கள் சட்ட மூலம்; மேல் மாகாண சபையி...\nயாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளோர் விடயம்; ஜனாத...\nஈராக் பிரதமர் இன்று ஈரான் பயணம்\nஅமெரிக்காவின் ஐரோப்பிய ஏவுகணைத் திட்டம்: ஆதரிப்பதா...\nபோதைப்பொருளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி நாடெங்கு...\nகிளிவெட்டி அகதிமுகாமிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர...\nகிளிவெட்டி கிராமிய வைத்தியசாலைக்கு முதல்வர் விஜயம்...\nஅட்ஷய ஷேத்ரா நடாத்திய வாணி விழா நிகழ்வில் முதலமைச்...\nசெங்கலடி பிரதேச மேச்சற் தரை பிரச்சினைக்கு நிரந்தர ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இன்று வாணி வ...\nபுனர்வாழ்வு பெற்ற 500 பேர் நேற்று உறவினர்களிடம் ஒப...\nஜனாதிபதி மஹிந்த - பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டில...\nமட்டக்களப்பில் புதிய தபாலக கட்டிடங்கள் திறந்து வை...\nதிருகோணமலை மாவட்டத்தில் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள்...\nகிழக்கு மாகாண சபை வெளிக்கள உத்தியோகஸ்த்தர்களுக்கான...\nவெனிசூலா ஜனாதிபதி வர்த்தக சுற்று பயணம்: பல நாடுகளு...\nமியன்மார் தேர்தலில் ஆங்சுயி வாக்களிக்கமாட்டார்\nஇஸ்ரேல் இருக்கின்றவரை மத்திய கிழக்கில் அமைதி சாத்த...\nயாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவுக்கு ...\nபுதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணி ஆரம்பம்\nகிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் பாலர் பாடசாலை கல்...\nமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் கொண்டுவரப்ப...\nலெபனான் சென்ற ஈரான் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு: ...\nசிலி சுரங்கத்தினுள் சிக்கியோர் வெற்றிகரமாக மீட்பு ...\nயாழ். சிங்கள மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான கருத...\nபேராதனை பல்கலை பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூட...\nகுத்துச்சண்டையில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் மஞ்சுவ...\nஜனாதிபதி அவர்களே யாழ் குடாநாடு செழிப்புற வேண்டும்ம...\nநோபல் பரிசு சீன தியாகிகளுக்கு அர்ப்பணம் லியூ ஜியா...\nபொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி: இறுதிநாள்...\nவெற்றிலைச் செய்கைக்கான அலம்பல் பெறுவதற்கு அனுமதி.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்ப...\nபலஸ்தீனை உருவாக்கும் ஐ.நா.வின் திட்டத்தை கைவிட முட...\nஅரசாங்கத்தை அமைக்க உதவுமாறு சதாம் ஹுஸைனின் கட்சிக்...\nமுஷர்ரபின் தலைக்கு சன்மானத் தொகை\nசமஷ்டியை மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களையும் ஐ.தே...\nதமிழர்களின் மத்தியில் நம்பிக்கையின்மையை ஐ.தே.கவே வ...\nமட்⁄ வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் 2010ம் ஆண்டிற்க...\nசகாயமணியை அடுத்த சபை அமர்வுக்கு முன் கண்டுப் பிடிக...\nஇஸ்ரேல், அமெரிக்கா ஆயுத கொள்வனவு உடன்படிக்கை; அரபு...\nநாட்டில் 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணி...\nஐந்து இலட்சத்து 44 ஆயிரம் பேர் இதுவரை மீளக்குடியமர...\nமட்டு. மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் 11 இல் _\nவீடமைப்பு, ரயில் பாதை இந்திய வெளியுறவு அமைச்சர் கி...\nஇலங்கை மீது வெளிநாடுகளின் அழுத்தம் ஏற்பட ரணிலே கார...\nஅமைச்சர் பீரிஸ¤க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை...\nஒக்ரோபர் 5ம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம்\nசரத் பொன்சேகாவுக்கு சிறையினுள் போதிய பாதுகாப்பு\nகல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கும் தென்கிழக்கு பல...\nமட்டு, மாவட்ட அபிவிருத்திக்கு 15319 மில்லியன் உதவி...\nஎழுத்தாளர் எஸ். அரசரத்தினம் எழுதிய சாம்பல் பறவைகள்...\nமட்டக்களப்பில் சித்த ஆயுர்வேத வைத்தியத்துறையை மேம்...\nமட்டக்களப்பில் சிறுவர்தின கொண்டாட்டம் (படங்கள் இணை...\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் த...\nவேகம் பெற்று வரும் அறுகம்பே வளர்ச்சித் திட்டங்கள்\nகிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற உல்லா சக் கடற்கரையான அறுகம்பேயை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே நடை முறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட் டங்கள் குறித்து விளக்கம் அறிந்த அறுகம்பே உல்லாசத்துறை சங்கத் தலைவர் ரஹீம்,\nதற்போது நிலவும் சமாதானச் சூழ்நிலையில் அறுகம்பேயின் உல்லாசத்துறை கடந்த வரு டத்திலும் பார்க்க தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் ஹோட்டல்களில் உல்லா சப் பயணிகளின் எண்ணிக்கை 2009ல் 100 சதவீதமாகக் காணப்பட்டதோடு முதலீடுகளுக் கான பாதுகாப்பு மற்றும் பயன்தரக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுக் கரையோரங்களில் வெளிநாட்டு முதலீடுகளையும் புதிய சூழல் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅறுகம்பேயின் தனித்தன்மையையும் இயற்கை அழகினையும் பாதுகாப்பதற்கேற்ற அபிவிருத் தியை திட்டமிட்ட ஒரு கட்டமைப்பிலான முறையில் மேற்கொள்வதனை உறுதி செய் வதற்காக உணர்வுபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என ரஹீம் வலி யுறுத்திக் கூறினார். உதாரணமாக, உள்ளூர் மூலப் பொருட்களையும் வளங்களையும் பாவித்து, தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாத்து,\nசுத்தம் மற்றும் சுகாதார சூழ்நிலையைக் கண்காணித்து அறுகம்பேயின் இயற்கை மற்றும் சுற்றாடலுக்கு ஏற்ப புதிய உட்கட்ட மைப்புத் திட்டங்களும் கட்டடங்களும் திட்டமிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஉல்லாசப் பயணிகளுக்கு உயர்ந்த சேவையை வழங்குவதற்காக பல்வேறு கருத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது உல்லாசப் பயணிகள் மத்திய நிலையம், பொத்துவில் பிரதேசத்தில் புதிய கிழக்குக் கரையோர சமூக அவிவிருத்தி திட் டத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஹோட்டல் உரிமையாளர்களுக்காக ஸிஷிதியிளி நிறுவனத்தினால் ஒரு சிறந்த விழிப்புணர்வூட் டும் நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்ட தோடு உல்லாசத்துறை மற்றும் சமூகமட்ட உல் லாசத்துறையில் விசேடத்துவமுடைய இலங்கை உல்லாசத்துறையினால் வழிகாட்டிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இந்தச் சங்கம் உள்ளூர் அதிகாரிகள். அரச உத்தியோகத் தர்கள் மற்றும் திஷிணிரிஹி, யிவிரியி லிvலீrsலீas, ஸினிளிஜி போன்ற நிறுவனங்களுடன் அறு கம்பே உல்லாசத்துறைச் சங்கம் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறது.\nபாரிய சமூக பங்களிப்பினை உறுதிப்படுத் திக்கொண்டு பல்லினக் குழுக்களையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம், முச் சக்கர வண்டிச் சங்கம், மீன்பிடிக் கைத்தொழில் சங்கம், விவசாயிகள் அமைப்பு, மகளிர் அபிவிருத்திச் சங்கம், முன்பள்ளிச் சங்கங்கள் மற்றும் கால்நடை அபிவிருத்திச் சங்கம் உட்பட அறுகம்பேயிலுள்ள அனைத்து மக்க ளுடனும் நெருக்கமாகக் கைகோர்த்துக் கொண்டு அறுகம்பே உல்லாசத்துறை சங்கம் தனது பணியை செய்து வருவதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண மக்கள் அரசியல் அரங்கில் இருந்த நிலையிலிருந்து உயர்வான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள்.\nபதின்மூன்றாவது அரசிய லமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறுவது இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பிரதான தடைக்கல்லாக இருக்கின்றது.\nபாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் எண்ணிக்கையில் கூடுதலான பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வு நடைமுறையில் பிரதான பங்காளியாக இருக்க வேண்டிய அவசியத்தைக் கூட்டமைப்புத் தலைமை உணர்ந்து செயற்படுகின்றதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.\nஅரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டும் ��ன்று ஜனாதிபதி அண்மையில் கூறியதில் அர்த்தம் உண்டு. தீர்வு முயற்சியை முன் னெடுப்பதற்குத் தடையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதை மனதில் வைத்தே ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.\nமறுபுறத்தில் தாங்கள் தீர்வுக்குத் தடையாகச் செயற்படவில்லை என்றும் பதின்மூன்றாவது திருத்தம் பல குறைபாடுகளைக் கொண்டதாக இருப்பதாலேயே அதை எதிர்ப்பதாகவும் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள்.\nபதின்மூன்றாவது திருத்தத்தில் குறை பாடுகள் உள்ளன என்பதை மறுப்ப தற்கில்லை. மாகாண சபைக்குரிய விடயங்கள் தொடர்பாகப் பாராளுமன் றம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையு டன் சட்டம் இயற்றுவதற்கான ஏற் பாடு, மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் எவற்றையாவது தேசியக் கொள்கைக்கு உட்பட்டதெனப் பிரகடனப் படுத்துவதன் மூலம் அவற்றை மத்திய அரசாங்க பட்டி யலுக்குள் கொண்டு வரக்கூடிய ஏற்பாடு, பொலிஸ் அதிகாரங்கள் வழ ங்கப்படாமை என்பன மாகாண சபை அமைப்பிலுள்ள பிரதான குறைபாடுகள். இக்குறைபாடுகள் உள்ளன என்பதற்காக மாகாண சபையை இன்றைய கட்டத்தில் நிராகரிக்க முடியுமா நிராகரிப்பதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை உண்டா நிராகரிப்பதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை உண்டா இவை விடை காண வேண்டிய வினாக்கள்.\nஇனப் பிரச்சினைக்கு முழுமையானது எனக் கருதக் கூடிய தீர்வை உட னடியாகப் பெறுவது சாத்தியமில்லை. டொனமூர் அரசியலமைப்பு, சோல்பரி அரசியலமைப்பு, குடியரசு அரசிய லமைப்பு எனக் கட்டங்கட்டமாக இல ங்கை அதன் சுதந்திரத்தை உறுதிப் படுத்தியது போலவே இனப் பிரச் சினைக்கான இறுதித் தீர்வையும் கட்டங்கட்டமாக அடைய வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். அவ்வாறான கட்டங்களுள் ஒன்றாகவே இப்போது பதின்மூன்றாவது திருத்தம் இருக்கின்றது.\nபதின்மூன்றாவது திருத்தத்தை நிரா கரிப்பதானால் அதனிலும் பார்க்கக் கூடுதலான ஒரு கட்டத் தீர்வுக்குச் செல்லக்கூடிய சாத்தியக்கூறு இருத்தல் வேண்டும். அவ்வாறான சாத்தியம் இப்போது இல்லை.\nமாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு நிச்சயமாக அரசியலமைப்புத் திருத் தத்துக்கூடாகவே நடைமுறைக்கு வர முடியும். சர்வசன வாக்கெடுப்பும் தவிர்க்க முடியாதது. சர்வசன வாக் கெடுப்பு அகில இலங்கை மட்டத்தில் நடைபெறுவதென்பதால் அரசியல் தீர்வை அங்கீகரிப்பதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவ சியமானது. அதாவது நியாயமான அரசியல் தீர்வை அடைய வேண் டுமானால் சிங்கள மக்களில் கணிசமானோரின் ஆதரவு அவசியம். இந்த ஆதரவு இப்போது இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.\nதமிழ் அரசியலை வழி நடத்தியவர்கள் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக் களுக்குமிடையே இடைவெளியொ ன்று வளர்ந்து வரும் வகையிலேயே செயற்பட்டிருக்கின்றார்கள். இச் செயற்பாடு அவர்களின் அரசியல் அந்தஸ்தைத் தக்க வைக்க உதவியதேயொழிய இனப் பிரச் சினைக்கான தீர்வை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதைப் பற்றி இப்போது அதிகம் பேசுவதால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே இப்போது கவனம் தேவை.\nஅரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் பிரிவினைக்கான முஸ்தீபாகப் பார்க்கும் நிலை புதிய ஒரு வளர்ச்சிப்போக்காகும். குறிப்பிட்டுக் கூறுவதானால், பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வு முயற்சி தோல்வி அடைந்ததற்குப் பிந்திய வளர்ச்சிப்போக்கு. அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு தெரிவித்து வந்த தமிழ்த் தலைவர்கள் இறுதி நேரத்தில் அதை எதிர்த்ததோடு நிற்காமல் புலிகளின் தனிநாட்டு அரசியலுக்குள் சங்கமமாகியதன் விளைவாகவே அரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை தோன்றியது.\nஇப்போது காரணகாரியம் பேசிக் கொண்டிராமல் சிங்கள மக்களை அரசியல் தீர்வின் பக்கம் வென்றெ டுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்த் தலைவர்கள் இறங்க வேண் டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இது முக்கியமான முன்தேவை. முதலாவதாகத் தமிழ் மக்களின் அரசியல் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். தென்னிலங்கை அரசியல் அரங்கில் நட்பு சக்திகளை இனங்கண்டு அவர்களுடன் தேசிய மட்டத்தில் இணைந்து செயற்படுவதன் மூலம் சிங்கள மக்களை வென்றெடுப்பது சாத்தியமாகும். இது ஒரு நீண்டகால நடைமுறை. உடனடிப் பலனை எதிர்பார்க்க முடியாது.\nநியாயமான அரசியல் தீர்வை அடைவதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது என்பதையும் அம்மக்களை அரசியல் தீர்வின் பக்கம் வென்றெடுப்பது நீண்ட கால நடைமுறைக்கூடாகவே சாத்தியமாகும் என்பதையும் கவனத்தில் எடு��்துப் பார்க்கையில், பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை என்பது புரியும். இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பது புத்திசாலித்தனமான தல்ல.\nகுறைபாடுகளுடைய தீர்வை ஏற் றுக்கொள்வதா என்ற கேள்வி அடு த்து எழலாம். குறைபாடுகள் உள்ள போதிலும் மாகாண சபைகளினால் மக்கள் நன்மை அடைகின்றார்கள் என்பதை அனுபவத்தில் காண்கிறோம். மாகாண சபை முறை மக்கள் எதிர் பார்க்கும் எல்லா உரிமைகளையும் தராத போதிலும் இழப்புகள் எதுவும் இடம் பெறுவதில்லை. இழப்புகள் எதுவும் இல்லாததும் சில உரிமைகளை வழங்குவதுமான மாகாண சபைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு தவறும் இல்லை. மாகாண சபைகளை ஏற்றுச் செயற்படுத்துகின்ற அதேவேளை குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளலாம். நிதானமாக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை மூலம் குறைபாடுகளுக்குத் தீர்வு காண்பது சிரமமானதாக இருக்காது.\nஅரசியல் தலைவர்கள் எப்போதும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனில் அக்கறை உடை யவர்களாக இருக்க வேண்டும். பதின்மூன்றாவது திருத்தம் போதுமான தல்ல எனக் கூறி நிராகரிக்கும் போது அடுத்த கட்ட நகர்வுக்கான சாத்தியம் உண்டா என்பது பற்றியும் நிராகரிப்புக்குப் பின் மக்களுக்கு ஏதா வது நன்மை கிடைக்குமா அல்லது அவர்களின் துன்பம் தொடருமா என்பது பற்றியும் நிதானமாகச் சிந்தித்தே முடிவுக்கு வர வேண்டும்.\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடுத்த கட்ட நகர்வு உடனடியாகச் சாத் தியமில்லை என்பதை மேலே பார்த்தோம். அடுத்த கட்ட நகர்வு சாத்தியமில்லை என்பதன் அர்த்தம் வேறொரு தீர்வு சாத்தியமில்லை என் பதாகும்.\nபதின்மூன்றாவது திருத்தத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்தால் மக்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் தொடர்கதையாகவே முடியும். படிப்படியாக அரசியல் தீர்வை அடைவது என்ற கோட்பாடு மக்க ளின் நாளாந்த வாழ்க்கையிலும் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதுடன் இணைந்தது.\nகிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் மாகாண சபை மூலம் அனுபவிக்கும் நன்மைகள் இன்று வட மாகாண மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண மக்கள் இருந்த நிலையிலிருந்து உயர்வான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள். வட மாகாண மக்களும் அந்தக் கட் டத்தை அடைவதற்குத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு வழிவிட வேண்டும்.\nகடந்த காலத் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தீர்வும் முன்வைக்கப்பட்ட வேளைக ளில் அவற்றிலும் பார்க்க மேலான தீர்வே தேவை எனக் கூறித் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருக்கின்றார்கள். அதன் விளைவு தமிழ் மக்களுக்கு வேதனையும் விரக்தியுமாகவே மிஞ்சியிருக்கின்றது. தீர்வு முயற்சியும் வெகுவாகப் பின்தள்ளப்பட்டுவிட்டது.\nஇப்போதாவது சரியான முடிவை நம் தலைவர்கள் எடுப்பார்களென நம்பலாமா\nதுருக்கி அரசாங்கத்தின் ஜனநாயக நகர்வுக்கு இராணுவம் குழிபறிக்குமா\nதுருக்கியில் செப்ரெம்பர் 12ம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் (A.K. கட்சி) அரசாங்கத்துக்குப் புதிய பலத்தைக் கொடுத்திருக்கின்றது. வாக்கெடுப்பில் பங்குபற்றிய 80 வீதம் வாக்காளர்களில் 58 வீதமானோர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அரசியலமைப்பில் 26 திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் மக்களின் அங்கீகாரத்தைக் கோரியிருந்தது.\nஜெனரல் கெனான் எவ்றென் (Kenan Evren) என்பவரின் தலைமையில் 1980ம் ஆண்டு சதிப் புரட்சியை நடத்திய அதிகாரிகளே தற்போதைய அரசியலமைப்பைத் தயாரித்தார்கள். அது 1982ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இச் சதிப் புரட்சியின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இடது சாரிகள். ஏராளமானோர் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டனர்.\nபலர் காணாமல் போயினர். சர்வசன வாக்கெடுப்பு நடைபெற்றதற்கு ஐந்து நாட்களுக்கு முன், செப்ரெம்பர் 7ம் திகதி ‘வெட்கத்தின் காட்சியகம்’ (Museum of shame) என்ற பெயரில் ஒரு கண்காட்சி இடம்பெற்றது. சதிப் புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களின் படங்களும் சித்திரவதைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.\nஇராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட தற்போதைய அரசியலமைப்பில் அரசியல் மற்றும் நீதித்துறை உட்படச் சகல துறைகளிலும் இராணுவத்தின் மேலாண்மையை உறுதிப்படுத்தும் பல சரத்துகள் உள்ளடக்கப்பட்டன. அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிப்பதில் இராணுவம் ஏகபோக பாத்திரம் வகிப்பதற்கு வகை செய்யும் ஏற்பாட்டையும் 1980ம் ஆண்டின் ��திப் புரட்சியில் பங்கு பற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதைத் தடை செய்யும் 15வது சரத்தையும் விசேடமாகக் குறிப்பிடலாம். இச் சரத்தை முழுமையாக நீக்குவதும் அரசாங்கம் முன்வைத்த 26 திருத்தங்களுள் ஒன்றாகும். ஜெனரல் கெனான் எவ்றென் துருக்கியிலேயே இருக்கிறார். விரைவில் அவர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படு கின்றது.\nஇராணுவத்தினது ஆலோசனையின் பேரில் அரசியலமைப்பு நீதிமன்றம் நான்கு தடவைகள் குர்திஷ் அரசியல் கட்சிகளைத் தடை செய்திருக்கின்றது. இராணுவம் செல்வாக்குச் செலுத்த முடியாதவாறு அரசியலமைப்பு நீதிமன்றம் சீரமைக்கப்படவுள்ளது. அரசியலிலும் சிவிலியன் விடயங்களிலும் இராணுவத்தின் மேலாண்மையை இல்லாதொழிப்பதே அரசாங்கம் செய்யவுள்ள திருத்தங்களின் பிரதான நோக்கம்.\nஇதுவரை காலமும் ஜனநாயகம் நடைமுறையில் இல்லாதிருந்த துருக்கியில் ஜனநாயகத்துக்கான அத்திவாரத்தை அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்தங்கள் இடவிருக்கின்றன என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது. கெமால் அதாதுர்க் (Kemal Ataturk) 1923ம் ஆண்டு துருக்கி அரசை அமைத்த நாளிலிருந்து சகல துறைகளிலும் இராணுவத்தின் செயலாணையே செல்லுபடியானதாக இருந்தது. தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) தொடர்ச்சியாக இராணுவத்தின் சகபாடியாகவே செயற்பட்டு வந்தது. இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றது.\nகுடியரசு மக்கள் கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கட்சி 1950ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த அரசாங்கம் சில சீர்த்திருத்தங்களைச் செய்ய முற்பட்டதும் குடியரசு மக்கள் கட்சியின் ஆதரவுடன் இராணுவம் சதிப் புரட்சி மூலம் அரசாங்கத்தைக் கவிழ்த்ததுடன் பிரதமரையும் இரண்டு அமைச்சர்களையும் தூக்கிலிட்டது.\nசர்வசன வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றி துருக்கியின் மதசார் பின்மைக்குச் சாவுமணி என்றும் AK கட்சியின் மதவாத சர்வாதிகாரத்துக்கு வழி வகுத்துள்ளது என்றும் குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் கெமால் கிலிக்தரோக்லு (Kemal Kilicdaroglu) கூறுகின்றார். அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வெகுவாகப் பாதிக்கப்படவுள்ள இராணுவத்தினர் மத்தியில் ஆட்சிக் கவிழ்ப்புச் சிந்தனையைத் தூண்டும் வகையில் இவரது கூற்று அமைந்திருந்தது. ஆளுங் கட்சியான AK கட்சி முன்னர் ஒரு மதவாத அமைப்பாக இருந்ததையே CHP தலைவர் நினைவு படுத்துகின்றார்.\nஅரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் துருக்கியில் ஜனநாயகம் மலர்வதற்கு வழிவகுப்பது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதாவது இராணு வத்திடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஏற்பாடுகளில் மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முக்கியமானவை. குர்திஷ் மக்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசர்வசன வாக்கெடுப்பில் குர்திஷ் மக்கள் பங்கு பற்றியிருந்தால் அரசாங்கத்துக்குச் சார்பான முடிவு மேலும் பலமானதாக இருந்திருக்கும். சர்வசன வாக்கெடுப்பைப் பகிஷ்கரிக்குமாறு குர்திஷ் அரசியல் கட்சிகளும் சிறையிலுள்ள குர்திஷ் தலைவர் அப்துல்லா ஒகலனும் விடுத்த வேண்டுகோள் காரணமாகக் குர்ஷித் பிரதேசங்களில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது. முன்வைக்கப்பட்ட அரசியல் சீர்த்திருத்தங்களுக்குக் குர்திஷ் மக்கள் எதிரானவர்களல்ல. தங்கள் கோரிக்கைகள் அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை பெறுவதற்குக் குறைந்த பட்சம் பத்து வீதம் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவது, சிறையிலுள்ள குர்திஷ் தலைவர்களை விடுதலை செய்வது, குர்திஷ் பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்பனவே குர்திஷ் மக்களின் பிரதான கோரிக்கைகள். துருக்கியின் மொத்த சனத்தொகையில் குர்திஷ் மக்கள் 20 வீதமளவில் இருக்கின்றனர்.\nமட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்\nமட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்களின் அபிவிருத்தி வலயமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இன்று ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி நாளை மாலையு���ன் நிறைவு பெறவுள்ளது.\nஇக்கண்காட்சியில் மட்டு. மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய மூன்று வலயங்களிலுமுள்ள 500 முன்பள்ளிகளிலிருந்து 1500ஆசிரியைகள் பங்குபற்றியுள்ளனர்.\nமுன்பள்ளி ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.\nதேசிய மட்ட விளையாட்டு விழா; காத்தான்குடி மாணவன் மஸி கெளரவிப்பு\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் திருகோணமலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முப்பாய்ச்சல் போட்டியில் கலந்துகொண்டு முதலாமிடம்பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவான காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் எம். யூ. எச். மஸி காத்தான்குடியில் நடைபெற்ற சாதனையாளர் பாராட்டு விழாவில் விருது சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.\nகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கல்வி அபிவிருத்திச்சபை நடாத்திய “சாதனையாளர் பாராட்டு விழா 2010” அண்மையில் (23.10.2010) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ. எல். அப்துல் ஜவாத் தலைமையில் நடைபெற்றது.\nஇச்சாதனையாளர் பாராட்டு விழாவின் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மாகாண மட்டத்தில் தெரிவான மாணவன் எம். யூ. எச். மஸிக்கு விருது சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.\nஇவ்விழாவில் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரி. எம். நிஸாம், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஜெயினுதீன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பெரியோர்கள், பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்\nபொதுத் தேர்தலுக்குப் பின் ஆங்சாங் சூகி விடுதலை\nஇராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியன்மாரில் எதிர்க்கட்சித் தலைவி ஆங்சான் சூகி, பல ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் நவம்பர் 7ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னர் ஆங்சான் சூகி விடுதலை செய்யப்படுவார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நியான் வி���் கூறியுள்ளார்.\nவியட்நாம் நாட்டில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.\nயுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது கிழக்கு மாகாணத்தின் இன்றுள்ள எமது ஒரே நம்பிக்கை கல்வி வளர்ச்சிதான் ***வாகரைபரிசளிப்பு விழா நிகழ்வில் முதலமைச்சர்\nஇன்று (29.10.2010) வாகரை கோட்டக்கல்வி அதிகாரி திரு குணலிங்கம் தலைமையில் கோட்ட மட்டத்திலான பரிசளிப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்\nகல்வியின் எழுச்சியானது கிராமப்புறங்களில் இருந்து தோன்றும் போதுதான் நாடும் மக்களும் முன்னேற்றமடைவார்கள் - இது மகாத்மாகாந்தியின் அற்புத வாக்கு.\nஇன்று கிழக்கு மாகாணமானது மாகாணசபை மக்கள் பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்ட பின்பு கல்வியில் பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை சாதாரணதர பரீட்சைகளில் கிழக்கு மாகாணம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பாரிய முன்னேற்றத்தைக்கண்டு வருகின்றது. இது எமது சமுகத்தில் உயர்தகு வளர்ச்சியின் நல்லதொரு அறிகுறியாகும். இக்கல்வி வளர்ச்சியானது பின்தங்கிய கிராமப்புற மாணவர்களிடம் இருந்து வெளிப்படுவது இன்னும் சிறப்பான அம்சமாகும்.\nயுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது கிழக்கு மாகாணத்தின் இன்றுள்ள எமது ஒரே நம்பிக்கை கல்வி வளர்ச்சிதான், இக்கல்வி வளர்ச்சியின் ஊடாகவே சிதைவடைந்த எமது சமுதாயத்தை மீள கட்டியெழுப்புவதுடன் நாம் எதிர்பார்க்கின்ற சமூக அரசியல் இலக்குகளையும் எய்தமுடியும் அவ்வகையில் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய பகுதியில் இருந்து ஏற்பட்டுவரும் கல்வி மறுமலர்ச்சியில் ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது.\nபின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் யுத்தத்தின் வடுக்களையும் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் நேரடியாக உணர்ந்தவர்கள், அவ்வலியை அனுபவித்தவர்கள், எனவே இவர்களினுடாக ஏற்படும் கல்வி மறுமர்ச்சியானது சமுதாயம் சார்ந்ததாக சமுக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஅவ்வகையில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட, யுத்த்தின் இடர்பாடுகளை நேரடியாக ��ணர்ந்த, இப்பிரதேச மாணவர்களிடம் இருந்து வெளிப்படும் திறமையானது மிக முக்கியத்துவம் கொடுத்தே பேணிப்பாதுகாத்து ஊக்கிவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பின்தங்கிய பகுதிகளிலும் கல்வி ரீதியான மறுமலர்ச்சி ஏற்பட முதலமைச்சர் என்ற தோரணையிலும் அதனை தாண்டியும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க திடசங்கர்ப்பம் பூண்டுள்ளேன். அவ்வகையில் இந்நிகழ்வை மனதார வாழ்த்துவதுடன் இதில் பங்கெடுப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றேன். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்..\nநல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்க ஆலோசனைக்குழு\nநல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்து வதற்கு ஏதுவாக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த ஆலோசனைப்படி இந்த ஆலோச னைக் குழுவுக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியதாக அமைச் சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு (ழிழிஞிவி) அதன் இடைக்கால அறிக்கையை 2010.09.13 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தது. 2010 ஓகஸ்ட் 11 ஆம் திகதி முதல் மேற்படி ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.\nஇந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சிபாரிசுகளை அரசு ஏற்கனவே படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.\nஅதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் அதன் பரப்பளவை படிப்படியாக அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள காணிகள் அந்தந்த உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. உரிமையாளர்கள் இல்லாத காணிகள் சமூக அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.\n2009 மே மாதமளவில் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது 11,696 புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 5120 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட் டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டு வருவனவற்றையும் மக்களின் மொழி உரிமையை உறுதிப் படுத்துதல் உட்பட மற்றைய சிபார்சுகளையும் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இதற்கு ஏதுவாகவே இவ்வாலோசனைக் குழுவை நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nசிறுவர் உரிமைகளை மதித்து அதனை மேம்படுத்த வேண்டும். – கிழக்கு மாகாண முதலமைச்சர்.\nசிறுவர் உலகு ஒளிபெற அனைவரும் சக்தி கொடுங்கள் என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தைப் பிரிவின் ஏற்பாட்டில் கொண்டாhப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது இன்று(27.10.2010) மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் இடம்பெற்றது.\nஇந் நிகழவில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன், நாட்டிலுள்ள அனைத்துச் சிறுவர்களினதும் சிறுவர் உரிமைகளை மதித்து அதனை மேம்படுத்த வேண்டும். அதேபோல் சிறுவர் துஸ்ப்பிரயோகத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். சிறுவர் உரிமைகளை மதிக்க வேண்டும் என்கின்ற போது சிறுவர்களுக்கு கருத்துக்களை சொல்ல உரிமையுண்டு அதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல் சிறுவர்களுக்;கு கல்வி கற்கின்ற உரிமை இருக்கின்றது. அதற்கு நாம் துணை புரிய வேண்டும். சிறுவர்களுக்கு பாதுகாப்பான குடும்ப சூழல் மிகவும் அவசியம். அதுவும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எமது கடமை. இதே போன்று அவர்களை துஸ்ப்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் பெரியவர்களான எம்மைச் சார்ந்தது. பாலியல் துன்பறுத்தலில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், எமது பிள்ளைகள் இடத்தரகர்கள் வாயிலாக விற்கப்படுவதைத் தடுத்தல், வன்முறையற்ற சூழலில் வாழும் பிள்ளைகளுக்கு இடமளித்தல், ஒவ்வொரு பிள்ளைகளையும் உழைப்புச் சுரண்டலில் இருந்து பாதகாத்தல் போன்ற முக்கிய விடயங்களில் நாம் சிறவர்கள் தொடர்பில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்.\nவிசேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளைகள் கடந்த காலங்களிலே பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்தார்கன். அவர்களது முக்கிய சில உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவ்வாறான சூழ��் இல்லை. எனவே எமது மாகாணத்தின் எமது பிள்ளைகளை சகல வழிகளிலும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மைச் சார்ந்தது. இச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கென்று கிழக்கு மாகாணத்தில் விசேட ஓர் அமைச்சு செயற்படுகின்றது. அதிலும் விசேடமாக சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் ஒன்று உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலே சுமார் 78 பதிவு செய்யப்பட் சிறுவர் பாதுகாப்பு இல்லங்கள் இரக்கின்றன. ஒருசில அதிகாரமற்ற முறையில் செயற்படுகின்றதாக தகவல்கள் உள்ளன. அவ்வாறிருப்பின் அதை வழிநடத்துகின்றவர்களுக்கு சட்ட நடமவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும் அவர் குறிப்பிட்டார். Nஅமுலம் கிழக்கு மாகாண சிறுவர்களழன் மேம்பாட்டிற்காக கிழக்கு மாகாண அமைச்சு வருடார்ந்தம் 40மில்லியன் ரூபாய் நிதியினைச் செலவிடுகின்றது. எது எவ்வாறாயினும் எமது சிறுவர்களுக்கான அடிப்படை உரிமை கல்வி சீராக போதிக்கப்பட வேண்டும். அதனோடு இணைந்த வகையில் அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும். இதனூடாக அவர்கள் எதிர் நோக்குகின்ற வன்முறைகளைக் குறைகட்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜய விக்ரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாவெல்வே, எம்.எஸ். சுபைர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ, பிரசாந்தன் , பரீட, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான யுனிசெப் அமைப்பின் தலைமை அதிகாரி ரஹ்மான் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தார்கள். சிறுவர்கள் பல்வேறு கலைநிகழ்வுகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. கலைநிகழ்வுகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர்: புலனாய்வுக் குழு\nநீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதி அவர் ராவல்பிண்டி நகரில் திறந்தவேனில் நின்றபடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில் பெனாசீர் பலியானார். மேலும் 24 பேரும் உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம் பற்றி காலித் முகம்மது என்பவர் தலைமை���ில் பாகிஸ்தான் தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்தது. கொலையில் சம்பந்தப்பட்ட அப்துர் ரகுமான், சதாம், பைஸ் முகம்மது ஆகியோர் தலைமறைவாக இருந்ததால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இவர்கள் சமீபத்தில் இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர்.\nஇந்த விசாரணை தொடர்பாக, பாகிஸ்தான் உள்துறை மந்திரிக்கு கேள்விப்பட்டியலை அனுப்பி பதில் பெற முதலில் தீர்மானிக்கப்பட்டது. பிறகு, அம்முடிவு கைவிடப்பட்டது.\nஇந்நிலையில், தேசிய புலனாய்வு குழுவின் விசாரணை முடிவடைந்தது. பெனாசீரை, தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம்தான் கொலை செய்ததாக, தேசிய புலனாய்வுக் குழு கண்டுபிடித்துள் ளது. அந்த அமைப்பின் தலைவரான, மறைந்த பைதுல்லா மெகத்தான், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகவும் தேசிய புலனாய்வுக்குழு கூறியுள்ளது.\nஅக்குழுவின் விசாரணை அறிக்கை தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வரும் 30ம் திகதி தாக்கல் செய்யப்படுகிறது.\nகொலை தொடர்பாக, தலிபான் அமைப்பை சேர்ந்த ரபாகத், உசைன், ஷெர் சமான், அத்சாஸ் ஷா, அப்துல் ரஷித் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கொலையில் அவர்களின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு - மட்டு ரயில் சேவை வழமைக்கு திரும்பியது\nகொழும்பு - மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவை நேற்று முதல் வழமைக்குத் திரும்பியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயில் நேற்று முன்தினம் வெலிகந்தையில் வைத்து தடம்புரண்டது.\nமேற்படி புகையிரதம் தடம் புரண்டதையடுத்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த இரவு கடுகதி புகையிரதம் அதிகாலை 4.15 மணிக்கு வந்தடைய வேண்டிய நிலையில் நண்பகல் 11.45 மணிக்கே மட்டக்களப்பை வந்தடைந்ததாக மட்டு. புகையிரத நிலைய அதிகாரி கூறினார்.\nகொழும்பு - மட்டக்களப்பு இரவு புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் வழமைபோன்று இடம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகடந்த 30 வருடங்களாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள் மேலும் தொடரக் கூடாது\nதிருகோணமலைக்கு விஜயம் செய்த பிரதமர் தி.மு. ஜயரட்ன அம்மாவட்டத்திலுள்ள இந்துக்கோயில்களின் புனரமைப்புக்கென சுமார் 231 இலட்ச ரூபாவை வழங்கினார். 231 ஆலயங்களுக்கும் தலா ஒரு இலட்ச ரூபா வீதம் வழங்கினார். திருகோணமலை அரச அ��ிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பிரதமர் காசோலையை வழங்குவதையும், பிரதியமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், திருமலை அரச அதிபர் ஆகியோரையும் படத்தில் காண்க எல்லா இனத்தவர்களும் இந்த நாட்டில் சகோதரர்கள் போல வாழ வேண்டும் என்பதுதான் எமது ஜனாதிபதியின் சிந்தனை யாகும். இதனை பலப்படுத்து வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவோ அரசியல் வாதிகளின் சூழ்ச்சிகளில் மயங்கி விடவேண்டாம். கடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களின் சின்னமாக விதவைகளும், அனாதைகளான சிறுவர்களும், வசதியாக குடியிந்த வர்கள் வீடுகள் இல்லாத நாடோடிகள் போன்று கூடாரங் களில் வாழும் நிலைமையை முற்றதாக மாற்றி வட, கிழக்கை செழிப்புறச் செய்வதற்கான பல திட்டங்கள் அமுல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த வியாழக் கிழமை பகல் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் கல்லோயா இந்து பரிபாலன சபையின் தலைவரும், ஆலயத்தின் தலைவருமான மாகாண சபையின் பிரதம பொறி யியலாளர் வ. கருணநாதன் தலை மையில் அம்பாறை மாவட்டத்தில் அழிந்து போன இந்து ஆலயங் களை புனரமைப்புச் செய்வதற்கு முதல் கட்டட நிதி உதவிக்கான காசோலை வழங்கும் வைபவத்தில் பிரதம மந்திரி தி. மு. ஜயரட்ன குறிப்பிட்டார்.\nபிரதமரின் குழுவினரை ஆலய வளாகத்தின் முன்னால் ஆலயத் தலைவர் வ. கருணநாதன் மலர்மாலை அணிந்து வரவேற்று ஆலய நிர்வாகிகள் புடைசூழ மேடைக்கு அழைத்துவரப் பட்டார். மேடையில் வைத்து ஆலயத்தின் செயலாளர் கவிமணி என். மணிவாசகன் பிரதமர் ஜயரட்னாவுக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். யுத்தம், இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைப்புச் செய்வது தொடர் பாக இந்து கலாசார அமைச்சின் அம்பாறை மாவட்ட கலாசார அதிகாரி எஸ்.\nகுணநாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் முதல் கட்டமாக 41 ஆலயங்கள் புனரமைப்புச் செய்வதற்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை பிரதமர் ஜயரட்ன சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தார். இந்த வைபவத்தில் அமைச்சர் பி. தயாரத்தினா பேசுகையில் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றுப்புகழ்பெற்ற ஆலயம் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் போது இப்பகுதியில் உள்ள சில விசமிகளின் இந்த ஆலயம் சேதமாக்கப்பட்டது. கல்லோயா இந்து பரிபாலன சபையினரின் முயற்சியால் புனரமைப்புச் செய்யப்பட்ட போதிலும் அவை முழுமையானது அல்ல இதனை சிறந்த முறையில் புனரமைப்புச் செய்ய வேண்டுமென்றார்.\nபிரதமர் ஜயரட்ன மேலும் பேசுகையில் நான் கம்பளைப் பகுதியைச் சேர்ந்தவன் அங்கும் அம்பாறை போன்று மூவினமக்களும் குடியிருக்கிறார்கள். அங்குள்ள மதவழிபாட்டுத் தலங்களுக்கும் உதவியுள்ளேன். அங்குள்ள இந்து ஆலயங்களுக்கு நான் சென்று வழிபடுவது எனது வழக்கமாக இருந்துவருகிறது என்றார்.\nஇந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றவாறு அரச ஊழியர்களுக்கான வகுப்புகள் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிங்கள மொழிப்பாடசாலை மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள் வதற்கும், தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்களத்தைக் கற்றுக் கொள்வதற்கும் தற்போது ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இலங்கை ஒரு சிறிய நாடு இதனை எந்தக்காரணத்தைக் கொண்டு கூறுபோடமுடியாது. எல்லா இனத்தவர்களும் சகோதர்கள் போல் வாழ வேண்டுமென்று சுட்டிக்காட்டினார். பிரதமரின் பேச்சை அப்படியே ஏ. எச். எம். அஷ்வர் எம். பி. தமிழ் மொழியில் மொழிபெயர்த்துப் பேசினார்.\nஇந்த வைபவத்தில் மாகாண சபை அமைச்சர் எம். உதுமாலெவ்வை, உறுப்பினர் எஸ். செல்வராஜா, ஆகியோரும் கலந்துகொண்டார்கள். பிரதமர் அம்பாறை பள்ளிவாசல், பெளத்த விகாரை ஆகியவைகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார்.\nபிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், மற்றும் அவ்வமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான ஆகியோர் இருவரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅவர்கள் இருவரும் மரணமடைந்துவிட்டதால் அவர்களது பெயர்கள் நீக்கப்படலாம் என்ற மத்தியப் புலனாய்வுத்துறை (சி.பி,ஐயின்) எம்.டி.எம்.ஏ எனும் கண்காணிப்புக்குழுவின் பரிந்துரையின் பேரில், பெயர் நீக்க உத்தரவை பயங்கரவாதக் குற்றங்களை வி��ாரிக்கவென அமைக்கப்பட்டிருக்கும் தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி பிறப்பித்திருக்கிறார்.\nஇதனையடுத்து முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன என்று நீதிபதி தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார்.\nஅதே நேரம் எம்.டி.எம்.ஏ பிரிவு தொடர்ந்து புலனாய்வு செய்து அவ்வப்போது தனது அறிக்கைகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும் எனவும் நீதிபதி கூறியிருக்கிறார்.\nசி.பி.ஐ இடமிருந்து கருத்து இல்லை\nஅண்மைக் காலம் வரை பிரபாகரன் மரணம் குறித்து அதிகார பூர்வமாக கருத்தெதுவும் தெரிவிக்காத இந்திய அரசு இப்போது பிரபாகரன், மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மரணமடைந்து விட்டதால் அவர்கள் மீதான வழக்கு முடித்துக் கொள்ளப்படலாம் என்று அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்று பலரும் வியக்கிறார்கள்.\nசி.பி.ஐ வட்டாரங்கள் இத்திருப்பம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.\nராஜீவ் கொலை வழக்கின் போது நளினி மற்றும் முருகன்\nஆறு மாதங்களுக்கு முன்பு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கொலை வழக்கிலும், முதல் இரு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் இருவரும் இறந்துவிட்டதால், அவர்கள் மீதான வழக்கை முடித்துவிடலாம் என்று கொழும்பு போலீசார் கூறியிருந்தனர்.\nஇதன் பின்னணியில் தான் சிபிஐயும் சென்னை தடா நீதிமன்றத்திடம் அவ்வாறு மனுச் செய்ததாகவும், ஆனால் அப்போது பிரபாகரனின் மரணச் சான்றிதழ் அல்லது வேறு ஏதாவது ஆதாரம் வேண்டும் என்ற தடா நீதிமன்றம், தற்போது அத்தகைய ஆவணங்கள் ஏதுமில்லாமல், பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் தொடர்பாக கடந்த மாதம் சி.பி.ஐ சமர்ப்பித்த வேறு ஒரு மனுவை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.\n1991 ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் ஸ்ரீ பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 16 பேர் கொலையுண்டது தொடர்பான வழக்கில் 26 பேர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது.\nதடா நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. ஆனால் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டில் நளினி உட்பட நால்வருக்கு தூக்கு தண்டனை விதித்தும் மற்றவர்களுக்கு பல்வேறு கால அளவுகளில் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தது.\nபின்னர் நளினியின் தூக்கு தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது, மற்ற மூவரின் கருணை மனுக்கள் மீதான குடியரசுத் தலைவரின் முடிவு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.\nயுரேனியம் செறிவூட்டலை ஈரான் ஆரம்பித்தது\nஈரான் யுரேனியம் செறிவூட்டும் வேலைகளை நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து ரஷ்யாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரம் மெகாவோல்ட் அணு உலைகளில் இந்த யுரேனியம் செறி வூட்டப்பட்டது.\nமின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இந்த அணு உலை ரஷ்யாவால் நிர்மாணித்துக் கொடுக் கப்பட்டது.\nஉயர் ரக பெற்றோலை 20 வீதம் செறிவூட்டினால் மின்சாரமும் 80 வீதத்துக்கு மேல் செறிவூட்டினால் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான மூலப் பொருளையும் பெற முடியும்.\nஆனால் நேற்று 20 வீதம் செறி வூட்டி ஆயிரம் மெகா வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைகளே ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பாக அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகள் மேற் கொண்ட பிரசாரங்கள் அனைத்தும் பொய்யாகிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.\nநான்காவது முறையாகவும் ஐ. நா. ஈரான் மீது கடுமையான பொரு ளாதாரத் தடைகளை விதித்த போதும் தனது நிலைப்பாட்டி லிருந்து ஈரான் மாறவில்லை. உள்ளூர் தேவைக்காக மின்சாரத்தை உற்பத்தி செய்யவே யுரேனியத்தை செறிவூட்டுவதாக ஈரான் கூறி வந்தமை தெரிந்ததே. புஷர் என்ற இடத்தில் இந்த அணு உலை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nபொலிவிய ஜனாதிபதி ஈரான் விஜயம்\nபொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு ஈரான் போய்ச் சேர்ந்தார்.\nதெஹ்ரான் விமான நிலையத்தில் ஈரான் கைத்தொழில் எரிசக்தி அமை ச்சர் மெஹ்ராபி பொலிவிய ஜனாதி பதியை வரவேற்றார். ஈரான் ஜனா திபதி அஹ்மெதி நெஜாத் மற்றும் அந்நாட்டின் முக்கிய அரசியல் வாதிகளைச் சந்திக்கவுள்ளார். 287 மில்லியன் டொலர் செலவில் பொலிவியாவில் முதலீடுகளைச் செய்தல் உள்ளிட்ட முக்கிய உடன் படிக்கைகள் இதன் போது கைச் சாத்தாகவுள்ளன.\nபொலிவிய ஜனாதிபதி ஈவோமொரல்ஸ் லாபாஸ் விமான நிலையத்தில் வைத்து ஈரான் விஜயம் குறித்து விளக்கிய தாவது, இருநாட்டு உறவுகளையும் விஸ்தரிக்க��ம் பொருட்டு ஈரான் செல்கின்றேன் முதலீடுகளை ஊக்கு வித்தல், கைத்தொழில் துறையை மேம்படுத்தல் இன்னும் பல துறைகளில் இருநாடுகளதும் உறவு களை விஸ்தரிக்கும் நோக்கம் எனது விஜயத்திலுள்ளது எனத் தெரிவி த்தார்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிவியாவுக்கான வர்த்தக உறவு களை 287 மில்லியன் டொலராக அஹ்மெதி நெஜாத் விஸ்தரித்தார்.\nஇதை அடிப்படையாகக் கொண்டு நிலக்கரி வெடிமருந்துகள் கைத் தொழில் பொருட்களை ஈரான் பொலிவியாவுக்கு ஏற்றுமதி செய்ய வுள்ளது.\nஉணவு உற்பத்தி கைத்தொழில் சாதனங்கள் மற்றும் சிமெந்து உற்பத்திகளை ஆரம்பிக்கும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன. இரண்டு வருடங்களுக்குள் பொலி விய ஜனாதிபதி ஈரானுக்கு மேற் கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும். வெனிசுலாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் பொலிவியா தனது எரிபொருள் கைத்தொழில் தேவைகளுக்காக ஈரானுடனும் உறவாகவுள்ளது.\nசோமாலியாவின் கடல் எல்லையில் ஜேர்மன் கப்பல் கடத்தப்பட்டது\nசோமாலியாவின் கடற் பிராந்தியத்தில் ஜேர்மன் கப்பலொன்றை கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். சனிக்கிழமை கடத்தப்பட்ட இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர், என்ன பொருட்களை ஏற்றிச் சென்றது, தற்போது இக்கப்பல் எங்கே உள்ளது போன்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் யேடன்குடா முனையில் இக்கப்பல் கடத்தப்பட்டது.\nஇரண்டு வாரங்களுக்கு முன் இவ்வாறு இன்னுமொரு கப்பல் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஜேர்மன் கப்பல் கம்பனிக்குச் சொந்தமான பெலுகா என்ற இக்கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் சென்றுகொண்டிருந்த போது கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. சோமாலியாவில் பலமான அரசாங்கம் இல்லை.\nஇதனால் சட்டம், ஒழுங்கு என்பன அந்நாட்டில் சீர்குலைந்துள்ளன. கொள்ளையர்களின் அட்டகாசம் சோமாலியாவை அண்மித்துள்ள கடற் பிரதேசங்களில் தலைவிரித்தாடுகின்றது. இப்பிராந்தியத்தினூடான சர்வதேச கப்பல் போக்குவரத்துகளும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.\nகல்வியினை சீராக கற்பதற்கு சூழல் மிகவும் முக்கியமானதாகும்.-கிழக்கு மாகாண முதலமைச்சர்\nதிருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் மாணவர் விடுதி இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nபாடசாலையின் அதிபர் ஏ.செல்வநாயகம் தலமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் சந்திரகாந்தன்,\nஇவ் உலகில் எதனையும் எம்மால் சாதிக்க முடியும் அதற்கு மிகவும் முக்கியமாது கல்வி ஆகும். எனவே கல்வி என்கின்ற பலம் எம்மிடம் இருக்குமானால் நாம் எதனை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இவ்வாறான அளவற்ற கொடையான கல்வியினை கற்கவேண்டுமானால் சூழல் மிகவும் முக்கியமாக அமைய வேண்டும். சூழல் என்கின்ற போது கற்பதற்கான வசதிகள் செவ்வனே ஏற்பட்டிருக்க வேண்டும். அதில் ஓர் அங்கம் தான் இவ் விடுதியும் கூட,\nஎனவே இன்று திறந்து வைக்கப்பட்ட மாணவர் விடுதியினை சரியாக மாணவர்கள் பயன்படுத்தி நல்லதோர் கல்வி நிலையினை எட்டுவதற்கு இதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் இதற்கு முதலமைச்சர் என்ற வகையில் என்னாலான அனைத்து உதவிகளையும் புரிவேன் அத்தோடு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர்ப்பெரியார்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nஇந்நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஆனந்தராஜா பிரதம பொறியியலாளர், மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் ஏனைய பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nதமிழ் இலக்கிய விழா 2010-\nகிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், காணி , காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் 2010ம் ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விழா திருகோணமலையில் இரண்டு நாட்கள் இடம்பெற்றது. 2ம் நாளான இன்று (24.10.2010) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nதமிழ் இலக்கிய விழாவில் பல சாதனையாளர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இலக்கிய நூல்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அதே போன்று கிழக்கு மாகாணத்தில் கலை இலக்கியத்துக்கு சேவையாற்றியோர்களின் சேவை நலநன பாராட்டி கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதும் வழங்கி கௌரவிக்கப்��ட்டது குறிப்பிடத்தக்கது. கௌரவ முதலமைச்சர் விருது பெறுவோர் விபரம்.\nஜனாப்.முகம்மது அபூபக்கர் அப்துல் றஸ்ஸாக்.\nதிரு. மூத்த தம்பி அருளம்பலம் (ஆரையூர் அருள்)\nதிரு.வீரன் தருமலிங்கம் (ஓவிய தர்மா)\nஜனாப். எம். எஸ். அமானுல்லா.\nமுல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி 450 பேர் இன்று மீள் குடியேற்றம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 75 வீதமான மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு திட்டமிட்டபடி டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் மீள்குடி யேற்றங்களை நிறைவு செய்ய உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் என். வேதநாயகம் நேற்றுக் கூறினார்.\nஇதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் இன்று (26) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.