diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0464.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0464.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0464.json.gz.jsonl" @@ -0,0 +1,509 @@ +{"url": "http://tutyonline.net/view/31_162224/20180724104947.html", "date_download": "2018-08-18T23:49:53Z", "digest": "sha1:X5GRCRGS6A5OVY4NSKJH5VVKOBQUZDUF", "length": 11221, "nlines": 91, "source_domain": "tutyonline.net", "title": "டயோசீசன் தேர்தலில் ஆசிரியர்கள் போட்டியிட தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு", "raw_content": "டயோசீசன் தேர்தலில் ஆசிரியர்கள் போட்டியிட தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nடயோசீசன் தேர்தலில் ஆசிரியர்கள் போட்டியிட தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nடயோசீசன் தேர்தலில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் போட்டியிட கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇது தொடர்பாக துாத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: துாத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்களில் போட்டியிட துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் மனு செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇச்செயல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானது. தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1973 மற்றும் தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1974ன் படி அரசு பள்ளிகளில் பணிபுரிபவர்கள், சிறுபான்மை பள்ளிகளில் வேலை செய்வோர் அரசியல், மதம், இனம் போன்ற தேர்தலில் நிற்கலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக நாசரேத்தை சேர்ந்த ஜெ.டி.டி. சத்தியா என்பவர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். இந்நிலையில், தலைமை ஆசிரியர்கள் போட்டியிட கூடாது டயோசீசன் தேர்தலில் போட்டியிடக்கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடி - நாசரேத் டயோசீசன் நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடயோசிசன் பள்ளியின் ஆசிரியர் என்றால் ஒரு மதிப்பும், மரியாதையான பதவி. இவர்களுக்கு டயோசிசன் பொறுப்புகளில் நிற்பதற்கு ஏன் உரிமை கிடையாது. அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் இப்படியெல்லாம் ஆனை விடுவீர்களா டயோசிசன் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்க வேண்டாம். டயோசிசன் சம்பளம் கொடுத்து கொள்ளுவார்கள். இனி மேல் அரசு ஆணை எப்படி வருது என்று பார்க்கலாம்.\nநல்ல காரியம்தான் போதகரும் ச���ை மக்களும் தான். இருக்கவேண்டும்.\nசத்தியா என்பவருக்கு பதவிக்கு வரமுடியவில்லை என்ற ஏக்கம்.\nஆசாரியனுக்கு ஆசிரியர் சங்கங்களுக்கும் திருமண்டல நிர்வாகத்திற்கும் வித்தியாசம் தெரியாதா..\nஅதான் ஆயிரத்து எட்டு ஆசிரியர் சங்கம் இருக்கே அப்புறம் இது எதுக்கு\nஇது தவறு. திருமண்டல நிர்வாகத்தில் ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் வேண்டும். இது தேவையில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாளும் அரசு என்ன செய்தது.\nதமிழக அரசின் நல்ல முடிவுக்கு எனது பாராட்டுக்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்\nகேரளாவுக்கு நிவாரணஉதவி வழங்க சிபிஎம் அழைப்பு\nபாலக்காடு - திருச்செந்தூர் வழக்கம்போல் இயங்கும் : தெற்குரயில்வே அறவிப்பு\nஸ்டெர்லைட் சார்பில் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை\nபசுவந்தனை கூட்டுறவு சங்க தேர்தல்: 11 உறுப்பினர்கள் தேர்வு\nஸ்பிக்நகர் பள்ளியின் பெற்றோர் தினவிழா: ஆட்சியர் பங்கேற்பு\nதூத்துக்குடியிலிருந்து ரூ.50லட்சம் நிவாரண பொருட்கள் : கேரளாவிற்கு அனுப்பி வைக்க்பபட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/17737-who-is-this-amutha.html", "date_download": "2018-08-18T23:52:52Z", "digest": "sha1:CIHTC5ZPLRAKDU5UXUXTHBZL4FZOT4TE", "length": 23100, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "கருணாநிதிக்கு கடைசி மண் அள்ளிப் போட்டவர் - யார் இந்த அமுதா?", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nகருணாநிதிக்கு கடைசி மண் அள்ளிப் போட்டவர் - யார் இந்த அமுதா\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம், 'சென்னை மெரினா அண்ணா சமாதிக்கு அருகில்தான்' என்று முடிவானதற்குப் பிறகு, இருந்த மிகக்குறுகிய நேரத்துக்குள் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றன.\nஅண்ணா சமாதியின் பின்புறம், கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை இறுதிசெய்ததில் தொடங்கி, அவரின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழையைச் சுற்றி நடைபெற்ற இறுதிச் சடங்கு, முழு ராணுவ மரியாதையுடன் அந்தப் பேழையை குழிக்குள் வைத்து மூடிய நிமிடம் வரை, வெள்ளை நிற சுடிதார் அணிந்த ஒரு பெண், கருணாநிதி குடும்பத்தினர், ராணுவத்தினர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டிருந்தார்.\nமெரினாவில் நடந்த கருணாநிதியின் இறுதிச்சடங்கை தொலைக்காட்சிகளில், நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே 'யார் இந்தப் பெண்' என்ற கேள்வி எழாமல் இருந்திருக்காது. அவர்தான், ஐ.ஏஎஸ் அதிகாரி அமுதா. இவர், கடந்த 24 வருடங்களாகத் தமிழக அரசின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை நிறைய சவால்களுக்கிடையே வகித்ததுடன், தன் பணியில் சிறப்புடன் செயல்பட்டு வருபவர்.\nதமிழகத்தின் முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர், கபடி விளையாட்டில் மூன்றுமுறை தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக அமுதா இருந்தபோது, செங்கல்பட்டில் மணல் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, மணல் ஏற்றிவந்த லாரி அமுதாவை இடித்துக் கீழே தள்ளிவிட்டுச் சென்றது. ஆனாலும், அச்சமடைந்து பின்வாங்காமல் தொடர்ந்து அந்தப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறாமல் தடுத்தார்.\nதருமபுரி மாவட்ட ஆட்சியராக அவர் இருந்தபோது, நிறையச் சவால்கள் அவர்முன் இருந்தன. பெண் கல்வியில் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம் போன்ற சமூக அவலங்களைத் தடுக்கவேண்டிய நிலை உருவானது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் அமுதா செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் அதிகம் இருந்தன எனலாம். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சுயமாகச் சம்பாதிக்க ஏதுவாக, ஏராளமான மகளிர் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு வங்கிகளின் கடன் பெற்றுத்தந்தார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து, படிப்பைத் தொடர வழிசெய்தார்.\nபெண் குழந்தைகளிடம் குழந்தைத் திருமணம் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தினார். நிறைய குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தினார். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியராக அமுதா கொண்டுவந்த மாற்றங்கள் ஏராளம். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், கடந்த 2015-ம் ஆண்டில் பெய்த பெருமழை, வெள்ளத்தில் தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பெருமளவு பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்தார்கள். பேரிடர் ஏற்பட்ட அந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் அதிகாரிகள் குழுவில் சிறப்பு அலுவலராக அமுதா நியமிக்கப்பட்டு, திறம்படச் செயல்பட்டார். எண்ணற்ற மக்களை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீட்டார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுவருமாறு, தன் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களை வேலைசெய்ய உத்தரவிட்டு, அமுதா ஒதுங்கி ஓரமாக நிற்கவில்லை. பத்திரிகைகள், ஊடங்களின் பார்வைக்கு மட்டும் களத்தில் நிற்பதுபோன்று அவர் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும் வெள்ளத்தில் சிக்கித்தவித்த நிலையில், பாதிப்புக்கு உள்ளானவர்களை மீட்க, ராணுவத்தினருடன் மழை, வெள்ள நீரில் களமிறங்கி மீட்புப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டார் அமுதா.\nவெள்ள மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட அமுதாவுக்கு, குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பொறுப்பு தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அந்தப் பணியில் துணிவுடன் இறங்கிய அமுதாவுக்குப் பல முனைகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், எல்லா சவால்களையும் மீறி, அவர் துணிச்சலுடன் செயல்பட்டார். 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், உதவித் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார். இதுபோன்று, அவரின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டேபோகலாம். ஆனால், அவை அனைத்தையும்விட, லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, மெரினா கடற்கரைச் சாலை முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்ற கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யும் நேற்றைய நிகழ்ச்சியில், அமுதா ஏற்றிருந்த பொறுப்புதான் அவருக்கு மிகவும் சவாலானதாக இருந்திருக்கும் எனலாம்.\nசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அண்ணா சமாதிக்கு உட்பட்ட வளாகத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்வதற்கான இடத்தைத் தேர்வுசெய்தது முதல், அந்த இடத்தை மாலை 5 மணிக்கு முன் தயார்படுத்தியது வரையிலும் அமுதாவின் பணி குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது. கருணாநிதியின் உடலுக்கு குறிப்பிட்ட சில தேசியத் தலைவர்கள், உயரதிகாரிகள், மெரினாவிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். மிக முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவருக்கு உருவானது. அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, எந்த ஒரு சிறு பிரச்னையோ, சலசலப்போ இல்லாமலும், பாதுகாப்புக் குறைபாடு ஏற்படாமலும் அமுதா செயல்பட்ட விதம், தொலைக்காட்சி நேரலையிலும் பதிவானது.\nஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இதுவரை எத்தனையோ பதவிகளை அமுதா வகித்திருந்தாலும், அவர் கடந்துவந்த பொறுப்புகளில் கருணாநிதியின் இறுதிக்கட்ட நிகழ்வை ஒருங்கிணைத்தது முக்கியமானதாக அமைந்துவிட்டது. தி.மு.க தலைவர், ஐந்துமுறை முதல்வராக இருந்தவர் என்னும் ஆளுமைகொண்ட கருணாநிதியின் உடல் அடக்கத்தின்போது, மெரினாவில் நிலவிய ஒருவித இறுக்கமான சூழலில், கூடிநின்ற அத்தனை பேரையிம் ஒருங்கே கையாண்டு, திறம்படச் செய்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இதுபோன்ற செயல்பாடுகளில் பொறுப்பும், கடமையும் அதிகம் இருக்க வேண்டும். அந்த வகையில், அமுதா சிறப்பாகவே செயல்பட்டார்.\nஒன்றன்பின் ஒன்றாக என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்பதில் இருந்து, கருணாநிதி குடும்பத்தினரில் யாருக்குப் பின் யார் வந்து, அவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்த வேண்டும் என்பதுவரை, முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து, அமுதா தெளிவாகச் செயல்பட்டார். கட்சியின் மூத்தத் தலைவர்களும், அதிகாரிகளும் அடுத்து என்ன செய்ய வேண்டுமென அவர்களுக்கு அருகில் சென்று கனிவுடன் கூறினார்.\nஉலக அளவில் தமிழர்கள் அனைவரும் கவனித்துக்கொண்டிருக்கும் அந்த நிகழ்வின்போது, தவறாக எது நடந்திருந்தாலும் அது மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்பதோடு, வரலாற்றுப் பிழையாகிவிடும் என்பதால், அதுபோன்று ஏதும் நடக்காதவகையில் அனைவரையும் ஒருங்கிணைத்ததில் அமுதாவின் பங்கு அளப்பறியது. மிக அமைதியான முறையில் கருணாநிதியின் உடல் அடக்கம் நடந்து முடிந்தது.\nஇதுபோன்ற செயல்திறன் மிக்க அதிகாரிகளைத் தன் பக்கம் வைத்து, அவர்களைப் பாராட்டுவதுடன், அவர்களின் திறமைகளை ஆட்சி நிர்வாகத்திற்குப் பயன்படுத்திக்கொள்வதில் தி.மு.க தலைவரான கருணாநிதி மிகவும் தேர்ந்த தலைவர். என்ன செய்வது, ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவின் பணித்திறனைப் பாராட்ட இப்போது கருணாநிதி இல்லையே என்பதுதான் மிகப்பெரும் சோகம்.\n« இந்தியாவில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை - வரலாற்று ஆசிரியர் டி.என்.ஜா\nஒரே மாதத்தில் மறைந்த மூன்று பெரும் தலைவர்கள்\nஅழகிரி மீண்டும் திமுகவில் இணைவாரா - ஸ்டாலின் மனதில் உள்ளது என்ன\nநானும் மரணித்திருப்பேன் - ஸ்டாலின் உருக்கம்\nஅமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி 72 மணி ந…\nஜி.எஸ்.டி.யால் நாட்டு மக்களுக்கு இழப்பில்லை - பிரதமர் மோடியின் சு…\nகொச்சி விமான நிலையம் மூடல்\nகேரள வெள்ள பாதிப்புக்கு கமல், சூர்யா, கார்த்தி நிதியுதவி\nநாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்\nஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம…\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக…\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் தன்னார்வ சேவையில் தமுமுகவினர் - வீடிய…\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீண்டும் கைது\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\nசென்னை விமான நிலையத்தில் பரிதவித்த பயணிகள் - வீடியோ\nநாடாளுமன்றம் மீது கார் மோதல் - ஒருவர் பயங்கரவாத வழக்கில் கைத…\nகேரளாவை தாக்கிய வெள்ளம் தமிழகத்தையும் தாக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-19T00:08:52Z", "digest": "sha1:LK3LMWQDNO7LLSLNVGCB2FTCRXLSQO2F", "length": 56730, "nlines": 548, "source_domain": "ta.wikisource.org", "title": "யா���்பருங்கலக்காரிகை - விக்கிமூலம்", "raw_content": "\n2.1.1 காரிகை 01 (கந்தமடிவில்)\n2.1.2 காரிகை 02 (தேனார்)\n2.1.3 காரிகை 03 (சுருக்கமில்)\n2.2.1 காரிகை 04 (குறினெடிலாவி)\n2.3.1 காரிகை 05 (குறிலேநெடிலே)\n2.4.1 காரிகை 06 (ஈரசைநாற்சீர்)\n2.4.2 காரிகை 07 (தேமாபுளிமா)\n2.4.3 காரிகை 08 (தண்ணிழறண்பூ)\n2.4.4 காரிகை 09 (குன்றக்குறவன்)\n2.5.1 காரிகை 10 (தண்சீர்தன)\n2.5.2 காரிகை 11 (திருமழை)\n2.6.1 காரிகை 12 (குறளிரு)\n2.6.2 காரிகை 13 (திரைத்தவிருது)\n2.6.3 காரிகை 14 (வெள்ளைக்கிரண்)\n2.6.4 காரிகை 15 (அறத்தாறிது)\n2.7.1 காரிகை 16 (எழுவாயெழுத்)\n2.7.2 காரிகை 17 (அந்தமுதலாத்)\n2.7.3 காரிகை 18 (மாவும்புண்)\n2.7.4 காரிகை 19 (இருசீர்)\n2.7.5 காரிகை 20 (மோனைவிகற்)\n3 யாப்பருங்கலக்காரிகை முதலாவது உறுப்பியல் முற்றும்\n4.9 வஞ்சிப்பாவும் அதன் இனமும்\n5.1.1 காரிகை 36 (சீருந்தளை)\n5.2.1 காரிகை 37 (விட்டிசைத்)\n5.3 சீர்க்கும் தளைக்கும் புறனடை\n5.3.1 காரிகை 38 (மாஞ்சீர்)\n5.4.1 காரிகை 39 (இயற்றளை)\n5.5 அடிக்கும் தொடைக்கும் புறனடை\n5.5.1 காரிகை 40 (அருகிக்கலியோ)\n5.6 எதுகை மோனைகளுக்குப் புறனடை\n5.6.1 காரிகை 41 (வருக்கநெடிலினம்)\n5.7 தரவு தாழிசைகட்கு அடிவரையறை\n5.7.1 காரிகை 42 (சுருங்கிற்று)\n5.8.1 காரிகை 43 (பொருளோடடி)\n5.9 காரிகை நுதலிய பொருளும் தொகையும்\n5.9.1 காரிகை 44 (எழுத்துப்பதின்)\n6.2 அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை முற்றும்\nகந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீ கந்தம் மடிவு இல் கடி மலர்ப் பிண்டிக் கண் ஆர் நிழல் கீழ்\nழெந்த மடிக ளிணையடி யேத்தி யெழுத்தசைசீர் எந்தம் அடிகள் இணை அடி ஏத்தி எழுத்து அசை சீர்\nபந்த மடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின் பந்தம் அடி தொடை பா இனம் கூறுவன் பல்லவத்தின்\nசந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே. (01) சந்தம் மடிய அடியான் மருட்டிய தாழ் குழலே.\nதேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்\nகானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்\nயானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்\nஆனா வறிவி னவர்கட்கென் னாங்கொலென் னாதரவே. (02)\n(இக்காரிகை நூலினது பெருந்தன்மையும், ஆசிரியனது\nபெருந்தன்மையும் தனது உள்ளக் குறைபாடும் உணர்த்திய\nமுகத்தான் அவையடக்கம் உணர்த்துதல் நுதலிற்று)\nசுருக்கமில் கேள்வித் துகடீர் புலவர்முன் யான்மொழிந்த\nபருப்பொரு டானும் விழுப்பொரு காம்பனி மாலிமயப்\nபொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்\nஇருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விர���நிலமே. (03)\n(இக்காரிகை புலவரது சிறப்புணர்த்திய முகத்தான்\nகுறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்த மெய்யே\nமறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்\nசிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்\nஅறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவனவே. (04)\n(இக்காரிகை மேலதிகாரம் பாரித்த எட்டனுள்ளும் அசைக்கு\nஉறுப்பாம் எழுத்துக்களது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.)\nகுறிலே நெடிலே குறிலிணை யேனைக் குறினெடிலே\nநெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினு நேர்நிரையென்\nறறிவேய் புரையுமென் றோளி யுதாரண மாழிவெள்வேல்\nவெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே. (05)\nநேரசையும் நிரையசையும் ஆமாறும் அவற்றுக்கு\nஉதாரணம் ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.)\nஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்\nநேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யானிறுப\nவாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்\nஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே. (06)\nதேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்\nகாமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா\nவாமாண் கலையல்குன் மாதே வருபவஞ் சிக்குரிச்சீர்\nநாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே. (07)\n(இக்காரிகை முறையானே முதல் நான்குசீ்ர்க்கும்\nஉதாரணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nதண்ணிழ றண்பூ நறும்பூ நறுநிழ றந்துறழ்ந்தால்\nஎண்ணிரு நாலசைச் சீர்வந் தருகுமினியவற்றுட்\nகண்ணிய பூவினங் காய்சீ ரனைய கனியொடொக்கும்\nஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கு மொண்டளைக்கே. (08)\n(இக்காரிகை பொதுச்சீருக்கு உதாரணம் ஆமாறும்,\nஅவற்றது எண்ணும், பொதுச்சீரும் அசைச்சீரும்\nகுன்றக் குறவ னகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்\nகொன்று முதாரணம் பூந்தா மரையென்ப வோரசைச்சீர்\nநன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்\nகன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங்கண் வானத்துமே. (09)\n(இக்காரிகை முறையானே ஐந்துவகைப்பட்ட சீரானும் வந்த\nஇலக்கியங்கட்கு முதனினைப்பு உணர்த்துதல் நுதலிற்று.)\nதண்சீ்ர் தனதொன்றிற் றன்றளை யாந்தண வாதவஞ்சி\nவண்சீ்ர் விகற்பமும் வஞ்சிக் குரித்துவல் லோர்வகுத்த\nவெண்சீ்ர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்டளையாம்\nஒண்சீ ரகவ லுரிச்சீர் விகற்பமு மொண்ணுதலே. (10)\n(இக்காரிகை நின்ற சீரின் ஈற்றசையும், வருஞ்சீரின்\nமுதலசையும் தம்முள் ஒன்றுதலும் ஒன்றாமையுமாகிய\nஏழுதளையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nதிருமழை யுள்ளா ரகவல் சிலைவிலங் காகும்வெள்ளை\nமருளறு வஞ்சிமந் தாநில மென்பமை தீர்கலியின்\nதெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப\nதுரிமையின் கண்ணின்மை யோரசைச் சீருக் குதாரணமே. (11)\n(இக்காரிகை அத்தளைகளான் வந்த இலக்கியங்களுக்கு\nகுறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர்\nஅறைதரு காலை யளவொடு நேரடி யையொருசீர்\nநிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோட்\nகறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே. (12)\n(இக்காரிகை அத்தளைகளான் வந்த அடிகளது பெயர்\nதிரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து\nவிரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின்\nஇரைக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்குமற்றுங்\nகரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே. (13)\n(இக்காரிகை அவ்வடிகளான் வந்த இலக்கியங்கட்கு\nவெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற்\nகெள்ளப் படாக்கலிக் கீரிரண் டாகு மிழிபுரைப்போர்\nஉள்ளக் கருத்தி னளவே பெருமையொண் போதலைத்த\nகள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே. (14)\n(இக்காரிகை, அவ்வடி வரையறையான் வந்த நான்கு\nபாவிற்கும் சிறுமை பெருமை உணர்த்துதல் நுதலிற்று.)\nஅறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு\nகுறித்தாங் குரைப்பின் முதுக்குறைந் தாங்குறை யாக்கலியின்\nதிறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை\nபுறத்தாழ் கருமென் குழற்றிரு வேயன்ன பூங்கொடியே. (15)\n(இக்காரிகை, அவ்வடி வரையறையான் வந்த இலக்கியங்கட்கு\nஎழுவா யெழுத்தொன்றின் மோனை யிறுதி யியைபிரண்டாம்\nவழுவா வெழுத்தொன்றின் மாதே யெதுகை மறுதலைத்த\nமொழியான் வரினு முரணடி தோறு மொழிமுதற்கண்\nஅழியா தளபெடுத் தொன்றுவ தாகு மளபெடையே. (16)\nஅந்த முதலாத் தொடுப்ப தந்தாதி யடிமுழுதும்\nவந்தமொழியே வருவ திரட்டை வரன்முறையான்\nமுந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டாற்\nசெந்தொடை நாமம் பெறுநறு மென்குழற் றேமொழியே. (17)\n(இக்காரிகை, அந்தாதித் தொடையும், இரட்டைத்\nதொடையும் செந்தொடையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nமாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்\nகேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய\nஓவிலந் தாதி யுலகுட னாமொக்கு மேயிரட்டை\nபாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே. (18)\n(இக்காரிகை, அடிமோனை முதலாகிய தொடைகளான்\nவந்த இலக்கியங்கட்கு முதனினைப்புணர்த்துதல் நுதலிற்று.)\nஇருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம்\nஇருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்\nவருசீ ரயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்\nவருசீர் முழுவது மொன்றின்முற் றாமென்ப மற்றவையே. (19)\n(இக்காரிகை, இணைமோனை முதலாகிய முப்பத்தைந்து\nதொடை விகற்பமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nமோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற்\nகேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன வினிமுரணிற்\nகான விகற்பமுஞ் சீறடிப் பேர தளபெடையின்\nறான விகற்பமுந் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே. (20)\nமுப்பைந்து தொடை விகற்பங்களான் வந்த\nயாப்பருங்கலக்காரிகை முதலாவது உறுப்பியல் முற்றும்[தொகு]\nகந்தமுந் தேனார் சுருக்கமுங் காதற் குறில்குறிலே\nதந்தன வீரசை தேமாவுந் தண்குன்றத் தன்றிருவுங்\nகொந்தவிழ் கோதாய் குறடிரை வெள்ளை யறவெழுவாய்\nஅந்தமு மாவு மிருசீரு மோனையு மாமுறுப்பே.\n(இந்த முதனினைப்புக் காரிகையை இயற்றியவர் யார் என்பது தெரியவில்லை)\nவெண்பா வகவல் கலிப்பா வளவடி வஞ்சியென்னும்\nஒண்பா வடிகுறள் சிந்தென் றுரைப்ப வொலிமுறையே\nதிண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் றோங்குதுள்ளல்\nநண்பா வமைந்த நலமிகு தூங்க னறுநுதலே. (01)\n(இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை என்னுதலிற்றோவெனின், வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்னும் நான்கு பாவிற்கும் அடியும் :\nஓசையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nவளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங்\nகளம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோற்\nறுளங்கிடை மாதே சுறமறி தொன்னலத் தின்புலம்பென்\nறுளங்கொடு நாவல ரோதினர் வஞ்சிக் குதாரணமே. (02)\n(இக்காரிகை அவ்வடியானும் ஓசையானும் வந்த இலக்கியங்கட்கு முதனினைப்புணர்த்துதல் நுதலிற்று.)\nஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்\nசீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா\nதோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல்\nநேரிசை யாகு நெரிசுரி பூங்குழ னேரிழையே. (03)\n(இக்காரிகை, குறள்வெண்பாவும், இருகுறள் நேரிசைவெண்பாவும், ஆசிடை நேரிசை வெண்பாவும் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று.)\nஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்\nஇன்றி நடப்பினஃ தின்னிசை துன்னு மடிபலவாய்ச்\nசென்று நிகழ்வது பஃறொடை யாஞ்சிறை வண்டினங்கள்\nதுன��றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே. (04)\n(இக்காரிகை, இன்னிசைவெண்பாவும், பஃறொடைவெண்பாவும் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று.)\nநேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்\nநேரிசை யி்ன்னிசைச் சிந்திய லாகு நிகரில்வெள்ளைக்\nகோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற\nசீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே. (05)\n(இக்காரிகை, நேரிசைச்சிந்தியல் வெண்பாவும், இன்னிசைச் சிந்தியல்வெண்பாவும் ஆமாறும், எல்லா வெண்பாவிற்கும் ஈற்றடி ஆமாறுமுணர்த்துதல் நுதலிற்று.)\nஅந்தமில் பாத மளவிரண் டொத்து முடியின்வெள்ளைச்\nசெந்துறை யாகுந் திருவே யதன்பெயர் சீர்பலவாய்\nஅந்தங் குறைநவுஞ் செந்துறைப் பாட்டி னிழிபுமங்கேழ்\nசந்தஞ் சிதைந்த குறளுங் குறளினத் தாழிசையே. (06)\n(இக்காரிகை, குறள்வெண்பாவிற்கு இனமாகிய துறையுந் தாழிசையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nமூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத்\nதான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண் டாழிசையே\nமூன்றடி யாய்வெள்ளை போன்றிறு மூன்றிழி பேழுயர்பா\nஆன்றடி தாஞ்சில வந்தங் குறைந்திறும் வெண்டுறையே. (07)\n(இக்காரிகை, வெளிவிருத்தமும், வெண்டாழிசையும், வெண்டுறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nகொண்டன் முழங்கின வாவா விருத்தங் குழலிசைய\nவண்டினம் வெண்டுறை தாளாண் முழங்கொடு தாழிசையே\nநண்பிதென் றார்கலி கொன்றைவெண் செந்துறை நீலநண்ணு\nபிண்டி யறுவர்வண் டார்குறட் டாழிசை பெய்வளையே. /01/\n(இவ்வுரைச்சூத்திரக்காரிகை வழியே வெண்பாவினங்கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக்கொள்க.)\nகடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர்\nஇடைபல குன்றி னிணைக்குற ளெல்லா வடியுமொத்து\nநடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத்\nதடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே. (08)\nஇக்காரிகை, நேரிசையாசிரியப்பாவும், இணைக்குறளாசிரியப்பாவும், நிலைமண்டிலவாசிரியப்பாவும், அடிமறிமண்டில வாசிரியப்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nதருக்கிய றாழிசை மூன்றடி யொப்பன நான்கடியாய்\nஎருத்தடி நைந்து மிடைமடக் காயு மிடையிடையே\nசுருக்கடி யாயுந் துறையாங் குறிவிறொல் சீரகவல்\nவிருத்தங் கழிநெடி னான்கொத் திறுவது மெல்லியலே. (09)\n(இக்காரிகை, ஆசிரியத்தாழிசையும், ஆசிரியத்துறையும் ஆசிரியவிருத்தமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\n(நேரிசையொத்���ாழிசைக்கலிப்பா, அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா)\nதரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்\nநிரலொன்றி னேரிசை யொத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோன்\nமரபொன்று நேரடி முச்சீர் குறணடு வேமடுப்பின்\nஅரவொன்று மல்கு லம்போ தரங்கவொத் தாழிசையே. (10)\n(இக்காரிகை நேரிசையொத்தாழிசைக் கலிப்பாவும், அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nவாணெடுங் கண்பனி நேரிசை யாகும் மதர்த்திருண்டு\nசேணுற வோடிக் குழையிட றிச்செருச் செய்யும்விழி\nநாணுந் திருவு மறிவுஞ் செறிவு முடையநல்லாய்\nஏணுங் கெடலரு மாமுனி யம்போ தரங்கமென்னே.\n(இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே முன்வந்த இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)\n(வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா)\nஅசையடி முன்ன ரராகம்வந் தெல்லா வுறுப்புமுண்டேல்\nவசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட்\nடிசைதன தாகியும் வெண்பா வியைந்துமின் பான்மொழியாய்\nவிசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே. (11)\n(இக்காரிகை வண்ணகவொத்தாழிசைக் கலிப்பாவும், வெண்கலிப்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nநின்று விளங்கு மணிப்பசும் பொன்னிற மாறுறுப்பும்\nஒன்றிய வண்ணக வொத்தா ழிசைக்கலி யோசைகுன்றாத்\nதுன்றிய வாளார் மழையுஞ் சுடர்த்தொடீஇ யேர்மலரும்\nஎன்றிவை வெண்கலிப் பாவுக் கிலக்கிய மேந்திழையே.\n(இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே வண்ணகவொ்த்தாழிசைக்கலிப்பாவுக்கும், வெண்கலிப்பாவுக்கும் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)\nதரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்\nமரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைத்தோள்\nஅரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்\nகுரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே. (12)\n(இக்காரிகை, தரவு கொச்சகக்கலிப்பாவும், தரவிணைக் கொச்சகக் கலிப்பாவும், சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பாவும், பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nஅடிவரை யின்றி அளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்\nகடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே\nநெடிலடி நான்கா நிகழ்வது நேரடி யீரிரண்டாய்\nவிடினது வாகும் விருத்தந் திருத்தகு மெல்லியலே. (13)\n(இக்காரிகை, கலித்தாழிசையும் கலித்துறையும் கலிவிருத்தமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nகொய்தினை யாய்தினை மென்றினை வாள்வரி பூண்டபறை\nஎய்திய தாழிசை யானும்வென் றானுங் கலித்துறையே\nமைதிக ழோதி வடிவே னெடுங்கண் வனமுலையாய்\nமெய்திகழ் வேய்தலை தேம்பழுத் தென்ப விருத்தங்களே.\n(இவ்வுரைச்சூத்திரக்காரிகையின் வழியே கலித்தாழிசை, கலி்த்துறை, கலிவிருத்தங்கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)\nகாரிகை 34 (குறளடி நான்கின)\nகுறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்\nதுறையொரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான்\nகறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து\nமறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே. (14)\n(இக்காரிகை, வஞ்சித்தாழிசையும், வஞ்சி்த்துறையும், வஞ்சிவிருத்தமும் வஞ்சிப்பாவுக்கு ஈறு ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.)\nமடப்பிடி பேடை யிரும்பிடி தாழிசை வாய்ந்ததுறை\nவடுப்புரை கண்மட வாய்மை சிறந்த திரைத்தவுமாம்\nமடற்றிகழ் சோலை யிருதுவு மாகும் விருத்தம் வஞ்சிக்\nகொடித்திகழ் பூந்தா மரைகொடி வாலன தொன்னலமே.\n(இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே வஞ்சிப்பாவுக்கும், இனங்கட்கும் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)\nபண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த்\nதொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா\nவெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்\nவண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே. (15)\n(இக்காரிகை, புறநிலைவாழ்த்து மருட்பாவும், கைக்கிளை மருட்பாவும், வாயுறைவாழ்த்து மருட்பாவும், செவியறிவுறூஉ மருட்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nதென்ற லிடையுந் திருநுதல் வேர்வும் பலமுறையென்\nறொன்றிய பாவும்பல் யானையு மென்பவொண் போதமர்ந்த\nபொன்றிக ழோதி புறநிலை கைக்கிளை வாயுறைவாழ்த்\nதென்றிவற் றிற்குஞ் செவியறி விற்கு மிலக்கியமே.\n(இவ்வுரைச்சூத்திரக்காரிகையின் வழியே மருட்பா நான்கிற்குங் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)\nவெண்பா வளம்பட வீரடி யொன்றுட னேரிசையே\nகண்பானல் போன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி\nநண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள்\nபண்பார் புறநிலை செய்யு ளியலென்ப பாவலரே.\n(உறுப்பியல் ஓத்தினுள்ளும், செய்யுளியல் ஓத்தினுள்ளும் சொல்லாதொழிந்த பொருளின் இயல்புகளை உணர்த்திற்றாதலால் ஒழிபியல்ஓத்து என்னும் பெயர்த்து.)\nசீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉ அளபோ\nடாரு மறிவ ரலகு பெறாமையை காரநைவேல்\nஓருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம்\nவாரும் வடமுந் திகழு முகிண்முலை வாணுதலே. (01)\n(இக்காரிகை ஒருசார் எழுத்துக்கட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.)\nவிட்டிசைத் தல்லான் முதற்கட் டனிக்குறி னேரசையென்\nறொட்டப் படாததற் குண்ணா னுதாரண மோசைகுன்றா\nநெட்டள பாய்விடி னேர்நேர் நிரையொடு நேரசையாம்\nஇட்டத்தி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே. (02)\n(இக்காரிகை, ஒருசார் அசைகட்கு எய்தியதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.)\nமாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந்\nதாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந்\nதாஞ்சீர் மயங்குந் தளையுமஃ தேவெள்ளைத் தன்மைகுன்றிப்\nபோஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே. (03)\n(இக்காரிகை, சீருந் தளையும் செய்யுளகத்து நிற்பதோர் முறைமையுணர்த்துதல் நுதலிற்று.)\nஇயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்\nமயக்கப்படா வல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல்\nகயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான்\nமுயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே. (04)\n(இக்காரிகை, அடிமயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nஅருகிக் கலியோ டகவன் மருங்கினைஞ் சீரடியும்\nவருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார்\nகருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென்\nறிரணத் தொடைக்கு மொழிவ ரிடைப்புண ரென்பதுவே. (05)\n(இக்காரிகை, ஒருசார் அடிக்கும் தொடைக்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.)\nவருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மோனையுமென்\nறொருக்கப் பெயரா லுரைக்கப் படுமுயி ராசியிடையிட்\nடிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி\nநிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே. (06)\n(இக்காரிகை ஒருசார் எதுகைக்கும் மோனைக்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.)\nசுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே\nதரங்கக்கும் வண்ணகக் குந்தர வாவது தாழிசைப்பாச்\nசுருங்கிற் றிரண்டடி யோக்க மிரட்டி சுரும்பிமிரும்\nதரங்கக் குழலாய் சுருங்குந் தரவினிற் றாழிசையே. (07)\n(இக்காரிகை, தரவு தாழிசைகட்கு அடியளவு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)\nபொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி\nஇருள்சேர் விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியொழிந்த\nமருடீர் ���ிகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப்\nபொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங்கொடியே.(08)\n(இக்காரிகை, மேற்சொல்லப்பட்ட பாக்கட்கு எல்லாம் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.)\nகாரிகை நுதலிய பொருளும் தொகையும்[தொகு]\nஎழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந்\nதிழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவினமூன்\nறொழுக்கிய வண்ணங்க ணூறொன்ப தொண்பொருள் கோளிருமூ\nவழுக்கில் விகாரம் வனப்பெட்டி யாப்புள் வகுத்தனவே. (09)\n(இக்காரிகை, இந்நூல் வகுத்த பொருளெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.)\nசீருந் தளையுடன் விட்டிசை மாஞ்சீ ரியற்றளைதேர்\nவாரு மருகிக் கலியே வருக்க நெடில்சுருங்கிற்\nறோரும் பொருளோ டடிமுத லாவெழுத் தொன்பதுவென்\nறாருந் தெளிந்த வொழிபியற் சூத்திர மாகியதே.\nஅமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை முற்றும்[தொகு]\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 19:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/markazhi-month-tamil-calendar", "date_download": "2018-08-19T00:00:28Z", "digest": "sha1:QGAG6IF7GPLRWNO42PI5PWPG7B4X3FVC", "length": 21621, "nlines": 619, "source_domain": "calendar.tamilgod.org", "title": " மார்கழி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆவணி 3, விளம்பி வருடம்.\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nமார்கழி காலண்டர் 2018. மார்கழி க்கான‌ காலண்டர் நாட்கள்\nMonday, December 31, 2018 தசமி (தேய்பிறை) மார்கழி 16, திங்கள்\nSunday, December 30, 2018 நவமி (தேய்பிறை) மார்கழி 15, ஞாயிறு\nFriday, December 28, 2018 சப்தமி (தேய்பிறை) மார்கழி 13, சனி\nThursday, December 27, 2018 திதித்துவயம் (தேய்பிறை) மார்கழி 12, வியாழன்\nThursday, January 11, 2018 தசமி (தேய்பிறை) மார்கழி 27, வியாழன்\nTuesday, January 9, 2018 அஷ்டமி (தேய்பிறை) மார்கழி 25, செவ்வாய்\nMonday, January 8, 2018 சப்தமி (தேய்பிறை) மார்கழி 24, திங்கள்\nSunday, January 7, 2018 சஷ்டி (தேய்பிறை) மார்கழி 23, ஞாயிறு\nSaturday, January 6, 2018 பஞ்சமி (தேய்பிறை) மார்கழி 22, சனி\nThursday, January 4, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 20, வியாழன்\nWednesday, December 26, 2018 சதுர்த்தி (தேய்பிறை) மார்கழி 11, புதன்\nMonday, December 24, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 9, திங்கள்\nFriday, December 21, 2018 சதுர்த்தசி மார்கழி 6, வெள்ளி\nTuesday, December 25, 2018 திரிதியை (தேய்பிறை) மார்கழி 10, செவ்வாய்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nTuesday, December 25, 2018 திரிதியை (தேய்பிறை) மார்கழி 10, செவ்வாய்\nFriday, January 5, 2018 சதுர்த்தி (தேய்பிறை) மார்கழி 21, வெள்ளி\nMonday, December 24, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 9, திங்கள்\nMonday, December 24, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 9, திங்கள்\nMonday, December 24, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 9, திங்கள்\nSunday, December 23, 2018 பிரதமை (தேய்பிறை) மார்கழி 8, ஞாயிறு\nTuesday, January 2, 2018 பிரதமை (தேய்பிறை) மார்கழி 18, செவ்வாய்\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nSaturday, January 13, 2018 துவாதசி (தேய்பிறை) மார்கழி 29, சனி\nFriday, January 12, 2018 ஏகாதசி (தேய்பிறை) மார்கழி 28, வெள்ளி\nFriday, January 12, 2018 ஏகாதசி (தேய்பிறை) மார்கழி 28, வெள்ளி\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nWednesday, January 3, 2018 பிரதமை (தேய்பிறை) மார்கழி 19, புதன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kadaikutty-singam-audio-function-news/", "date_download": "2018-08-18T23:43:35Z", "digest": "sha1:KEM2QBWWNV3PFSOQGBF4YDS3JQIIFFB2", "length": 9909, "nlines": 62, "source_domain": "tamilscreen.com", "title": "கலாச்சார முறைப்படி 'கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா - Tamilscreen", "raw_content": "\nHomePress Releaseகலாச்சார முறைப்படி ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகலாச்சார முறைப்படி ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா திங்களன்று நடைபெற்றது.