\n30 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள் ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு துரிதமாக மக்களை மீள்குடியேற்றி வருவதாகவும் அரச அதிபர் கூறினார்.\nஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது.\nவவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர்.\nஇதே வேளை, அண்மையில் முல் லைத்தீவு மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்துமாறும் முழுமையான மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித் துள்ளார்.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 18,799 பேரே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ள தாகவும் இவர்களில் 17,641 பேர் வவுனி யாவிலும் 1,158 பேர் யாழ்ப்பாணத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.\nதமிழ் இலக்கியம் உள்ளவரை அதன் வளர்ச்ச���க்கு தொண்டாற்றியவர்கள் என்றும் நினைவு கூறப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.-கிழக்கு மாகாண முதலமைச்சர்.\nகிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் உரை நிகழ்த்துவதில் உளம் புளகாங்கிதம் அடைகின்றேன்.\nகிழக்கு மாகாண சபை தோற்றுவிக்கப்பட்டதன் பின்பு விமர்சையாக கொண்டாடப்படும் நான்காவது இலக்கி விழா என்பது இன்னும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.\nஇலக்கியம் என்பது ஒரு அற்புதமான விடயமாகும் ஒரு மொழியின் வளர்ச்சியில் ஒரு சமூகத்தின் காலாச்சார பாரம்பரியத்தில் இலக்கியம் முக்கிய பங்காற்றுகின்றது. ஒரு இலக்கியத்தின் சுவை அதன் தத்துவார்த்தங்கள் அதன் உள்ளடக்கங்கள்தான் ஒரு மொழியின் பாரிய வீச்சுக்கும் உறுதிப்பாட்டிற்கும் துணைபுரிகின்றது. தமிழ் இலக்கிமானது பாரம்பரிய தொன்மை மிக்க ஓர் இலக்கியமாகும் இதற்கு பல சிறப்பம்சங்களும், விசேட இயல்புகளும் காணப்படுகின்றமை தமிழ் மொழியின் மேன்மையை சுட்டிக்காட்டுகின்றது.\nஆதி மொழியான தமிழ் மொழி இன்றும் அதன் சிறப்பு கெடாமல் அதன் தொன்மையோடு விளங்குகின்றது என்றால் அதற்கு தமிழ் இலக்கியம் பாரிய பங்காற்றுகின்றது. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் பல சான்றோர்கள் புலவர்கள் இலக்கியப்பற்றாளர்கள் பாரிய பங்காற்றியிருக்கின்றார்கள். தமிழ் இலக்கியம் உள்ளவரை அதன் வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்கள் என்றும் நினைவு கூறப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.\nதுரதிஸ்ட்டவசமாக இன்று மாணவர் சமூகத்திடமும் இளைய தலைமுறையிடமும். இலக்கியம் பற்றிய ஆர்வம் மங்கி வருகின்றது. பிற மொழிகளில் காட்டும் ஆர்வம் தாய் மொழியான தமிழ் மொழி இலக்கியத்தில் காட்டப்படாமை வேதனைக்குரிய விடையமே. இருந்த போதிலும் இவ்வாறான இலக்கிய நிகழ்வுகள் மூலம் இலக்கியத்தின் தொன்மை அதன் பாரம்பரியம் அதன் மேன்மை இளைய சமூகத்திடமும் தாவிச் செல்கின்றது இது பாராட்டப்படவேண்டிய வளர்க்க வேண்டிய ஒரு விடயம்.\nஇலக்கிய சங்கங்கள் இலக்கிய நிகழ்வுகள் பாடசா��ைகள் தோறும் நடாத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு இலக்கியத்தின்பால் ஆர்வத்தினையும் அதன் மகத்துவத்தினையும் உணர்த்த வேண்டும், இதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வித் திணைக்களமும் காத்திரமான பங்காற்றுகின்றது என்பதை நான் நன்கு அறிவேன். இதற்கான முழுமையான ஒத்துளைப்பினையும் உதவியினையும் முதலமைச்சர் என்ற வகையில் என்னால் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.\nஓங்குக அதன் புகழ் அகிலமெல்லாம்”\nதிரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ஈமக்கிரியைகள்\n20.10.2010, 21.10.2010, 22.10.2010 புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாலை 15:00 மணியிலிருந்து 20:00 மணிவரைக்கும், 23.10.2010, 24.10.2010 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 10:00 மணிமுதல் இரவு 20:00 மணிவரைக்கும் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமக்கிரியைகள் 25-10.2010 திங்கட்கிழமை அன்று மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை Krematorium, Geissbergweg 29, 4900 Langenthal BE என்னும் முகவரியில் நடைபெறும்\nஇராணுவ அணியைத் தோற்கடித்து மட்டக்களப்பு புனித மிக்கேல் அணி சாம்பியனானது.\nமட்டக்களப்பு 234 வது இராணுவ தலைமையகம் முதல் முறையாக ஏற்பாடு செய்திருந்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் மோதிய இராணுவ அணியைத் தோற்கடித்து மட்டக்களப்பு புனித மிக்கேல் அணி சாம்பியனானது.\nமாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே தலைமையில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட முகாமின் இறுதியில் இச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் இராணுவ அணிகளும், 4 விளையாட்டு கழகங்களும் பங்குகொண்டிருந்தன.\nபுனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் 50 – 42 என்ற புள்ளி அடிப்படையில் புனித மிக்கேல் அணி வெற்றிபெற்றது.\nஇதில் படை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nகினியில் அரசியல் வன்முறைகள்: ஜனாதிபதி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு\nகினியில் நேற்று நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன. அங்கு இடம்பெற்ற வன்முறைகளையடுத்து தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் அலுவலகம் அறிவித்தது.\nகினியில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வருடம் ஜூன் 27ல் ஜனாதிபதித் த��ர்தல் நடந்தது. இதில் 43 வீத வாக்குகளை முன்னாள் பிரதமர் டாலியன் டயலோ பெற்றிருந்தார். எதிர்க் கட்சித் தலைவர் அல்பா கொண்டி 18 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். எவரும் பெரும்பான்மையை பெறவில்லை. வாக்கு மோசடிகள் பயமுறுத்தல்கள் நடந்ததாக இரண்டு கட்சியினரும் குற்றம் சாட்டினர்.\nஇதையடுத்து பெரும் பதற்றம் எழுந்தது. இதனால் நேற்று 24 ஞாயிற்றுக் கிழமை தேர்தலை நடத்த ஏற்பாடானது. வெள்ளிக்கிழமை முதல் கினியாவில் அரசி யல் மோதல்கள், வன்முறைகள் வெடித்துள்ளதால் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது. இதையடுத்து வேறு ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் அலுவலகம் அறிவித்தது. அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஆலோசனை பெறப்பட்ட பின்னரே ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nஅமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை க்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்த தாஜ்மகால் ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபராக ஒபாமா, கடந்த ஆண்டு ஜனவரி 20ந் திகதி பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நெருக்கமான நல்லுறவு வைத்திருப்பதால் அவரது இந்திய பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்திய சுற்றுப்பயணத்தின்போது நிதித் தலைநகரமான மும்பைக்கும் அதிபர் ஒபாமா வருகிறார். வரும் 6ந் திகதி (சனிக்கிழமை) மும்பைக்கு வரும் ஒபாமாவுக்காக பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nஅமெரிக்க அதிபர் ஒபாமா, ஏர் போர்ஸ் ஒன் விமானம் மூலம் மும்பை வந்திறங்குகிறார். அந்த விமானத்துக்கு இருபுறமும் இரு விமானங்கள் பாதுகா ப்புக்காக வருகின்றன.\nமும்பை விமான நிலையத்தில் இறங்குகிற அதிபர் ஒபாமா, குண்டு துளைக்காத வகையில் நான்கரை அங்குல தகடுகளால் மூடப்பட்டுள்ள லிங்கன் கான்டினென்டல் காரில் சரித்திரப்பிரசித்தி பெற்ற தாஜ்மகால் ஹோட்டலுக்கு வருகிறார். இதற்காக ஒட்டுமொத்த தாஜ்மகால் ஹோட்டலும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனவே விமான நிலையத்திலிருந்து இந்த ஹோட்டல் வரையிலான வழி முழுவதும் பலத்த பாதுகாப்பு வல��த்தின் கீழ் கொண்டு வரப்படும்.\nஅந்த நேரத்தில் மேற்கு அதிவிரைவு சாலையில் பிற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும்.\nஒபாமாவின் தனிப்பட்ட பாதுகாப்பு படையே மிகப் பெரியதாகும். இந்தப்படை ஏற்கனவே மும்பையில் தனது பாதுகாப்பு பணிகளை தொடங்கிவிட்டது.\nஇரகசிய ஒற்றர் படைப் பிரிவும் இதற்கென விசேடமாக அமைக்கப்பட்டு ள்ளது. இந்தியாவரும் அமெரிக்க ஜனாதிபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருப்பார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\nஇன்னும் இரண்டாண்டுகளில் கிழக்கைப்போன்று வடக்கும் அபிவிருத்தி காணும்\nதேர்தல் முறை மாற்றம், உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பிரதியமைச்சர் முரளிதரனிடம் வினவியபோது, அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன.\n30 வருடங்களுக்குப் பின்னர் சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. வடபகுதி மக்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுதந்திரமாக சென்று வருகிறார்கள். பாடசாலை மாணவர்கள் சகல பகுதிகளுக்கும் சுற்றுலா செல்கிறார்கள். சிங்கள மக்களும், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு என பல இட ங்களுக்கும் எதுவித பிரச்சினை களும் இல்லாமல் சென்று வருகிறார்கள்.\nமீள்குடியேற்ற பிரதியமைச்சராக இருக்கிaர்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன\nகிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மீள்குடியேற்றப் பணிகள் முடிவடைந்துள்ளன. மூதூர் பகுதியில் 1200 குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன. உண்மையில் அது மீள்குடி யேற்றமல்ல, இடமாற்றம் rலீloணீation என்றே கூறவேண்டும். சம்பூர் பகுதியிலுள்ள 4 கிராம சேவையாளர் பிரிவுகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதி மக்களை வேறு ஒரு இடத்தில் குடியமர்த்துவதற்கான வேலைகள் நடந்து கெண்டிருக்கின்றது. வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் பூர்த்தியடையும் நிலையில் இருக்கின்றன. அது தவிர கிழக்கு மாகாணத்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை.\nவட மாகாணத்தில் மெனிக் பாம் முகாமில் 24 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 1 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மீளக்குடி���மர்த்தப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றம் என்று சொல் லும்போது, 64 ஆயிரம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து 20 வருட காலமாக வெளி யேறியவர்களே இவர்கள். புத்தளத்தில் 67 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் வெளியேறி 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்கள். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 24 ஆயிரம் மக்கள் இன் னும் நான்கு மாத காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள். புதுக்குடியிருப்பு பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருவதால், மக்களை மீளக்குடியமர்த்தும் பணி படிப்படியாக முன்னெ டுக்கப்படுகிறது.\nஇந்திய அரசாங்கம் 50,000 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க வுள்ளது. கிளிநொச்சியில் நேர்ப் திட்டத்தின் உதவியுடன் 5000 வீடுகள் கட்டப்பட்டு வரு கின்றன. அவர்களின் வாழ் வாதாரத் திற்கான ஆரம்ப உதவிகள், சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அப்பகுதிகளிலுள்ள வளங் களைப் பயன்படுத்தி மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் செய்யப்படுகின்றன.\nவளங்களை பெற்றுக்கொடு ப்பதை விட தடைகளை எடுத்து விட் டால் மக்கள் தானாகவே வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். ஒருநாள் இரவு வேளை முல்லைத்தீவு பகுதிக்குச் சென்றிருந்தோம். கடல் பகுதியில் மீனவர் படகுகளில் ஒளிவிளக்குகள் எரிந்து கொண் டிருந்ததை பார்த்தோம். மீனவர்கள் கடல் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என நினைத்துக் கொண்டே அங்கிருந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர்கள் இதெல்லாம் எங்கள் படகுகள் இல்லை. திருகோணமலையிலிருந்து இங்கு வந்து மீன்பிடிக்கிறார்கள் என்றனர். அப்போதே மீன்பிடித்துறை அமைச்சு, கடற்படை அதி காரிகளுடன் தொடர்பு கொண்டு முல்லைத்தீவு பகுதி மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் தற்போது மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தொழில் புரிகிறார்கள்.\nமீனவர்கள் தங்கள் தொழிலைச் செய்ய இரவு பகல் எந்நேரத்திலும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரமாக தங்கள் தொழிலைச் செய்து வருகின்றனர். எந்தவொரு தடையும் இல்லை. படையினரும் ��வ்விடயத்தில் நன்கு ஒத்து ழைக்கின்றனர்.\nஎவரும் குற்றங்களையும், குறைகளையும் சொல்லலாம். நாட்டில் 30 வருடங்களாக நிலவிய பிரச்சினையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த மட்டக்களப்பை இப்போது பார்க்க முடியாது. அன்றிருந்த நிலைமைகள் இன்றில்லை. அப்போது வீதிகள் குண்டும் குழியுமாக காணப்பட்டன. இப்போது வீதிகள் செப்பனிடப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். குறை கூறும் அரசியல்வாதிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வன்னியைப் பொறுத்த வரையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாரிய மாற்றம் ஏற்படும். வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாதிருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி மக்களுக்கு தற்போது மின் இணைப்பு கிடைத்திருக்கிறது.\nதேர்தல் முறை மாற்றம் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இவ்விடயத்தில் உங்களது கருத்தென்ன\nஉத்தேச தேர்தல் முறை மாற் றத்தில் விகிதாசார வட்டார முறை யிலான தேர்தல்கள் அறிமுகப் படுத்தப்படவிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டும் நல்லதாகவே தெரிகிறது.\nவிகிதாசாரத்தில் சிறுபான்மை மக்களுக்கு வாய்ப்பிருக்கிறது. சிறுபான்மை என்பதை விட சிறு கட்சிகளுக்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் நிறைய கட்சிகள் போட்டியிடலாம். ஆனால் அதில் ஒரு பிரயோசனமும் இருக்காது. தொகுதிவாரி என வரும்போது தொகுதிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார். விகிதாசார தேர்தலில் விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகைப் பணத்தை செலவிடுவது, வேட் பாளரிடையே வாக்கு வேட்டை யின்போது ஏற்படும் மோதல்கள், மக்கள் ஏமாற்றமடையமாட்டார்கள், பெருந்தொகை பணம் விரயமாவதை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.\nஇந்த தேர்தல் முறைகளால் சிறுபான்மை மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா\nசிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. சிறு கட்சிகளுக்கே பாதிப்பு ஏற்படும். அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், (த.தே.கூ.) கட்சி ரீதியில் ஒருவர் போட்டியிட்டதால் சிறு தொகை வாக்குகளைப் பெற்றிருப்பினும், தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஆனால் அதனை விட பெரும் எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற ���ன்னொரு கட்சியைச் சேர்ந்தவர் தோற்று விடுகிறார். இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு கட்சியைச் சேர்ந்த மூவர் தெரிவாகி விடுகின்றனர். தொகுதியும் வட்டாரமும் வரும் என்றால் ஒரு பிரச்சினையும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.\nஉங்களது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி கூறுவீர்களா\nகிழக்கு மாகாண மக்களை எடுத்துக்கொண்டால் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த அரசாங்கத்தின் மீது ஒரு சந்தேகம் இருந்தது. எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக தெளிவாகக் கூறியபோதிலும் மக்கள் வாக்களிக்கவில்லை. உன்னிச்சைக்குளத்து நீரை குடிநீருக்கு உகந்ததாக மாற்றி வழங்கும் திட்டம்பற்றி நாம் மக்களிடம் எடுத்துக்கூறியபோது, அப்போது அதனை அவர்கள் நம்பவில்லை. 10 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அத்திட்டம் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இப்போதுதான் அந்த மக்களுக்கு புரிகிறது. தற்போது ஜனாதிபதி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவரால் எதையும் செய்ய முடியும் என நம்புகிறார்கள். இதுபோன்று வடபகுதி மக்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இனிவரும் எமது சமூகம் நன்றாக இருக்க வேண்டும்.\nகிழக்கு மாகாணம் எவ்வாறு இன்று அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கிறதோ, அதேபோன்று வடக்கில் வன்னிப் பகுதியும் அபிவிருத்தியைக் காணும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை\nமுன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஐரோப்பா பயணமாகியுள்ளார் . பிரான்சில் நடைபெறுகின்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புகலிட மகாநாட்டில் கலந்து கொள்ளும் இவர் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளையும் சந்தித்து இலங்கையின் அதிகார பகிர்வு தொடர்பான உரையாடல்களையும்நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது .அத்தோடு எதிர்வரும் ஞாயிறு பி.ப 2 மணிக்கு( SALLE LOUIS PASTEUR, 9,RUE LOUIS CHOIX, )95140 - GARGES-LES-கோநேச்சே எனுமிடத்தில் பகிரங்க கூட்டமொன்றிலும ..உரையாற்றவுள்ளார்\nபணிக்கனும் பணத்தாளும் : ஒரு சுவையான தகவல்\n“ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்\nபாவானர் பாடப் பல்லுரெல்லாம் வாழ்க\nமாத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர\nஎன்றார் பணிக்கர் குலத்திப னேந்திடம்\nகண்டறிந்து மாயவன் கருணைதனை யுண்மை யென்று\n'விமலதரு மனென்' னும் வேந்தனாக மகிழ்ந்து\nகமல விழிக் கண���ணன் கருணை தங்குமிப்பதிக்கு\nவேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும்\nதூண்டு திகிழி தந்தம் சோதியெழ யீந்து மன்னன்\n'கண்டி நகர்' சென்றான் காசினியோர் தாமறியப்\nபண்டு முற்ற என்றென்றுர் காசினியோர் தாமறியப்\nபண்டு முற்ற என்றென்றுர் பார்”.\n( தாதன் கல்வெட்டு )\nஆயிரம் ரூபாய் நாணயத்தாளின் பின்னாலுள்ள ஆச்சரியகரமான விஷயம் என்ற தலைப்போடு ஒரு செய்தி பெப்ரவரி மாதம் இலங்கை தொடர்பான இணையத்தளமொன்றில் பிரசுரமாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஏறாவூர் வரலாறு பற்றி எழுதப்பட்ட நூலொன்றில் (2005) இது பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது என்பதுடன் ஆங்கிலத்தில் வெளியான செய்திகுறிப்பும் அன்னூலில் வெளியான தமிழ் குறிப்பின் ஆங்கில மொழியாக்கமாகவே காணப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான அக்குறிப்புரையை இங்கு மொழிபெயர்த்து உங்களின் வாசிப்புக்கு விட்டுவிட்டு அது பற்றிய சில செய்திகளையும் பார்ப்போம்.\n“எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணிந்து நிற்கும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே. அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை 1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.\nஉமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.\nஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது,\nதலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும் பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி 15 ஜூலை 1988ல் இறந்துபோனது.\nஅதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரன‌மான நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது. இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிற‌து.\nகாடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சந்ததியினர் இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற” (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஏறாவூரில் அவர்களின் பெயரால் பணிக்கர் வீதி என்று ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது\nஇந்த யானை பன்னிரெண்டு வயதில் உமர் லெப்பை பணிக்கரால் பிடிக்கப்பட்டதென்றும் முறையாக அதனை விற்பனை செய்யும் சட்ட விற்பனைக்கான ஆவணம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்துக்காக அந்த கொம்பன் யானை ஆனால் அதை வாங்கிய நீதி திறை நிர்வாகியான கண்டி யட்டினுவர திஸ்ஸாவ டிக்கிரி பன்டா மாம்பிட்டிய என்பவர் 1937ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 22ம் திகதி அதனை தலதா மாளிகாவையின் பொறுப்பாளரான தியவதன நிலமேயிடம் சம்பிரதாயபூர்வமாக அன்பளிப்பு செய்தார். இந்த யானயை கேகால்ல வரை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதனை அறியமுடிகிற‌து. உமர் லெப்பை பணிக்கர் விற்ற இன்னுமொரு யானையான கன்டா எனப் பெயரிடப்பட்ட யானையும் அதே காலப்பகுதியில் டிக்கிரி பன்டா வாங்கியிருந்தார் என்பதுடன் அந்த யானையையும் அவர் அந்த நிகழ்விலே தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பு செய்துள்ளார் என்ற குறிப்பு ஆங்கில பிரயான எழுத்தாளர் ஒருவரின் குறிப்புரையில் காணப்படுகிறது மேலும் இவ்யானைகள் புகையிரதம் மூலமே கடுகண்ணாவைக்கு கொன்டுவரப்பட்டன என்றும் சில குறிப்புகள் உள்ளன. எது எப்படி இருப்பினும் இந்த யானை தப்பி ஓடி உமர் லெப்பை பணிக்கரை தேடி ஏறாவூர் சென்ற கதை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை ஆனால் நான் விசாரித்தறிந்த தகவலின்படி யானை பிடித்த சில நாட்களிள் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் அதனால் உமர் லெப்பை பனிக்கரின் தந்தையார் சினம் கொன்டு தந்து மகன் உமர்லெப்பை பணிக்கரை மீன்டும் அதனை எப்படியாயினும் பிடித்துவர வேன்டும் என்று வற்புறுத்தியதாகவும் யானை தப்பி ஓடிய உடனேயே காட்டிற்குள் தேடிச்சென்று பிடித்து வந்ததாகவும் ஒரு கதை உண்டு.\nஇலங்கையில் சிவில் யுத்தம் முடிந்து பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்டபின் யுத்த வெற்றியை முன்னிட்டு அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு பக்கத்தில் தனது உருவமும் மறு புறத்தில் இராணுவ வீரர்கள் கொடி நாட்டுவதுமான படத்துடன் கூடிய ஆயிரம் ரூபாய் நானயத்தாள் வெளியிட்டார்.\nகண்டி ஆட்சி நிர்வாகத்தின் கீழேயே திருகோணமலை மட்டக்களப்பு உட்பட்ட கிழக்கு கரையோரப் பிரதேச பகுதிகள் இருந்துவந்துள்ளன.மட்டக்களப்புக்கு மாருத சேனனுடைய புத்திரன் எதிர்மன்னசிங்கம் சிற்றரசனாக இருந்த காலத்தில் பட்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தை பற்றிய இன்னுமொரு கல்வெட்டுக் குறிப்பும் காண‌ப்படுகிறது. அதன்படி எதிர்மன்னசிங்கம் ஒரு பணிக்கன் என்பதையும் அவனின் ஆட்சி காலத்தில் கி.பி 1500 பிற்பகுதிகளில் கண்டிய அரசனாகவிருந்த விமலதர்மசூரியன் 1 ( கோனப்பு பன்டார , டொன் ஜுஆன் எனவும் இவன் கண்டி அரசனாக முடிசூட முன்னர் அறியப்பட்டவன்) இவனே பட்டிருப்பு ஆலயத்திற்கும் காணி மற்றும் பல நண்கொடைகளை வழங்கியிருந்தான் என தாதன் கல்வெட்டுப்பாடல் ஒன்றை திரெளபதை அம்மன் இணையத்தளம் குறிப்பிடுகிறது.\nஎனவே இங்கு சொல்லப்படும் பணிக்கர் குல அரசன் யுத்த பயிற்சியாளனாகவோ அல்லது யானையை பிடிக்கும் தொழில் செய்பவர்களில் ஒருவனாகவிருக்கலாம். ஆனால் மட்டக்களப்பில் பணிக்கனாகுடி, பணிக்கனர்குலம் என்பன சாதி அடிப்படியிலான சமூகப்பிரிவாகவிருந்தன என்பதையே அவதானிக்க முடிகிறது , ஆயினும் அவை யானை பிடிக்கும் தொழில் செய்பவரின் சமூக பிரிவினரைக் குறித்து சொல்லும் சொல்லாக பாவிக்கப்படவில்லை.\nபொன்னியின் செல்வன் என்ற கல்கியின் நாவலில் பொன்னியின் செல்வன் ( இளவரசன் ) யானைப்பாகனாக மாறு வேடமிட்டு இருப்பதை அவனது இரு உதவியாளர்களில் ஒருவர் அடையாளம் கண்டவுடன் இளவரசனை பாகன் என்று அழைப்பதை மரியாதைக்குறைவாக கருதி அதன் படைப்பாளி கல்கி \"பாகர்\" என்று ஆள் பார்த்து தகுதி பார்த்து மரியாதைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார் போல் தோன்றுகிறது. பணிக்கன் என்றும் பணிக்கர் என்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் பனிக்கர் குலத்தில் அரசர்கள் இருந்ததும் ஒரு காரனமாக இருந்திருக்கலாம். என்பது ஒருபுறம் இருக்கட்டும். பாகன் என்பவன் யானையை தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர் மட்டுமே குறிக்கும். ஆனால் பணிக்கன் யானையை சாதுரியமாக பிடிப்பவன் , பிடித்து அதனை மனித உபயோகத்திற்கு பயிற்றுவிப்பவன் வர்மம் எனும் தற்காப்பு கலையில் (Martial Art) தேர்ச்சி பெற்றவனையும் பயிற்றுவோனையும் ஆசானையும் (Trainer) யுத்த பயிற்சி அளிக்கும் பயிற்றுனரையும் கூட பணிக்கர் அல்லது பணிக்கன் என்று சொல்லப்படுவதுன்டு. . ஏனெனில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் ( வடக்கிலும் கிழக்கிலும்) யானை பிடித்து பராமரித்தவர்கள் பணிக்கன் என்ற குலமாக அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் யானை பிடித்த சமூகத்தினர் தமிழர்களோ முஸ்லிம்களோ பொதுவாக பணிக்கர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டி உள்ளது\nதென்பாண்டி நாட்டில் மாநாடு என்ற பகுதியை கி.பி எட்டாம் நூற்றாண்டளவில் ஆண்ட செண்பக பெருமாள் எனும் குறுநில மன்னன் வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவன் என்றும் அதனால் பணிக்கன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த மலையாளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய்தான். இவனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். பல வருடங்களின் பின்னர் கனகசூரியன் யாழ்ப்பாணத்தை கைபற்றியதாகவும் (ராகவன்)கதை உண்டு. எனவே இது வெறுமனே குலம் மதம் மொழிசார் நிலம் என்ற வர்த்தமானங்களுக்கு அப்பால் பணிக்கர் என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதை புலப்படுத்துகிறது.. அந்த வகையில் கொம்பன் யானை (ராஜாவை) பிடித்து அது தலதா மாளிகாவையில் பணியாற்ற வழி சமைத்த பணிக்கரும் இலங்கையின் நாணானயத்தாளில் மிடுக்குடன் நின்று வரலாறு படைத்துள்ளார்.\nகிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலமர்வு.\nகிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கிராமிய அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர்களுக்கான செயலமர்வு இன்று சத்துருக் கொண்டானில் உள்ள சர்வோதயத்தில் இடம்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வருகின்ற இச் செயலமர்விற்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.\nவரி அறவீடு தொடர்பான செயலமர்வு.\nஅம்பாரை மாவட்ட வரி மதிப்பீட்டு பிராந்திய அலுவலகத்தின் வரி செலுத்துதல் தொடர்பான செயலமர்வு சாய்ந்தமருது பரடஸ் விடுதியில் இன்று(21.10.2010) இடம்பெற்றது. இச் செலமர்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேடமாக கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ப்பட்டு வருகின்ற வரி அறவீடு அம்பாரை மாவட்டத்திலே மிகவும் பின்தங்கிக் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.அது தொடர்பில் ஆராய்ந்த முதலமைச்சர், அம்பாரை மாவட்ட வர்த்தகர்களுக்கு வரி செலுத்துதல் தொடர்பான விளக்கங்கள் இன்மையே இதற்கு பிரதான காரணம் எனக் கண்டறிந்தார். எனவேதான் அவ் வர்த்தகர்களுக்கு வரி தொடர்பான விசேட கருத்தரங்கொன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தார். அதனடிப்படையிலே இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதில் பெரும் தொகையான வர்த்தகப் பெருமக்கள் கடந்து கொண்டிருந்தார்கள்.அவர்களுகப்கு வரி தொடர்பான பூரண விளக்கங்கள் அதிகாரிகளினால் அளிக்கப்பட்டது. அத்தோடு வரி செலுத்துதலின் முக்கியத்துவத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் வெளிவுபடுத்தினார்.\nமன்னார் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்\nமன்னார் தமிழ் செம்மொழி விழாவின் மூன்றுநாள் இலக்கிய ஆய்வரங்கு இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது-\nஇதில் கலந்துகொள்ளும் தமிழ் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் கூடுகின்றனர்.\nஇன்றைய தினம் ‘தமிழின் இலக்கியப் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் நடைபெறும் ஆய்வரங்குக்குப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமை தாங்கு கின்றார்.\nநிவாரண கிராமங்களின் சிறந்த பராமரிப்பு துரித மீள் குடியேற்றப் பணிகள் அரசின் செயற்பாடுகளுக்கு பொதுநலவாய பிரதிநிதிகள் பாராட்டு\nமோதல்கள் காரணமாக லட்சக் கணக்காக இடம்பெயர்ந்த மக்களை ஒரே மாவட்டத்தில் முகாம்களில் சகல வசதிகளுடனும் தங்க வைத்ததுடன் மட்டுமல்லாமல் படிப்படியாக அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட பணியை பொது நலவாய பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.\nஉலக நாடுகளில் எங்கும் இல்லாதவாறு மூன்றாம் உலக நாடான இலங்கை ஒரு சிரமமான பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்துக் கொண்டிருக்கிறது என பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.\nஅத்துடன் மீளக்குடியமரும் மக்களுக்கு பொதுநலவாய நாடுகளின் உதவி அவசியம் என்பது பற்றியும் அரச அதிபர்\nதிருமதி சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சாதகமான பதிலை தமது அரசுகளுடன் கலந்து பேசிய பின்னர் அறிவிப்பதாகவும் பொதுநலவாய பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.\nஇலங்கை வந்துள்ள பொதுநலவாய பிரதிநிதிகள் குழுவினர் செட்டிக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த போதே இலங்கை அரசின் பணி தொடர்பாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.\nசெட்டிக்குளம், மனிக்பாம் முகாம்களுக்கு விஜயம் செய்த பொதுநலவாய பிரதிநிதிகளுக்கு அரச அதிகாரிகள் படைத்தரப்பினர் மக்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள், நிவாரணங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.\nஉள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் மீதான முதலமைச்சரின் உரை\nஉள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையின் அபிப்பிராயத்தைப் பெற்று அங்கீகரிப்பதற்காக முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது முதலமைச்சர் ஆற்றிய உரையின் முழுப்பகுதி.\n பாராளுமன்றத்தினால் அனுப்பப்பட்டு அங��கீகாரம் கேட்டு நிற்கின்ற உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம், உள்ளுராட்சி அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்மூலம் என்ற இரண்டு சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் கேட்டு நிற்கின்றோம.; இந்த விடயத்திலே கடந்த ஆண்டு; உள்ளுராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் எமக்கு அனுப்பப்பட்டு அங்கிகாரத்திற்காக வந்திருந்தது. அதில் பெரும் வாத பிரதிவாதங்கள்; இடம்பெற்று, பல ஆலோசனைகளுடன் திருப்பி அனுப்பப்பட்டு இன்று மீண்டும் அச்சட்டமூலம் அங்கீகாரத்திற்றகாக அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது நாங்கள் கடந்த ஆண்டு முன்வைத்த விடயம,; இலங்கையிலே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவங்கள் வழங்கப்பட வேண்டும். அதில் வடக்கு கிழக்கு அல்லது தமிழர்கள் அல்லது ஏனைய சிறுபான்மையினர் செறிவாக வாழ்கின்ற இடங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறமுறைகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் பரவாயில்லை என நாங்கள் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டிருந்தோம.; அவ் அடிப்படையில் அந்த திருத்தத்தை அரசு செய்திருக்கின்றது, அதைவிட 70 வீத வட்டார முறையினையும் 30 வீத விகிதாசார தெரிவு முறையினையும் கொண்டிருக்கின்றது. அதில் இனங்கள் பிணைந்து வாழ்கின்ற இடங்களில் நேரடியாக எங்களால் கொடுக்கக்கூடடிய ஏற்பாட்டினை எமக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது போன்று நல்ல விடயமாக தேர்தலில் போடடியிடுகின்றவர்களில் பெண்களும் இனைஞர்களும் 25 சதவீதத்திற்கு குறைவில்லாமல் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஅது போன்று இவ் உள்ளுராட்சி வட்டார முறையில் தேர்தலில் போட்டியிடுகின்ற நபர்கள் தாங்கள் வேட்புமனு தாக்கல் செய்து 3 மாத காலத்திற்குள் தங்களது சொத்து விபரம் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்கின்ற மிக நல்ல விடயமும் இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.; மேலும் ஏதேனும் அரசியல் கட்சியோ அல்லது சுயேற்சைக்குழுக்களோ தாம் வட்டார முறையில் கட்டுப்பணங்களை செலுத்துகின்ற போது ஒரு அரசியல் கட்சி ஒவ்வொரு வட்டாரத்திற்குமான கட்டுப்பணமாக ரூபா 5000ம் செலுத்தப்படவேண்டும். அதே வேளை சுயேற்சைக்குழுவாக போட்டியிடுகின்றவர்கள் தமிழில் வருகின்றபோது 10000 ரூபா என்றும் சிங்கள மொழியில் வருகின்ற போது 20000ரூபா எனவும் மாற்றப்பட்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் சிங்கள மொழிதான் இதற்கான மூலம். எனவே அப்பணம் நிச்சயமாக 20000ரூபாவாகத்தான் இருக்கும். இந்த விடயமும் மிக வரவேற்கத்தக்கது. ஏனெனில் கடந்த தேர்தலிலே அதிகளவிலான சுயேற்சைக்குழுக்கள் போட்டியிட்டதன் காரணமாக பிரதான கட்சியின் வாக்குகள் பிரிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. பலதரப்பிட்ட பிரச்சினைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். அது இம்முறை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை வட்டார முறையிலான தேர்தலிலே மக்களுக்கு குழப்பமில்லாமல் வாக்களிக்கக்கூடிய முறையில் தேர்தல் முறையினை கொண்டிருப்பதனால் நாம் அதனை வரவேற்கவேண்டும். வட்டாரத்திலே 5 வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெறுகின்றவர்கள் கட்டுப்பணத்தினை இழக்கின்ற நிலை உள்ளதால் இருபதாயிரம் ரூபா கட்டுப்பணத்தினை செலுத்தி கட்டுப்பணித்தினை இழக்க விரும்பாமல் கடந்த காலங்களை போல மக்களை குழப்புகின்ற வகையில் பலதரப்பட் சின்னங்கள் சீப்பு. அப்பிள், போத்தல், துவிச்சக்கரவண்டி போன்ற பல சின்னங்கள் இடம்பெறுவது குறைவடையும் என்பதால் மக்கள் குழப்பம் இல்லாத முறையில் வாக்களிக்கூடிய நிலை காணப்படும்..\nஅதே போன்று கடந்த காலங்களை போன்று ஒரு வட்டாரத்திலே ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு சுயேற்சைகுழு வெற்றி பெற்றால் கடந்த காலத்தை போல அங்கு வெற்றிடங்கள் ஏற்படுகின்ற போது அவ்விடத்திற்கு வேறொரு நபரை நியமிக்கும் அதிகாரம் அரசியல் கட்சிக்கும் சுயேற்சைக் குழு தலைவருக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கின்றமையும் ஓர் நல்ல விடயமாகும். ஆகையால் கடந்த காலங்களில் திருத்தங்களை செய்து தாருங்கள் என்று கேட்டிருந்த போது அதை ஏற்றுக்கொண்டு பல திருத்தங்களை செய்து கொடுத்திருந்தோம். மீண்டும் அதனைத் திருத்தி எமது மாகாணத்தின் அங்கீகாரத்திற்காக அனுப்பியிருக்கின்றார்கள். ஆகையால் இத்திருத்த சட்டமூலத்திற்கு நாம் அனைவரும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என நான் இவ்விடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅது மாத்திரமல்ல நம் அனைவருக்கும் தெரியும். ஒரு நாட்டின் தேர்தல் முறையினை மாற்றுகின்ற விடயத்தில் உண்மையிலேயே மாகாண சபைக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் மாகாண சபைகள் இந்த ��ாட்டிலே ஏற்படுததப்பட்டிருந்த பொழுது மிகக் குறைந்த அதிகார பகிர்வு முறையில் தான் வழங்கப்பட்டிருக்கின்றது. அது உண்மையில் அனைவருக்கும் தெரிந்த விடயம். வடக்கு கிழக்கிற்கு வழங்கப்படடிருக்கின்றது. ஏனைய மாகாணத்திற்கும் வழங்கப்படிருக்கின்றது. நாம் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் பெற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அனைவரும் பேசுகினற விடயம் ஆழும் கட்சி, எதிர் கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் கிழக்கு மாகாண சபை வலுவாக்கப்பட்ட ஒரு அதிகாரமுள்ள சபையாக்க வேண்டும.; அதை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம். இருந்தும் மாகாண சபைக்கு 100 வீதம் வழங்கப்பட்டிருக்கின்ற உள்ளுராட்சி அதிகாரங்களை சட்ட திருத்தத்தின் ஊடாக மீள பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாம் இன்று உள்ளோம். அதில் மிக முக்கியமான விடயம் அனைவருக்கும் தெரிந்த விடயம் எமது மாகாணத்தில் மூன்று இனத்தினரும் மிக சந்தோசமாக வாழ்கின்றோம். இன்று மாகாணத்தில் இரண்டு மொழிகளை பேசுகின்றார்கள் அச்சமற்ற சூழ்நிலையில் வாழ்கின்றார்கள். ஆனால் திட்டமிட்டு தூரநோக்கு அடிப்படையில் மாகாண சபை முறைமை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில விடயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனை மறுப்பதற்கில்லை. அப்படி பார்க்கின் போது கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே பலதரப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாகியிருக்கின்றார்கள். இவர்களுக்கு எப்போதுமே கிழக்கு மாகாண சபையில் இருப்பதற்கோ அல்லது மாகாண சபைகள் முறைமையோ அல்லது மாகாண சபைகள் முறைமையோ அல்லது அதிகார பகிர்வுகள்; உண்மையிலேயே அவர்களுக்கு தேவையில்லை. அம்பாறையிலே திருகோணமலையிலேயே இருப்பதை அனைவரும் காண்பீர்கள்.\nஅந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இதே மாதிரியான பிரச்சினை எதிர்காலத்திலே எங்களது மாகாணத்திலே இந்த வட்டார முறைமைகள் வருகின்ற போது நடைபெறக்கூடாது என்பதில் கிழக்கு மாகண சபை மிக விழிப்பாக இருக்கவேண்டும.; இதை மத்திய அரசிற்கும் பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் ஒரு பொறுப்புமிக்க கட்சியை வைத்து வழி நடாத்துகின்றவன் என்ற அடிப்படையிலும் எங்களுக்கு பொறுப்புடைய விடயமாக நான் இதனை பார்க்கின்றேன். அந்த அடிப்படையில் வட்டார முறைமையிலே தேசிய எல்லை நிர்ணயக் குழு என்கின்றபோது அதை அமைச்சர் அவர்கள்தான் உருவாக்குவதாக இருக்கின்றது. தேசிய மட்டத்திலான நிர்ணயக்குழு அந்த குழுவில் ஐந்து பேர் அங்கம்; வகிக்கின்ற போது அதில் பிரதிநிதித்துவம் சிறுபான்மை மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும.; என்பதை நாங்கள் வலியுறுத்த வேண்டும.; ஏனென்றால் அது ஒரு விசேட ஆணைக்குழுவென்றால் ஜனாதிபதியினால் நேரடியாக நிர்ணயிக்கப்படும.; ஆனால் இது குழு நியமனம் என்ற அடிப்படையில் அமைச்சரினால் நிர்ணயிக்கப்படுவதனால் அதில் எங்களது அக்கறையும் பார்வையும் செலுத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது.\nஅNது போன்று மாவட்ட எல்லை நிர்ணயக் குழுக்களாக பார்க்கின்போது மாவட்ட அரச அதிபர், தேர்தல் திணைக்கள பிரதிநிதி, நில அளவையாளர் பிரதிநிதி, புள்ளிவிபரத் திணைக்கள பிரதிநிதி, மத்திய அரசினால் நியமிக்கப்படும் பொது சேவையாளர் ஒருவர், மாகாண சபையில் உள்ளுராட்சி சபைக்கு ஒருவர் இவர்கள்தான் மாவட்ட எல்லை நிர்ணயங்களை செய்யக்கூடியவர்கள். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விடயம் என்னவென்றால், மத்திய அரசினால் ஒரு குழு நியமிக்கப்படுகின்ற போது மாகாண மட்டத்திலும் இரண்டுபேரும் ஒருமுகப்படுத்தப்பட தீர்மானங்களை மேற்கொண்டால் மாகாணத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளோ ஏனையவர்களோ தலையிட முடியாத நிலை ஏற்படும். இங்கு நாம் இன ரீதியாக பேசாவிட்டாலும் கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட அனுபவங்களை மனதில்இட்டு கடந்த காலங்களில் எப்படி வழங்கப்பட்ட அதிகாரங்கள் எமக்குத் தெரியாமல் திட்டமிட்டு பறிக்கப்பட்டு, அதற்கு எதிராக பேசிய தலைவர்கள் இன்று எத்தனை பேர் இருக்கின்றார்கள். எத்தனை தலைவர்கள் இல்லாமல் இருக்கின்றார்கள். என்ற விடயங்கள் நம் அனுபவத்தின் ஊடாக பார்க்கின்றபோது, தற்போது நாம் அம்பாறை மாவட்டத்தினை எடுத்துப்பார்த்தால், மாவட்ட அரச அதிபர், தேர்தல் திணைக்கள பிரதிநிதி, நில அளவையாளர் பிரதிநிதி, புள்ளிவிபர திணைக்கள பிரதிநிதி, மத்திய அரசினால் நியமிக்கப்படும் மத்திய பயனடை சேவையாளர் ஒருவர், மாகாண சபையில் பிரதிநிதியாக இருக்கின்ற ஒருவர் மட்டும்தான் அங்கு இருக்கின்ற சிறுபான்மை மக்களை திருப்தி படுத்துபவர்களாக இருக்கின்றது. ஆகவே இந் விடயத்தில்தான் ந���ம் வழங்குகின்ற ஆலோசனைகள் திருத்தமாக மேற்கொள்கின்ற விடயமாக நிச்சமாக மாகாண மட்டத்திலாவது இவ் மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற பொது சேவை ஆணையார் மாகாண சபையினால் நியமிக்கப்படுகின்ற பொது சேவை ஆணையாளராக குறிக்கப்பட்டிருக்கின்ற இடங்களை பிரதிநிதித்துவபடுத்துகின்றவர்கள் நியமிக்கப்படுகின்றபோது அதில் கிழக்கு மாகாணத்திற்கும் கூடுதல் பங்கும் இருக்கும் என்றுநான் நம்புகின்றேன்.\nஇச்சட்டத்தின் மிக முக்கியமான விடயம் இச்சட்டத்தின் மிக முக்கியமான ஏதேனும் ஒரு உள்ளுராட்சிமன்றத்தின் முதல் தடவையாக பாதீடு அல்லது குறை நிரப்பு பாதீடு தோற்கடிக்கப்பட்டால், அம்மன்றத்தின் தலைவர் பதவி இரத்துச் செய்யப்படுவதாக கருதப்படுகின்றது. அத்தலைவரானவர் இரண்டு முறை தோற்கின்ற போது இயல்பாகவே அச்சபைக்கு விசேட ஆணையாளரை நியமிக்கின்ற அதிகாரம் அமைச்சருக்கே வழங்கப்படுகின்றமை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வியடம் உங்கள் அனைவருக்கும் தெரியும். உள்ளுராட்சி மன்ற சட்ட மூலத்திலே சில உள்ளுராட்சிமன்றங்கள் விடுகின்ற தவறுகளை விசாரிக்கின்ற அதிகாரம் மாகாண சபைக்கு அதை இல்லாமல்செய்கின்ற அல்லது விசாரிக்கிக்ன்ற தன்மை இருந்தது. தற்போது இருக்கின்ற சூழலிலே அது தொடர்பான முழு அதிகாரமும் மத்திய அமைச்சருக்கே உரியது. அது மாத்திரமல்ல மத்தியில் இருந்து அமைச்சர் இந்த விடயத்திற்கு கட்டளையிடுகின்ற போது அங்கிருந்து நியமிக்கப்படுகின்றவர் யார் எத்தகையவர் என்ற பிரச்சினையினை தோற்றுவிக்கும். அவ் அடிப்படையிலே மாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்கின்ற ஒரு திருத்தம் கொண்டுவரப்படுகின்போது இங்கு இருக்கின்ற ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாகாண அதிகாரங்காரத்தை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nஇங்கு குறிப்பட்டுள்ள அமைச்சர் என்கின்ற விடயத்தினை மாகாணஅமைச்சர் என்கின்ற ஒரு மாற்றத்தை நாங்கள் கோர வேண்டித்தான் இருக்கின்றது.\nஆகையால் இந்த சட்ட மூலத்தினை ஏனைய மாகாணங்கள் எல்லாம் உடனடியாக ஆதரித்து அனுப்பியிருக்கின்றது. ஏனென்றால் நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் பிரச்சினையில்லை அம்மாகாணங்களில் இருக்கினற் பிரதான எதிர்காட்சியான ஐக்கிய தேசிய கட்சி கூட ஆதரித்து இருக்கின்றது. ஆகையால் எமது மாகாணத்திற்குதான் அதிகார பகிர்வினை பாதுகாக்கின்ற பொறுப்பினை இயற்கை ஒப்படைத்திருக்கின்றது. அவ்வடிப்படையில் நாம் பலதரப்பட்ட விவாதங்களோடு மத்திய அரசிற்கு இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அவ் அடிப்படையில் உங்களது ஆலோசனைகளை மிக தெளிவாகவும் உங்களது ஆலோசனையுடன் சேர்த்து இச்சட்மூலத்தை ஆதரிக்க வேண்டிய பொறுப்பும் ஏற்பட்டிருக்கின்றது. அதிலும் ஓர் விசேட பிரச்சினையாக நாம் கருதும் விடயம் என்னவென்றால், கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் இருக்கின்றார்கள். எங்களது கட்சியினை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்னறத்தில் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. அந்த பிரதிநிதித்துவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்தில்தான் இச்சட்டமூலத்தை அமுலாக்குகின்ற பொழுது மூன்றாவது வாசிப்பின்போது நாங்கள் இங்கு பேசுகின்ற விடயங்களை அப்பாராளுமன்றத்திலும் கட்சி உறுப்பினர்களிடம் எடுத்து கூறி நாம் இங்கு பேசுகின்ற விடயங்களை கட்சி கூட்டதிலே எடுத்துக்கூறி இதனை கட்டாயமாக பேசுவதற்கான ஒரு வாய்ப்பினையும் அன்பான உறுப்பினர்கள் இதனை சேர்த்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். இ;சட்டமூலத்திலே மிக நல்ல விடயங்களும் இருக்கின்றது. எங்களது மாகாணத்தில் இருந்து சில அதிகாரங்களை பறிக்கின்ற விடயங்களும் இருக்கின்றது. ஆகையால் இதை நாங்கள் மிக கவனமாக பார்க்க வேண்டியதாகவும் கடந்த காலங்களில் எதிர்த்தவர்களாக பலதரப்பட்ட பிரச்சினைகள் என்கின்றபோது ஒரு கட்சிக்குள் கூட்டாக கூட்டுப்பொறுப்பு இல்லாமல் இயங்கினோம் என்கின்ற பிரச்சினைகள் வந்திருந்தது. ஆகவே நாங்கள் இம்மாகணத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் இயல்பு வாழ்கையினை தொடர்ந்து நீடிக்க வேண்டுமாக இருந்தால், மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தியினை செய்து கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு அல்லது எதிர்கால சந்ததியினருக்கு இந்த மாகாண முறையினை பாதுகாத்து கொடுக்க வேண்டிய இரண்டுபட்ட ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கின்றோம். அந்த அடிப்பiயில் எமது பிரச்சினைகளை சொல்லி இந்த எமது கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றேன்.\nஅது மாத்திரமல்ல ஏனைய மாகாணங்கள் இதனை ஆதரிப்பதற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை அதுமாத்திரம் அல்ல கவலையான விடயம் இன்னுமொரு சட்டமூலத்தை கொண்டுவந்து மாகாண சபை முறைமை தேவையில்லை என்று சொன்னால் கூட அதனை ஏற்றுக்கொண்டு அதற்கு 100 வீதம் அனுமதி கொடுக்கக்கூடிய சூழல்தான் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் இருக்கின்றது. இந்த மாகாணத்தில் மாத்திரம்தான்; இச்சட்டமூலங்களை பரிசீலனை செய்து ஆதரிப்பதா திருத்த வேண்டுமா என்கின் முடிவினை எடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகையால் இம்மாகாணசபைக்கு இருக்கின்ற சந்தர்ப்பத்தை வெறுமனே நாம் ஏளனம் செய்ய முடியாது. அத்தோடு நாம் இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றோம். அதை விட இங்கு உறுப்பினர்கள் பேசியது போல கடந்த ஆண்டு நாம் இதே போன்றுதான் மிக விரைவாக திருத்தங்களை கோரியபோது அதை ஏற்றுக்கொண்டு திருத்தினார்கள். இவ் ஏற்பாடுகளை எழுதியவர்கள் எங்களது மாகாணத்திலே அரசியல் சம்மந்தமாக பேசுகிறபோது அல்லது சட்டமூலமாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுவதற்கு மன்னர் இது தொடர்பில் பேசி இருக்க வேண்டும். அவ்வாறு முன் கூட்டியே தெளிவுபடுத்தியிருந்தால் எமக்கு பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டிருக்கும் . இன்று பல சந்தேகங்கள் இருக்கின்றது. விளங்கமுடியாத விடயங்கள் இருக்கின்றது. தெளிவில்லாத விடயங்கள் இருக்கின்றது. ஆகவே இது ஒரு ஜனநாயக நாட்டிலே திடீரென்று எடுக்கப்படுகின்ற ஒரு வித்தியாசமான வன்முறையாக கூடத்தான் இதனை நான் கருதுகின்றேன் . ஆகையால் இது ஒரு நாட்டிலே இருக்கக்கூடாத விடயங்கள். ஒரு தேர்தல் முறையினை மாற்றம் செய்வதுதான் உண்iயிலேயே பிரச்சினை, ஆகையால் மறைமுகமாக அதிகாரங்கள் எடுக்கப்படுகின்ற விடயங்களை நாங்கள் அலசி ஆராய வேண்டும், எமது மக்களுக்கு பதில் கூறவேண்டும், எமது பகுதிகளில் இருக்கின்ற தலைவர்களுக்கு பதில் கூறக்கூடிய வகையில் எமக்கு விளக்கங்கள் வழங்கப்படவேண்டும். எந்தவொரு விளக்கமும் இல்லாமல் அவசர அவசரமாக செய்கின்ற விடயங்களை உண்மையிலேயே நான் ஒரு கட்சியினை வழிநடத்துகின்றவன் என்ற அடிப்படையில் உண்மையிலேயே நான் வெறுக்கின்றேன். இது உண்மையிலேயே ஜனநாக பண்பில்லாமல் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட வீசிவிட்டு செல்கின்ற வேலைகள் இடம்பெறுமாக இருந்தால் இந்த நாட்டிலே இன்னும் சரியான ஜனநாக முறை நடைமுறையில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. ஆகையால் இதில் ��ாராளுமன்றத்தில் இருக்கின்ற அங்கத்தவர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். இது மோசமாக அவசரமாக செய்கின்ற விடயம் அல்ல. ஒரு பாமர மக்கள் கூட இதனை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இது அமைய வேண்டும். எதிர்காலத்திலே வட்டார முறையிலே போட்டியிடுகின்ற ஒருகுடி மகன் சாதாரண விவசாயியாக அல்லது வர்த்கனாக கூட இருப்பான. அவன் அடிப்படை சட்டம் தெரியாமல் மோத முடியாது. ஆகையால் 3ம் நிலையில் இருக்கின்ற உள்ளுராட்சிமன்றங்கள் இரண்டாம் நிலையில் இருக்கின்ற மாகாண சபைகள் இதனை விளங்கிக் கொள்வதே கடினமாக இருக்கின்றமையினை முதலாம் நிலையில் இருக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே பிரச்சினைகளை குறைப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். மாறாக இன்னமும் பேதங்கள் கட்சிகளுக்கு பின்னால் இழுபட்டு செல்கின்ற அல்லது அவர்களுக்கு பின்னால் செல்கின்ற அல்லது அவர்களது நிலைமைகளுக்கு ஏற்றாற்போல் போகின்ற வழிகளை இன்னமும் இந்ந நாட்டிலே செய்து கொண்டிருந்தால் இந்த நாட்டிலே முன்னேற்றகரமான செயல்களை இன்னமும் செய்ய முடியாது. அவர்கள் தங்களுக்கு தேவையான விடயங்களை மாத்திரம் செய்து கொண்டு தாங்கள் மட்டும் சந்தோசமாக இருந்தால் மாத்திரம் போதும் என்கின்ற அடிப்படையில் இலங்கையினுடைய ஒரு கட்சியாகவும் நோயாகவும் மாறிவிடுவார்கள். இதனை நாம் ஏன் இவ்வளவு விளக்கமாக கூறவேண்டுமென்றால் உங்களு;களுக்கு தெரியும் இந்த மாகாண சபையினை உருவாக்குவதற்காக மிக மோசமான கடுமையான யுத்தம் செய்து, பாரிய உயிரிழப்புக்களை கொடுத்து, இராணுவ உயிரிழப்புக்களை கொடுத்து, மக்கள் கணிசமாக அழிந்து அதே போன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாங்கள் எங்களது உயிர்களை கூட 207 போராளிகளை பறிகொடுத்துள்ளோம். இதனையிட்டு எமது மக்களிடம் நாங்கள் வேண்டிநின்றது நாங்கள் உங்களுக்கு கடந்த காலங்களிலே நீங்கள் தனிநாடு கோரியிருந்தீர்கள். அது இந்த நாட்டிலே சாத்தியமற்றது. அதிகாரப்பகிர்வை பெற்றுத்தருவோம். அழிந்திருக்கின்ற நாட்டை கட்டித்தருவோம் என்றுதான் இந்த ஆட்சிக்கு வந்தோம். வந்திருக்கின்றபோது நாங்கள் செய்கின்ற விடயம் எல்லாவற்றையும் தாரைவார்த்து கொடுத்துவிட்டு சென்றால் மக்கள் எவ்வாறு எங்களைப் பற்றிப் பேசுவ��ர்கள் பதில் சொல்வதற்கு இந்த மாகாண சபைதான் சாட்சியாக இருக்கும், அந்த அடிப்படையில் நாங்கள் இதை விரும்பிச் செய்யவில்லை 100 வீதம் விரும்பி செய்யவில்லை விரும்பாமலும் ஒட்டுமொத்த ஆட்சி இருக்க வேண்டும் இந்த மாகாணத்தை பாதுகாக்க வேண்டும் என்கின்ற விடயத்தை எங்களால் முடியாமல் இருக்கின்ற விடயத்தை தெரிந்தும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என்கின்ற விடயத்தை எதிர்கால சந்ததியினர் விளங்கிக்கொள்ள வேண்டும.; என்பதற்காக வேண்டித்தான்; எமது கட்சிகள் இன்று இதனை ஆதரிப்பதற்கான முடிவினை எடுத்திருக்கின்றது. சில வேளைகளில் நாங்கள் இதனை ஆதரிக்காமல் திருப்பி அனுப்பினால்கூட அரசின் பெருமபான்மைப் பலத்தினால் இயல்பாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கிகாரம் பெற்று விடும். இவைகளையெல்லாம் நன்கு தெரிந்தவர்களாகவும் காலத்தின் கட்டாயத்தினாலும் கொள்கையளவில் இதனை நாம் ஆதரித்தே தீர வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கின்றோம். அதனாலே ஆதரித்தோம். ஆகவே அன்பான உறுப்பினர்களே பதில் சொல்வதற்கு இந்த மாகாண சபைதான் சாட்சியாக இருக்கும், அந்த அடிப்படையில் நாங்கள் இதை விரும்பிச் செய்யவில்லை 100 வீதம் விரும்பி செய்யவில்லை விரும்பாமலும் ஒட்டுமொத்த ஆட்சி இருக்க வேண்டும் இந்த மாகாணத்தை பாதுகாக்க வேண்டும் என்கின்ற விடயத்தை எங்களால் முடியாமல் இருக்கின்ற விடயத்தை தெரிந்தும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என்கின்ற விடயத்தை எதிர்கால சந்ததியினர் விளங்கிக்கொள்ள வேண்டும.; என்பதற்காக வேண்டித்தான்; எமது கட்சிகள் இன்று இதனை ஆதரிப்பதற்கான முடிவினை எடுத்திருக்கின்றது. சில வேளைகளில் நாங்கள் இதனை ஆதரிக்காமல் திருப்பி அனுப்பினால்கூட அரசின் பெருமபான்மைப் பலத்தினால் இயல்பாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கிகாரம் பெற்று விடும். இவைகளையெல்லாம் நன்கு தெரிந்தவர்களாகவும் காலத்தின் கட்டாயத்தினாலும் கொள்கையளவில் இதனை நாம் ஆதரித்தே தீர வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கின்றோம். அதனாலே ஆதரித்தோம். ஆகவே அன்பான உறுப்பினர்களே நாம் அனைவரும் இதனை விரும்பியோ விரும்பாமலோ இதனை ஆதரிக்க வேண்டும் என்பதைத்தான் எமது கௌரவ உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅது மாத்திரமல்ல இது எதற்கு ஒப்பான விடயம் என்றால் கௌரவ தவிசாளர் அவர்களே நாங்கள் திருமணம் முடித்து ஒரு அழகான குழந்தையை பெற்றுக்கொண்டால். அந்த குழந்தை ஒரு விபத்தில் சிக்கியபோது இரத்தப்பெருக்கு ஏற்படுகின்றது. அந்த குழந்தைக்கு இரண்டு பொயின்ற் இரத்தம் கொடுத்தால் மாத்திரமே குழந்தை பிளைக்குமாக இருந்தால். தந்தையினதும் குழந்தையினதும் இரத்தம் ஓ பிளசாக இருக்கின்ற பட்சத்தில், தந்தையின் இரத்தைத்தை செலுத்திகூட அந்த குழந்தையை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு அக்குழந்தை மரணித்தால் என்ன இடம்பெறும் என்கின்ற ஒரு தகப்பனின் நிலைகூட எனக்கு இங்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இது ஒரு கவலையான விடயமுமாகும். இதில் உண்மையிலேயே இந்த நாட்டிலே இருக்கின்ற தலைவர்கள், பாராளுமன்ற பிரதிநிதிகள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தங்களது ஆசைகளுக்காக மாத்திரம் அல்ல. உண்மையிலேயே இங்கு இருக்கின்ற சிறுபான்மை மக்களின் சந்தேகங்களை போக்குகின்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். வெறுமனே தங்களுக்கு தேவையான விடயங்களை திருத்திவிட்டு, தங்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுக்க வேண்டும். ஆகையால் எமது நாட்டின் கடந்த கால விடயங்களை அனுபவங்களை நாங்கள் மாறக்காமல் இன்னமும் பிரச்சினைகளை உருவாக்காமல் சிறுபான்மை எதிர்கட்சியாக இருக்கக்கூடாது என்கின்ற விடயங்களை எல்லாம் கருத்திற்கொண்டு, இந்த விடயத்தை பெரிதாக பேசிப் பேசி எமது கூட்டை உடைத்து அழிப்பதைவிட அது மாத்திரமல்ல, எமது நாடடில் இருக்கின்ற அநியாயம் என்னவென்றால் எமது கட்சிக்கு பின்னால் முன்னால் எங்கோ செல்ல வேண்டும் என்கின்ற பல பிரச்சினைகளை எல்லாம் சிந்தித்து தொடர்ந்தும் மத்திய அரசோடு ஓர் புரிந்துணர்வுடண் இணைந்து செயற்பட வேண்டும் என்கின்ற பலதரப்பட் விடயங்களை கருத்திற்கொண்டுதான் நாங்கள் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. ஆகையால் இதனை எமது மக்கள் ஒட்டுமொத்தமாக விளங்கிக்கொள்ளவேண்டும் என்கின்ற அடிப்படையில் நான் இதனை பேசியிருந்தேன். அந்த அடிப்படையில் இந்த விடயத்தில் பல நல்ல விடயங்களும் இருக்கின்றது. நாங்கள் இங்கு சுட்டிக்காட்டியிருக்கின்ற விடயங்கள் அதனோடு ஏனைய கௌரவ உறுப்பினர்களின் பார்வையில் இருக்கின்ற விடயங்களும் எதிர்காலத்தில் திருத்தி��் கொள்ளப்பட வேண்டும். இருந்தும் இதனை திருத்தினாலும் சரி திருத்தாவிட்டாலும் சரி கவலையோடு நாங்கள் ஆதரித்தே அனுப்புகின்றோம் என்று கூறி எனது உரையை முடிக்கின்றேன். நன்றி வணக்கம்.