\nநமது கிராமங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூல தட்டுகளில் மாமன் சீர் எடுத்து வருவது வழக்கம்.\nஅனைவரும் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பெண்கள் பட்டு சேலை உடுத்தி மகிழ்ச்சியோடு ஊர் சுற்றி வருவார்கள்.\nஅதே போல் இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சூர்���ா, நடிகர் கார்த்தி, நாயகி சாயீஷா, ப்ரியா பவானி ஷங்கர், நடிகர்கள் சத்யராஜ், சூரி, விஜி, பானுப்ரியா , ஸ்ரீமன் , இயக்குநர் பாண்டிராஜ் மேலும் படத்தில் நடித்த 25க்கும் மேற்பட்ட நடிகர்கள் இணைந்து பூ , பழங்கள் மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ பாடல் சிடி அடங்கிய தாம்பூல தட்டுகளை எடுத்து வந்தார்கள்.\nமதுரையிலிருந்து வந்திருந்த புகழ் பெற்ற நய்யாண்டி மேளகாரர்கள் மற்றும் தப்பாட்டகாரர்கள் முன்னால் அதனை இசைத்துக்கொண்டு வர படக்குழுவினர் பாரம்பரிய முறைப்படி 9 வகையான தாம்பூல தட்டோடு சத்யம் தியேட்டரை சுற்றி மேடைக்கு வருவதை பார்க்கும் போது அது கண்ணுக்கினிய அழகிய காட்சியாகவும், நமது ஊர் மற்றும் கிராமங்களில் நடக்கும் கலர்புல்லான கலாச்சார நிகழ்வு போல் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது.\nகடைக்குட்டி சிங்கம் படமானது அப்பா , அம்மா அக்கா , தங்கை , அத்தை , மாமா , முறைப்பெண்கள் , சொந்த ஊர் , விவசாயம் , ஊர் திருவிழா , ஜல்லிக்கட்டு , சிலம்பம் என்று நமது பாரம்பரியம் , வாழ்வியல் பற்றிய உன்னதமான படைப்பாக உருவாகியுள்ளது.\nகடைக்குட்டி சிங்கம் போன்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் , படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய அனைவரும் இணைந்து நமது கலாச்சார முறைப்படி ஒரு விழா துவங்கம் மூன் தாம்பூலம் எடுத்துக்கொண்டு பெண்கள் , ஆண்கள் என அனைவரும் இனைந்து தமிழ் சமூதாய முறைப்படி ஊர் சுற்றி வருவது போல் படக்குழுவினர் அனைவரும் மங்கள மேளதாளங்களுடன் தாம்பூலத்தில் படத்தின் இசை தட்டை எடுத்துக்கொண்டு தியேட்டரை சுற்றி வந்து மேடை ஏறி விழாவை துவக்கியது நமக்கு ஏதோ கோலாகலமான விழாவுக்கு நாம் வருகைதந்துள்ளது போல் இருந்தது.\nதமிழர் கலாச்சாரம் , பண்பு என அனைத்தையும் காக்க வேண்டிய நேரமிது. இந்த காலகட்டத்துக்கு கடைக்குட்டி சிங்கம் போல் ஒரு படம் தேவை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நமது சொந்த ஊரையும் , உறவுகளையும் நியாபக படுத்தியது மட்டும் அல்லாமல்.\nநமது ஊரில் வேட்டி , சட்டையில் ஆண்களும் , பட்டு சேலையில் பெண்களும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக இனைந்து சந்தோஷத்துடன் ஊரை வலம் வந்து , எதிரே காணும் ஊர்காரர்களை உறவு முறை சொல்லி நலம் விசாரித்து மகிழ்ச்சியுடன் செல்லும் அந்த நிகழ்வை ஞாபகபடுத்தியது என்பது தான் உண்மை.\nஅதே போல் கடைக���குட்டி சிங்கம் திரைப்படத்தில் நாயகன் கார்த்தி கதர் வேட்டி , சட்டை அணிந்தே நடித்துள்ளார். அவரை போலவே படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் கதராடையே வழங்கப்பட்டுள்ளது.\nநெசவாளர்களின் நலன் கருதி படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நெசவாளர்கள் தயாரித்த கதராடை அவர்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநடிகர் கார்த்தி நெசவாளர்களின் நலன் கருதி தீரன் படத்திலிருந்தே கதராடைகளையே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\n“சத்தியமே வெல்லும்” கோவை களேபரம் பற்றி அமீர்…\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_163186/20180810171104.html", "date_download": "2018-08-18T23:49:26Z", "digest": "sha1:72UYTQVUZXXJNRJYR7HGXAD537QRVOCU", "length": 8988, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி... காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு", "raw_content": "மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி... காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி... காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு\n2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் 105 வாக்குகள் மட்டுமே பெற்று காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பறிகொடுத்தது. இந்த தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளின் ஆதரவையும் பெற காங்கிரஸ் செய்த முயற்சி பலிக்கவில்லை. முன்னதாக, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆம் ஆத்மி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்குமாறு கோரினார்.\nஆனால் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றால் அரவிந்த் கேஜ்ரிவாலை தொலைபேசியில் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு ஆதரவு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி நிபந்தனை ���ிதித்தது. இதை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார். மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி நடுநிலை வகித்தது. இந்தநிலையில் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தற்போது அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஹரியாணா மாநிலம் ரோதக்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘டெல்லியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு முடக்குகிறது. ஹரியாணா பாஜக அரசை விட டெல்லி அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும். எதிர்கட்சிகளின் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை. நாட்டின் வளர்ச்சியில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு எந்த பங்கும் இல்லை. எனவே தான் அந்த கூட்டணியில் இணையும் திட்டம் இல்லை’’ எனக் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n2017-18ஆம் ஆண்டு வருமான வரி வசூலில் சாதனை : ஒரு கோடி பேர் புதிதாக வரி தாக்கல்\nஎன் மாநில மக்கள் நிலைமை மனதைப் பிசைகிறது : நடிகர் நிவின் பாலி உருக்கம்\nதொடரும் கனமழை: வரும் 26ம் தேதி வரை மூடப்படும் கொச்சி விமான நிலையம்\nலாலு பிரசாத் யாதவுக்கு ஆக.27-ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு: ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள மாநிலத்துக்கு குஜராத், ஜார்கண்ட் மாநிலங்கள் உதவிக்கரம்: மகாராஷ்டிரா ரூ.20 கோடி நிதியுதவி\nமீன் விற்றதால் கேலிக்கு ஆளான கல்லூரி மாணவி ரூ.1½ லட்சம் வெள்ள நிவாரண உதவி வழங்கினார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள கேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-egmore-tuticorin-chennai-egmore-specials", "date_download": "2018-08-18T23:55:27Z", "digest": "sha1:PYG3JZFZBMOVDFUQK4QUSAFZE2HWO4AL", "length": 13019, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "சென்னை எழும்பூர் - தூத்துக்குடி -சென்னை எழும்பூர் இடையே கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் - Onetamil News", "raw_content": "\nசென்னை எழும்பூர் - தூத்துக்குடி -சென்னை எழும்பூர் இடையே கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள்\nசென்னை எழும்பூர் - தூத்துக்குடி -சென்னை எழும்பூர் இடையே கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள்\nதூத்துக்குடி, ஜன. 24 ;\nசென்னை எழும்பூர்-தூத்துக்குடி -சென்னை எழும்பூர் இடையே கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் : வண்டி எண்: 06029 சென்னை எழும்பூர்-தூத்துக்குடி/சென்னை புறப்படும் நேரம் 21-50. தூத்துக்குடி சென்றடையும் நேரம் 10-00. (திங்கள் மட்டும்) ஏப்ரல் 02, 09, 16, 23, 30. மே 07, 14, 21, 28. ஜுன் 04, 11, 18, 25. & வண்டி எண்: 06030 தூத்துக்குடி -சென்னை/தூத்துக்குடி புறப்படும் நேரம் 17-30. சென்னை எழும்பூர் சென்றடையும் நேரம் 05-35. (செவ்வாய் மட்டும்) ஏப்ரல் 03, 10, 17, 24.மே 01, 08, 15, 22, 29. ஜுன் 05, 12, 19, 26.\nநிற்கும் இடங்கள்: தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக சென்றடையும்\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிடும் “அன்போடு தூத்துக்குடி” திட்டத்தின் மூலம் சுமார் ரூ.50 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட...\n67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி\nசிங்கப்பூரில் தொழில் துவங்குவது எப்படி பற்றி கூட்டம்\nகுலசேகரன் பட்டினத்தில் முன் விரோதத்தில் கத்திகுத்து-கறிக்கடைக்காரருக்கு போலீசார் வலை\nதூத்துக்குடி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக மத்திய மாவட்டம் சார்பில் பனங்கொட்டை விதைக்கப்பட்டது\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுற���ு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-news-KDPNGM", "date_download": "2018-08-18T23:57:06Z", "digest": "sha1:KVWB7GW4AGQBD3SGI4TQEV2HC7LAV36F", "length": 15658, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று வெளியானது. ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம் - Onetamil News", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று வெளியானது. ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று வெளியானது. ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்\nசென்னை 2018 ஜூன் 7 ; நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று வெளியானது. ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாடினார்கள்.\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் வருகை குறித்து அறிவித்தப் பிறகு வரும் ரஜினியின் படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னையில் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கின. நள்ளிரவு முதலே திருவிழா போன்று திரையரங்குகளின் முன் திரண்ட ரசிகர்கள், ரஜினி கட் அவுட்டுக்கு மேளதாளங்களுடன் பூஜைகள் செய்து கொண்டாட்டத��தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் காலா திரைப்படத்தை வரவேற்றனர்.\nகோவை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறப்பு காட்சிகளுடன் காலா திரைப்படம் வெளியாகியது. இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமை வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி வெளியிடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nகர்நாடக மாநிலத்திலும் காலா திரைப்படம் 130 திரையரங்குகளில் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிடப்படுகிறது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், மும்பை உள்ளிட்ட வடமாநில நகரங்களிலும் காலா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதேபோல், சிங்கபூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் காலா திரைப்படம் வெளியாகி இருக்கிறது\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nசரண்யா பொன்வண்ணனின் அழகான குடும்பம்\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சென்சார் அதிகாரிகள் உத்தரவு ;படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி இன்னொரு உத்தரவு\nநடிகை ஜெயலட்சுமியை ரூ.3 லட்சம் பண ஆசைகாட்டி பாலியலுக்கு அழைத்தவர்கள் கைது\nகடைக்குட்டி சிங்கம்' திரை விமர்சனம்\nநடிகர் கார்த்திக் நடித்த கடைக்குட்டி சி்ங்கம் திரைப்படம் தூத்துக்குடியில் ரிலீஸ் ; ரசிகர்கள் சார்பில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் வழங்கின...\nபிக் பாஸ் ஜூலியின் வெற்றிக்கு பின்னால் இருப்பது யார்\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்பட���த்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/detail/2048/jbgeicmnoclcknmobbmnkpdhjmaceipi?hl=te", "date_download": "2018-08-19T00:06:21Z", "digest": "sha1:CEFAFGJMLIIPJEFGS7IY2FREP5ZB6CSU", "length": 1829, "nlines": 13, "source_domain": "chrome.google.com", "title": "2048 - Chrome వెబ్ స్టోర్", "raw_content": "\n2048 உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டு ஒன்றாகும். பல சுவாரஸ்யமான கதைகளால் பலர் இதை விரும்புகிறார்கள்.\n2048 உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டு ஒன்றாகும். பல சுவாரஸ்யமான கதைகளால் பலர் இதை விரும்புகிறார்கள். இப்போது நீங்கள் இணையத்தில் இல்லாமல் பாப் அப் விளையாட முடியும், இது அனைத்து அல்ல. நீங்கள் அவ்வப்போது இந்த விளையாட்டின் புதுப்பிப்புகளைப் பெற முடியும். இந்த விளையாட்டு நிறுவ மற்றும் அதை அனுபவிக்க. நீங்கள் விளையாடுவதைப் பார்த்தால், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். நல்ல அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sunshinesignatures.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2018-08-18T23:54:01Z", "digest": "sha1:FH2CKBAYANLG5VYDNUWTT2YUAZEHAQ7O", "length": 5018, "nlines": 166, "source_domain": "sunshinesignatures.blogspot.com", "title": "பெண்களின் கண்கள்", "raw_content": "\nஒரு ஆர்வத்தில் இந்தக் கவிதையைக் கொஞ்சம் வித்தியாசமான வடிவத்தில் எழுதிவிட்டேன்.. Blogger-ல் அதைச் சரியாக align பண்ண முடியவில்லை. அதனால் கவிதையைப் பிய்த்துப் பிய்த்துப் படமாய் எடுத்துப் படைத்துள்ளேன். வாசிக்கக் கஷ்டமாய் இருந்தால் கொஞ்சம் adjust செய்து கொள்ளவும். நன்றி....\nLabels: கவிதை மனிதம் சுவாரசியம் வாலிபம்\nசங்கவி ஜூலை 01, 2013\nபெயரில்லா ஜூலை 01, 2013\nமதி (GS) பிப்ரவரி 02, 2014\nபெருநகரப் பறவைக்காட்டில் கோலோச்சும் காக்கைகள்\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf\nஎழுதுறவன் மனுஷன். வாசிக்கிறவன் பெரிய மனுஷன்.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T00:08:38Z", "digest": "sha1:F74T5SYMLIBWFW3VEWDIUJ3T2BVAUENP", "length": 9651, "nlines": 391, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சனி மஹா பிரதோஷம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆவணி 3, விளம்பி வருடம்.\nசனி மஹா பிரதோஷம் for the Year 2018\nYou are viewing சனி மஹா பிரதோஷம்\nசனி மஹா பிரதோஷம் க்கான‌ நாட்கள் . List of சனி மஹா பிரதோஷம் Days (daily sheets) in Tamil Calendar\nசனி மஹா பிரதோஷம் காலண்டர்\nசனி மஹா பிரதோஷம் காலண்டர் 2018. சனி மஹா பிரதோஷம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nSaturday, October 6, 2018 துவாதசி (தேய்பிறை) புரட்டாசி 20, சனி\nSaturday, October 6, 2018 துவாதசி (தேய்பிறை) புரட்டாசி 20, சனி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=b94b20833fe6ede3140b775966dc2333", "date_download": "2018-08-19T00:01:05Z", "digest": "sha1:22J6OPVAB55HZW6GHTLNPVJX4J4ZHIBR", "length": 34963, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்���ரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_647.html", "date_download": "2018-08-18T23:35:46Z", "digest": "sha1:HRLQLDKNQLA5ZYZEK6CQSFPTULLJ4KQI", "length": 42957, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரா அணிந்துசெல்ல உரிமையுள்ளது என்றால், புர்கா அணியவும் உரிமையுண்டு - முஜிபுர் ஆவேசம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரா அணிந்துசெல்ல உரிமையுள்ளது என்றால், புர்கா அணியவும் உரிமையுண்டு - முஜிபுர் ஆவேசம்\nமார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜே.வி.பி.யின் பிமல் ரத்நாயக்க எம்.பி.க்கு சபையில் பதில் வழங்கினார்.\nபாராளுமன்றத்தில் இன்று -09- வெள்ளிக்கிழமை வணிக கப்பற்தொழில் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது பிமல் ரத்நாயக்க எம்.பி கூறும் போது,\nமுஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.\nஇதனையடுத்து முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் கூறும் போது,\nபிமல் ரத்நாயக்கவிற்கு அவ்வாறு கூற முடியாது. முகத்தை மூடுவது மூடாமல் விடுவது அவரவர் சுதந்திரமாகும். என்னுடைய மனைவி முகத்தை மூடுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் முகத்தை மூடுகின்றனர். அது அவர்களுக்குரிய சுதந்திரமாகும்.\nஅது மட்டுமா தற்போது மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு.\nஅண்மையில் கூட டெங்கு நோய் காரணமாக ஊவா மாகாணத்தில் பாடாசலை மாணவர்களுக்கு பஞ்சாப் ஆடை அணியுமாறு வலியுறுத்தப்பட்டது. அப்போது டெங்கு நுளம்பு தாக்காது என்று கூறியுள்ளனர் . திறந்த ஆடைகளை அணிவதன் மூலம் பல துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன என்றார்.\nகௌரவ முஜிபுர் ரஹ்மான் அவர்களை மீண்டும் அவருடைய துணிவான ஆவேசத்தை சுமார் நான்கு வருடத்திற்குப்பிறகு கண்டுள்ளேன். நாங்களும் ஒருவிதமான சந்தேகத்தில்தான் இருந்தோம் தமது அரசாங்கம் வந்துவிட்டதன்று எதையும் கண்டுகொள்ளாமலிருக்காரெண்டு. ஆனால் அவர் முழிப்புடன்தான் இருக்கார். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், தஹ்ரியாதையும், சொத்துக்களையும் இரட்டிப்பாக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போம். சமூகத்திக்கான பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ��ன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அ���ு பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/blog-post_15.html", "date_download": "2018-08-19T00:13:07Z", "digest": "sha1:GO4RABSAKSXOB47CEBUBAU5Q5TPZPR45", "length": 30342, "nlines": 158, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூரிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களே எச்சரிக்கை! பாதுகாக்க வழிமுறைகள்.!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இஸ்லாம் » கல்வி » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூரிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களே எச்சரிக்கை\nவி.களத்தூரிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களே எச்சரிக்கை\nTitle: வி.களத்தூரிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களே எச்சரிக்கை\nவி.களத்தூரிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களே எச்சரிக்கை... பாதுகாக்க இஸ்லாம் கூறும் வழிமுறைகள் .. பாதுகாக்க இஸ்லாம் கூறும் வழிமுறைகள் ..\nவி.களத்தூரிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களே எச்சரிக்கை... பாதுகாக்க இஸ்லாம் கூறும் வழிமுறைகள் ..\n உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது.\nதற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது.\nஇது போன்ற சம்பவங்��ள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.\nஇது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்கள் தான் என்ன\n1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.\n2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.\n3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.\n4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.\n5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழி தவற வைப்பது.\n6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)\n7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.\n8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை,தேவை இல்லாத இடதிற்கும் மார்க்கெட்டிற்கும் அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.\nவி.களத்தூர் பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:\n”இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆண்: 24:37)\n”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண்33:32)\n1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.\n2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கி���து என்பதை கவனத்தில் கொள்ளவும்.\n3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது.\nபெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.\n4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.\n5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.\n6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டாம்.\n7. தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள்.\nஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.\n8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள்.\nஉங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.\n9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.\n10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள்,அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.\n11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.\n12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.\n13. முதன்மையாக ஆண், பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.\n14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும்,செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.\n15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.\nஅந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:\nபள்ளி, கல்லூரிகளில் படிக்��ின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.\nஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.\nஇறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள்.\nவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.\nகுறிப்பு - பெற்றேர்களே, கணவன்மார்களே, யாரையும் குறை சொல்ல அல்ல நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்த பின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண் பிள்ளைகளை கண்கானியுங்கள்.\nLabels: இஸ்லாம், கல்வி, வி.களத்தூர் செய்தி, VKR\non அக்டோபர் 15, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படி���ாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/57274-nayanthaara-films-screening-in-chennai-film-festiv.html", "date_download": "2018-08-19T00:00:14Z", "digest": "sha1:CDFIEMIVOMBB6LE62UWZG7W2UC5FDLG2", "length": 18344, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "சர்வதேச திரைப்படவிழாவில் நயன்தாரா | Nayanthaara films screening in Chennai film festival", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\n13 ஆவது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் இன்று தொடங்குகிறது. 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்தத் திரைப்படவிழாவில் போட்டிப்பிரிவில் பனிரெண்டு தமிழ்ப்படங்கள் பங்கேற்கின்றன.\nஜோதிகா நடித்த 36 வயதினிலே, சென்னைஉங்களைஅன்புடன்வரவேற்கிறது, கிருமி, கோடைமழை, மாயா, ஆரஞ்சுமிட்டாய், ஓட்டத்து தூதுவன், பிசாசு, ரேடியோபெட்டி, சார்லஸ் ஷபி கார்த்திகா, தாக்கதாக்க, தனிஒருவன் ஆகிய படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. இவற்றில் இரண்டுபடங்கள் நயன்தாரா நடித்த படங்கள் என்பது அவருடைய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.\nஎட்டாம்தேதி மாயாவும் பனிரெண்டாம்தேதி தனிஒருவனும் திரையிடப்படவிருக்கிறது. இவற்றில் தனிஒருவனில் இயக்குநர் ராஜா, நரயகன் ஜெயம்ரவி, அரவிந்த்சாமி ஆகியோர் இருக்கின்றனர். மாயா படத்தைப் பொருத்தவரை அது நயன்தாராவால் மட்டுமே கவனிக்கப்பட்டது அவருக்காகவே வெற்றியடைந்தது என்று சொல்லிக்கொண்டாடுகின்றனர்.\nவிமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற அந்தப்படம் திரைப்படவிழாவிலும் வெற்றி பெறுமா\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழக���ரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nவிஜய்சேதுபதி படத்தில் நடந்த ஆச்சரியம்\nஇசைப் புயலின் விருது க்ளாஸிக்ஸ்\nஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/04/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-08-18T23:34:21Z", "digest": "sha1:G37HA53NC3XZ42FC7OKDW65T2OCFS67L", "length": 42367, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "எல்லாம் தருவோம். ஆனால்…” – எடப்பாடி தூது… நிராகரித்த சசிகலா! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎல்லாம் தருவோம். ஆனால்…” – எடப்பாடி தூது… நிராகரித்த சசிகலா\nகழுகார் சொல்லியிருந்தபடி செய்தித்தாள் ஃபைலை டேபிளில் எடுத்து வைத்து விட்டுக் காத்திருந்தோம். வந்ததும் அதைப் புரட்டிய கழுகார், ‘‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற்றுத் தரவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு செல்கிறார்’ என்று சொல்லியிருப்பதைக் கவனித்தீரா\n‘‘காவிரி நீரைக் கேட்கத்தானே முதல்வர் பெங்களூரு போகிறார்\n‘‘ஆமாம். ஆனால், அதைத்தாண்டி ஏதோ விஷயங்கள் இளங்கோவனுக்குத் தெரிந்திருக்கிறது.’’\n‘‘சுற்றிவளைத்து ஏதோ சொல்ல வருகிறீர். அதை நேரடியாகவே சொல்லும்\n‘‘2017 ���ப்ரலில்தான் தினகரனுக்கும், எடப்பாடி தலைமையிலான கோஷ்டிக்கும் முட்டிக்கொண்டது. அதற்குச் சில நாள்களுக்கு முன்பாக, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு எடப்பாடி ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். தினகரன் தங்களுக்குக் கொடுக்கும் நெருக்கடிகளை அதில் பட்டியலிட்ட அவர், ‘உங்கள் தலைமையை ஏற்கிறோம். ஆனால், தினகரனை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள்’ என்று கேட்டிருந்தார். மின்துறை அமைச்சர் தங்கமணியின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி ஒருவர் மூலமாக ரகசியமாக அந்தக் கடிதம் சசிகலா கையில் கொண்டு சேர்க்கப் பட்டது.’’\n‘‘சரி, அதற்கு என்ன ரியாக்‌ஷன்\n‘‘இந்த விஷயம் தினகரன் வழியாக சசிகலாவுக்கு முன் கூட்டியே தெரிந்துவிட்டது. அவர் அந்தக் கடிதத்தைப் பிரித்துக்கூட பார்க்கவில்லை. கோபத்தோடு அதைத் திருப்பிக் கொடுத்தவர், ‘எனக்கு உத்தரவு போடுகிற இடத்துல இருக்கறதா அவங்களுக்கு நினைப்பு வந்துடுச்சா இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது’ என்று கேட்டார். அத்துடன் அந்த சமாதான முயற்சி முறிந்துவிட்டது. அதன்பிறகு, எடப்பாடி அணியினர் தினகரனை ஒதுக்கி வைத்துத் தீர்மானம் போட்டார்கள்.’’\n‘‘இந்தப் பழைய கதை இப்போது எதற்கு\n‘‘காரணம் இருக்கிறது. இதேபோன்ற ஒரு சமாதானத் தூது இப்போது திரும்பவும் நடந்திருக்கிறது. ‘ஆட்சியைத் தினகரன் கவிழ்த்துவிடுவார்’ என எடப்பாடி பயப்படவில்லை. நாற்காலிக்கு டெல்லி காவல் இருப்பதால், அவர் தைரியமாக இருக்கிறார். ஆனால், தினம் தினம் தினகரன் தரப்பு கொடுக்கும் குடைச்சல்களை அவரால் தாங்க முடியவில்லை. இப்போது தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் கிளம்பியிருக்கும் தினகரன், ஒவ்வோர் ஊரிலும் ஆளும்தரப்புக்கு எதிராகவே பேசப் போகிறார். அவர் வாயை அடைத்து, குடும்பத்துக்குள்ளேயே அவருக்குப் பிரச்னைகளைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம்.’’\n‘‘உருக்கமான ஒரு தூதுப் படலத்தை நிகழ்த்தினார் எடப்பாடி. ‘இத்தனை காலமாக தினகரனை மட்டுமே விமர்சனம் செய்தேன். உங்களுக்கு எதிராக ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இன்னமும் நான் உங்களுக்கு விசுவாசமாகத்தான் இருக்கிறேன். தினகரன் பேசும் விஷயங்களால் ஆட்சிக்கு மட்டுமில்லை, கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும். இப்போதும் எதுவும் குறைந்து போய்விடவில்லை. தினகரனை ஒதுக்கிவையுங்கள். ஜெயலலிதா காலத்தில்கூட அவர் ஒதுக்கிதான் வைக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதா காலத்தில், உங்கள் குடும்பத்தில் மற்றவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்ததோ, அது அப்படியே தொடரும். அவர்கள் எல்லோருக்கும் என்னென்ன மரியாதைகள் செய்துகொடுக்கப்பட்டனவோ, அவை எல்லாவற்றையும் மாதா மாதம் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார்.’’\n‘‘இல்லை. சிறையிலும், சிறைக்கு வெளியிலும் இருக்கும் தினகரனின் ஆட்களுக்குத் தெரியாமல் இந்தத் தகவலை சசிகலாவுக்குக் கொண்டுசேர்க்க ஏற்பாடு செய்தார். முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன் மூலமாக இந்தத் தூதுப் படலத்தைச் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆனால், ‘தினகரனின் கோபத்துக்கு ஆளாவோம்’ என்ற தயக்கத்தில் அவர் பின்வாங்கிவிட்டார். அதன்பின் எடப்பாடிக்கு எல்லாமுமாக இருக்கும் சேலம் பிரமுகர் ஒருவர், எப்படியோ ஆளைப் பிடித்து சசிகலாவுக்கு இந்தத் தகவலைக் கொண்டுபோய் சேர்த்தார்.’’\n‘‘அதற்கு என்ன பதில் கிடைத்தது\n‘‘முன்புபோலவே இப்போதும் சசிகலா அதை நிராகரித்துவிட்டார். அவர் தினகரனை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ‘எல்லா பக்கங்களி லிருந்தும் வரும் எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு எனக்காக் கஷ்டப்படும் தினகரனை நான் எப்படி ஒதுக்கி வைக்க முடியும் கட்சியையும் ஆட்சி யையும் எப்படி எங்கள் கைகளுக்குக் கொண்டு வருவது என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று சொல்லிவிட்டாராம்.’’\n‘‘இனி என்ன செய்வார் எடப்பாடி\n‘‘அவரின் கவனம் முழுக்க ‘பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஆட்சியைக் காப்பாற்றுவது எப்படி’ என்பதில்தான் இருக்கிறது. தொலை நோக்குப் பார்வையோடு இப்போதே சிந்திக்கிறார். தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விரை வில் தீர்ப்பு கொடுத்துவிடும் என நம்புகிறார் அவர். ‘அவர்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது எனத் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என வழக்கறிஞர்கள் தரப்பில் அவருக்குச் சொல்லப்பட்டது. அப்படி வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறார்.’’\n‘‘தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் தவிர மற்றவர்கள், தீர்ப்புக்குப் பிறகு தன் பக்கம் வந்துவிடுவார்கள் என நம்புகிறார் அவர். அவர்களுக்கு இப்போதே எடப்பாடி தரப்பிலிருந்து தூது போகிறது. ‘ஏற்கெனவே பல மாதங்களாக எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். பழையபடி இந்தப் பக்கம் வந்தால் உரிய மரியாதை கிடைக்கும். இல்லாவிட்டால், இந்த வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். மேலும் சில மாதங்கள், எதுவும் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும்’ எனச் சபலத்தை ஏற்படுத்து கிறார்களாம். இதற்கு நல்ல பலன் இருக்கும் என்கிறார்கள்’’ என்ற கழுகார், ‘‘உமக்குக் கோயில் விவகாரம் ஒன்றைச் சொல்கிறேன்’’ என்றார்.\n‘‘காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் விவகாரமா\n‘‘ஷார்ப்பாக இருக்கிறீர்’’ எனப் பாராட்டிய கழுகார், ‘‘பொதுவாக ஐம்பொன் சிலைகளை வடிக்கும்போது, அதில் குறிப்பிட்ட அளவு தங்கத்தையும் சேர்ப்பார்கள். சிலையின் முகத்தில் தங்கம் சேர்ந்து ஒளியைக் கூட்டும் என்பதற்காகத் தான் இந்த நடைமுறை. இதற்கு நன்கொடை யாளர்களிடம் தங்கத்தை வசூலிப்பார்கள். அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் களின் திருப்பணி, சிலைகள் செய்வது போன்ற வற்றுக்கெல்லாம் அந்தத் துறையிலிருந்து பணம் ஒதுக்கப்படுவதில்லை. இப்படி நன்கொடையாளர் களை வைத்துதான் காலத்தை ஓட்டுகிறார்கள்.’’\n‘‘அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் பணத்தில் அதிகாரிகளுக்கு, அமைச்சர் களுக்கெல்லாம் கார் உள்ளிட்ட சொகுசு விஷயங்களைச் செய்துகொள்கிறார்கள். ஆனால், கோயில்களுக்குச் செலவு செய்ய மட்டும் பணம் இல்லையா\n‘‘பணம் இருந்தாலும் மனமில்லை. நன்கொடை என்கிற பெயரில் வாங்கினால்தானே அதிலும் ‘மஞ்சள் குளிக்க முடியும்’. அந்த வகையில்தான் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையைச் செய்வதற்கும் ‘நன்கொடை’ என்ற பெயரில், ஏகப்பட்ட பேரிடம் தங்கத்தை வசூலித்துள்ளனர். பொதுவாக, தங்கம் உள்பட ஐந்து உலோகங்களையும் ஒன்றாக உருக்கி, அச்சில் ஊற்றித்தான் சிலையை வார்ப்பார்கள். இதில் தங்கம் மட்டும் முகத்துக்கு சென்று சேரும் என்று ஒரு நம்பிக்கை. குறைந்தபட்சம் ஆறு கிலோ தங்கமாவது இந்தச் சிலையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துளிகூட சேர்க்கப்படவில்லை. புதிதாக சிலை செய்வதற்கு முன்னதாக, தமிழக அரசின் அறநிலையத் துறை��ில் தலைமை ஸ்தபதியாக இருக்கும் முத்தையா ஸ்தபதியை அழைத்துக் கருத்துக் கேட்டார்கள். ‘பழைய சிலையில் 75 சதவிகித தங்கம் உள்ளது. அதேபோல புதிதாக ஒரு சிலையை அதிக தங்கம் கலந்து செய்யலாம்’ என்று பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்துவிட்டார். அதை வைத்துக்கொண்டுதான் 100 கிலோ வரை தங்கம் வசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், ஆய்வாளர்களை அழைத்து வந்து சோதனை போட வைத்து, புதிய சிலையில் துளிக்கூட தங்கம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல்.”\n‘‘இதையும் கேளும். அரசர்கள் காலத்தில் செய்யப்பட்ட பழைய சோமாஸ்கந்தர் சிலை ‘பின்னமாகி’விட்டது என்று சொல்லி, அதற்கு மாற்றாகத்தான் புதிய சிலையைச் செய்தார்கள். பழைய சிலையில் அந்தக்காலத்தில் நிறைய தங்கம் சேர்த்துதான் செய்திருப்பார்கள். ஆனால், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய சிலையிலும், துளிகூட தங்கம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. அதனால், பழைய சிலையை விற்பனை செய்துவிட்டு, அதேபோல ஒரு சிலையைச் செய்துவைத்து விட்டனரோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, புதிதாக சோமாஸ்கந்தர் சிலையைச் செய்வதற்கு அனுமதி கொடுத்தது, அதற்கான ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததன் பின்னணியில் இருந்தது, தங்கம் இல்லை என்று தெரிந்தபிறகும் அதை மூடிமறைப்பதுபோல சான்றிதழ் கொடுத்தது, மரபுப்படி கோயிலிலேயே வைத்துச் சிலையைச் செய்யாமல் வெளியிடத்தில் வைத்துச் செய்தது என்று பல விஷயங்களும் சேர்ந்துகொள்ள, இந்த விஷயத்தில் முதல் குற்றவாளி என்று முத்தையா ஸ்தபதி மீதே வழக்குப் பதியப்பட்டுவிட்டது.’’\n‘‘புகழ்பெற்ற ஸ்தபதியாயிற்றே… அவர் மீது அத்தனை எளிதாகவா வழக்குப் பதிந்தார்கள்\n‘‘சரியாகக் கேட்டீர். தமிழக அமைச்சரவையில் ‘பணிவு செல்வமாக’ இருக்கும் ஒருவருக்கும் இந்த ஸ்தபதி நெருக்கமோ நெருக்கம். அதை வைத்து, பொன்.மாணிக்கவேலை மடக்கப் பார்த்துள்ளனர். ஏற்கெனவே அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் பழையபடி சிலை கடத்தல் வழக்குகளையெல்லாம் பார்த்துவருகிறார். அதனால், அவரை இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகி யிருக்கவும் செய்ய முடியாது. எனவே, கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம்.\nஅறந��லையத் துறையில் உள்ள ஓர் அதிகாரி, ஸ்தபதிக்கு மிகவும் நெருக்கம். அந்த அதிகாரி மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கம். அதனால் பழைய தொடர்புகளை வைத்து ஸ்தபதியைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாராம்.’’\n‘‘ஸ்தபதியைக் காப்பாற்ற அந்த அதிகாரி எதற்காகத் துடிக்க வேண்டும்\n‘‘அதைப் பற்றித் தகவல் இல்லை. ஆனால், அந்த அதிகாரியின் மகன் செய்துவரும் பளபளா தொழிலில் ஏகப்பட்ட பணம் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. அந்த அதிகாரிக்குப் புதிதாக ஓர் அப்பார்ட்மென்ட் வாங்கித் தரப்பட்டுள்ளது என்றெல்லாம் புகார்கள் குவிந்துள்ளனவாம். அவையனைத்தையும் தற்போது போலீஸார் தோண்டித் துருவ ஆரம்பித்துள்ளனர் என்று கேள்வி. ஸ்தபதி என்றாலே ஆன்மிகத் தொடர்புகளும் அதிகம் இருக்கும். அந்த வகையில், ஒரு மடத்தைச் சேர்ந்தவர்களும் ஸ்தபதியைக் காப்பாற்றும் வகையில், பி.ஜே.பி தொடர்புகளை வைத்து, மாநில அரசுக்கு ஏக பிரஷர் கொடுத்து வருகிறார்களாம்.’’\n‘‘தலைமறைவாக இருந்த ஸ்தபதியைக் கைதுசெய்ய தற்போது நீதிமன்றம் தடை விதித்துவிட்டதே\n‘‘ஒரு மாதமாக தலைமறைவு என்கி றார்கள். ஆனால், ஜனவரி 23-ம் தேதி சென்னையில் உள்ள அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் நடந்த ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டத்தில் ஸ்தபதி பங்கேற்றிருக்கிறார். தமிழகம் முழுக்க உள்ள பழைய கோயில்களில் திருப்பணி செய்வது பற்றிய கூட்டம் அது. மூன்று நாள்களுக்குக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், முதல் நாளிலேயே ஏகப்பட்ட ஃபைல்களைப் பார்த்து ஒப்புதல் கொடுத்தாராம். என்ன நினைத்தார்களோ… அடுத்த இரண்டு நாள்களுக்கான கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்களாம் அதிகாரிகள்’’ என்ற கழுகார் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனை���ள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-july-30-2018-tamil", "date_download": "2018-08-18T23:51:02Z", "digest": "sha1:RH64OBZCQNQZGAL6SPE54G253LLVPUM7", "length": 13245, "nlines": 309, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs QUIZ July 30, 2018 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 30, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 30, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 30, 2018\nஜான் இஸ்னர்ரையன் ஹாரிசனை எத்தனையாவது முறையாக அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றார் \nஜான்சன் கனடிய ஓபன் கோல்ப் போட்டியில் வெற்றி பெற்றார், இது அவருக்கு எத்தனையாவது வெற்றி ஆகும்.\nஎச்எஸ்பிசி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி யார்\nபூமியின் 15 ஆண்டுகளில் எப்போது செவ்வாய் பூமிக்கு அருகில் இருக்கும்\nஎந்த மாநில காவல்துறை விரைவில் முழுவதுமாக பெண் காவல் படையினரை அமல்படுத்த இருக்கிறது \nகிரிராஜ் சிங் மேற்கத்திய மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளை எந்த மாநிலத்தின் காதி பவனில் அறிமுகப்படுத்தினார்\n____________ மற்றும் பௌத்தம் இந்தியா மற்றும் நேபாளம் ஆகியவற்றின் பொதுவான வர்த்தகம் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டும்\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 02\nNext articleநடப்பு நிகழ்வுகள் ஜூலை 31 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 7\nதாதாசாகெப் பால்கே நினைவு தினம் – பிப்ரவரி 16\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 28 2018\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018\nNEET (UG) 2018 – தேர்வு நுழைவுச்சீட்டு\nமே 11, தற்போதைய நிகழ்வுகள்\nGATE தேர்வு முடிவுகள் 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – பிப்ரவரி 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.justknow.in/News/employment-provident-fund-website-off-line-empoloyers-avathi-69367", "date_download": "2018-08-18T23:43:36Z", "digest": "sha1:6VS5RTKPLOZUBC3J5JTK2VGFNNCMDOUG", "length": 8353, "nlines": 117, "source_domain": "www.justknow.in", "title": "வருங்கால வைப்புநிதி கணக்கை ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்வதில் சிக்கல்; தொழிலாளர்கள் அவதி | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nவருங்கால வைப்புநிதி கணக்கை ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்வதில் சிக்கல்; தொழிலாளர்கள் அவதி\nதொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்கை (EPF) ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி தடைபட்டுள்ளதால், உறுப் பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள இருப்புத் தொகையை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் பல்வகை ச��்டம் 1952-ன் படி, தொழி லாளர்களிடம் இருந்து மாதந் தோறும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்புநிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும் வழங்குகிறது. இந்த தொகைக்கு குறிப்பிட்ட அளவு வட்டி வழங்கப் படுகிறது.