\nவேகம் பெற்று வரும் அறுகம்பே வளர்ச்சித் திட்டங்கள்\nகிழக்கு மாகாண மக்கள் அரசியல் அரங்கில் இருந்த நி...\nதுருக்கி அரசாங்கத்தின் ஜனநாயக நகர்வுக்கு இராணுவம் ...\nமட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்...\nதேசிய மட்ட விளையாட்டு விழா; காத்தான்குடி மாணவன் மஸ...\nபொதுத் தேர்தலுக்குப் பின் ஆங்சாங் சூகி விடுதலை\nயுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது கிழக்கு...\nநல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்...\nசிறுவர் உரிமைகளை மதித்து அதனை மேம்படுத்த வேண்டும்....\nபெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர்: புலனாய்...\nகொழும்பு - மட்டு ரயில் சேவை வழமைக்கு திரும்பியது\nகடந்த 30 வருடங்களாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள் மே...\nபிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம்\nயுரேனியம் செறிவூட்டலை ஈரான் ஆரம்பித்தது\nசோமாலியாவின் கடல் எல்லையில் ஜேர்மன் கப்பல் கடத்தப்...\nகல்வியினை சீராக கற்பதற்கு சூழல் மிகவும் முக்கியமான...\nதமிழ் இலக்கிய விழா 2010-\nமுல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்க...\nதமிழ் இலக்கியம் உள்ளவரை அதன் வளர்ச்சிக்கு தொண்டாற்...\nதிரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ஈமக்கிரியை...\nஇராணுவ அணியைத் தோற்கடித்து மட்டக்களப்பு புனித மிக்...\nகினியில் அரசியல் வன்முறைகள்: ஜனாதிபதி தேர்தல் மீண்...\nஅமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு ப...\nஇன்னும் இரண்டாண்டுகளில் கிழக்கைப்போன்று வடக்கும் அ...\nபணிக்கனும் பணத்தாளும் : ஒரு சுவையான தகவல்\nகிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலமர்வு.\nவரி அறவீடு தொடர்பான செயலமர்வு.\nமன்னார் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்\nநிவாரண கிராமங்களின் சிறந்த பராமரிப்பு துரித மீள் ...\nஉள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் மீதான முதலம...\nகடந்த கால வட பகுதி அரசியல்வாதிகள் மேட்டுக்குடி ரீத...\nஅணுகுண்டு சோதனைக்கு மீண்டும் தயாராகி வருகிறது வடகொ...\nவை. சி. கிருபானந்தனின் மறைவையொட்டி எஸ்.எம்.எம்....\nநடுக்கடலில் தத்தளித்த 85 இலங்கையர் இந்தோனேசியாவில்...\nஐக்கிய தேசியக் கட்சியின் இனவாத நிஜமுகம்\nமியான்மார் தேர்தலில் இராணுவ ஆதரவு கட்சிகளுக்கு வெற...\nஅனைத்து அதிகாரங்களுக்கும் எதிராக பன்முகவெளி-2\nஎத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே \nமண்முனைப்பற்று பிரதேச ப.நோ.கூ சங்கத்தின் செயற்ப...\nமேலதிக 11 வாக்குகளினால் உள்ளுராட்சி திருத்தச் சட்ட...\nவை.சி .கிருபானந்தன்*காலமானார். .எமது அஞ்சலிகள்\nஈரானுடன் பேசுவதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழியில்லை...\nஉள்ளூராட்சி மன்றங்கள் சட்ட மூலம்; மேல் மாகாண சபையி...\nயாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளோர் விடயம்; ஜனாத...\nஈராக் பிரதமர் இன்று ஈரான் பயணம்\nஅமெரிக்காவின் ஐரோப்பிய ஏவுகணைத் திட்டம்: ஆதரிப்பதா...\nபோதைப்பொருளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி நாடெங்கு...\nகிளிவெட்டி அகதிமுகாமிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர...\nகிளிவெட்டி கிராமிய வைத்தியசாலைக்கு முதல்வர் விஜயம்...\nஅட்ஷய ஷேத்ரா நடாத்திய வாணி விழா நிகழ்வில் முதலமைச்...\nசெங்கலடி பிரதேச மேச்சற் தரை பிரச்சினைக்கு நிரந்தர ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இன்று வாணி வ...\nபுனர்வாழ்வு பெற்ற 500 பேர் நேற்று உறவினர்களிடம் ஒப...\nஜனாதிபதி மஹிந்த - பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டில...\nமட்டக்களப்பில் புதிய தபாலக கட்டிடங்கள் திறந்து வை...\nதிருகோணமலை மாவட்டத்தில் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள்...\nகிழக்கு மாகாண சபை வெளிக்கள உத்தியோகஸ்த்தர்களுக்கான...\nவெனிசூலா ஜனாதிபதி வர்த்தக சுற்று பயணம்: பல நாடுகளு...\nமியன்மார் தேர்தலில் ஆங்சுயி வாக்களிக்கமாட்டார்\nஇஸ்ரேல் இருக்கின்றவரை மத்திய கிழக்கில் அமைதி சாத்த...\nயாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவுக்கு ...\nபுதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணி ஆரம்பம்\nகிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் பாலர் பாடசாலை கல்...\nமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் கொண்டுவரப்ப...\nலெபனான் சென்ற ஈரான் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு: ...\nசிலி சுரங்கத்தினுள் சிக்கியோர் வெற்றிகரமாக மீட்பு ...\nயாழ். சிங்கள மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான கருத...\nபேராதனை பல்கலை பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூட...\nகுத்துச்சண்டையில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் மஞ்சுவ...\nஜனாதிபதி அவர்களே யாழ் குடாநாடு செழிப்புற வேண்டும்ம...\nநோபல் பரிசு சீன தியாகிகளுக்கு அர்ப்பணம் லியூ ஜியா...\nபொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி: இறுதிநாள்...\nவெற்றிலைச் செய்கைக்கான அலம்பல் பெறுவதற்கு அனுமதி.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்ப...\nபலஸ்தீனை உருவாக்கும் ஐ.நா.வின் திட்டத்தை கைவிட முட...\nஅரசாங்கத்தை அமைக்க உதவுமாறு சதாம் ஹுஸைனின் கட்சிக்...\nமுஷர்ரபின் தலைக்கு சன்மானத் தொகை\nசமஷ்டியை மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களையும் ஐ.தே...\nதமிழர்களின் மத்தியில் நம்பிக்கையின்மையை ஐ.தே.கவே வ...\nமட்⁄ வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் 2010ம் ஆண்டிற்க...\nசகாயமணியை அடுத்த சபை அமர்வுக்கு முன் கண்டுப் பிடிக...\nஇஸ்ரேல், அமெரிக்கா ஆயுத கொள்வனவு உடன்படிக்கை; அரபு...\nநாட்டில் 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணி...\nஐந்து இலட்சத்து 44 ஆயிரம் பேர் இதுவரை மீளக்குடியமர...\nமட்டு. மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் 11 இல் _\nவீடமைப்பு, ரயில் பாதை இந்திய வெளியுறவு அமைச்சர் கி...\nஇலங்கை மீது வெளிநாடுகளின் அழுத்தம் ஏற்பட ரணிலே கார...\nஅமைச்சர் பீரிஸ¤க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை...\nஒக்ரோபர் 5ம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம்\nசரத் பொன்சேகாவுக்கு சிறையினுள் போதிய பாதுகாப்பு\nகல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கும் தென்கிழக்கு பல...\nமட்டு, மாவட்ட அபிவிருத்திக்கு 15319 மில்லியன் உதவி...\nஎழுத்தாளர் எஸ். அரசரத்தினம் எழுதிய சாம்பல் பறவைகள்...\nமட்டக்களப்பில் சித்த ஆயுர்வேத வைத்தியத்துறையை மேம்...\nமட்டக்களப்பில் சிறுவர்தின கொண்டாட்டம் (படங்கள் இணை...\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kids_tamil-education_kids-songs/", "date_download": "2018-12-09T23:29:33Z", "digest": "sha1:KYC4TPMPB2CY6LFZ5Z5H5KGHBJTWPR3H", "length": 11231, "nlines": 235, "source_domain": "www.valaitamil.com", "title": "சிறுவர் பாடல்கள் வரிகள் - தொகுப்பு | Kids Songs Lines in Tamil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்வி - Tamil Learning\nபூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nபுகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா\nTamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அற���வுமதி\nஒரு நாள் எங்கள் ஊர்\nநாம் எப்படி பிறக்க வேண்டும்\nஇந்த குட்டி பாப்பாக்களை பாருங்கள்\nஆற்று தண்ணீரே எங்கே ஓடுகிறாய் \nஆகாயம் தாண்டி வா.. - வித்யாசாகர்\nஅணிலே அணிலே ஓடி வா\nஎலியாரே எலியாரே எங்கே போறீங்க\nநிலா நிலா ஓடி வா\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-rockers-uploads-2-0-its-website-057113.html", "date_download": "2018-12-10T00:15:10Z", "digest": "sha1:4QLJM4M5JPNVSPE3RWYBPOPHKCAUE7ZF", "length": 10961, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லைகா கேஸ் போட்டும் 2.0 படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: ஆனால்... | Tamil Rockers uploads 2.0 in its website - Tamil Filmibeat", "raw_content": "\n» லைகா கேஸ் போட்டும் 2.0 படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: ஆனால்...\nலைகா கேஸ் போட்டும் 2.0 படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: ஆனால்...\n2.0 படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: ஆனால்...\nசென்னை: 2.0 படம் ரிலீஸான வேகத்தில் அதை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.\nஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை எடுத்துள்ளார் ஷங்கர் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\n2.0 படத்தை திருட்டுத்தனமாக வெளியிட 12 ஆயிரத்து 567 இணையதளங்களுக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதிம���்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் தமிழ் ராக்கர்ஸ் புதிய படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக லைகா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதி 2.0 படத்தை முறைகேடாக வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு சொந்தமான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உள்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.\nஅந்த தடையையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிட்டுள்ளது. இது 3டி படம் என்பதால் தியேட்டர்களில் 3டி கண்ணாடி அணிந்து பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/powerful-earthquake-hits-again-indonesia-335822.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.202.229.117&utm_campaign=client-rss", "date_download": "2018-12-10T01:01:56Z", "digest": "sha1:5H6ZMA65PIMXWVVA45LSUFCLYXNBB2SJ", "length": 12313, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேசியாவை மீண்டும் உலுக்கியது நிலநடுக்கம்.. பீ��ியில் மக்கள் | Powerful earthquake hits again in Indonesia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினாவில் மூழ்கி மூவர் மாயம் : ஒருவர் பலி\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஇந்தோனேசியாவை மீண்டும் உலுக்கியது நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஇந்தோனேசியாவை மீண்டும் உலுக்கியது நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஜகார்தா: இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.\nஇதில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.\nஇருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.\nமுன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தோனேசியாவின் சுலவேசி தீவு, பலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\n7.5 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, கடல் பல அடி தூரத்துக்கு உள்வாங்கியது. ராட்ஷத கடல் அலைகள் ஆக்ரோஷமாக 10 அடிக்கு மேல் எழுந்து ஊருக்குள் புகுந்தது. இதில் ஏராளமானோர��� மாயமாகினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், இந்தோனேசியாவில் பேரழிவு ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindonesia earthquake tsunami இந்தோனேசியா நிலநடுக்கம் சுனாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100012", "date_download": "2018-12-10T00:44:41Z", "digest": "sha1:N3FMBQGBKCG4YNPY333WVWEIL7PYCGSB", "length": 11145, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "சாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைப்பு\nசாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைப்பு\nசாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் நிகழ்வு இன்று (26) புதன்கிழமை இடம்பெற்றது.\nசாய்ந்தமருது வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள் சனூஸ் காரியப்பர், எம்.ஏ.சீ.எம்.அமீன், மஸாயா சமட், நினா இர்சாத், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளரும், சமுர்த்தி உதவி முகாமையாளருமான றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர்களான ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர் எம்.ஆதம், விவாகப் பதிவாளர்எம்.எம்.உதுமாலெவ்வை, பொருளாளரும் ஓய்வுபெற்ற முன்னாள் சாய்ந்தமருது ப.நோ.கூ.சங்க பொது முகாமையளருமான ஐ.எல்.எம்.றாசீக், உதவிச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தருமான யூ.கே.காலிதீன், உறுப்பினர்களான விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, சிரேஷ்ட ஊடகவியலாளர்எம்.ஐ.எம்.சம்சுதீன் உள்ளிட்ட தாதிய உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசீலுல் இலாஹியின் வழிகாட்டலினால் வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் ஒத்துழைப்பினால் சத்திர சிகிச்சையில் பல வருடம் அனுபவமுள்ள வைத்தியர் சனூஸ் காரியப்பரின் முயற்சியினால் இச்சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைக்கப்பட்டு சிறிய ரக சத்திர ச���கிச்சைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.\nசாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய முதல் நாளில் 8 சிறிய ரக சத்திர சிகிச்கைகளை வைத்தியர் சனூஸ் காரியப்பர் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleலால் காந்தவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முன்னாள் ஜனாதிபதி ..\nNext articleபள்ளி நிருவாகங்களின் தகைமை\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகோறளை மத்தி-வாழைச்சேனை புதிய பிரதேச சபை உருவாக்கல் எல்லைகள் நிர்ணயம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்\nமுதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சந்தித்த யாழ் முஸ்லீம் சமூக பிரதிநிதிகள்\nகுறுக்கு வழியில் கைப்பற்றிய ஆட்சி நிலைக்கப்போவதில்லை- நாமல் ராஜபக்ஷ\nEMERGING HIDAYANS சிறுவர் கழகத்தினால் பள்ளிவாசல் சிரமதானம்\nசாராயத்தில் கலப்படம்: கவலையில் MP\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு\nவெகுவிமரிசையாக நடைபெற்ற Emerging Hidayans அமைப்பின் சிறுவர் விளையாட்டு போட்டியும் ஒன்றுகூடலும்.\nமாயமான காத்தான்குடி வர்த்தகர் முபாறக் சடலமாக மீட்பு\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபொத்துவில் பிரதான வீதி வடிகானில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்: அதிகாரிகளின் அசமந்த நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/08/blog-post_2155.html", "date_download": "2018-12-09T23:29:49Z", "digest": "sha1:LUJQOCDBZAE6ZDGEGLYG7NC6CO2GGMKX", "length": 20214, "nlines": 195, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nபுதன், 26 ஆகஸ்ட், 2009\nநாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்\nநாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்\n(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)\nமாதங்களிலேயே மிகச்சிறந்த மாதமாக புனிதமிகும் ரமலா���் மாதம் திகழ்ந்து வருகிறது. இம்மாதத்தை எவர் பெற்றுக் கொண்டாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (2:185) என வல்லோன் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளதன் மூலம் ரமலான் மாதத்தின் தனிப்பெரும் சிறப்பினை உணர்த்தியுள்ளான்.\nதம் வாழ்க்கையில் பாவமே செய்யாத மனிதர்கள் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும் என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும் அதுவும் தற்போதைய நாகரீக கலாச்சார வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே கண்ட கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமே வரும். பாவத்திற்குரிய செயல்களில் ஒன்று மனிதன் தெரிந்தே பாவம் செய்தல் மற்றொன்று தனக்கே தெரியாமல் பாவம் செய்தல்.\nமனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாவச் செயலை தூண்டும் நிலையிலேயே இருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் வாழ வேண்டும். பாவத்தின் முதல் துவக்கமாக மன இச்சையும் அடுத்ததாக மனிதனின் நாவும் இருப்பதை மறுக்க முடியாது. மனம் போகும் போக்கில் வாழ ஆசைபடுதலே பாவத்தின் தலைவாசல் என கலீபா அலி (ரலி) அவர்கல் கூறியுள்ளார்கள். நாவால் பிறரின் மனதை புண்படுத்துபவர்கள் நம்மில் மிகுதமாக உள்ளனர்.\nநாம் கூறும் ஒவ்வொரு சொல்லையும் நிதானத்துடன் சொல்ல முன் வராத வரை, சொல்லப்படும் அந்த வார்த்தைகளில் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் பாவம் கலந்து விடுகின்றன. \"யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல் இழுக்கு ப்டடு\" திருவள்ளுவரின் இந்த கூற்றும் நாவை பேண வேண்டிய அவசியத்தையே வலியுறுத்துகின்றன.\nசொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை என்ற பழமொழி கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஆக மனிதனை பாவத்தின் பக்கம் தூண்டும் முக்கிய உறுப்பாக \"நாவு\" இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. பாவத்தின் பக்கங்களாய் பொய் பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல் மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.\nமொத்தத்தில் தமது நேர்மையையும், ஒழுக்கத்தையும் குழி தோண்டி புதைத்து விடுகிறது. இவ்வளவு பெரிய கூரிய ஆயுதமான நாவை நாம் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். \"சொல்லாதே செய்\" என்ற வாக்கியத்தை சரிவர பேணியவர்கள் தான் ஆன்றோர்களாகவும், சான்றோர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.\n\"தவளை தன் வாயால் கெட்டது\" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கும் பேச்சுக்களில் எதுவெல்லாம் பாவம் கலந்தது என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும். அனுதினமும் படைத்தவனிடம் கையேந்தி பாவ மன்னிப்பு கோருவதே மிகவும் அவசியமாகும்.\nஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருந்தபோது தமது கைகளை உயர்த்தியவர்களாக ஆமீன், ஆமீன், ஆமீன் என மூன்று முறை தொடர்ந்து கூறினார்கள்.\nபிறகு மிம்பரில் இருந்து கீழிறங்கியதும் தோழர்களெல்லாம் யாரசூலுல்லாஹ் எப்போதும் கண்டிராத ஒரு காட்சியை இன்று கண்டோமே என கேட்டதற்கு நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து \"ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பு தேடாதவன் நாசமடைவானாக\" என கூறியதும் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்ற விபரத்தை தம் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.\nபிறகு இரண்டு முறை எதற்காக ஆமீன் சொன்னார்கள் என்ற விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம். (இந்த நிகழ்வை ஹழ்தத் கஃபு இப்னு உஜ்ரத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளது ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆக ரமலான் மாதத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தான் மேலே கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.\nபுனிதமிகும் ரமலானில் நமது நாவைப் பேணும் பயிற்சியை தொடங்குவதுடன் பாவ மன்னிப்பு தேடுபவர்களாகவும் நம்மை பழக்கிக் கொள்வோம். இறைவன் நம் அனைவரின் நாவுகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து மன்னித்து அருள் பாலிப்பானாகவும். ஆமீன்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:51:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இஸ்லாமிய போதனைகள், ரமலான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் சேவைக‌ள்\nதுபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் (consulate ) செய்து வ‌ரும் சேவைக‌ள் குறித்தும், அவ‌ச‌ர‌ உத‌விக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண் (...\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ��வ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி இன்று முதல் தொடங்குகிறது. இது குறித்து வட்டாட்சியர் வசந்தா கூறியதாவது: ஸ்ரீவைகுண்...\nஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒரே நாளில் 4 சுயேச்சைகள் வேட்புமனு\nஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி ...\nநாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்\n அல்லாஹ், \"இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கு...\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு\nஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். பேரூராட்சி...\nஆட்டோவில் இன்று ஒரு தகவல்: சென்னை டிரைவர் அசத்தல்\nசென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜ் தினந்தோறும் மக்களுக்கு தேவையான தகவல்களை தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி அசத்தி வருகிறார். சென்னை...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/publishers/publisher-col3/uyirmai-pathippagam/thernthetuththa-sirukathaikal-detail", "date_download": "2018-12-10T00:58:55Z", "digest": "sha1:BKUZK3DBKG47NELYOPDAKL6XL4FSPXUY", "length": 4306, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " உயிர்மை பதிப்பகம் : தேர்ந்தெடுத்த சிறுகதைகள்", "raw_content": "\nBack to: உயிர்மை பதிப்பகம்\nசுஜாதாவின் இந்த சிறுகதை தொகுப்பில் தனி மனிதர்களின் அந்தரங்களில் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், ��ாசாங்குகள், இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கிறது.