\nதிருமணம், வீடு கட்டுதல், மருத்துவச் செலவு போன்ற வற்றுக்கு இத்தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஊழியர்கள் கடனாகப் பெறமுடியும். ஓய்வு பெறும்போது மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த நிதியில் இருந்து அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.\nதொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்புநிதி கணக்கில் எவ்வளவு பணம் இருக் கிறது என்பதை ஆன்லைன் மூலம் அறியும் வசதி 2011-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிமுகப் படுத்தப்பட்டது. www.epfochennai.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று வைப்புநிதி கணக்கு எண், செல்போன் எண்ணை பதிவு செய்தால், வைப்புநிதி இருப்பு விவரம் உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். தொழிலாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nஇந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆன்லைன் சேவை தடைபட்டுள்ளது. இதனால், உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள இருப்பு நிலவரத்தை அறிந்துகொள்ள முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.\nவருங்கால வைப்புநிதி கணக்கை ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்வதில் சிக்கல்; தொழிலாளர்கள் அவதி\nதிருச்சியில் வெள்ள பாதிப்பு இல்லை - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nகாவிரி, கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை....\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்; காவிரி கரையோரங்களில் வெள்ளம் சூழ்ந்தது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தலைவர்கள் இரங்கல்\nமகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி\nInvite You To Visit வருங்கால வைப்புநிதி கணக்கை ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்வதில் சிக்கல்; தொழிலாளர்கள் அவதி News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/the-supreme-court-refused-ban-the-high-court-order-the-tasmac-case-319642.html", "date_download": "2018-08-18T23:37:45Z", "digest": "sha1:F5HTTWOIWCVOAKOLXUPNCP5TCAOQL6EL", "length": 8624, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி | The Supreme Court refused to ban the High Court order in the Tasmac case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nடாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nநிர்வாக பணிகளுக்காக கூட ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்\nகாமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லதுரை நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி\nராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு | டாஸ்மாக் வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- வீடியோ\nடெல்லி: டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nநகராட்சி நெடுஞ்சாலைகளில் உள்ள 1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nஇந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 1300 கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.\nமேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nsupreme court refused ban high court order உச்சநீதிமன்றம் தடை மறுப்பு உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/public-attack-on-lady-in-coimbatore-320073.html", "date_download": "2018-08-18T23:35:33Z", "digest": "sha1:ON4QBR3HAMSGGCU2FAR5NSVL36TJRYFB", "length": 11522, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மிட்டாய் விற்கும் பெண்ணை தாக்கிய பொது மக்கள்! | public attack on lady in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோவையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மிட்டாய் விற்கும் பெண்ணை தாக்கிய பொது மக்கள்\nகோவையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மிட்டாய் விற்கும் பெண்ணை தாக்கிய பொது மக்கள்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nசபாஷ் போட��ங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்\nகோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் #Rain\nகோவை: கோவையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மிட்டாய் விற்கும் பெண்ணை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை வடவள்ளி ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மகாலட்சுமி கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன், 43, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி, இவர்களுக்கு ஏழு வயது குழந்தை சாந்தி செல்வி. இந்நிலையில், நேற்று, 34 வயது மதிக்க தக்க ஒரு பெண் லட்சுமி வீட்டை தட்டி இந்த பகுதியில் மொட்டை அடித்த படி ஒரு பெண் குழந்தை இருந்ததே எங்கே என கேட்டு உள்ளார்.\nதிடுக்கிட்ட லட்சுமி, \"என் வீட்டிற்கே வந்து என் பிள்ளையவே கேட்கிறீயா நீ யார் குழந்தை கடத்துற நபரா\" என்று பயந்து சத்தம் போட்டுள்ளார். லட்சுமியின் சத்தம் கேட்டு வந்தவர்கள் சிலர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி இரண்டு கைகளையும் கட்டி வடவள்ளிகாவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.\nகாவல் நிலையத்தில் தாக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், என் பெயர் மகாலட்சுமி 34, கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள சாமி ஐயர் புது வீதியில் வசிக்கிறேன். என் கணவர் பெயர் அழகர்சாமி. நான் கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அங்கே வேலைக்கு சேர்ந்தேன். குழுவில் தயாரிக்கப்படும் மிட்டாயை வீடுவீடாக சென்று விற்கும் வேலை செய்து வருகிறேன். நேற்று முன் தினம் மாலை வீட்டிற்கு செல்லும்பொழுது அந்த குழந்தையிடம் மிட்டாய் கொடுத்து விடும்படி முதியவரிடம் கொடுத்தேன். அதே வழியில்தான் வேலைக்கு செல்லும் வழி என்பதால்தான் அந்த பெண்ணை கேட்டேன்\" என்றார்.\nஇதையடுத்து மகாலட்சுமியின் கணவர் அழகர்சாமி காவல்நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது அவர், தன் மனைவிக்கு சற்று மனநலம் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, மகாலட்சுமியை போலீசார் விடுவித்து அழகர்சாமியுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/w20141115/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-19T01:09:02Z", "digest": "sha1:TTFWHNGEJTPWYSYSZZMTLAGAIKDLMWEQ", "length": 42010, "nlines": 228, "source_domain": "www.jw.org", "title": "தலைப்புகள்: மூப்பர்கள் நியமிக்கப்படுவது, வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட இரண்டு சாட்சிகள் | படிப்புக் கட்டுரை", "raw_content": "\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஇயேசுவின் உயிர்த்தெழுதலினால் கிடைக்கும் நன்மைகள்\nநாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்\nநம் வரலாற்றுச் சுவடுகள் ஜப்பானில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nகாவற்கோபுரம் (படிப்பு இதழ்) | நவம்பர் 2014\nஇந்தக் கட்டுரையை %%-ல் வாசிக்க விரும்புகிறீர்களா\nமொழி Sesotho (Lesotho) அஜர்பைஜானி அஜர்பைஜானி (சிரிலிக்) அமெரிக்க சைகை மொழி அம்ஹாரிக் அரபிக் அர்ஜென்டினிய சைகை மொழி அல்பேனியன் ஆங்கிலம் ஆப்பிரிக்கான்ஸ் ஆர்மீனியன் இக்போ இத்தாலிய சைகை மொழி இத்தாலியன் இந்தோனேஷியன் இலோகோ உக்ரேனியன் உருது உஸ்பெக் எஃபிக் எபிரெயு எஸ்டோனியன் ஐமரா ஐஸ்லாந்திக் ஒஸட்டியன் ஓட்டிடீலா ஓரோமோ கச்வா (பொலிவியா) கடலன் கன்னடம் காஸாக் கிகுயு கிக்கௌண்டே கின்யார்வன்டா கியூபா சைகை மொழி கிருண்டி கிரேக்கு கிர்கீஸ் கிலூபா குஜராத்தி குரோஷியன் குவரானி குவாங்காலி குவானியாமா கூன் கொரியன் கொலம்பிய சைகை மொழி கோங்கோ சாங்கோ சிங்களம் சிச்சிவா சிடூம்பூகா சிட்டோங்கா சிட்டோங்கா (மலாவி) சினயான்ஜா சிபெம்பா சிலூபா செக் செபுவானோ செபேடி செர்பியன் செர்பியன் (ரோமன்) சைனீஸ் (எளிதாக்கப்பட்டது) சைனீஸ் (பாரம்பரியமானது) சோட்சில் ஜாப்பனீஸ் ஜாப்பனீஸ் சைகை மொழி ஜார்ஜியன் ஜூலூ ஜெர்மன் ஞாபெரே டக்ரின்யா டச் டாகலாக் டாட்டர் டேனிஷ் டோங்கா டோடோனாக் ட்வ்வா ட்ஸ்வானா தமிழ் தாஜிகி தாய் துருக்கிஷ் துர்குமென் துர்குமென் (சிரிலிக்) துவாலுவன் தெலுங்கு நார்வீஜியன் நேப்பாளி ன்டெபேலே பங்காஸினன் பஞ்சாபி பல்கேரியன் ���ாபியமென்டோ (அரூபா) பாபியமென்டோ (கூராசோ) பின்னிஷ் பிரெஞ்சு பிரேஸிலிய சைகை மொழி பெர்சியன் பைகால் போர்ச்சுகீஸ் போலிஷ் மங்கோலியன் மராத்தி மலகாஸி மலேய் மலையாளம் மாசிடோனியன் மாயா மால்டீஸ் மிக்ஸே மெக்ஸிக சைகை மொழி மொரிஷியன் கிரியோல் ரஷ்ய சைகை மொழி ரஷ்யன் ருமேனியன் லாட்வியன் லிங்காலா லித்துவேனியன் லுகாண்டா லுண்டா லூவாலே லூவோ வங்காளி வாயூனாய்கி வாரே-வாரே வியட்னாமீஸ் வெண்டா வொலைட்டா ஷோனா ஸிலோஸி ஸேசேல்ஸ் கிரியோல் ஸோங்கா ஸோஸா ஸ்பானிஷ் ஸ்பானிஷ் சைகை மொழி ஸ்ரானன்டோங்கோ ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்வாட்டி ஸ்வாஹிலி ஸ்வாஹிலி (காங்கோ) ஸ்வீடிஷ் ஹங்கேரியன் ஹிந்தி ஹிலிகேய்னான் ஹைதியன் கிரியோல்\nசபையில் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்\nஅப்போஸ்தலன் பவுல் எபேசு சபையில் இருந்த மூப்பர்களிடம், “உங்களுக்கும் மந்தை முழுவதற்கும் கவனம் செலுத்துங்கள்; கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்ப்பதற்குக் கடவுளுடைய சக்தி உங்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது” என்று சொன்னார். (அப். 20:28) எந்த விதங்களில் கடவுளுடைய சக்தி மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்க உதவுகிறது\nஒரு நபரை மூப்பராக நியமிப்பதற்கு, 1 தீமோத்தேயு 3:1-7, தீத்து 1:5-9, யாக்கோபு 3:17, 18 போன்ற வசனங்களில் உள்ள தகுதிகள் அவருக்கு இருக்க வேண்டும். ஒருவரை உதவி ஊழியராக நியமிப்பதற்கு, 1 தீமோத்தேயு 3:8-10, 12, 13-ல் உள்ள தகுதிகள் அவருக்கு இருக்க வேண்டும். இந்த தகுதிகள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால்தான் பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது. அதோடு, ஒரு நபரை சிபாரிசு செய்வதற்கு முன்பும் அவரை நியமிப்பதற்கு முன்பும் பொறுப்பில் உள்ள சகோதரர்கள் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்கிறார்கள். முக்கியமாக, பைபிளில் இருக்கும் எல்லா தகுதிகளும் அவருக்கு போதுமான அளவுக்கு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள ஜெபம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு நபரை மூப்பர்கள் சிபாரிசு செய்ய வேண்டுமென்றால் அந்த நபர் கலாத்தியர் 5:22, 23-ல் உள்ள குணங்களை காட்ட வேண்டும். கடவுளுடைய சக்தி ஒருவருக்கு இருந்தால்தான் இந்த குணங்களை காட்ட முடியும். இந்த எல்லா விதங்களிலும் கடவுளுடைய சக்தி உதவுகிறது.\nசெப்டம்பர் 1, 2014-க்கு முன்புவரை மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி நியமிக்கப்பட்டார்���ள் மூப்பர் குழு ஒரு நபரைப் பற்றி கிளை அலுவலகத்திற்கு சிபாரிசு செய்வார்கள். கிளை அலுவலகத்தில் ஆளும் குழுவால் நியமிக்கப்பட்ட சில சகோதரர்கள், மூப்பர்களுடைய சிபாரிசு கடிதத்தை கவனமாகப் பார்ப்பார்கள். அந்த நபரைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்கள் பைபிளில் இருக்கும் தகுதிகளோடு ஒத்துப்போனால் அவரை நியமிப்பார்கள். பிறகு அவருடைய சபையில் இருக்கும் மூப்பர்களுக்கு அதை தெரியப்படுத்துவார்கள். அதன்பின் மூப்பர்கள் அந்த நபரிடம், நியமிப்பை ஏற்றுக்கொள்ள அவருக்கு விருப்பம் இருக்கிறதா, அல்லது அவர் அதற்கு தகுதியில்லை என்று நினைக்கிறாரா என கேட்பார்கள். அவர் அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் அதை சபையில் அறிவிப்பார்கள்.\nமுதல் நூற்றாண்டில், சில சகோதரர்களை முக்கியமான வேலைகளை செய்வதற்கு அப்போஸ்தலர்கள் நியமித்தார்கள். உதாரணத்திற்கு, விதவைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் வேலையை கவனிக்க 7 சகோதரர்களை நியமித்தார்கள். (அப். 6:1-6) ஆனால், அவர்களை அப்போஸ்தலர்கள்தான் மூப்பர்களாக நியமித்தார்கள் என்று இந்த உதாரணம் சொல்லவில்லை. ஏனென்றால், அவர்கள் அந்த முக்கியமான வேலையை செய்ய நியமிக்கப்படுவதற்கு முன்பே மூப்பர்களாக இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், முதல் நூற்றாண்டில் மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் எப்படி நியமித்தார்கள்\nஒவ்வொரு நியமிப்பும் எப்படி செய்யப்பட்டது என்று பைபிளில் தெளிவாக இல்லை. இருந்தாலும், அதை பற்றி ஓரளவு புரிந்துகொள்ள சில பைபிள் வசனங்கள் நமக்கு உதவும். உதாரணத்திற்கு, பவுலும் பர்னபாவும் முதல் மிஷனரி பயணத்தை முடித்த பிறகு, “ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை நியமித்து, விரதமிருந்து, ஜெபம் செய்து, யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்த அவர்களை அவர் பாதுகாக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.” (அப். 14:23) தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் இப்படி சொன்னார்: “சீர்கேடுகளைச் சரிசெய்வதற்காகவும், என் கட்டளைப்படி நகரங்கள்தோறும் மூப்பர்களை நியமிப்பதற்காகவும் நான் உன்னை கிரேத்தா தீவில் விட்டுவந்தேன்.” (தீத். 1:5) தீமோத்தேயுவுக்கும் பவுல் இதேபோல ஒரு பொறுப்பை கொடுத்ததாக தெரிகிறது. (1 தீ. 5:22) தீத்து, தீமோத்தேயு மற்றும் பவுல் பல சபைகளை சந்தித்தார்கள், பயணக் கண்காணிகளாக சேவை செய்தார்கள். அப்படியென்றால், மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் பயணக் கண்காணிகளே நியமித்தார்கள், எருசலேமிலிருந்த ஆளும் குழு நியமிக்கவில்லை.\nஇந்த விஷயங்களை மனதில் வைத்துதான் ஆளும் குழு ஒரு புதிய மாற்றத்தை செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 1, 2014-ல் இருந்து மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் வட்டார கண்காணிகள்தான் நியமிக்கிறார்கள். ஒவ்வொரு சபையின் மூப்பர் குழுவும் தகுதியுள்ள நபரைப் பற்றி அவர்களுடைய வட்டாரக் கண்காணிக்கு தெரியப்படுத்துவார்கள். வட்டாரக் கண்காணி அந்த சபையை சந்திக்கும்போது அந்த நபரைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள முயற்சி செய்வார்; முடிந்தால் அவரோடு ஊழியம் செய்வார். அதன்பின் அந்த நபரைப் பற்றி மூப்பர் குழுவிடம் பேசுவார். பிறகு, அந்த நபரை நியமிப்பார். முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே நாமும் செய்கிறோம் என்பதை இது காட்டுகிறது.\nஒரு சகோதரருக்கு இருக்கும் தகுதிகளைப் பற்றி மூப்பர்கள் வட்டாரக் கண்காணியோடு பேசுகிறார்கள் (மலாவி)\nமூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிப்பதில் யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது ‘ஏற்ற வேளையில் தன் வீட்டாருக்கு உணவளிக்கும்’ முக்கிய பொறுப்பு ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ அதாவது, ஆளும் குழுவுக்கு இருக்கிறது. (மத். 24:45-47) உலகம் முழுவதிலும் இருக்கும் சபைகள் ஒழுங்காக செயல்பட, ஆளும் குழு நடைமுறையான ஆலோசனைகளை கொடுக்கிறார்கள். அதற்காக அவர்கள் கடவுளுடைய சக்தியின் உதவியோடு பைபிளை ஆராய்ச்சி செய்கிறார்கள். அதோடு வட்டாரக் கண்காணிகளையும் கிளை அலுவலக குழுவில் இருக்கும் சகோதரர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். கிளை அலுவலகம், ஆளும் குழு கொடுக்கும் ஆலோசனைகளை கடைப்பிடிக்க சபைகளுக்கு உதவுகிறது. சபையின் மூப்பர் குழு ஒரு சகோதரரை சிபாரிசு செய்வதற்கு முன் பைபிளில் சொல்லப்பட்ட தகுதிகள் அவருக்கு இருக்கிறதா என்பதை கவனமாகப் பார்க்கிறார்கள். மூப்பர்கள் கொடுத்த குறிப்புகளை வட்டாரக் கண்காணி கவனமாகப் பார்க்கிறார். அந்த சகோதரரை நியமிப்பதற்கு முன் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்கிறார்.\nநாம் பார்த்த இந்த விஷயங்களில் இருந்து மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டோம். அவர்களை நியமிக்க கடவுளுடைய சக்தி எப்படி உதவுகிறது என்ற���ம் தெரிந்துகொண்டோம். அப்படியென்றால், நியமிக்கப்பட்ட இந்த சகோதரர்கள்மீது நாம் இன்னும் எந்தளவு நம்பிக்கை வைக்க வேண்டும் இன்னும் எந்தளவு மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும் இன்னும் எந்தளவு மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும்\nசபைகள் ஒழுங்காக செயல்பட, பைபிளிலிருந்து நடைமுறையான ஆலோசனைகளை கொடுக்கிறார்கள். வட்டாரக் கண்காணிகளையும் கிளை அலுவலக குழுவில் இருக்கும் சகோதரர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஆளும் குழு கொடுக்கும் ஆலோசனைகளை கடைப்பிடிக்க சபைகளுக்கு உதவுகிறது.\nஒரு சகோதரருக்கு, பைபிளில் சொல்லப்பட்ட தகுதிகள் இருக்கிறதா என்பதை கவனமாகப் பார்க்கிறார்கள்.\nஜெபம் செய்து மூப்பர்கள் கொடுத்த குறிப்புகளை கவனமாக பார்க்கிறார். தகுதியுள்ள சகோதரரை நியமிக்கிறார்.\nகலாத்தியர் 5:22, 23-ல் உள்ள குணங்களை காட்ட வேண்டும்.\nவெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இரண்டு சாட்சிகள் யார்\nவெளிப்படுத்துதல் 11:3-ல் இரண்டு சாட்சிகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் 1,260 நாட்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்வார்கள். பின்பு, ஒரு “மூர்க்க மிருகம் அவர்களோடு போரிட்டு, அவர்களை ஜெயித்து, கொன்றுபோடும்.” ஆனால், “மூன்றரை நாட்களுக்குப் பின்பு,” அந்தச் சாட்சிகள் மீண்டும் உயிர் பெறுவார்கள். அதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். இந்த சம்பவங்கள் எதைக் குறிக்கிறது\nஅந்த இரண்டு சாட்சிகள் யார் இதைப் புரிந்துகொள்ள அடுத்து வரும் வசனங்களை கவனியுங்கள். முதலாவதாக, “இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு குத்துவிளக்குகளும் அந்த இரண்டு சாட்சிகளை அடையாளப்படுத்துகின்றன” என்று வெளிப்படுத்துதல் 11:4 சொல்கிறது. இரண்டு ஒலிவ மரங்களையும் குத்துவிளக்கையும் பற்றி சகரியா புத்தகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு ஒலிவ மரங்கள், “அபிஷேகம் பெற்ற” ஆளுநரான செருபாபேலையும் தலைமை குருவான யோசுவாவையும் குறிக்கிறது. அவர்கள், “சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில்” நிற்பதாக சொல்லப்பட்டுள்ளது. (சக. 4:1-3, 14) இரண்டாவதாக, வெளிப்படுத்துதல் 11:5, 6-ல், அந்த இரண்டு சாட்சிகள் மோசேயையும் எலியாவையும் போல் அற்புதங்களைச் செய்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:5, 6-ஐ எண்ணாகமம் 16:1-7, 28-35 மற்றும் 1 இர��ஜாக்கள் 17:1; 18:41-45-யோடு ஒப்பிடுங்கள்.\nவெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட விஷயத்துக்கும் சகரியாவில் சொல்லப்பட்ட விஷயத்துக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது கஷ்டமான காலங்களில் கடவுளுடைய மக்களை வழிநடத்தினவர்களை பற்றி இந்தப் பதிவுகள் சொல்கின்றன. அவர்களைப் போலவே 1914-ல் இயேசு ராஜாவானபோது, பரலோக நம்பிக்கையுள்ள சில கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையை வழிநடத்தினார்கள். வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிறபடி, மூன்றரை வருஷங்கள் அவர்கள் “துக்க உடை உடுத்திக்கொண்டு” அதாவது, கஷ்டமான காலங்களில் பிரசங்கித்தார்கள்.\nஅதன்பிறகு பரலோக நம்பிக்கையுள்ள அந்த கிறிஸ்தவர்கள் அடையாள அர்த்தத்தில் மூன்றரை நாட்களுக்கு இறந்த நிலையில் இருந்தார்கள். அதாவது, கொஞ்ச காலத்துக்கு சிறையில் போடப்பட்டார்கள். அப்போது பிரசங்க வேலை முழுமையாக நின்றுவிட்டது என்று நினைத்து அவர்களுடைய எதிரிகள் சந்தோஷப்பட்டார்கள்.—வெளி. 11:8-10.\nஆனால், அந்த இரண்டு சாட்சிகள் மூன்றரை நாட்களுக்கு பிறகு மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று வெளிப்படுத்துதல் 11:11 சொல்கிறது. அதேபோல் பரலோக நம்பிக்கையுள்ள அந்த கிறிஸ்தவர்கள் சிறையிலிருந்து விடுதலையானார்கள். அவர்களில் யாரெல்லாம் உண்மையாக இருந்தார்களோ அவர்களுக்கு இயேசு கிறிஸ்து மூலம் யெகோவா ஒரு முக்கியமான பொறுப்பை கொடுத்தார். 1919-ல் இன்னும் சில சகோதரர்களோடு இவர்களையும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ நியமித்தார். இவர்கள் கடவுளுடைய மக்களுக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிப்பதற்காக’ நியமிக்கப்பட்டார்கள்.—மத். 24:45-47; வெளி. 11:11, 12.\nநாம் இதுவரை பார்த்த விஷயங்கள் எல்லாம், வெளிப்படுத்துதல் 11:1, 2-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘கடவுளுடைய ஆலயத்தை அளப்பதோடு,’ அதாவது சோதிப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ‘கடவுளுடைய ஆலயத்தை’ சோதிப்பதையும் சுத்தப்படுத்துவதையும் பற்றி மல்கியா 3-ஆம் அதிகாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. (மல். 3:1-4) மல்கியா புத்தகத்தில் சொல்லியிருக்கிறபடி, ஆலயத்தைச் சோதிக்கவும் சுத்தப்படுத்தவும் எவ்வளவு காலம் எடுத்தது இது 1914-ல் ஆரம்பித்து 1919 வரை நீடித்தது. வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் 1,260 நாட்களும் (42 மாதங்கள்) அடையாள அர்த்தமுள்ள மூன்றரை நாட்களும் சேர்ந்ததுதான் இந்தக் ���ாலப்பகுதி.\nஒரு முக்கியமான வேலைக்காக யெகோவா அவருக்கென்று மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ‘தூய்மைப்படுத்தியதற்காக’ நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டும் (தீத். 2:14) கஷ்டமான காலங்களில் கடவுளுடைய மக்களை வழிநடத்திய சகோதரர்களின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவோம். இவர்கள்தான் வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடையாள அர்த்தமுள்ள இரண்டு சாட்சிகள். *\n^ பாரா. 18 காவற்கோபுரம் ஜூலை 15, 2013-ல் பக்கம் 22, பாரா 12-ஐயும் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது என்ற புத்தகத்தில் அதிகாரம் 25-ஐயும் பாருங்கள்.\nவாசகரிடமிருந்து வரும் கேள்விகள்—நவம்பர் 2014\nவாசகரிடமிருந்து வரும் கேள்விகள்—நவம்பர் 2014\nடிஜிட்டல் பிரசுர டவுன்லோடு தெரிவுகள்\nகாவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2014\nகாவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2014\nஇயேசுவின் உயிர்த்தெழுதலினால் கிடைக்கும் நன்மைகள்\nநாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்\nநம் வரலாற்றுச் சுவடுகள் ஜப்பானில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது\nவாசகர் கேட்கும் கேள்விகள்​​—⁠நவம்பர் 2018\nவாசகர் கேட்கும் கேள்விகள்​​—⁠ஜூலை 2018\nவாசகர் கேட்கும் கேள்விகள்—ஏப்ரல் 2018\nவாசகர் கேட்கும் கேள்விகள்​​—⁠ஏப்ரல் 2018\nJW.ORG/ யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nகூட்டங்கள் நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nமாநாடு நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nஉலகளாவிய வேலைக்கு நன்கொடை கொடுக்க...\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125251-tn-cm-dgp-evade-question-about-sveshekar.html", "date_download": "2018-08-19T00:37:24Z", "digest": "sha1:ZEGC5EJMMC7FFMFTHPFP5KRX5NV3J7PC", "length": 19102, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`எஸ்.வி.சேகரை எப்ப சார் கைது செய்வீங்க!' - பதிலளிக்காமல் பறந்த முதல்வர், டி.ஜி.பி..! | TN CM, DGP evade question about S.Ve.Shekar", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகி���்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\n`எஸ்.வி.சேகரை எப்ப சார் கைது செய்வீங்க' - பதிலளிக்காமல் பறந்த முதல்வர், டி.ஜி.பி..\nஎஸ்.வி.சேகரை எப்போது கைது செய்வீர்கள் என்ற கேள்விக்கு, முதல்வரும் டி.ஜி.பி-யும் பதிலளிக்காமல் சென்றனர்.\n‌பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக அவரை கைது செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, அவரை கைது செய்ய வேண்டுமென போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, எஸ்.வி.சேகர் தலைமறைவானார். மேலும், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஜாமீன் வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇந்நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஓர் நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரும் கலந்து கொண்டார். இதையடுத்து, காவல்துறை, அவரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, கோவையில் காவல்துறை அருங்காட்சியகம் திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக டி.ஜி.பி ராஜேந்திரனிடம், 'எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை. அதில் அரசியல் அழுத்தம் இருப்பது உண்மைதானா' என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்தக் கேள்விக்கு அவர்கள் இருவருமே பதில் கூறாமல் வேகவேகமாகச் சென்றுவிட்டனர்.\nஇரா. குருபிரசாத் Follow Following\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .Know more...\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ��ஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n`எஸ்.வி.சேகரை எப்ப சார் கைது செய்வீங்க' - பதிலளிக்காமல் பறந்த முதல்வர், டி.ஜி.பி..\n`காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ - மாற்றியமைக்கப்பட்ட வரைவுத் திட்டம்\n\" - அதிகாரிகளுக்கு சவால்விட்ட விவசாயச் சங்கங்கள்\n`எதையும் கண்டுகொள்ளாமலிருக்க மாதந்தோறும் மாமூல் - வசமாகச் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999975926/boomerang_online-game.html", "date_download": "2018-08-18T23:32:32Z", "digest": "sha1:SOK7SETVWFQMJO35JZDBD4KNEKRWHYS6", "length": 10797, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி\nவிளையாட்டு விளை��ாட தாக்கி திரும்பும் குறுந்தடி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தாக்கி திரும்பும் குறுந்தடி\nஇந்த ஃப்ளாஷ் விளையாட்டில் நீங்கள் ஒழுங்காக ஒரு Boomerang அப்புறப்படுத்துவது வேண்டும். உங்கள் இலக்கு - தொங்கு சிவப்பு வட்டங்கள் வீழ்த்த. . விளையாட்டு விளையாட தாக்கி திரும்பும் குறுந்தடி ஆன்லைன்.\nவிளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி சேர்க்கப்பட்டது: 26.08.2012\nவிளையாட்டு அளவு: 2.77 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.57 அவுட் 5 (7 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி போன்ற விளையாட்டுகள்\nஒரு மிட்டாய் கடையில் Idleness\nபடையெடுப்பு - 2: குளறுபடியாகவும்\nமிஸ்டிக் மேடம்: பாம் வாசிப்பு\nவிளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தாக்கி திரும்பும் குறுந்தடி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மிட்டாய் கடையில் Idleness\nபடையெடுப்பு - 2: குளறுபடியாகவும்\nமிஸ்டிக் மேடம்: பாம் வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiction.org/simple_sentences/?important_words=still&list=1", "date_download": "2018-08-19T00:09:07Z", "digest": "sha1:YMCGJU7DSUY4GZZ6INWUKFQQL4PXQBXT", "length": 5790, "nlines": 298, "source_domain": "tamildiction.org", "title": "English Tamil Sentences for still | Important Sentences Using still | Daily Use English Words with Tamil Meaning PDF | Meaning for still - Tamil Diction", "raw_content": "\nஎனக்கு தாகம் இன்னும் அடங்கவில்லை\nஅவன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறான்\nஅவன் இன்னும் திருமணம் ஆகாதவன்\nஅவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார்\nநான் வனை வெறுக்கிறேன் இருப்பினும் அவன் எனக்கு உதவி செய்தான்\nஉங்கள் அம்மா இன்னும் வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்களா\nகூட்டத்தில் ஒவ்வொருவரும் அசையாமல் இருந்தனர்\nசனிக்கிழமை விருந்து இன்னமும் உள்ளது என்று நான் நம்புகிறேன்\nஇசையை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்���ின்றார்கள், சரி தானே\nஎன்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன்\nஅவன் மிகவும் ஏழையாக இருப்பினும் அவன் அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறான்\nஇறைவனுடைய கிருபையினால் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/57374-kabali-theri-sold-out-for-huge-amount-in-malaysia.html", "date_download": "2018-08-19T00:00:10Z", "digest": "sha1:2AWPRAZUEPRSLZJJSRVUNCFTU3BYKG5A", "length": 18031, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "சூடுபிடித்தது கபாலி, தெறி வியாபாரம்! | Kabali, Theri has sold out for huge amount in Malaysia", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nசூடுபிடித்தது கபாலி, தெறி வியாபாரம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா அப்தே, தன்ஷிகா நடிப்பில் உருவாகிவரும் படம் கபாலி. படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ஆகியன நெட்டில் ஹிட்டடித்து வருகிறது.\nஇதே பாணியில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் எமி ஜாக்சன், சமந்தா நடிக்கும் படம் ‘தெறி’. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇவ்விரு படங்களும் கோடை விடுமுறைக் கொண்டாட்டத்தைக் குறிவைத்து வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nபடத்தின் டீஸர், பாடல்கள் கூட இன்னும் வெளியாகாத நிலையில் இரு படங்களின் மலேசிய உரிமமும் பெரும் தொகைக்கு விலை போயுள்ளது. மேலும் இந்தப் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங்குகள் இருப்பதின் காரணமாக மலேசிய நிறுவனம் ஒன்று இரு படங்களையும் விலைக்கு வாங்கியுள்ளதாம்.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசூடுபிடித்தது கபாலி, தெறி வியாபாரம்\nகோர்ட், லேம்ப் - சென்னை திரைப்படவிழாவில் அரங்கை நிறைத்த படங்கள்\nஅஜித், விஜய் படங்களுக்கு அதிகக் கட்டணம்... திரையரங்குகள் மீது வழக்கு\nஜல்லிக்கட்டைக் கொண்டாடும் ரஜினி, கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T23:30:59Z", "digest": "sha1:SZAADW7IXIU4AH3UMASMX6KDKFP2WUM3", "length": 38011, "nlines": 181, "source_domain": "www.engkal.com", "title": "தானியா வகைகள் - ENGKAL.COM", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nசிறு தனியா பயன்களும் அதன் நன்மைகளும்\nஒவ்வொரு சிறுதானியமும் ஒரு தனித்தனி மணத்தினையும், சுவையையும் கொண்டுள்ளது. நம் முன்னோர்கள் “உணவே மருந்து” என்று உண்ணும் உணவிலேயே சத்துக்களையும் ,நோய்க்கான மருத்துத்தை��ும் பெற்றனர். ஆனால் இன்று அதிவேகத்தில் வளர்ந்து வரும் நவீன காலத்தில் நாம் மட்டுமல்லாது நம்முடைய குழந்தைகளும், இளைஞர்களும் மருந்தே உணவு என்ற நிலைக்கு ஆளாகிவிட்டனர். இதற்குக் காரணம் நாகரீகம் என்ற பெயரில் நாம் பின்பற்றி வரும் வெளிநாட்டுக் கலாச்சாரமும் உணவு முறைகளுமே ஆகும்.\nசிறுதானிய வகைகள் மற்றும் பயன்கள்\nகுதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவை சிறு தானிய உணவுகளாகும். இவை அதிகமான ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.\nசிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது. இது இரத்தசோகையைக் குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகும். சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்யும்.\nசிறுதானியங்களை நாம் உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் மற்றும் பயனை பற்றி பார்க்கலாம்.\nசிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் இருக்கும் நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட சற்று அதிகமே.. வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது.\nஇது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் அதிகம் உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. மூட்டுவலியைக் குறைக்கிறது.\nசர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலு��் தடுத்திட ஒரு சிறந்த மருந்தாக அமையும்.\nசாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை உட்கொள்வது அவசியமான ஒன்று.\nவயிற்றுக் கோளாறுக்கு சாமை நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.\nஇக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பெ¡ருட்களை உண்பதைத் தவிர்த்து, இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கெ¡ள்ளும் போது உடல் ரீதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.\nஇந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர்.\nசிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.\nஇரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இந்த உஷ்ணத்தை கம்பு போக்குகிறது.\nமனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது. அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண், வாய் புண்னை கம்பு குணப்படுத்தும்.\nகம்பு தானியத்தில் அதிக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.\nதோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் ஏ உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.\nகம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி செய்யலாம்.\nகுதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.\nநார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் அடங்கியுள்ளது. ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.\nசோளத்தில், ஆற்றல், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், இரும்புசத்து, பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின், நயசின் ஆகிய சத்துக்கள் உள்ளன.\nபழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் கி.மு 6000 விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.\nதினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது இதயத்தை பலப்படுத்தும். பசி உண்டாக்கும்.\nஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.\nராகியின் பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ ஏழைகளின் உணவு என்று எண்ணி விட வேண்டாம். இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக்கூடிய, சத்து மிகுந்த மலிவான உணவாகும்.\nஅரிசி, கோதுமையைக் காட்டிலும் ராகி சத்து மிகுதியானது ஆகும். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஸ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.\nகுடல் புண்ணை குணபடுத்தும். சர்க்கரை நோய், ரத்த சோகையை குணமாக்குகிறது. உடலுக்கு வலிமை தரும். கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரோட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.\nராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்���ுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகியில், ஆற்றல், கொழுப்பு, உலோகம், கால்ஷியம், பாஸ்பரஸ், அயன், விட்டமின் ஏ, ஆகிய சத்துக்கள் உள்ளன. ராகி, ரத்தத்தை சுத்தி செய்யும். எலும்பை உறுதிப்படுத்தும். சதையை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும். அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.\nபனிவரகில், கார்போஹைட்ரேட், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பி காம்ளக்ஸ், தாதுக்கள், கொழுப்பு, கலோரிகள், தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், கோலின், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு ஆகிய சத்துக்கள் இருக்கின்றன.\nஉடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் இந்த சிறுதானியங்களில் அதிகளவு நிறைந்துள்ளன.\nஇரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளன. சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது.\nஇந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு பாதுகாப்பை உடலில் தரும்.\nசிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது . எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.\nநார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் வருவது\nதடுக்கலாம். குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது.\nநார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உண்பவர்களுடன் ஒப்பிடும் போது, நார்ச்சத்து உண்பவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அளவு பித்தப்பை கற்கள் உருவாவது குறைக்கப்படுவதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசிறுதானியகளில் உள்ள விட்டமின் பி, கார்போஹைட்ரைடுகள் மற்றும் கொழுப்புகளை ஆற்றலாக மாற்றம் செய்ய உதவியாக உள்ளது. இது இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவையும் குறைக்க உதவுகிறது.\nஇவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்புக் கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது.\nநியாசின் இரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கிறது.\nசிறுதானியங்களில் இருக்கும் டிரிப்டோபான் எனும் அமினோ அமிலமானது, பசியின்மையை குறைத்து, உங்களது எடையை பராமரிக்க பயன்படுகிறது.\nஇதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் இது அடிக்கடி பசியாவதை தடுப்பதன் மூலமாக அதிகமாக சாப்பிடுவதையும் கட்டுப்பாட்டில் வைத்து நீங்கள் எடையை குறைக்க உதவும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த சிறுதானிய உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nசிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.\nஇந்த சிறுதானியங்கள் கோலன் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்க உதவி செய்கிறது.\nலிக்னைன் (Lignan) எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது.\nஇவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலுருந்தும் 50% சதவீதம் குறைக்கலாம்.\nசிறுதானியங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது. சிறுதானியங்கள் தூக்கமின்மை குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.\nதூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் ஒரு டம்ளர் அளவு சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட கஞ்சிகளை குடிக்கலாம். அல்லது இரவில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நிம்மதியான ஆழந்த தூக்கத்தை பெறலாம்.\nசிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் உடலில் உள்ள செல்களின் வடிவத்தைக் கட்டமைக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும்.\nபாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு (Lipid) கூட்டமிப்பினைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவைக்கு பாஸ்பரஸ் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது.சிறுதானியங்களில் ஏதேனும் ஒன்றை உட்கொண்டால் ஒரு நாளைக்கு தேவைப்படும் பாஸ்பரஸின் அளவில் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்கிறது.\nசிறுதானியங்களை பயன்படுத்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மை முதுமையை தவிர்க்க\nசிறுதானியத்தை உணவில் எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தத்தை எதிர்த்துப் போரடுகின்றன. மேலும் உடலில் உள்ள தேவையற்ற தீவிரமானவற்றை நடுநிலையாக உதவுகின்றன.\nஇவை சரும செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள யூபிகயிணோன் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்காக அழுகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.