\nசுஜாதாவின் இந்த சிறுகதை தொகுப்பில் தனி மனிதர்களின் அந்தரங்களில் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள், இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கிறது. வெளிவந்த கால கட்டத்திலே வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திய “நகரம், பார்வை, ரேணுகா, கால்கள்” போன்று கதைகளும் இதில் அடங்கியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. வாழ்வில் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் இன்னும் மெருகுடன் மிளிருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=25&cat=504", "date_download": "2018-12-10T01:11:43Z", "digest": "sha1:YYTRTJJQRYYLHD7HKE5CMP4XRGRQAQV6", "length": 6751, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nடிசம்பர் 10 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nசோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nகொடைக்கானலில் ஆபத்தான மரங்களை அகற்ற நோட்டீஸ்\nமணல் திருட்டை தடுக்க நள்ளிரவில் ஆற்றுப்பகுதியில் குவிந்த திமுகவினர் தாடிக்கொம்புவில் பரபரப்பு\n21 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் முழு இரவு தர்ணா\nபழநியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர் கழிவுநீர் கலப்பதால் நோய் அபாயம்\nஒரு தரப்புக்கு மட்டும் அதிக ேவலை வடமதுரை யூனியன் அலுவலகம் முற்றுகை 100 நாள் தொழிலாளர்கள் ஆவேசம்\n3 மாதத்தில் கொடைக்கானலுக்கு புதிய மாஸ்டர் பிளான் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் தகவல்\nபெரும்பாறை அருகே பழங்குடியினருக்கு ஓட்டுநர் உரிமம்\nபழநி பகுதி வாரச்சந்தைகளில் முறைகேடான எடைக்கற்கள் பயன்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா\nதேசிய தடகள போட்டி ‘தங்க’ மாணவர்களுக்கு பாராட்டு விழா\nஒட்டன்சத்திரம் அருகே பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்து கொலைமிரட்டல்\nமை ஊற்றியதால் எண்ணிக்கை நிறுத்தப்பட்ட வதிலை கூட்டுறவு வங்கி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி\nபாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஅம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nபழநி ஆசிரியையிடம் நகை பறிப்பு விரட்டி பிடித்த மக்கள்\nமுதியோர்களிடம் நகை மோசடி செய்யும் போலி போலீஸ்களை பிடிக்க தனிப்படை\nகாஸ் சிலிண்டரில் எடைக்காக தண்ணீர் கலப்பு\nதள்ளாடும் தள்ளு வண்டி பழநியில் விவசாய கண்காட்சி\nவத்தலக்குண்டுவில் பள்ளி முன்பு இறைச்சிக்கடைகள் நோய் பரவும் அபாயம்\nஒர்க் ஷாப்பில் மிஷின்கள் திருட்டு\nஇடையகோட்டையில் சந்தன உருஸ் விழா கொடியேற்றம் டிச.8ல் நடக்கிறது\nகொடுக்கல்-வாங்கல் தகராறில் கடை சூறை\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/3500.html", "date_download": "2018-12-09T23:44:27Z", "digest": "sha1:JSPSJLLSENFEOUNXPJM5JIJWCUKQXGR3", "length": 7806, "nlines": 224, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 3,500 ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை", "raw_content": "\n3,500 ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை\nதமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களை விடஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.\nஇது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆ��ிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரக அனுமதியின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய நியமனங்கள் செய்வதோ, இடமாறுதல் வழங்குவதோ கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-12-10T00:07:56Z", "digest": "sha1:T5VXU4VNPQIHDRYKJ3DRCHL5NMO3MNAV", "length": 20330, "nlines": 163, "source_domain": "www.trttamilolli.com", "title": "விளையாட்டு வீரபூசண விருது 2017 | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nவிளையாட்டு வீரபூசண விருது 2017\nவிளையாட்டு வீரபூசண விருது 2017 பெற்ற எமது கழகத்தின் வழிகாட்டியும், மோர்மட வரவேற்பு மண்டப குழுத் தலைவருமான வேலுப்பிள்ளை சிவனடியார் அவர்களுக்கு நெடியகாடு சமூகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nமுல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் மூத்த விளையாட்டு வீரர்களுக்கான “விளையாட்டு வீரபூசண விருது _ 2017 வேலுப்பிள்ளை சிவனடியார் அவர்களுக்கு வழங்கியுள்ளமையிட்டு நெடியகாடு சமூகமும் பெருமகிழ்ச்சியடைகிறது.\nதற்போதைய இளைஞர்களின் வேகத்திற்கேற்றாப்போல் செயல்படும் சிவனடிண்ணா அவர்களுக்கு இவ்விருது வழங்குவது சாலப்பொருத்தமானது. ஆகவே இச்செய்தியால் நெடியகாடு சமூகமும் பெருமகிழ்ச்சியடைவதோடு எமது பெருமகனார் சிவனடியண்ணாவை வாழ்த்தி வணங்குகிறோம்.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள ..\nபாடுவோர் பாடலாம் – 07/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்நது பாடுவோர் பாடலாம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 204 (09/12/2018)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ..\nபாடுவோர் பாடலாம் – 02/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 - 16.00 மணி வரை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கை���ிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் ..\nமல்லையா வழக்கில் நாளை தீர்ப்பு: சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் விரைவு\nகடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை(டிச.,13) பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் ..\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ..\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், ..\nகதைக்கொரு கானம் – 05/12/2018\nவிளையாட்டு Comments Off on விளையாட்டு வீரபூசண விருது 2017 Print this News\n« தேயிலைப் பணத்திற்காக உயிர்களைப் பலியெடுக்கும் புற்றுநோய் தடுப்பை கைவிடும் அரசு\n(மேலும் படிக்க) பழைய வீடியோ காட்டி ஏமாத்துறாங்க – ஜெயலலிதா நண்பி கீதா »\nஉலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. 14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கிமேலும் படிக்க…\nபாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியுசிலாந்து அணி\nபாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ள நியுசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும்மேலும் படிக்க…\nதொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை\nநடப்பு ஆண்டு பர்முயுலா-1 கார்பந்தயத்தில் பதியப்பட்ட சாதனைகளின் தொகுப்பு\nநியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: 17 வீரர்களைக் கொண்ட உத்தேச இலங்கை அணி அறிவிப்பு\nசுப்பர் கிளாசிக் கால்பந்து போட்���ியை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியீடு\nசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்-அவுட்\nகாமன்வெல்த் வாள் சண்டை: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம்- புதிய சாதனை படைத்தார்\nடேவிஸ் கிண்ண தொடர்: மரின் சிலிக் வெற்றி\nமகளிர் டி20 உலகக் கோப்பை – இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து\nயு.இ.எப்.ஏ. நேசன்ஸ் லீக்: ரஷ்யா அணியை வீழ்த்தியது சுவீடன் அணி\nஜேர்மனி- நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\nஸ்மித், வோர்னர் மீதான தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜோன்சன்\nமகளிர் 20 ஓவர் உலககோப்பை- வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி\n2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 301 ரன் இலக்கு\nஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்\n285 ஓட்டத்துடன் இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஏ.டி.பி.இறுதி சுற்று டென்னிஸ் – பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 204 (09/12/2018)\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன்\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kamarajar-courage_16652.html", "date_download": "2018-12-10T00:44:51Z", "digest": "sha1:5KESH25APOJLAWQSDNYRNQ6F776V6H4I", "length": 18745, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "போர்க்களம் களம் கண்ட காமராசர்!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் அரசியல்வாதிகள்\n- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)\nபோர���க்களம் களம் கண்ட காமராசர்\n1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான்போர் மூண்டது. நேருவின் மறைவிற்குப்பின் இந்தியத் தலைமை பலவீனமாக இருக்கும்,எனவே படையெடுப்பின் மூலம் மிரட்டிப்பணிய வைக்கலாம் எனப் பாகிஸ்தானின்இராணுவச் சர்வாதிகாரி அயூப்கான்கருதினார்.ஆனால் பிரதமர் லால்பகதூர், காங்கிரஸ்தலைவர் காமராசர் ஆகியோர்இணைந்து காட்டிய மன உறுதி உலகைவியக்கவைத்தது.பகைவரைத் திகைக்க வைத்தது.பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில்அமைந்திருந்த போர் முனைக்குச்சென்று வீரர்களைச்சந்தித்து உற்சாகமூட்ட காமராசர்விரும்பினார். அவர் விருப்பத்தை அறிந்தபிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், குடியரசுத் தலைவர்இராதா கிருஷ்ணனும் திடுக்கிட்டு அவரைத்தடுக்க முயன்றனர்.ஆனால் கர்மவீரரோ பிடிவாதமாக இருந்தார்.வேறு வழியில்லாமல் பிரதமர் அவர்விருப்பத்திற்கு இணங்கினாலும், காமராசரைப்பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளைச்செய்யுமாறு இராணுவத்திற்கு ஆணையிட்டார்.களத்திற்குக் காமராசர் செல்லுவது மிகஇரகசியமாக வைக்கப்பட்டது. பஞ்சாபில்எல்லைப் பகுதியில் இரு தரப்புப் படைகளும்எதிரெதிரே அணிவகுத்து நின்றன.எல்லைப் பகுதியில் காவல் காக்கும்நமது வீரர்களைச் சந்திக்க வேண்டும் எனகாமராசர்கூறியபோது படைத்தளபதி திடுக்கிட்டு விட்டார்.ஐயா வெள்ளை வேட்டி - சட்டையுடன்தாங்கள் போர் முனைக்குச் செல்வது அபாயத்தை வரவழைப்பதாகும். எதிரிகளின் துப்பாக்கிக்குச் சுலபமானகுறியாகும். எனவே அதைத்தவிர்ப்பது நல்லது எனப் பணிவுடன் எடுத்துக்கூறினார்.அதற்குத் தலைவர் செவி சாய்க்காததைக் கண்ட அவர் அப்படியானால் கரும் பச்சை நிறக்கால் சட்டையும், மேல் சட்டையும் அணிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.அது கேட்ட தலைவர் கலகலவென நகைத்தார்.என்னை வேஷம் போடச் சொல்லுகிறீர்களா வெள்ளை வேட்டி - சட்டையுடன்தாங்கள் போர் முனைக்குச் செல்வது அபாயத்தை வரவழைப்பதாகும். எதிரிகளின் துப்பாக்கிக்குச் சுலபமானகுறியாகும். எனவே அதைத்தவிர்ப்பது நல்லது எனப் பணிவுடன் எடுத்துக்கூறினார்.அதற்குத் தலைவர் செவி சாய்க்காததைக் கண்ட அவர் அப்படியானால் கரும் பச்சை நிறக்கால் சட்டையும், மேல் சட்டையும் அணிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.அது கேட்ட தலைவர் கலகலவென நகைத்தார்.என்னை வேஷம் போடச் ��ொல்லுகிறீர்களாஅது என்னால் முடியாது என மறுத்தார்.வேறு வழியின்றிக் காமராசர் சென்றவண்டியில் படைத் தளபதியும் ஏறிக்கொண்டு போர் முனை சென்றனர்.காமராசரைச் சற்றும் எதிர்பார்க்காத வடநாட்டு வீரர்கள் \"காலா காந்திஅது என்னால் முடியாது என மறுத்தார்.வேறு வழியின்றிக் காமராசர் சென்றவண்டியில் படைத் தளபதியும் ஏறிக்கொண்டு போர் முனை சென்றனர்.காமராசரைச் சற்றும் எதிர்பார்க்காத வடநாட்டு வீரர்கள் \"காலா காந்தி, காலா காந்தி\" (கறுப்பு காந்தி)எனக் கூவி மகிழ்ந்தனர்.\nஅவரைச்சூழ்ந்து ஆரவாரித்தனர்.இந்தியாவின் வரலாற்றில் அரசுப்பதவி எதிலும் இல்லாத ஒரு தலைவர் தமது உயிரைத்துச்சமாக மதித்துப் போர்க்களம்சென்று திரும்பியது இதுதான் முதலும்கடைசியுமாகும்.அவருக்கு முன்போ அவருக்குப்பின்போ யாரும்இவ்வாறு துணிந்து சென்றதில்லை...\nTags: Kamarajar Kamaraj காமராசர் காமராஜர் பெருந்தலைவர் காமராஜர் PerunThalaivar Kamaraj K காமராஜர் வரலாறு\nபோர்க்களம் களம் கண்ட காமராசர்\nகர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் \nடிஜிடல் தொழில்நுட்பத்தில், புதிய காட்சிகளுடனும் மீண்டும் வெளியாகிறது காமராஜ் திரைப்படம் \nஅய்யா கர்மவீரர் காலா காந்தி காமராசர் வாழ்ந்த மண்ணில் நானும் பிறந்து இருக்கேனு நினைச்சாலே கெத்தா (கர்வமா)இருக்கு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை ந��க்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் \nஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி \nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் \nடாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/mandarin-orchard-food-poisoning/4196552.html", "date_download": "2018-12-09T23:51:39Z", "digest": "sha1:7XQ2LW74TMQCANFC5EFTKLRFK4C567L4", "length": 4722, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Mandarin Orchard Singapore ஹோட்டலின் முக்கிய விருந்துக் கூடத்தில் சேவைகள் தற்காலிக நிறுத்தம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nMandarin Orchard Singapore ஹோட்டலின் முக்கிய விருந்துக் கூடத்தில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்\nMandarin Orchard Singapore ஹோட்டலின் முக்கிய விருந்துக் கூடத்தில் வழங்கப்படும் விருந்துணவுச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nஅதிகாரிகள் அனுமதிக்கும் வரை அது திறக்கப்பட மாட்டாது என்று அந்த ஹோட்டல் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தது.\nஹோட்டலில் ஞாயிறன்று ஏற்பட்ட நச்சுணவுச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசம்பவத்தில் 42 பேர் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nGrand Mandarin Ballroom விருந்துக் கூடத்தில் ஞாயிறு மாலை நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியிலும் நச்சுணவுச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.\n500 பேர் கலந்துகொண்ட இரவு விருந்துக்குப் பிறகு தாம் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாக சேனல் நியூஸ்ஏஷியா வாசகர் ஒருவர் தெரிவித்தார்.\nசுமார் 12 பேர் நோய்வாய்ப்பட்டது தமக்குத் தெரியும் என்றும் குறைந்தது இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nஅந்த இருவரும் மூத்த குடிமக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T01:04:11Z", "digest": "sha1:FTDMLXFWYNNEXDTOQFKLVNCBNJZJ5U5O", "length": 10069, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரத்துவாசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரத்துவாசர் அல்லது பாரத்துவஜர் (Bharadwaja) சப்தரிஷிகளுள் ஒருவர். ஆங்கிரச குலத்தைச் சார்ந்தவர். ரிக்வேத கால முனிவர்களில் ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவர். இவர் பெரும் புலமை பெற்றவர். பல மந்திரங்களை இவர் உருவாகியுள்ளார்.\nஇராமாயணத்தில் இராமர் வனவாசத்தின் போது இம்முனிவரின் குடிலில் தங்கி சில நாட்கள் தங்கி இருந்தார். துரோணாச்சாரியர் இவரது புதல்வரே. இவரது தவ வலிமையை பல புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.[1].\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 15:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kajal-new-photo-shoot-latest-new-picture/", "date_download": "2018-12-10T00:14:05Z", "digest": "sha1:A36GFNPHG3ZWZ3G2QHYIAGESV3XGRZI3", "length": 9886, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "இளசுகளின் கவனத்தை தனது பக்கம் சுண்டி இழுக்க டாப் லெஸ் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.! - Cinemapettai", "raw_content": "\nHome News இளசுகளின் கவனத்தை தனது பக்கம் சுண்டி இழுக்க டாப் லெஸ் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.\nஇளசுகளின் கவனத்தை தனது பக்கம் சுண்டி இழுக்க டாப் லெஸ் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் தமிழ்,ஹிந்தி, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவர் முதன் முதலில் ஹிந்தி திரைப்படமான கியூன்.. ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.\nஅதற்க்கு பின் , 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் சினிமா துறையில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் 2008ல் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.\nஅதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ல் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு பல ஹிட் படத்தை கொடுத்தார்.\nஅதிகம் படித்தவை: விக்ரமுடன் கருடா படத்தில் இணையும் விஜய்யின் நடிகை,அஜித்தின் வில்லன்\nநடிகை காஜல் அகர்வாலின் மார்கெட் கொஞ்சம் சறுக்கலை கண்டுள்ளது இந்த நிலையில் தற்பொழுது ஒரு தெலுங்கு படத்ததில் மட்டும் தான் நடித்து வருகிறார். இந்த தெலுங்கு படத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சியை காட்ட இருக்கிறார் நடிகை காஜல்.\nஆனால் சில வருடங்களுக்கு முன்பு நடிகை காஜல் ஒரு அறிக்கை ஓன்று கூறினார் அதில் இனி நீரில் நனைந்த படியோ அல்லது ஈரமான உடை அணிந்து கொண்டோ நடிக்கவே மாட்டேன் என கவர்ச்சிக்கு சில கட்டுபாடுகளை விதித்து வந்தார் நடிகை காஜல்.\nஅதிகம் படித்தவை: கஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஆனால் படவாய்ப்பு குறைந்ததால் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.இவர் சமீபத்தில் பிரபல பத்திரிகை அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இப்பொழுது மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஇதற்க்கு முன்பு காஜல் அரைநிர்வாணமாக சில போஸ் கொடுத்துள்ளார் ஆனால் தற்பொழுது ஒரு டாப்லெஸ் புகைப்பட ஷூட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார் அதில் இருந்து ஒரு புகைப்படம் மட்டும் வெளியே வந்துள்ளது இதோ அந்த புகைப்படம்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபத�� பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/07123738/1017593/Indian-Medical-Council-Death-Report.vpf", "date_download": "2018-12-10T00:45:44Z", "digest": "sha1:K6ZGU7FMFAUSNA7HIJILLOGRA7PTMVM7", "length": 10813, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"8 மரணங்களில் ஒரு மரணம் காற்று மாசால் நிகழ்கிறது\" - \"இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"8 மரணங்களில் ஒரு மரணம் காற்று மாசால் நிகழ்கிறது\" - \"இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்\nநாட்டில், காற்று மாசு காரணமாக எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்து வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.\nநாட்டில், காற்று மாசு காரணமாக எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்து வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் சிகரெட் பிடிப்பதால் ஏற்பட���ம் பாதிப்புகளை விட காற்று மாசினால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மருத்துவ கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. காற்று மாசால், மனிதர்களின் ஆயுட்காலம் ஒரு வருடத்திற்கு குறைவதாகவும், நாட்டில் வாழும் மொத்த மக்கள் தொகையில், சுமார் 77 சதவீத மக்கள் காற்று மாசால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசால், கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியாவில், காற்று மாசால் ஆண்டு தோறும் சுமார் 26 சதவீத மக்கள் உயிரிழப்பதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n5 மாநில பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நாளை காலை 8 தொடங்குகிறது.\nபெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் : காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகளுக்கு ராகுல் கடிதம்\nபெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் : காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகளுக்கு ராகுல் கடிதம்\nசபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி\nசபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி\nகேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் : முதல் விமானம் கொடியசைத்து அனுப்பி வைப்பு\nகேரள மாநிலம் கண்ணூரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரி 'தர்மசபா' கூட்டம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டெல்லியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.\nதாயை துடப்பத்தால் தாக்கும் மகன் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்\nமகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/79368", "date_download": "2018-12-09T23:40:22Z", "digest": "sha1:KGWKSJUPJQWSKJZCNHELM7ZFGXAM4U75", "length": 25314, "nlines": 193, "source_domain": "kalkudahnation.com", "title": "பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவே அரசியல் நுழைகிறேன்-றோஹினா மஹ்ரூஃப் (வீடியோ) | Kalkudah Nation", "raw_content": "\nHome அரசியல் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவே அரசியல் நுழைகிறேன்-றோஹினா மஹ்ரூஃப் (வீடியோ)\nபெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவே அரசியல் நுழைகிறேன்-றோஹினா மஹ்ரூஃப் (வீடியோ)\nகடந்த சில வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது அநேகமான பெண்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்திலே நான் சந்தித்த அநேகமான பெண்கள் என்னிடத்தில் முன்வைத்த முக்கிய விடயமாக ஆண் தலைமைத்துவங்கள் இருக்கின்ற இந்த உலகத்திலே நாங்கள் கூடுதலாக வாழ்ந்து வருகின்றோம். எங்களுடைய ப��ரச்சனைகளை முழுமையாகத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு, அரசியல் பிரதிதியாக நீங்கள் ஏன் வரக்கூடாதென்ற கேள்வியினை என்னிடம் தொடுத்தார்கள்.\nஅதுவே எனக்கு அரசியலில் குதிக்க வேண்டுமென்ற தோற்றப்பட்டினை என்னுள் உருவாக்கியது.\nமேலும், எனது தந்தையானவர் மூவின மக்களுடனும் சரி சமமாக தனது அரசியல் நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொண்டவர். அவருடைய மகள் என்ற வகையில், மக்கள் என்னை அவர்களுடன் கூடவே பிறந்த சகோதரி என்ற வகையிலே என்னைப் பார்க்கின்றனர்.\nஎனவே, முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள சகோதர பெண்களும் குறித்த கேள்வியினையும், வேண்டுகோளினையும் என்னிடம் முன் வைத்தவர்களாக இருக்கின்றனர்.\nஅதுதவிர, ஆண்களிடம் சென்று முறையிட முடியாத விடயங்கள், சம்பவங்கள் போன்றவைகளை அரசியல் ரீதியான பெண் தலைமைத்துவமொன்று இருக்கின்ற நிலையில், பெண்கள் எந்தக்கூச்ச சுபாவமுமற்ற நிலையிலே தங்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து, இலகுவான முறையில் அதற்கான தீர்வினைப் பெற்றுகொள்ள முயற்சிப்பார்கள்.\nஇவ்வாறு பல பெண்கள் சம்பந்தப்பட்ட அதிலும் முக்கியமாக பாலியல் அத்துமீறல்கள், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நான் ஒரு ஊடகமாக இருக்க வேண்டுமென்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கையிலெடுத்துச் செயற்படுத்துவதனை முக்கிய நோக்கமாகக் கொண்டே அரசியலில் குதிக்க நினைத்துள்ளேன் என்ற பதிலினை முஸ்லிம் பெண்ணாக இருக்கின்ற நீங்கள் எதற்காக அரசியல் குதிக்க இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கே முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமாக இருந்த அஸ்ஸஹீத் ஈ.எம்.