\nசிறுதானியங்களில் உள்ள விட்டமின் ஈ சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இந்த சிறுதானியங்களை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்களது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தலாம். அதுமட்டுமின்றி வெளியில் செல்வதால், சூரியக்கதிர்கள் உங்கள் மீது பட்டு உண்டாகும் பாதிப்புகளில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கிறது.\nசிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-ஈ யினால் தோலின் நிறத்தை அதிகரிக்க உதவும்.\nசிறுதானியங்கள் உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இதனால் உங்கள் சருமத்தில் முகப்பருக்களை வருவதை தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் வரும் சுருக்கங்களை சரி செய்யவும், தடுக்கவும் உதவியாக உள்ளது.\nஇளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது செம்பட்டையாக மாறுவது சிசுக்களில் ஏற்படும் ஆக்ஸினனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (Antioxidants) திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன்மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன. இதனால் சிறுதானியங்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவது நல்லது.\nமன அழுத்தம் உடலில் கார்டிசோல் அளவினை அதிகரிக்கிறது. இவ்வாறு கார்டிசோல் அதிகரிப்பதால் முடி அதிக அளவில் உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.\nஉச்சந்தலையில் ஏற்படும் வீக்கம், அரிப்பு மற்றும் வழுக்கை ஏற்படுவதைத் தடுக்க\nசிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உச்சந்தலையின் வீக்கத்தினைக் குறைப்பதன் மூலம் உச்சந்தலையின் நிலைகளான அக்ஸிமா, தடிப்பு தோல் அழற்சி மற்றும் பொடுகு (Dandruff) போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.\nமுன்கூட்டியே வழுக்கை ஏற்படுவதிலிருந்தும் விடுபடச் சிறுதானியங்கள் நன்மை அளிக்கின்றன. சிறுதானியங்களை தொடர்ந்து உண்பது வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடவும், உடல்நலக் குறைவின் காரணமாக இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்(Terms & Conditions)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_566.html", "date_download": "2018-08-19T00:29:13Z", "digest": "sha1:LIVR2VVGU3ZENKZVV5XCT77JPSFVLIDP", "length": 5072, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கோத்தா ஜனாதிபதியானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: மேர்வின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோத்தா ஜனாதிபதியானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: மேர்வின்\nகோத்தா ஜனாதிபதியானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: மேர்வின்\nகோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதாக தெரிவிக்கிறார் மேர்வின் சில்வா.\nவெள்ளை வேன் கடத்தல்களின் பின்னணியில் கோத்தாவே இருப்பதாக குற்றப்புலனாய்வுப்பிரிவில் மேர்வின் சில்வா முறைப்பாடு மேற்கொண்டிருந்ததோடு பரவலாக இது குறித்து கருத்து வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் இவ்வாறான கடத்தல்காரர்களின் ஆட்சியின் கீழ் தான் ஒரு போதும் இருக்க முடியாது என மேர்வின் சில்வா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இ��ுந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2013/07/3-tamil-twitter-part-1.html", "date_download": "2018-08-18T23:46:10Z", "digest": "sha1:TLFNRJCYIITG44NE3RDEDDAT47NHJ2BS", "length": 7759, "nlines": 95, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: சிங்கம் 3 - A Tamil Twitter part 1", "raw_content": "\nஎதோ ஒரு அமைதியான கிராமம் பேரு இன்ஸ்டாகிராமமாம். அங்க பூ பழம் செடின்னு போட்டா புடிச்சு போட்டு லைக் வாங்கிட்டு அமைதியா இருக்காரு சார் நம்ம துரைசிங்கம் ரகுபதி ராசா (@raguc). அப்பப்ப பெசண்ட் நகர் பீச்ல திருட்டுத்தனமா நடக்குற ட்வீட்டப்லாம் போட்டா எடுத்து டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்றாரு சார். இவுரு யாருன்னு வியூவர்ஸ்க்கே டவுட்டு வருது. அப்ப நாம சொல்றோம். ரகுபதி ஒரு பிரபல ட்விட்டர். அக்கவுண்ட் டீ-ஆக்டிவேட் பண்ணிட்டு இப்ப அமைதி விரும்பியா இன்ஸ்டால இருக்காருன்னு. கனலோட ஃபேக் ஐடி ஒண்ணு இன்ஸ்டால போய் “நான் உங்கள லவ் பண்றேன்”னு சொல்ல “உனக்கு வயசிருக்கு. எனக்கு லட்சியம் இருக்கு”ன்னு அட்வைஸ் பண்றாரு. அவ்ளோ நல்லவராம்.\nஒருநாள் பிரபல ட்விட்டர் பஞ்சாயத்து (@thirumarant) கிட்டேர்ந்து ரகுசிக்கு போன் வருது. அப்ப அவர் சொல்றாரு. ரெண்டு பிரபல ட்விட்டருங்க கட்டதொர (@kattathora) & (@thirutukumaran) ரெண்டு பேருதான் ட்விட்டர்ல டான்’னும். ரெண்டு பேரும் எதிரின்னும், கட்ட கடலை போட்டா திகுவுக்கு புடிக்காதுன்னும், திகுவுக்கு நீலிமா ரிப்ளை பண்ணா கட்ட டென்ஷன் ஆகுறார்ன்னும் ஏதோ ரகசியம் இருக்கிறதாவும், டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு கால் பண்றேன்னும் சொல்லிட்டு போன வைக்கிறார்.\nமறுபடி ஒருநாள் மெரினால ஒரு ரகசிய ட்வீட்டப் நடக்குது. அத மறைமுகமா நின்னு கவனிக்கிற ரகுசி டென்ஷனாகுறார் சார். உடனே பஞ்சாயத்துக்கு போன் போடுறார். “சார் நா��� நடக்குற மாதிரி ட்விட்டர்ல நடக்குறது கடலையோ, வேற எதுவோ இல்ல சார். நம்ம மக்கள்க்கு இங்கிலீஸ் அறிவு போதலைன்னு ஒரு தாழ்வு மனப்பான்மைய கிரியேட் பண்ணி எல்லாரையும் இங்கிலீஸ் ட்விட்டர் ஆக்க சதி நடக்குது சார். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். இப்படியே போனா தமிழ்-ட்விட்டர்ன்னு ஒரு சமூகமே இல்லாம போயிடும்”ன்னு ஃபீல் பண்றார் .\nசொல்லிவெச்சா மாதிரியே அடுத்தநாள் ட்விட்டர்ல ராஜா-ரகுமான் சண்டை வந்து கலவர பூமி ஆக எல்லாரும் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் பண்ண ஆரம்பிக்குறாங்க. அப்ப ரகுசி பஞ்சாயத்துக்கு போன் பண்றார். ”சார் இப்ப இங்க நிலைமை கட்டுக்கடங்காம போயிகிட்டிருக்கு. உடனே நான் சார்ஜ் எடுத்துக்கிறேன்”ன்னு மறுபடியும் பிரபல ட்விட்டர் @RaguC யா லாகின் பண்றாரு. அப்ப அங்க சண்டைல முக்கிய புள்ளிகள் எல்லாரையும் ப்ளாக் பண்றாரு. தெரியாத்தனமா ஏதோ ஒரு இங்கிலீஸ் ஐடியையும் சேர்த்தே ப்ளாக் பண்ணிடுறாரு. அது யாரா இருக்கும்ன்னு யோசிச்சுகிட்டே இருக்கும்போது...\nராஜா ஒன் மேன் ஆர்மி\nகடல் நல்ல படம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2017/11/blog-post_74.html", "date_download": "2018-08-19T00:19:32Z", "digest": "sha1:FKF356T6Y4JS5MOYL4LBFYPLCEI4W6QV", "length": 7485, "nlines": 105, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM", "raw_content": "\nதமிழக அரசையும் ,பள்ளியையும் பாராட்டிய மலேசிய நாட்டின் கல்வியாளர்\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு இன்று வருகை புரிந்த மலேசிய நாட்டின் ஆங்கில பயிற்சியாளர் திரு.நல்ல பெருமாள் ராமநாதன் அவர்கள் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு விட்டு மிகவும் அருமையாக இருந்தது என்று தெரிவித்ததுடன் ,அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் சுத்தமாக நன்றாக இருந்ததாகவும் பாராட்டு தெரிவித்ததுடன் ,உணவு சாப்பிட்ட மகிழ்ச்சியை பள்ளியின் சத்துணவு பார்வை நோட்டிலும் பதிவு செய்து சென்றார்கள்.\nசில மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளித்து சென்ற மலேசிய நாட்டில் வசித்து வரும் திரு.நல்ல பெருமாள் ராமநாதன் அவர்கள் ,பயிற்சியின்போது மிக அழகாக பதில் சொன்ன ராஜேஸ்வரி என்கிற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்க பள்ளிக்கு வந்தவர் .அப்போது மாணவர்கள் பள்ளியில் தமிழக அ��சின் மதிய உணவு திட்டத்தில் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் அழகாக,அமைதியாக ஆர்வத்துடன் உணவினை சாப்பிடுவதை பார்த்து விட்டு தானும் அதனை சாப்பிடுவதாக சொல்லி சாப்பிட்டு விட்டு தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தினையும் , அதனை நல்ல முறையில் செயல் படுத்தி வரும் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியினையும் பாராட்டினார்.அருகில் வைக்கப்பட்டிருந்த குடிநீரும் நல்ல நிலையில் குடிக்க அருமையாக இருந்ததாகவும் சொன்னதுடன் ,அதனை பள்ளியின் சத்துணவு பார்வை நோட்டிலும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்கள்.\n--more--> முள்மேல் நடக்கும் ஆசி...\nநிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் <\nவிகடனின் அட்வெஞ்சர் ஜீப் <\nDance Theeba Nadanam கையில் சுடர் விட்டு எரியும் வ...\nவாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் - தி இந்து தமி...\n சுட்டி விகடன் FA ...\nஆளுமை பயிற்சி முகாம் கல்விதான் என் சொத்து என வீட...\nDeccan Chronicle டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளி...\nEPAYROLL PAY ஆன்லைன் பில்லில் புதிய குழப்பம் ...\nமாணவர்களுக்கு பாராட்டு தேவகோட்டை - தேவகோட்டை சேர...\nமாணவர்களுக்கான சேமிப்பு விழிப்புணர்வு முகாம் வங...\nதமிழக அரசையும் ,பள்ளியையும் பாராட்டிய மலேசிய நாட்ட...\nKanthasasti Vilaa 2017 பல ஆயிரக்கணக்கான மக்கள் முன...\nஅறிவியல் சோதனைகள் செய்து காண்பித்தல் <\nபரிசு பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு <\nபுகைப் படம் - ஒரு அறிமுகம் புகைப்படம் எடுப்பது எ...\nஇன்றைய நிகழ்ச்சி ( 04/10/2017) புகைப்படம் - ஓர் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_931.html", "date_download": "2018-08-19T00:27:39Z", "digest": "sha1:JBKV5WXXOJZY7LEQ2C23L7FQM7YOPHVL", "length": 8988, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "உள்ளிருந்து அரசை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சியில் அமரலாம்: ராஜித - sonakar.com", "raw_content": "\nHome NEWS உள்ளிருந்து அரசை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சியில் அமரலாம்: ராஜித\nஉள்ளிருந்து அரசை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சியில் அமரலாம்: ராஜித\nஅரசாங்கத்திற்குள் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறும் உற்றுப்பினர்கள் மற்றும் அமைச்சர் எதிக்கட்சியில் அமர்வதே சிறந்தது.\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினை உண்டுபன்ன சிலர் முயற்சிக்கின்றனர். இம் முயற்சி ராஜபக்ஷ குடும்பத்தாரின் விருப்பத்திற்கு இடம் பெறுகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது என சாகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.\nஊடகவியலாளர்களுடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n\" நான் ஜனாதிபதி மற்றும் பிதமரை பாதுகாக்கும் நோக்கோடு செயற்படுகின்றேன். அரசை பாதுகாக்க வேண்டிய கடமை எம் மீதுள்ளது.\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வர வேண்டிய தேவை ராஜபக்ஷ குடும்பம் மற்றும் கூட்டு எதிரணியினருக்கே தேவையாக உள்ளது. தமக்கு எதிராகவுள்ள வழக்குகளை மறைக்க அவர்கள் பல விதமாக சிந்திக்கின்றனர். இதனை அறியாத எமது அரசாங்கத்திற்குள் இருக்கும் சில அமைச்சர்களும் உறுப்பினர்களும் வெவ்வேறு கருத்து தெரிவிக்கின்றனர்.\nதற்போது எமக்குள்ள வேளை தலைவரை மாற்றுவதல்ல நாட்டை அபிவிருத்தி செய்து 2020 ம் ஆண்டு பொதுத் தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேர்தலில் களமிறங்கினால் வெற்றி கொள்ளலாம். எனவே இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த இணைப்பினை இல்லாமல் செய்வதற்கே கூட்டு எதிரணியினர் முயற்சிக்கின்றனர்.\nசில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்தே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். அதேபோல் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கின்ற போது எதிராக மேடைகளில் பேசியோரும் உள்ளனர். தற்போதைய ஜனாதிபதி பொதுத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பொழுது அவரை மானபங்கப்படுத்தியவர்களும் இருக்கின்றனர். அனைத்து சவால்களையும் தாண்டி நாம் மக்கள் பலத்தோடு தேர்தலை வெற்றி கொண்டோம். எனவே இப்படிப் பட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதானது \" கண்ணாடி வீட்டினுள் இருந்து கல் எறிவது\" போன்றது. இதனை விடவும் எதிர் கப்சியில் அமர்ந்து கொள்வது யாவருக்கும் நல்லது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்பட��ம் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/ordinary-time-14th-sunday-reflection.html", "date_download": "2018-08-19T00:33:02Z", "digest": "sha1:ZVIQR675XZSWQE7SKFXDCHAYWH6K442L", "length": 30104, "nlines": 254, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nபொதுக்காலம் 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nஇறைவார்த்தையைத் துணிவுடன் எடுத்துரைத்த இறைவாக்கினர்களுக்கு... இன்று இறைவனிடம் சிறப்பாக நன்றி சொல்வோம்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nசில மாதங்களுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்கு அடியில், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.\nஅந்தப் படத்தையும், எச்சரிக்கையையும் சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், அவற்றில் உள்ள தவறுகள் வெளிச்சமாகும். அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் என்பதும், புரியும்.\nபிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே தகவல் பரிமாற்றங்கள் தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையையும், அதனால் விளையக்கூடிய நன்மை, அல்லது, தீமையையும் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசரம், நம்மிடம் அதிகம் உள்ளதோ என்ற கவலை எழுகிறது. இத்தகைய அவசரப் பரிமாற்றங்களால், வதந்திகள் அதிகம் உருவாகின்றன.\nஒரு சில வேளைகளில், பொறுப்பின்றி நாம் பரப்பும் வதந்திகளால், உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. அண்மைய சில மாதங்களில், 'வாட்ஸப்' வதந்திகளால், இந்தியாவில், 30க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தர்மம் கேட்டு வந்த சில அப்பாவி மக்களை, குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற தவறான முடிவெடுத்து, அந்த வதந்தியைப் பரப்பியதால், அந்த அப்பாவி மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். இதில் மற்றொரு வேதனை என்னவென்றால், திரிபுரா மாநிலத்தில், குழந்தைக் கடத்தல் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கூறச்சென்ற அரசு அதிகாரி ஒருவரையும், மக்கள் எரித்து கொன்றனர் என்று, நம் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nசொல்லப்படும் செய்திகளையும், அவற்றில் உள்ள உண்மைகளையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல், நமக்குள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் சில முற்சார்பு முடிவுகளின் (prejudice) அடிப்படையில் நாம் செயல்படுவதை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. முற்சார்பு முடிவுகளால், நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும் வேதனையான ஓர் அனுபவத்தையும் இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... புறக்கணிப்பு மனித அனுபவங்களிலேயே ஆழமான காயங்களை உருவாக்க வல்லது, புறக்கணிப்பு. அதிலும், காரணம் ஏதுமின்றி, அல்லது, நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும்.\nதன்னை வெறுத்து, ஒதுக்கி, தனக்கெதிராகக் கிளர்ச்சிசெய்யும் இஸ்ரயேல் மக்களைப்பற்றி இறைவாக்கினர் எசேக்கியலிடம் இறைவனே முறையிடுவதை முதல் வாசகம் கூறுகிறது. தன் சொந்த ஊருக்குச் சென்ற இயேசுவை, மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.\nசொந்த ஊருக்குத் திரும்பிய இயேசு செய்த முதல் செயல்... தொழுகைக் கூடத்தில் பேசியது இயேசு பேச ஆரம்பித்ததும், அங்கிருந்தவர்கள், வியப்பில் ஆழ்ந்தனர். நேரம் செல்லச் செல்ல, மக்களின் வியப்பு, விடைபெற்றது, தயக்கங்கள் தோன்றின. அவ்வுணர்வுகள், இயேசுவைப் புறக்கணிக்க வழிவகுத்தன.\nஇந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம்... மக்கள் இயேசுவைப்பற்றி கொண்டிருந்த முற்சார்பு முடிவுகள் வழக்கு ஆரம்பமாகுமுன்னரே, தீர்ப்பு வழங்குவதைத்தான், முற்சார்பு முடிவுகள் (Prejudice) என்று கூறுகிறோம்.\nஇயேசு பேச ஆரம்பித்தபோது, அவர் என்ன சொன்னார் என்பதை மக்கள் கேட்டதால் மகிழ்வும், வியப்பும் ஏற்பட்டன. ஆனால், விரைவில், அவர்கள் எண்ணங்கள் மாறின. ‘என்ன சொல்கிறார்’ என்பதிலிருந்து, 'யார் சொல்கிறார்' என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்ததும், அவர்கள் வியப்பு, தயக்கமாகவும், வெறுப்பாகவும் மாறியது.\nசொல்லப்படும் கருத்தை விட்டுவிட்டு, சொல்பவர் யார் என்பதில் நம் கவனம் திரும்பும்போது, இந்தப் பிரச்சனை உருவாகும். அதிலும், சொல்பவரது குடும்பம், குலம் இவற்றைக் குறித்து முற்சார்பு முடிவுகள் எடுத்திருந்தால், பிரச்சனை பெரிதாகி, சொல்லப்பட்ட கருத்துக்களுடன், சொல்பவரும் சேர்த்து ஒதுக்கப்படுவார்.\nஇயேசு தன் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்ற காலக்கட்டத்தில், அவர் புகழ் ஓரளவு பரவியிருந்தது. ஆயினும், ஊர்மக்கள் அவரை இன்னும் பழையவராக, தங்களுக்கு பழக்கமானவராக எண்ணியதால், தடைச் சுவர்கள் எழுந்தன. “பழகப் பழகப் பாலும் புளிக்கும்” என்று தமிழிலும், “Familiarity breeds contempt” என்று ஆங்கிலத்திலும் பழமொழிகள் உண்டு. பெற்றோர், உடன்பிறந்தோர், ஊரில் நம்முடன் வளர்ந்தவர், வாழ்க்கைத் துணை, நமது குழந்தைகள் என்று, நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் பலரின் அழகான, ஆழமான அம்சங்களைக் காண்பதற்கு, நமது நெருக்கமே ஒரு தடையாகிவிடும். \"ஓ, இவர்தானே\" என்ற முத்திரைகள் எளிதில் நம் கைவசம் இருக்கும். இயேசுவுக்கும் இத்தகைய 'ரெடிமேட்' முத்திரைகள் குத்தப்பட்டன. \"இவர் தச்சர் அல்லவா, இவர் மரியாவின் மகன்தானே, இவர் மரியாவின் மகன்தானே\" என்று, ஊர்மக்கள் எடுத்திருந்த முற்சார்பு முடிவுகள், முத்திரைகளாகக் குத்தப்பட்டன .\nஒருவரது பிறப்பையும், அவர் செய்யும் தொழிலையும் வைத்து, நாம�� உருவாக்கிக்கொள்ளும் அவலமான முடிவுகள், எவ்வளவு தூரம் நமது சமுதாயத்தைப் பாதித்துள்ளன என்பதை, நாம் விளக்கத் தேவையில்லை. இத்தகைய முற்சார்பு முடிவுகளுக்கு இயேசுவே பலியானார் என்பது, இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் ஓர் எச்சரிக்கை\nமக்களின் முற்சார்பு முடிவுகளால், தான் புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த இயேசு, பொருள் செறிந்த வார்த்தைகளைச் சொன்னார்: “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.” (மாற்கு 6:4) இயேசு கூறிய இந்தப் பொன்னான வார்த்தைகள், அன்றுமுதல் இன்றுவரை பல்வேறு சூழல்களில், பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nதன் பிறப்பையும், தொழிலையும் வைத்து, தன்னை, குறைவாக மதிப்பீடு செய்திருந்த அம்மக்களிடம், இயேசு, தன்னை ஓர் இறைவாக்கினராக ஒப்புமைப்படுத்திப் பேசினார். இயேசுவின் அடையாளம் பிறப்பினாலோ, அவர் செய்த தொழிலாலோ வரவில்லை. இறைவாக்கினராக, இறைவனின் வாக்காக வாழ்ந்ததே, அவருக்குரிய தனித்துவமான அடையாளம் என்பதை, தன் சொந்த ஊர் மக்களுக்கும், நமக்கும் நினைவுறுத்துகிறார் இயேசு.\nஇறைவாக்கினராக வாழ்வது, அன்றும், இன்றும், என்றும், சவால்கள் நிறைந்த வாழ்க்கை. ஓர் இறைவாக்கினர் சந்திக்கும் மிகப்பெரும் சவால்.... தன் மனசாட்சியின் வழியாகப் பேசும் இறைவனின் குரலுக்கு, எப்போதும், எந்நிலையிலும், என்ன விலை கொடுத்தாகிலும், செவிமடுத்து வாழ்வது. இதனால், இறைவாக்கினர், தன் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில், தனித்தே நிற்க வேண்டியிருக்கும். பத்தோடு பதினொன்றாக, கூட்டத்தோடு கூட்டமாகக் கரைந்து வாழாமல், ஆயிரத்தில் ஒருவராக தனித்து நிற்பது, இறைவாக்கினர்களின் பெரும் சவால்.