மஹ்ரூஃபின் புதல்வியும், தற்போதைய திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினரான இம்றான் மஹ்ரூபின் மூத்த சகோதரரியுமான றோஹினா மஹ்றூப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமேலும் றோஹினா மஹ்ரூஃபிடம் கேட்கப்பட்ட\n01- இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பெண்களுக்கு 25 சத வீதம் அரசியலில் சம உரிமை கொடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில், தற்பொழுதுள்ள பாராளுமன்றத்தில் முஸ்லிம் பெண்களினுடைய பிரதிநிதித்துவம் பூச்சியமாகவுள்ள நிலையில், முஸ்லிம் பெண்கள் அரசி��லில் சாதிக்க முடியுமென நினைக்கின்றீர்களா\n02- உங்களுடைய தந்தை வழியில் அரசியலுக்குள் காலடியெடுத்து வைத்துள்ள நீங்கள், வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் நீங்கள் களமிறங்கினால் உங்களுக்கு சகோதரர் இம்றான் மஃரூபினுடைய பூரண ஆதரவு கிடைக்குமா\n03- சகோதரர் இம்றான் மஹ்ரூஃபினுடைய ஆசீர்வாதம் அல்லது ஆதரவு கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய அரசியல் நகர்வின் அடுத்த கட்ட நிகழ்வு எதுவாக அமையும்\n04- இளம் வயதியுடைய நீங்கள் இஸ்லாத்தினைப் பின்பற்றுபவராக இருக்கின்றீர்கள். இஸ்லாமிய மார்க்கச் சட்டதிட்டங்கள் பலவாறு இருக்கின்ற நிலையிலும், பெரும்பான்மையாக வேற்று மதத்தினை பின்பற்றுபவர்கள் வாழுகின்ற இந்த நாட்டில் எவ்வாறு நீங்கள் துணிவுடன் அரசியலில் குதிக்க நினைத்தீர்கள் எவ்வாறு உங்கள் மீது தொடுக்கப்படுக்கின்ற வேட்டுக்களைச் சமாளிப்பீர்கள்\n05- அவ்வாறு நீங்கள் வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் களமிறங்கினால் முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் உங்களை நோக்கி வருகின்ற விமர்சனங்களுக்கும், அரசியல் ரீதியிலான எதிர்ப்புக்களையும் சமாளிக்கும் மனவலிமை உங்களுக்கு இருக்கின்றதா\n06- ஐக்கிய தேசியக்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நீங்கள் உங்களுடைய கட்சியும் அதன் தற்போதைய தலைமையும் இந்த நாட்டு முஸ்லிம்களின் இன ரீதியிலான பிரச்சனைகள், மீள்குடியேற்றம், காணிப்பிரச்சனைகளை பக்கச்சார்பின்றி தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா\n07- கிண்ணியாவினைப் பொறுத்தமட்டில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை எனப்பல அரசியல் தலைமைகள் இருக்கதக்க திருகோணமலை மாவட்டத்தில் நீங்கள் வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் களமிறங்கினால் எதிர்நீச்சலடித்துச் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா\n08- தற்பொழுது திருகோணமலையில் தலைவிரித்தாடுகின்ற சிங்களப் பேரினவதத்தின் இனரீதியான செயற்பாடுகளை நீங்கள் எந்தக்கோணத்தில் பார்க்கின்றீர்கள்\n09- பொதுவாக குர்ஆன் மத்ரசாக்கள், பெண்கள் மத்ரசாக்கள் என இஸ்லாமிய வட்டத்திற்குள்ளும், இஸ்லாமிய மார்க்க விடயங்களுக்கான உதவிகளை அதிகப்படியாக நீங்கள் செய்து வருவதற்கான காரணமென்ன\n10- திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, தோப்பூர், கந்தளாய் மற்றும் மூதூர் பிரதேசங்களிலுள்ள பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளாக நீங்கள் எதனைப்பார்க்கின்றீர்கள் அதனோடு சேர்த்து உடனடியாக பெண்கள் விடயங்கள் சம்பந்தமாக அப்பிரதேசங்களில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் என நீங்கள் எதனைக்கருதுகின்றீர்கள்\n11- கிழக்கு மாகாணத்தில் மூதூர் பிரதேசத்திலேயே அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்கின்றார்கள். நீங்களும் பெண் என்ற அடிப்படையில் வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் வெற்றியடைந்தால், அரசியல் ரீதியாக வெளிநாடு செல்லும் மூதூர் பெண்களினுடைய பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்து வைப்பீர்கள்\n12-நீங்கள் சிறு வயது முதலே வெளி மாவட்டங்களில் உயர் தரப்பாடசாலைகளில் கல்வி கற்று மேல் மாகாணத்திலே வாழ்ந்து வருகின்றீர்கள். அந்த அடிப்படையில், திருகோணமலை மாவட்ட பெண்களினுடைய பிரச்சனைகளை குறுகிய காலத்தில் தீர்த்து வைக்க முடியும் அல்லது அதற்கு இன்னும் நீண்ட காலம் தேவைப்படுமா எந்த முடிவில் நீங்கள் பெண்களுக்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்க முன் வந்துள்ளீர்கள்\n13- நீங்கள் வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக மாகாண சபை உறுப்பினராக வரும் பட்சத்தில், உங்களுடைய சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்றான் மஃரூபினை மாவட்டத்தின் அரசியல் தலைமையாக ஏற்று அவருக்கு கீழே உங்களுடைய அரசியல் பயணத்தினை முன்னெடுப்பீர்களா அல்லது உங்களது அரசியல் நகர்வுகள் தனி வழியினைக் கொண்டிருக்குமா\n14- கிண்ணியா பிரதேசத்தினை அண்மைக்காலமாக ஆட்டிப்படைக்கின்ற டெங்கு நோய்கான காரணங்களாக நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்\n15- உங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தற்குப் பிற்பாடு விதவைப் பெண்களுக்களுக்காக நீங்கள் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் என்ன\n16- கிழக்கு மகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது, திருகோணமலை மாவட்டத்தில் காலாலமாக அரசியல் அதிகாரமிக்க முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இருந்தும், ஏன் திருகோணமையிலுள்ள முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அதற்கான காரணங்கள் என்ன\n17- உங்களுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் பரவலாக நீங்கள் களத்தில் குதிக்கவிருப்பது சம்பந்தமாகவும் மக்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன\nபோன்ற முக்கிய பதினேழு கேள்விகளுக்கு திருகோணமலை பெண்களின் விடிவிற்காக ஐக்கிய தேசிய கட்சி மூலம் களத்தில் குதிக்கத் தயாராகி வரும் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மரூஃபின் மூத்த சகோதரரி றோஹினா மஹ்ரூஃப் வழங்கிய விரிவான பதில்களின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nவீடியோ-றோஹினா மரூஃபின் கருத்துக்கள்:- www.youtube.com/watch\nPrevious articleமுன்னாள் போராளிகளுக்கு அரச திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வழங்க அமைச்சா் சுவாமிநாதன் நடவடிக்கை\nNext articleமுதலமைச்சரின் நடவடிக்கைகள் அவரது ஆளுமையைக் கேள்விக்குட்படுத்துவதாகவுள்ளது-மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசன் கடிதம்\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமாகாணத்திற்கு வௌியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்துக்குள் நியமிக்க ஆளுனர் நடவடிக்கையெடுக்க வேண்டும்-முன்னாள் முதலமைச்சர்...\nமாஷா அல்லாஹ் 100 வயதிலும் ஆரோக்கியமாகவுள்ளார் தர்கா நகர் அப்துல் காதர்.\nதேசியப்பட்டியலுக்காய் முஸ்லிம்களை விற்ற அய்யூப் அஸ்மின்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nஅம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்.\nரணில் தொடர்பான அஸ்ரபின் நிலைப்பாடு நிலையானதா\nநாளை (26) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாமில் மாதாந்த தர்பியா ஒன்றுகூடல்\nபொத்துவிலில் மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட பெரியபள்ளிவாசல் திறந்து வைப்பு.\nகல்முனை மாநகர சபைத்தேர்தலும் சூழ்ந்துள்ள ஆபத்துக்களும்\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்க இம்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97188", "date_download": "2018-12-09T23:50:25Z", "digest": "sha1:FDLZACEFUZBTCXEHNQG5VMSNIB6BSEVN", "length": 11186, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "சிரியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சிரியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி\nசிரியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி\nசிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக ஐ.நா வை நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.\nதேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் காத்த நகர் அரசியல் களத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த கண்டன பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றது.\nஇக் கண்டன பேரணியில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி.நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர் ஒன்றையும் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.யூ.உதயஸ்ரீதரிடம் கையளித்தார்.\n“ சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் சிரியா யுத்தத்தை நிறுத்த ஐ.நாவுடன் இணைந்து செயற்படல் வேண்டும்” என அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த கண்டன பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் சிரியாவில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும்இ ஐ.நாவை அழுத்தம் கொடுக்கும் வகையிலும் கலந்து கொண்டிருந்தவர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசர்வதேச சித்த மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு\nNext articleதேசிய ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயம் பங்கேற்பு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்-கே.எம். நிலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபெரும்பான்மையின் அரசி���ல் இலாபங்களுக்காக சிறுபான்மையை உலக தீவிரவாதத்தோடு முடிச்சுப் போடுகிறார்கள்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\nமாகாண சபைத்தேர்தல் சீர்த்திருத்தச்சட்டத்திற்கு நாம் ஏன் வாக்களித்தோம்\nபோராடிய றிஷாதை போட்டுக்கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமை- பிரதியமைச்சர் அமீர் அலி (வீடியோ)\nவாழை..நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கல்குடா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை...\nபிரதியமைச்சர் ஹரீஸ் அமெரிக்கா, வகாமஸ் நாடுகளுக்கு பயணம்\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் கைதிக்கு ஹெரோயின் கைமாற்றியவர் கைது\nகௌரவம் பெற்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள்\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nபறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது-மீராவோடையில் கிழக்கு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/worst-world/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-12-09T23:34:15Z", "digest": "sha1:GID4VMWD6FJCS2BWZV3FC4L5O5QRWKZY", "length": 15122, "nlines": 63, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தங்கத்துக்கு தகரடப்பா | பசுமைகுடில்", "raw_content": "\n​வெள்ளிக்கு 50 கோடி டீல்… தங்கத்துக்கு தகரடப்பா\nரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றது 6 வீரர்கள். அவர்களால் எந்த பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். ஆங்கில ஊடகங்கள் முதற் கொண்டு அந்த நேரத்தில் மாரியப்பன் மாரியப்பன் என ஓயாமல் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் குட்டி குட்டி நாடுகள் கூட பீல்டு அண்டு டிராக் ஈவன்ட்டுகளில் அதாவது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் தங்கப் பதக்கம் வெல்வதை காண முடிந்தது. குட்டி நாடு பிஜீ, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டனைச் சாத்து சாத்தென்று சாத்தி ரக்பி செவன்சில் தங்கத்தைக் கைப்பற்றி ஆர்ப்பரித்தது.\nஇந்த ஒலிம்பிக் சீசனை பொறுத்தவரை மாரியப்பன் அடைந்த வெற்றி ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு சமமான ஒன்றுதான். பாராலிம்பி���்கர் என்ற வகையில் மாரியப்பனுக்கு கிடைத்தது வெறும் இரண்டே முக்கால் கோடிதான். சிந்துவைப் பொறுத்த வரை, இரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கோடிக் கணக்கில் பரிசுகளை அள்ளி வழங்கின. தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை கொடுத்தன. சச்சின் தலைமையில் சிந்து, சாக் ஷி, தீபா, சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கபப்பட்டது. இதில் எதுவும் தவறில்லை.\nஇதுவெல்லாம் ஒரு பக்கம் என்றால், இப்போது சிந்துவுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் விளம்பர ஒப்பந்தங்கள் குவிந்துள்ளன. இதனால், சிந்துவின் விளம்பர விவகாரங்களை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் கவனிக்க உள்ளது. சிந்துவின் புகைப்படங்கள் உரிமம் முதற்கொண்டு , இந்த நிறுவனத்திடம்தான் 3 ஆண்டுகளுக்கு இருக்கும். முதற்கட்டமாக 9 நிறுவனங்கள் சிந்துவை ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், 7 நிறுவனங்கள் சிந்துவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக இந்தியாவில் கிரிக்கெட் சாராத ஒரு விளையாட்டு வீராங்கனை இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இப்போதுதான். சிந்துவின் திறமைக்கு கொடுக்கப்பட வேண்டியதுதான் மறுக்கவில்லை. அதே வேளையில், கிட்டத்தட்ட அதற்கு ஈடான முயற்சிகள் செய்துதானே மாரியப்பன் போன்றவர்கள் தங்கம் வென்றிருக்கின்றனர்.\nமாரியப்பன் பின்னணி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரியும். மாரியப்பனை விடுங்கள். அழகிகளை ஒப்பந்தம் செய்ய வாரி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பெரும்பாலான தடகள வீராங்கனைகளின் வாழ்க்கைப் பற்றித் தெரியுமா. தீவிர பயிற்சி காரணமாக தடகள வீராங்கனைகள் பெண்மைக்குரிய அடையாளங்களையே இழக்கிறார்கள். அவர்களது முகத்தைப் பார்த்தால் தெரியும். உடலைப் பார்த்தால் தெரியும். நரம்பு முறுக்கேறிய கைகளைப் பார்த்தாலும் புரியும். சில சமயங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது கூட சிரமம்தான்.ஜெயிக்கிறார்களோ தோற்கிறார்களோ அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை ஈடு செய்ய முடியாத விஷயம்.\nஇந்த ஒலிம்பிக்கில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் லலிதா பாபர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு 10 லட்சம் கூட கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. த��்ணீர் கூட தரவில்லை என்று ஜெய்சா கதறினார். இப்போது எப்படி இருக்கிறார் என்ற நினைப்பே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் கணபதி. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மொத்தச் சம்பளமே 20 ஆயிரம் ரூபாய்தான். அதில்தான் தனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தனது பயிற்சிக்கான செலவுகளையும் பார்த்துக் கொண்டார். பயிற்சிக்காக இவர் வாங்கிய வங்கிக்கடன் 3 லட்சம். இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இவரும் ஒரு ஒலிம்பியன்தான். ஒலிம்பியன் என்ற பெயரோடு ஒளிந்து கிடக்கிறார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் கடன் வாங்குவார். கடைசியில் வட்டி கட்ட முடியாமல் போகும்.\nஇந்தியாவின் சமச்சீரற்ற பொருளாதாரம் போலத்தான் சமச்சீரற்ற விளையாட்டுத்துறையும். ஒரே பக்கம் பணம் சேர்வது போல… ஜெயித்தால் ஒரே அடியாக அவர்கள் கால்களில் பணத்தைக் கொண்டு கொட்டுவார்கள். விளம்பரம் விளம்பரம் என்று பின்னாலேயே அலைவது. ஜெயிப்பவர்கள் மட்டும் கண்ணுக்கு தெரிவதால், தோற்பவர்கள் காணாமலேயே போய் விடுகிறார்கள். அந்த வீராங்கனையை வைத்து அடுத்த தலைமுறையும் அந்த விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். அதில் மட்டும் கொஞ்சம் வீரர்- வீராங்கனைகள் உருவாகி வருவார்கள். மற்ற விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போய்க் கொண்டிருக்கும். கிரிக்கெட்டுக்கு அள்ளிக் கொடுத்தார்கள் இந்தியாவில் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் காணாமலேயே போய் விட்டன.\nஇதனால்தான் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், ”நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் சமயத்துலத்தான் எங்களையெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருமோ மத்த சமயத்துல நாங்க இருக்கோமா செத்தோமானுகூட பார்க்க மாட்டீங்கனு.” காட்டமாகக் கேட்டார். ஆப்ரிக்காவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், தனது கிராமத்துக்கே மின்சாரம் பெற்றுத் தந்தார் ஒரு தடகள வீராங்கனை. அந்த நாட்டை விட பல மடங்கு பொருளாதார பலமும் வசதியும் திறமையும் உள்ள நாடு இது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல். விளையாட்டுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத விளையாட்டு அமைப்புத் தலைவர்கள். இதையெல்லாம் விட ஜெயித்தால் ஸ்பான்சர்ஷிப் என்ற பெயரில் பணத்தைக் கொட்டிக் கொடுப்பது. இதனால், சில பேட்மின்டன் வீரர்��ள் உருவாகி வரலாம். சிந்துவும் பணத்தில் கொழித்து விடலாம். ஆனால், லலிதா பாபர் போன்ற தடகள வீராங்கனைகள்\nஎல்லாரையும் சமமாக நடத்துங்கள். வெற்றியோ தோல்வியோ… பங்குபெற்றவர்களைக் கொண்டாடுங்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை.. மதிப்பிடமுடியாதது என உணருங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச தடகள வீரர் -வீராங்கனைகளை அடையாளம் தெரியாமலேயே செய்து விடாதீர்கள்\nPrevious Post:ஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்\nNext Post:பழம்களும் அவற்றின் பயன்களும்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/12/08000844/1017648/Ayutha-Ezhuthu--Will-Sterlite-be-opened-again.vpf", "date_download": "2018-12-10T00:08:57Z", "digest": "sha1:D2MROMHQPNYIGLYSBLAXPKQTPXLMIAPN", "length": 9329, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(07.12.2018)) ஆயுத எழுத்து : மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07.12.2018)) ஆயுத எழுத்து : மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் \n(07.12.2018)) ஆயுத எழுத்து : மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் ..சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக// பொன்ராஜ், ஸ்டெர்லைட் ஆதரவு//வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள்// கண்ணதாசன், திமுக\n(07.12.2018)) ஆயுத எழுத்து : மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் \nசிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக// பொன்ராஜ், ஸ்டெர்லைட் ஆதரவு//வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள்// கண்ணதாசன், திமுக\n* வேகமெடுக்கும் ஸ்டெர்லைட் விசாரணை\n* பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முடியாது - அரசு\n* அகர்வால் குழு வரம்பை மீறியதாக குற்றச்சாட்டு\n* மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் \nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\n(06/12/2018) ஆயுத எழுத்து | மேகதாது அமர்வு : சம்பிரதாயமா \n(06/12/2018) ஆயுத எழுத்து | மேகதாது அமர்வு : சம்பிரதாயமா அழுத்தமா - சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // கோவி.செழியன், திமுக எம்.எல்.ஏ\n(05/12/2018) ஆயுத எழுத்து : ஜெயலலிதா இல்லாத 2 ஆண்டுகள் : கட்சியும்\n(05/12/2018) ஆயுத எழுத்து : ஜெயலலிதா இல்லாத 2 ஆண்டுகள் : கட்சியும் ஆட்சியும்... சிறப்பு விருந்தினராக - கார்த்திக், சாமானியர்// தங்கதமிழ்செல்வன், அமமுக// பாலு, பா.ம.க// கோவை சத்யன், அதிமுக\n(04/12/2018) ஆயுத எழுத்து : மேகதாது விவகாரமும் அரசியல் கணக்குகளும்\n(04/12/2018) ஆயுத எழுத்து : மேகதாது விவகாரமும் அரசியல் கணக்குகளும்...சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்// குமரகுரு, பா.ஜ.க// மகேஷ்வரி, அதிமுக// டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக எம்.பி\n(03/12/2018) ஆயுத எழுத்து : மோடியை புகழும் ரஜினி : நட்பா...\n(03/12/2018) ஆயுத எழுத்து : மோடியை புகழும் ரஜினி : நட்பா... கூட்டணியா....சிறப்பு விருந்தினராக - சுப.உதயகுமார், பச்சை தமிழகம்// கே.டி.ராகவன், பா.ஜ.க // பிஸ்மி, பத்திரிகையாளர்// ரமேஷ், பத்திரிகையாளர்\n(01/12/2018) ஆயுத எழுத்து | விவசாயிகளை வஞ்சிக்கிறதா பா.ஜ.க \n(01/12/2018) ஆயுத எழுத்து | விவசாயிகளை வஞ்சிக்கிறதா பா.ஜ.க - சிறப்பு விருந்தினராக - ராமலிங்கம், நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் // நல்லசாமி, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // குமரகுரு,பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5897&cat=8", "date_download": "2018-12-10T00:45:32Z", "digest": "sha1:TUMLQEGLFVPNLB2EDVCCAO5V7G4QUEAM", "length": 11229, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n‘அறிவும், ஒழுக்கமும் ���ரண்டு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nஐ.ஐ.பி.எம்.,-ல் முதுநிலை படிப்புகள் | Kalvimalar - News\nமத்திய அரசின்கீழ் தன்னாட்சி கல்வி நிறுவனமாக பெங்களூருவில் செயல்படும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட், போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.எம்.,) பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nபடிப்புகள்: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் - அக்ரிபிசினஸ் அண்ட் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட் (2 ஆண்டுகள்) மற்றும் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் - புட் புராசசிங் அண்ட் பிசினஸ் மேனேஜ்மெண்ட் (2 ஆண்டுகள்).\nதகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கேட், மேட், சிமேட், ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.\nசேர்க்கை முறை: தேர்வு மதிப்பெண்கள், எழுத்து திறன், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\n‘நீட்’ தேர்வு - 2019\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nகாமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா\nநான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு எதுபோன்ற வாய்ப்புகள் உள்ளன\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவிருக்கும் நான் சமூகப் பணி தொடர்பான மேற்படிப்பாக எதைப் படிக்கலாம்\nஆர் ஆர் பிக்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t43459-topic", "date_download": "2018-12-10T00:29:27Z", "digest": "sha1:3IX4L7B5ZE4KAYN24HAXZOYGTYLIDBPT", "length": 7269, "nlines": 40, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கிளிநொச்சியின் மூத்த சமுக சேவையாளர், ப��ரபல வர்த்தகருமான சரவணபவானந்தன் காலமானார்.", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nகிளிநொச்சியின் மூத்த சமுக சேவையாளர், பிரபல வர்த்தகருமான சரவணபவானந்தன் காலமானார்.\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nகிளிநொச்சியின் மூத்த சமுக சேவையாளர், பிரபல வர்த்தகருமான சரவணபவானந்தன் காலமானார்.\nகிளிநொச்சியில் மூத்த சமூக சேவையாளர் பிரபல வர்த்தகருமான இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் கடந்த 18ம் நாள் அமரத்துவம் அடைந்துள்ளார்\nமாரடைப்பு காரணமாக அவர் உயிர் நீத்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இருந்து வந்து குடியேறிய சரவணபவானந்தன் கிளிநொச்சியில் தற்பொழுது கரைச்சி பிரதேசசபை அமைந்துள்ள பகுதியில் பொதுச்சந்தை இருந்தபோது வேல்முருகன் என்ற பெயரில் வர்த்தக நிலையமொன்றை நிறுவி, சிறந்ததொரு வர்த்தகராக அறியப்பட்ட அவர், கிளிநொச்சி வர்த்தக சங்க நிர்வாகத்தை பத்து வருடங்கள் வரையில் சிறந்த முறையில் தலைவராக இருந்து நிர்வகித்துள்ளார்.\nஇக்கட்டான நீண்ட போர்க்காலத்தில் கிளிநொச்சி நகரின் மையத்தில் வாழ்ந்த அவர் பல இடப்பெயர்வுகள் சொத்தழிவுகள் என்பவற்றில் இருந்து மீண்டும் முளைக்கும் மனிதராக அவர் இருந்துள்ளார்.\nகிளிநொச்சி புகழ்பூத்த கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அறப்பணியில் பரிபாலன சபையின் உபதலைவராக இறுதிவரை முருக பக்தராக இருந்து செயலாற்றியுள்ளார்.\nதமிழ் தேசிய பணியிலும் இறுதிவரை பற்றாளராக இருந்து தன் கடமைகளை ஆற்றியவராக சரவணபவானந்தன் இருந்துள்ளார். இவருடைய சொந்த காணி நிலம் என்பன இன்னும் இராணுவத்தால் பரவிப்பாஞ்சானில் விடுவிக்கப்படாத நிலையில் சாகும்வரை தன் நிலம்பற்றியதும் தன் சொந்த கிராமமான பரவிப்பாஞ்சான் பற்றியதுமான ஏக்கமும் அவரிடம் இருந்தது.\nகிளிநொச்சியில் சகலருடனும் நல்லுறவை பேணி வந்த அவரின் மறைவு காரணமாக கிளிநொச்சியில் வர்த்தகர்கள் சமூகப்பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nதற்பொழுது உதயநகரில் உள்ள அவரது தற்காலிக முகவரியில் சரவணபவானந்தன் அவர்களின் பூதவுடலுக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minparliament.gov.lk/web/index.php/ta/about-us-ta/message-of-the-hon-minister-ta/2-uncategorised.html", "date_download": "2018-12-09T23:41:29Z", "digest": "sha1:AI6QB3OXZXO2HYWHC3D5PVW5Z7JRW6T6", "length": 6840, "nlines": 122, "source_domain": "www.minparliament.gov.lk", "title": "MLPR - கௌரவ அமைச்சரின் செய்தி", "raw_content": "\nகௌரவ உறுப்பினர்களின் தனிப்பட்ட பதவியணியை நியமித்தல்\nகௌரவ உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்.\nகௌரவ உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகள்\nகௌரவ உறுப்பினர்களின் பதவியணிக்கு பயிற்சி அளித்தல்\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2017\nஇந்தப் பிரிவினால் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஉறுப்பினர் பதவியணி நியமனங்கள்இ சேவையை முடிவூறுத்தல்.\nஉறுப்பினர் பதவியணிக்கு நியமிப்பதற்கு உத்தேசித்துள்ள அரசாங்க ஊழியர்களை விடுவித்தல்இ தற்காலிகமாக இணைத்தல்இ அவர்களது சம்பளங்களை மீளளித்தல்.\nஅரசாங்க ஊழியர்களுக்கான செயலாற்றுகை அறிக்கைகளைக் கோருதல் மற்றும் நிரந்தர சேவை நிலையங்களுக்கு அவற்றை அனுப்பி வைத்தல் (ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்காக)\nவருடாந்த சம்பள ஏற்றக் கட்டளையை அங்கீகரிப்பித்துக் கொள்ளல்.\nஉறுப்பினர் பதவியணிக்கு உரியவாறான அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்தல்.\nஉறுப்பினர் பதவியணிக்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள்.\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2017\nகாணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2017\nபாராளுமன்ற ச���்ட ஒழுங்கு விதிகள் மற்றும் குழுக்கள் சம்பந்தமான செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-12-09T23:32:09Z", "digest": "sha1:PXK555HQ3F7CJEJJ5IWBFY3VJXXRNU7H", "length": 30302, "nlines": 188, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழ் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா ஐ.நா...? - சமகளம்", "raw_content": "\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nமகிந்த அணி முக்கிய தீர்மானம் – விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிப்பர்\nஅதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதாய் கவனிக்காததால் பட்டினியில் வாடிய சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்\nதமிழ் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா ஐ.நா…\nஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையையும், சர்வதேச நாடுகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி எடுக்கப்பட்ட எச்.ஆர்.சி 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் பெற்றிருந்தது. அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க எத்தகைய முன்னேற்றத்தையும் காட்டாத நிலையில், கடந்த வருடம் அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்த வாக்கெடுப்பின்றி மீண்டும் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றிருந்தது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவையும் பெற்றிருந்தது. இன்று கால அவகாசம் வழங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் கூட அவை நிறைவேற்றப்படாத நிலையே தொடர்கிறது.\nஇந்த நிலையில் தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் தமிழ் தலைமைகள் எவ்வாறு செயற்படப் போகின்றன என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்தின் கொள்கைகளையும், நகர்வுகளையும் துல்லியமாக கணித்து தனக்கு வாக்களித்த ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத்தில் ஐ.நா மனிவுரிமை ஆணையாளரால் வரையப்பட்ட தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகளை உணர்த்தியது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்வதேச சமூகம் தம்மால் ஏற்படுத்தப்பட்ட புதிய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை குறைப்பதற்கு தீர்மானித்து அதில் பாரிய மாற்றங்களை செய்திருந்தது. இதற்கு தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் பங்களிப்பு வழங்கியிருந்ததை தானே பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த தீர்மானத்தையே சர்வதேச சமூகம் மன்றில் சமர்ப்பித்து இலங்கையின் இணை அணுசரனையுடன் நிறைவேற்றியது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு 18 மாத கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது. அந்த தீர்மானங்கள் எவையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் பெற்றிருந்தது. தற்போது ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அறிக்கையை ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வழங்கவுள்ளார்.\nபாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தைப் பொறுத்தவரை எத்தகைய முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் தற்போதும் உரிமைக்காகவும், நீதிக்காகவும் ஜனநாயக ரீதியாக தினமும் போராடி வருவதுடன் அதனை கண்டு கொள்ளாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.\nகடந்த வருடம் ஐ.நா மனிதவுரிமை கூட்டத்தொடருக்கு முன்னதாக தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை ஐ.நா அமர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட போராட்டமாகவே ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் கருதியிருந்தது. தற்போது வெள்ளைவான் கலாசாரம் இல்லை. மக்கள் சுதந்திரமாக வீதிகளில் இருந்து போராட முடிகிறது. மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம் என அரசாங்கம் அப்போது கூறியிருந்தது. ஆனால் அந்த மக்களது போராட்டங்கள் எந்தவித தொய்வுமின்றி நீதிகோரி ஓரு வருடத்தை கடந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் கால அவகாசத்தைப் பெற்ற மைத்திரி – ரணில் அரசாங்கம் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் நியாயமான குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட இன்று வரை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என போராடி வரும் தாய்மார் சிலர் போராட்ட களத்தில் இருந்தே மரணமடைந்தும் உள்ளனர். தமது உறவுகளுக்காக போராடிய தாய்மார் தமது உயிரையே மாய்க்கும் நிலை ஏற்பட்டும் இந்த அரசாங்கம் கண்மூடியே இருக்கின்றது. மறுபுறத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி வீதிகளில் ஒரு வருடமாக காத்திருக்கும் மக்களுக்கும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராடி வருகின்ற உறவுகளுக்கும், தமது சொந்த காணிகளில் மீள்குடியேறி தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக வீதிகளில் ஒராண்டு காலமாக போராடி வரும் மக்களுக்கும் ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அந்த மக்களின் வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வரை முயற்சிக்காதது மட்டுமன்றி, அத்தகைய போராட்டங்களை கண்டு கொண்டதாக தெரியவில்லை. இப்போராட்டங்களில் மக்கள் கோருகின்ற விடயங்கள் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ஐ.நாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை செய்வதாக வாக்குறுதி வழங்கிய விடயங்களே. அவை மூன்று ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்னும் கால அவகாசம் வழங்குவதன் மூலம் எதனை சாதிக்க முடியும் என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்கள் இடத்தில் இயல்பாகவே எழுந்துள்ளது.\nஐ.நா மனிதவுரிமை பேரவையால் வலியுறுத்தப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உண்மையை கண்டறிதல், பொறுப்புகூறல், நிவாரணம் வழங்குவதல், மீள் நிகழாமையை உறுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அரசாங்கம் கணக்கு காட்டப் போகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட சில நிலப் பகுதிகளையும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள அலுவலகம் தொடர்பான செயற்பாடுகள் குறித்தும், புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் கணக்கு காட்டவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான செயற்பாடுகள் மந்த கதியிலேயே இருந்தது. தற்போது அது தொடர்பான விடயங்களை அரசாங்கம் மீள கையில் எடுத்திருக்கின்றது. முதல் மூன்று விடயங்களுமே நிறைவேற்றப்படாத நிலையில் நான்காவது விடயமாகவுள்ள மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அதே மூல விடயங்களே உள்ளன. இந்த நிலையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் தரபோவதில்லை. மறுபுறம் தமிழரசுக் கட்சி, அரசாங்கம் பல கருமங்களை முன்னெடுத்துள்ளது என்றும், சில விடயங்கள் நடைபெற்றுள்ளது என்றும், வேகம் போதாது என்றும், இன்னும் ஆற்றவேண்டிய கருமங்கள் உள்ளன என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் அரசாங்கத்திற்கு நன்சான்றிதழ் வழங்கியிருக்கின்றது.\nஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகிய பதவிகள் தமிழருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் தெரிவித்திருந்தது. தற்போது எதிர்கட்சித் தலைவர் மட்டுமே தழிழராகவுள்ளார். ஆனாலும் அவரும் அரசாங்கத்திற்கு எத்தகைய அபகீர்த்தியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக செயற்படுவதாகவே தெரிகிறது. இதன் விளைவாகவே அவரது தலைமையின் கீழான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றது.\nஅரசாங்கம் தற்போதைய அரசியல் சூழலை காட்டி தனது இக்கட்டான சூழ்நிலையை ஐ.நாவிடம் எடுத்துச் சொல்லி தனக்கு அனுதாபம் திரட்டவும் முற்படும். இங்கு சர்வதேவச சமூகம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஜனாதிபதி தேர்தலின் போதும், அதனையொட்டிய இடைக்கால தேசிய அரசாங்கத்தின் போதும், அதன் பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் கடந்த காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் எத்தகைய தராதரமும் பாராமல் சட்டத்தின் முன் நிறுத்தி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. அது நடைபெற்றிருந்தால் இன்றைய அரசாங்கத்திற்கு அனுதாபம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆகவே இந்த அனுதாபத் தேடலானது இன்றைய அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடா என்று சர்வதேச மனிதவுரிமை ஆர்வலர்கள் மத்தியிலும், சிவில் சமூக அமைப்புக்கள் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது.\nதற்போதைய நிலையில் தமது தலைமைகள் மீதும், அரசாங்கம் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து உள்ளனர். அரசாங்கம் ஐ.நா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே மந்த கதியில் காய்களை நகர்த்தி வருகின்றது. இதனை ஐ.நாவின் ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிவுற்ற பின்னரும் அரசாங்கம் வெளிப்படையாகவே கூறிவருகின்றது. மேலும் இந்த நாட்டின் மீது எழுந்திருந்த சர்வதேச அழுத்தத்தை தாமே வலுவிழக்கச் செய்ததாகவும், ஐ.நாவில் விடயங்களை நிறைவேற்றாமலேயே தாம் சர்வதேச நெருக்கடிகளை சமாளித்து அனைவரையும் நேச சக்திகளாக மாற்றியதாகவும் அரசாங்கம் மார் தட்டுகின்றது. இந்த நிலையில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் பன்முகத்தன்மையை கணக்கில் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கி, அந்த மக்கள் சமத்துவ, சகவாழ்வை மேற்கொள்வதற்கு வழிவகுக்க வேண்டும். அதுவே ஐ.நா மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை நிலைநிறுத்த முடியும்.\nPrevious Postஅனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு Next Postஐஎஸ் பாணியில் வணக்கம் செலுத்திய குற்றவாளி- அவுஸ்திரேலிய நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்\nநாமல் குமாரவின் தொலைபேசி பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைப்பு\nபேருவளையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள் பல மீட்பு\nநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் : ஜனாதிபதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/moneychangers-dealing-fake-myanmar-currency/4197360.html", "date_download": "2018-12-09T23:41:11Z", "digest": "sha1:FAUSKJZKQGG7PR2NTVIJ6CAUSHRR57CA", "length": 4042, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "போலி மியன்மார் பணநோட்டுகளைக் கையாண்ட நாணயமாற்று வணிகர்கள் மீது விசாரணை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபோலி மியன்மார் பணநோட்டுகளைக் கையாண்ட நாணயமாற்று வணிகர்கள் மீது விசாரணை\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் போலி மியன்மார் பணநோட்டுகளைக் கையாண்ட 18 நாணயமாற்று வணிகர்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.\nயங்கூனில் கடந்த வாரம் இரண்டு சிங்கப்பூரர்கள் போலி மியன்மார் பணநோட்டுகளைப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் சிங்கப்பூரில் உள்ள நாணயமாற்று வணிகர் ஒருவரிடருந்து அந்த நோட்டுகளைப் பெற்றதாகத் தெரிவித்தனர்.\nஅந்த இருவரும் மியன்மாரில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்திடமிருந்து உதவி பெற்று வருகின்றனர்.\nகாவல்துறையினர் 18 நாணயமாற்று வணிகர்களிடம் சோதனை நடத்தினர். 'AG', 'AE' ஆகிய வரிசை எண்களைக் கொண்ட பணநோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகள் 10,000 கியாட் மதிப்புக் கொண்டவை.\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\n4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை\nசிங்கப்பூரில் தமிழ் அஞ்சல்தலைகள் - அழகோ அழகு\n'...புற்றுநோயைப் போராடி வென்ற நடிகைக்குப் பாராட்டு\nகோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/gif_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_12/", "date_download": "2018-12-10T01:13:08Z", "digest": "sha1:DIMN3TEPLX7EORPH5JRWBLWCXQNYSKR5", "length": 9875, "nlines": 133, "source_domain": "ta.downloadastro.com", "title": "gif ������������������ ������������������ - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க Total Image Converter, பதிப்பு 5.2\nபதிவிறக்கம் செய்க Total Image Watermark, பதிப்பு 1.1\nபதிவிறக்கம் செய்க Total Image Slicer, பதிப்பு 1.4\nபதிவிறக்கம் செய்க Pretty Animated Emoticons, பதி��்பு 3.02\nபதிவிறக்கம் செய்க Vico MultImage, பதிப்பு 1.3\nபதிவிறக்கம் செய்க EZ Extract Resource, பதிப்பு 3.5\nபதிவிறக்கம் செய்க Easy Picture Notes, பதிப்பு 1.5.0\nபதிவிறக்கம் செய்க ReaConverter Pro, பதிப்பு 5.1\nபதிவிறக்கம் செய்க PicturePlayer, பதிப்பு 3.50.03\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Pictures Slideshow Maker, பதிப்பு 1.6\nபதிவிறக்கம் செய்க FILEminimizer Pictures, பதிப்பு 3.0\nபதிவிறக்கம் செய்க Picture Viewer .EXE, பதிப்பு 1.1.0.227\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > தொடர்புச் சாதனங்கள் > மின்னஞ்சல் மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > செயல்மேசை வடிவமைப்பு > முத்திரைச்சிலை வடிவுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > செயல்மேசை வடிவமைப்பு > மறைதிரை ஓவியங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > விளக்கக்காட்சி மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-12-10T00:02:18Z", "digest": "sha1:I6NRIVA6TFQAAMPQCSJUUE36BZB4CJQS", "length": 14650, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "பிரபல நடிகை ஒருவர் தோழியின் அந்த இடத்தில் கை வைத்த", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பிரபல நடிகை ஒருவர் தோழியின் அந்த இடத்தில் கை வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள வைரலான...\nபிரபல நடிகை ஒருவர் தோழியின் அந்த இடத்தில் கை வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள வைரலான புகைப்படம் உள்ளே\nதமிழில் வெளியான உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற தக்க தய்ய தய்ய பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடலில் ஆடி அனைவரையும் கவர்ந்தவர் மலாய்க்கா அரோரா. பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் மனைவியாக இருந்தவர். தற்போது அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டு தன்னை விட வயதில் சிறியவரான நடிகர் அர்ஜூன் கபூரை காதலித்து வருகிறார்.\nமலாய்க்கா அரோரா – அர்ஜூன் கபூர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மலாய்க்கா அரோரா எப்போதுமே மிகவும் கவர்ச்சியாக உடை அணியக் கூடியவர். இதனாலேயே அவர் செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்பட கலைஞர்கள் கூட்டத்தை பார்க்க முடியும். போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு புகைப்பட கலைஞர்களுக்கு போசும் கொடுப்பது மலாய்க்கா அரோராவின் வழக்கம்.\nஇதுமட்டும் இல்லாமல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதும் கூட மலாய்க்காவின் வழக்கம். அந்த வகையில் தனது தோழிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை மலாய்க்கா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஏனென்றால் வழக்கமாக நாம் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்தால் அவர்களின் தோள் மீது கை வைத்து போஸ் கொடுப்போம்.\nஆனால் மலாய்க்கா அரோரோ மிகவும் வித்தியாசமாக தனது தோழியின் மார்பகத்தில் கை வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களைத்தான் ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் பார்த்து தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.\nதக்க தய்ய தய்ய பாடல்\nபிரபல நடிகை கவர்ச்சியாக அணிந்து வந்த ஜீன்ஸ்\nபிரபல நடிகை அணிந்திருந்த ஜீன்ஸால் கடுப்பாகி வறுத்தெடுத்த இணையவாசிகள்- புகைப்படம் உள்ளே\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\n2019ஆம் ஆண்டு கும்ப ராசி அன்பர்களுக்கு யோகம் எப்படி இருக்கு தெரியுமா\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nநிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06030612/The-strike-by-the-Agricultural-Workers-Association.vpf", "date_download": "2018-12-10T00:39:51Z", "digest": "sha1:7Y6WNM2HLKNPDVO7DWPUFBCECM4Y5DBZ", "length": 13584, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The strike by the Agricultural Workers Association || விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் + \"||\" + The strike by the Agricultural Workers Association\nவிவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்\nஇலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.\nஇலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜோஷி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ரகுபதி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் சுப்பையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர் பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்க மத்திய அரசு, மாநில அரசுக்கு அதிக நிதி கொடுக்க வேண்டும், திருநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோரையாற்று பகுதியில் உள்ள பட்டா காட்டிலும் மணல் அள்ளுவததை தடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால நடவடிக்கையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தாரிடம் சேனை கருப்பையாவிடம் கொடுத்து கலைந்து சென்றனர்.\nஇதேபோல் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகம் ��ுன்பு நிவாரணம் வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் ஒன்றிய செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.\n1. அருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nநிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிரான மனு மீதான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.\n2. பள்ளியாடி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் பொதுமக்கள் மனு\nபள்ளியாடி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n3. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை\nஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் கோரும் மனுக்களின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது.\n4. கஜா புயல் சேதத்திற்கு நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் மூதாட்டி கொடுத்த மனு, வீட்டு திண்ணையில் கிடந்ததால் பரபரப்பு\nகஜா புயல் சேதத்திற்கு நிவாரணம் கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மூதாட்டி கொடுத்த மனு, அவரது வீட்டு திண்ணையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. சமூக வலை தளங்களில் அவதூறு: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு\nதமிழ்நாடு கிருஷ்ணன்வக சமுதாய பேரவை நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n3. 2 மகள்கள��� கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\n4. சிரமம் தரும் சிறுநீரக கல்\n5. சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mummypages.lk/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T00:36:05Z", "digest": "sha1:FTY2RAAUQ52AY6G3HC3YQWG4MR6632VL", "length": 15017, "nlines": 86, "source_domain": "www.mummypages.lk", "title": "கிருமிகள்! - mummypages.lk-Pregnancy and Parenting", "raw_content": "\nகிருமித் தொற்று ஏற்படாதிருக்க உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்\nதனுஷனுக்கு தோட்டத்தில் விளையாட மிகுந்த ஆசை. அவன் தோட்டத்திலுள்ள மண்ணைத் தோண்டுவதும் மண்புழுக்களைப் பிடித்து விளையாடுவதுமாக இருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த அவனை அம்மா பேசுவது கேட்டது. “தனுஷன் முதலில் போய் கைகால் முகங் கழுவிவிட்டு வா” என்றாள் அவனது அம்மா. அவனுக்கு இது சகிக்க முடியாத ஒரு தொல்லையாகப் பட்டது.\nஅவனது அம்மா கூறியது முற்றிலும் சரியானது என நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். கைகால்களைக் கழுவுதல் எமக்கு வருகின்ற நோய்களை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.\nஆனால் சிறுவர்களுக்கு இது ஒருபோதும் விளங்குவதில்லை. அவர்கள் அதனைச் செய்வதுமில்லை. இத்தகைய கிருமிகளைப் பற்றி நாம் எவ்வாறு அவர்களுக்குக் கற்பிக்க முடியும்\nகிருமிகள் என்றால் என்ன என்பதை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவதற்கு இந்த எளிய வழிமுறையைக் கையாளுங்கள்.\nகிருமிகள் என்பது ஒரு நுண்ணிய உயிரினமாகும். அவை எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. மண், மலசலகூடங்கள், மைதானங்கள், பாடசாலை, மிருகங்கள், தாவரங்கள், மற்றும் மனிதர்களிடமும் காணப்படுகின்றன. அவை எமது கண்களுக்கு புலப்படாத சிறிய நுண்ணுயிர்களாகும்.\nஆனால்: அவை எமது உடலுக்குள் சென்று எமது மூளை, இருதயம், சுவாசப்பை, சிறுநீரகம் என்பவற்றில் நோயை உண்டாக்கும். அவ்வாறே கிருமிகள் இருமல், தடிமன், சிரங்கு, காய்ச்சல் என்பனவற்றையும் தோற்றுவிக்கும். அவை எம்மை சுகவீனமுறச் செய்வதுடன் எம்மை படுக்கையிலும் தள்ளிவிடும்.\nகிருமிகள் எவ்வாறு எம்மைத் தாக்குகின்றன\nகிருமிகள் எமது கண்ணுக்கு ஒருபோதும் புலப்படாது. ஆனால் கழுவாத பழங்கள், கழுவாத கைகள், விளையாட்டுப் பொருட்களில் காணப்பட்டு எமது வாய்க்குள் சென்றுவிடுகின்றன. அவை எமது உடலுக்குள் மெதுவாக ஊடுருவிவிடுகின்றன. எமக்கு நோய் தோன்றும் போதுதான் அது எமக்குத் தெரியவரும்.\nஏன் நாம் கைகளைக் கழுவ வேண்டும் என உங்கள் குழந்தைகளுக்குக் கற்பியுங்கள். அதனை வெறுமனே வாய் வார்த்தையால் மட்டும் கூறிவிடாது அவர்கள் நாளாந்தம் கைகளைக் கழுவுகின்றார்களா எனப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்வரும் சந்தர்ப்பங்களில் அவர்கள் கைகளைக் கழுவத் தூண்டுங்கள்:\nஉணவு உண்பதற்கு முன்னும் உணவுகளைத் தொட முன்னரும். அதாவது பழங்கள் போன்றன.\nதும்மிய பின்னர் அல்லது இருமிய பின்னர்.\nவெளியில் விளையாடிவிட்டு வந்த பின்னர்.\nகைகளை நன்றாகக் கழுவுவதன் மூலம் பக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். கிருமி எதிர்ப்பு சக்தியுள்ள கை கழுவும் சவர்க்காரம் அல்லது ஜெல்லை சமையலைறையிலும் குளியலறையிலும் வைத்துவிடுங்கள். பிள்ளைகள் உணவருந்த முன்னர் கைகளைக் கழுவியுள்ளார்களா என பரிசோதியுங்கள். அவ்வாறு கை கழுவியிருந்தால் அவர்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்கி கை கழுவும் பழக்கத்தை ஊக்குவியுங்கள்.\nஎவ்வாறு கைகளைக் கழுவ வேண்டும் என அவர்களுக்குக் காட்டிக் கொடுங்கள்:\nஎவ்வாறு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என பிள்ளைகளுக்குக் காட்டிக் கொடுங்கள். பலர் தண்ணீர் குழாயின் கீழ் வெறுமனே கைகளைப் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். எனவே அவர்கள் எவ்வாறு கைகளைக் கழுவ வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். பின்னர் நன்றாகக் கழுவுகின்றார்களா என மேற்பார்வை செய்யுங்கள்.\nகிருமிகளிலிருந்து விலகி இருக்குமாறு பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள்.\nவீதியில் செல்லும் நாய் பூனைகளை கையால் தொட வேண்டாம் என பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பழங்களை கழுவாது உண்ண வேண்டாம் எனக் கற்றுக் கொடுங்கள்.\nசிறந்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான சமச்சீர் உணவுகளை உண்ணுதல்\nஎல்லா வகையான உணவுகளையும் சம அளவில் உண்ணும் போது அது எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறி அவர்கள் எல்லா உணவுகளையும் உண்ணப் பண்ணுங்கள்.\nகிருமிகள் எவ்வாறு பரவுகின்றது என்பதைக் காட்ட பி���்ளைகளுக்கு சில செயற்பாடுகளைச் செய்து காட்டுங்கள்.\nஉங்கள் உள்ளங்கைகளில் சிறிது சவர்க்கார ஜெல்லை பூசுங்கள். பின்னர் அதில் சிறிதளவு நிற மையை ஊற்றுங்கள். இப்போது நிற மை எவ்வாறு கைகளில் பரவுகின்றது என குழந்தைக்குக் காட்டுங்கள்.\nஇப்போது இரண்டு கைகளையும் தட்டுங்கள். இப்போது அந்த மை எப்படி மற்றக் கைக்கும் பரவியது என்பதை காட்டுங்கள்.\n3.அவற்றை ஒரு துணியினால் துடைத்து எடுங்கள். இன்னும் எவ்வளவு மை கைகளில் படிந்துள்ளது என்பதைக் காட்டுங்கள்.\n.கிருமிகளும் இந்த மையைப் போன்றது. அவை எவ்வளவு விரைவாக கைகளில் பரவுகின்றது என காட்டுங்கள். இவ்வாறே நாம் தொடும் போது பக்டீரியா பரவுகின்றது என குழந்தைகளுக்குக் காட்டுங்கள்.\nஇறுதியாக, ஆகவும் பிள்ளைகளைக் கண்டிக்காதீர்கள். பிள்ளைகள் ஓடியாடி விளையாட வேண்டும். புதிய விடயங்களைச் செய்தல் வேண்டும். அவர்களுக்கு நன்றாகக் கைகழுவும் பழக்கத்தை சொல்லிக் கொடுப்பீர்களானால் உங்களது குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.\nmummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .\nஅந்நியரால் வரும் ஆபத்து: உங்கள் குழந்தைகள் இது பற்றி அறிவார்களா\nதாய்மார்கள் கோபத்தை அடக்க வேண்டியதன் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823228.36/wet/CC-MAIN-20181209232026-20181210013526-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}