\nஇன்றைய உலகம் அழுத்தந்திருத்தமாகச் சொல்லித்தரும் ஒரு முக்கியப் பாடம் - ஊரோடு ஒத்து வாழ்வது. வாழ்க்கையின் குறிக்கோள், மனசாட்சியின் தூண்டுதல் போன்ற அனைத்தையும் மறந்துவிட்டு, அல்லது, அவற்றைப் புதைத்துவிட்டு, பலரும் போகும் பாதையிலேயே பயணம் செய்யத்தூண்டுகிறது, இவ்வுலகம். தனித்து நிற்பதால், மற்றவர்களின் தாக்குதல்களுக்கு எளிதான இலக்காகிவிடுவோம், எனவே, கூட்டத்தோடு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்பு என்று, பலவழிகளில் பாடங்கள் சொல்லித்தருகிறது, இவ்வுலகம். உடை, உணவு, வீடு என்று, வெளி வசதிகளில் ஆரம��பித்து, மதம், அரசியல், கலாச்சாரம் என்ற பல்வேறு துறைகளில், ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய எண்ணங்களை ஒரே மாதிரியான எண்ணங்களாக மாற்ற, வர்த்தக உலகம் வெகுவாக முயன்றுவருகிறது. உலகம் சொல்லித்தரும் பாடங்களிலிருந்து விலகி, தங்கள் குறிக்கோளை அடைய, தங்கள் மனசாட்சியின் குரலுக்குப் பணிய, தங்களுக்கென பாதைகளை உருவாக்கிக் கொள்ளும் பல்லாயிரம் பேர் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nபழக்கமான, பத்திரமான பாதையில் பலரும் பயணம் செய்யும்போது, புதுப் பாதைகளை வகுத்துக்கொண்டு பயணம் செய்வோரைப்பற்றி சிந்திக்கும்போது, Robert Frost என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய “பயணிக்காத பாதை” (The Road Not Taken) என்ற கவிதை நம் நினைவுக்கு வருகிறது:\nஅந்த மஞ்சள் காட்டில் இரு பாதைகள் பிரிந்தன.\nஇரண்டிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்வது\nஎன்னால் முடியாது எனத் தெரியும்.\nஒரு பாதையில் பயணம் துவக்கினேன்;\nமற்றொன்றில் பிறகு பயணிக்கலாம் என்று\nநான் மீண்டும் இவ்விடம் வருவேனா என்ற\nபலரும் பயன்படுத்தாத, பயணிக்காத பாதை என்று\nநிறைவான ஒரு பெருமூச்சுடன் நான் இதைச் சொல்வேன்:\nகாட்டில் இரு பாதைகள் பிரிந்தன.\nஒற்றையடி பாதையில் நான் பயணித்தேன்\nதனியொரு பாதையை அமைத்து, இறைவாக்கினராக வாழ்ந்த திருத்தூதர் பவுல் இன்றைய 2ம் வாசகத்தில், உடலில் தைத்த முள்ளைப்போல் தன்னை வதைக்கும் ஒரு பெருங்குறையைப் பற்றி பேசுகிறார். அந்தக் குறையை நீக்கும்படி அவர் இறைவனை வேண்டியபோது, இறைவன் அவரிடம், \"என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்\" - 2 கொரி. 12:9 என்று கூறியதையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறார். திருத்தூதர் பவுலைப்போல பல்லாயிரம் இறைவாக்கினர்கள், இறைவனின் அருளை மட்டுமே நம்பி வாழ்ந்ததை, அதேவண்ணம் வாழ, நம்மைத் தூண்டிவருவதை, இவ்வேளையில் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.\nபலரும் செல்லாத பாதைகளில், தனித்து தங்கள் பயணத்தை மேற்கொண்ட வீர உள்ளங்களுக்கு...\nஅப்பயணங்களின் வழியே, புதிய பாதைகளை அடுத்தத் தலைமுறைகளுக்கு வகுத்துத் தந்த வழிகாட்டிகளுக்கு...\nஉலகம் காட்டும் வழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி, இறைவன் காட்டும் வழியில் சென்றதால் புறக்கணிக்கப்பட்ட புண்ணியவான்களுக்கு...\nவன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்க���் செவிசாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் (எசே. 2: 4-5) இறைவார்த்தையைத் துணிவுடன் எடுத்துரைத்த இறைவாக்கினர்களுக்கு...\nஇன்று இறைவனிடம் சிறப்பாக நன்றி சொல்வோம்.\nஇன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதியில் நமக்கு ஓர் எச்சரிக்கையும் தரப்பட்டுள்ளது. அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் (மாற்கு 6:6) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு முடிவுகளை அகற்றி, மூடப்பட்டக் கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.\nமரண தண்டனைக்கு மறுப்பளிக்கும் திருத்தந்தை\nவெள்ள நிவாரணப் பணிகளில் திருஅவை தீவிரம்\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்\nமரண தண்டனைக்கு மறுப்பளிக்கும் திருத்தந்தை\nவெள்ள நிவாரணப் பணிகளில் திருஅவை தீவிரம்\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்\nஐ.நா. வின் கோஃபி அன்னான் மரணம்\nஇமயமாகும் இளமை : காமிராக் கண்களை இழந்தபோது...\nகுடும்பத்தின் நற்செய்தி, உலகுக்கு மகிழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ratmalana.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=27&Itemid=22&lang=ta", "date_download": "2018-08-19T00:30:01Z", "digest": "sha1:MRUODKSWFAZAT5DFDCFHM7D7IZ6R5XZN", "length": 7750, "nlines": 153, "source_domain": "ratmalana.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - இரத்மலானை - பிரதேச செயலகம் - இரத்மலானை", "raw_content": "\nபிரதேச செயலகம் - இரத்மலானை\nதேசிய அடையாள அட்டைகள் (முன் செயலாக்கம்)\nபிறப்பு/ திருமண/ இறப்புச் சான்றிதழ்கள்\nவதிவிடம் விட்டு செல்வதற்கான சான்றிதழ்கள்\nநீர் வசதிகளைப் பெறுவதற்கான சான்றிதழ்கள்\nமின்சார வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான சான்றிதழ்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2018 பிரதேச செயலகம் - இரத்மலானை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/film-kaala", "date_download": "2018-08-18T23:57:01Z", "digest": "sha1:TME74P3ZEZ2W5DM4AQ7OQXPO3MKVDAV6", "length": 15131, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் பல்வேறு அறப்பணிகளில் செயல்படுவதாக புகழ்கின்றனர் - Onetamil News", "raw_content": "\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் பல்வேறு அறப்பணிகளில் செயல்படுவதாக புகழ்கின்றனர்\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் பல்வேறு அறப்பணிகளில் செயல்படுவதாக புகழ்கின்றனர்\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் பல்வேறு அறப்பணிகளில் செயல்படுவதாக புகழ்கின்றனர்.\nகாலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர்.\nசினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்துவிட்டு ஒற்றை பிளாட்டில் வசிக்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன.ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து நாம் என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.\nமுதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார்.மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘ அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது. கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது. இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. நானா படேகரை நிஜ ஹீரோ என்று புகழ்கின்றனர்.\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏம���ற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nசரண்யா பொன்வண்ணனின் அழகான குடும்பம்\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சென்சார் அதிகாரிகள் உத்தரவு ;படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி இன்னொரு உத்தரவு\nநடிகை ஜெயலட்சுமியை ரூ.3 லட்சம் பண ஆசைகாட்டி பாலியலுக்கு அழைத்தவர்கள் கைது\nகடைக்குட்டி சிங்கம்' திரை விமர்சனம்\nநடிகர் கார்த்திக் நடித்த கடைக்குட்டி சி்ங்கம் திரைப்படம் தூத்துக்குடியில் ரிலீஸ் ; ரசிகர்கள் சார்பில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் வழங்கின...\nபிக் பாஸ் ஜூலியின் வெற்றிக்கு பின்னால் இருப்பது யார்\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-KE72RK", "date_download": "2018-08-18T23:57:55Z", "digest": "sha1:2MUQ6FIJUJNTBQZZEPHFXOZIDSTJRZOV", "length": 19657, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூட லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன் தூத்துக்குடியில் வைகோ பேட்டி ;பரபரப்பு - Onetamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மூட லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன் தூத்துக்குடியில் வைகோ பேட்டி ;பரபரப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன் தூத்துக்குடியில் வைகோ பேட்டி ;பரபரப்பு\nதூத்துக்குடி2018 ஜூன் 13: ஸ்டெர்லைட் தொழிற்சாலை, தூத்துக்குடி அருகே சிப்காட் வளாகத்தில் அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு ப��்லாயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை இந்த தொழிற்சாலையில் தாமிரம் (காப்பர்) உற்பத்தி செய்வதுதான் பிரதான பணியாகும்.\nஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசு படுத்துவதாகவும், இதனால் மக்களுக்கு நோய்கள் உருவாகி வருவதாகவும் ஆரம்பம் முதல் புகார் கூறப்பட்டு வருகிறது. 1996 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர் போராட்டங்கள் நடத்தியதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து அவரே ஆஜராகி வாதாடினார். ஆனாலும் பல நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இன்னமும் ஸ்டெர்லைட் ஆலை நீடித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் இன்று வைகோ இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாதாடினார்.அதன் பின்னர் அவர் தூத்துக்குடியில் அவரது கார் ஓட்டுநர் துரை இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது....ஸ்டெர்லைட் ஆலையை மூட லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று தூத்துக்குடியில் வைகோ பரபரப்பாக பேசினார்.`தமிழக அரசை இயக்குவதே ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வால்தான். இந்த ஆலைக்கு எதிராக இனி யாரும் போராட முன் வரக் கூடாது. போராட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படக் கூடாது என்ற நினைப்பில் அனில் அகர்வாலின் பேச்சைக் கேட்டு அப்பாவி மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எடப்பாடி அரசு.\nஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்பகுதிக்கு 144 தடை உத்தரவைப் போட்டுவிட்டுதான் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. தூத்துக்குடி மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், வீடுகளுக்குள் புகுந்து இன்னமும் ஏன் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் இன்னும் பல அமைப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்து வருவது ஏன்\nஇச்சம்பவத்தில் மக்களின் கொந்தளிப்பு நிலையைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் முழுமையற்ற ஓர் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டு, ஆலைக்குச் சீல் வைப்பும் நடந்துள்���து. இது மக்களை ஏமாற்றும் செயல். முற்றிலுமான கண்துடைப்பு நாடகம்.\nஎந்தவித விளக்கமும் இல்லாமல், குழப்பமான இரண்டு, மூன்று காரணங்களை மட்டும் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையை, ஆலைத் தரப்பினர் நீதிமன்றத்தின் மூலம் எளிதில் உடைத்து விட்டு மீண்டும் ஆலையைத் திறக்க வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பினை ஆலைக்குச் சாதகமாக உருவாக்கியுள்ளது எடப்பாடி அரசு.ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் கிடைக்கவில்லை. அதனால், மின்மாற்றிகளை சரிசெய்ய முடியவில்லை என மின்துறை அமைச்சர் கூறுகிறார். இதன் மூலம் ஆலை திறக்கப்பட வேண்டும் என மறைபொருளுடன் கூறியுள்ளதை அறிய முடிகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், ஆலைத்தரப்பு நீதிமன்றம் மூலம் ஆலையைத் திறந்துவிட்டது என முதல்வர் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆலைத்தரப்பு முயன்றாலும், ஆலையை நிச்சயம் திறக்க விடமாட்டோம். அப்போதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். ரத்தினகிரியில் விவசாயிகள் சம்மட்டியுடன் ஆலையை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கியது போல இந்த ஆலையும் தரைமட்டமாக்கப்படும் என்று பேசினார்.\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிடும் “அன்போடு தூத்துக்குடி” திட்டத்தின் மூலம் சுமார் ரூ.50 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட...\n67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி\nசிங்கப்பூரில் தொழில் துவங்குவது எப்படி பற்றி கூட்டம்\nகுலசேகரன் பட்டினத்தில் முன் விரோதத்தில் கத்திகுத்து-கறிக்கடைக்காரருக்கு போலீசார் வலை\nதூத்துக்குடி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக மத்திய மாவட்டம் சார்பில் பனங்கொட்டை விதைக்கப்பட்டது\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/04/article_34.html", "date_download": "2018-08-19T00:31:15Z", "digest": "sha1:VIQUJ7T3SA3M2AJIN6V4N6V43RQLK5UM", "length": 35057, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது !! - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது \nதமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமைக்கு இழுக்கை ஏறபடுத்தி இனவாத காய்களை சரியாக நகர்த்தி நாட்டின் ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சியில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலம் தனது நிகழ்ச்சி நிரலில் திருப்தியை அடைய எத்தனிக்கும் சக்திகளின் சதிவலையில் நாம் சிக்காமல் தப்பிக்க வேண்டும்.\nஅண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் திருமலை இந்து கல்லூரி ஆசிரியைகள் சம்பந்தப்பட்ட சம்பவம் என்பன தீய ஒருசில சக்திகளின் திட்டமிட்ட செயலே. முஸ்லீம் ஆசிரியைகள் தமிழ் பாடசாலைகளிளலும், தமிழ் ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளிலும் ஆண்டாண்டு காலமாக தமது மத,கலாச்சார விலுமியங்களுடன் தமது சேவைகளை செய்து வந்துள்ளார்.\nஇந்த நாட்டில் பௌத்த- ஹிந்து, தமிழ்- முஸ்லிம் உறவுகளை பகையாக்கி நாட்டின் வளங்களை சூரையாடி தமது இருப்புக்களை தக்கவைக்க மேட்கொள்ளும் பாரிய சதிவலையே இது. ஆண்டாண்டு காலமாக எந்த சிக்கல்களும் இல்லாமல் கடமை செய்யப்பட்டு வந்த பாடசாலைகளிலும் தமது அரசியலை செய்ய ஆரம்பித்திருப்பது பாரியாளவிலான பயத்தை தோற்றுவித்துள்ளது.\nமுஸ்லீம் சகோ���ரர்கள் தமிழ் சகோதரிகளினது ஆடை கலாச்சாரத்தையும், தமிழ் கலாசார சிட்பங்களையும்,ஏனைய ஹிந்து மரவுகளையும் தற்போது பொதுவெளியில் விமர்சிக்க ஆரம்பித்திருப்பது இலங்கையில் சிறிய அளவில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இன்னல்களை தோற்றுவிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போன்று தமிழ் இன சகோதரர்கள் முஸ்லிம் சகோதரர்களை உசுப்பி விடும் கருத்துக்களை பொதுவெளியில் பேசவருவது ஒரே மொழி பேசினாலும் இரு சமூகம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தவறினால் பாரியாளவிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.\nஎந்த முஸ்லிம் பாடசாலை அதிபரும் தொப்புள் தெரியாமல்,மார்பக அழகை மாணவர்களுக்கு காட்டாமல் மூடி ஹாபாயா அல்லது ஹிஜாப் அணியுங்கள் என கூறவில்லை. உள்ளாடையின் பட்டி தெரியும் அளவுக்கு ஜாக்கட்டில் ஜன்னலை வைத்து பட்டுப்பிடவை அணிந்து ஒரு ஆசிரியை பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதுக்கும், உடம்பை முழுதாக மூடி ஒரு ஆசிரியை மாணவர்கள் முன்னிலையில் படிப்பிப்பதுக்கும் நிறையவே வேற்றுமைகள் உண்டு.\nஒழுக்கமிக்க மாணவர் சமூகத்தை உருவாக்க இனம்,மதம்,மொழி கடந்த ஆசிரிய ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இவ்வேளையில் நாட்டில் குழப்பத்தை உண்டாக்க விளையும் சர்சைக்குரிய திருமலை பாடசாலை அதிபரிடம் கல்வி திணைக்கள உரிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படல் வேண்டும்.\nஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nவவுனியா தினசரி சந்தைக்கு பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம்\n- பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு வவுனியா நகரில் அமைந்துள்ள மரக்கரி தினச்சந்தையின் இடமாற்றம் தொடர்பாக உள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக இன்...\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்\nகானா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அவர் உயிரிழக்கும் போது வயது 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த மு...\nஇருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 03 விக்கட்டுக்க...\nசமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது\nஉலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவி...\nபாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமா கைது\nஇளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தளவிலான வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உ...\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/article_2.html", "date_download": "2018-08-19T00:30:49Z", "digest": "sha1:EGSOPQEYDYNJYPGFM62WPVDTF5SUGS6B", "length": 38938, "nlines": 121, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஊடகவியலாளர் M Razool அவர்களின் கருத்து. - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊடகவியலாளர் M Razool அவர்களின் கருத்து.\nதிருகோணமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் \"அபாயா\" அணிந்து செல்வதற்கு அதிபரினால் தடைவிதிக்கப்பட்ட சம்பவம் இந்தளவிற்கு பூதாகரமாக உருவெடுத்தமைக்கு இரண்டு சமூகங்களுமே காரணம் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.\nகலாசாரம் என்பது சகல இனப் பிரிவுகளுக்கும் இருக்கின்ற உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த கலாசாரத்தை தான் பின்பற்ற வேண்ட���ம் என்று ஒரு சாராரை வற்புறுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ எவருக்குமே உரிமையில்லை.\nஅதேபோன்று 100 வருடங்களாக இருக்கின்ற கலாசாரம் அடுத்த 100 வருடங்களுக்கும் அவ்வாறே பின்பற்றப்படுமா என்பதும் கேள்விக்குறியாகும். காலவோட்டத்திற்கு ஏற்ப கலாசார விழுமியங்களிலும் மாற்றம் ஏற்படாது என்று எவராலுமே 100% சரியாகக் கூறமுடியாது.\nஆனால், எமது கலாசாரப் பாரம்பரியங்கள் காலா காலத்துக்கும் அழியாமல் நடைமுறையில் இருக்கவேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பாகும்.\nஇந்த பின்னணியில் இஸ்லாமியர்களின் கலாசாரங்கள் அண்மைக்காலமாக பேரினவாத சக்திகளால் காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கப்படும் அதேவேளை, அது தொடர்பான பல்வேறு விமர்சனங்களையும் பகிரங்கமாக கூறி வருகின்றனர். அதுமட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கும், அவர்களின் உயிர் உடைமைகளை அழிப்பதற்கும் ஏதுவாக உருவெடுத்திருந்தமை அண்மைக்கால சம்பவங்களை நோக்கும்போது கண்கூடு.\nநாட்டின் ஒருபகுதியில் அடிவாங்கி விட்டு மீள இயல்புநிலைக்கு திரும்பும்போது மற்றுமோர் இடத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பேச்சுகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முடினாற்போன்று ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.\nஅதிலும் குறிப்பாக தமிழ் பேசும் இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக் கொள்வது தூபம் போடுபவர்களுக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது போன்றாகிவிடுகின்றது.\nஇந்த சூழ்நிலையில் என்னுடைய மிக நெருங்கிய இந்து சகோதரர்கள் கூட ஒரு கணம் நிதானம் இழந்து இன ரீதியான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போன்று இருந்தது.\nநடுநிலை காக்கவேண்டியவர்கள் கூட சரி பிழை பார்க்காமல், ஆழ்ந்து ஆராயாமல் கருத்துகளையும், வெறுப்புப் பேச்சுகளையும் கக்கியது மேலும் வேதனையளிக்கின்றது.\nஒரு சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பொறுப்பைக் கொண்டிருக்கும், தெய்வமாக போற்றப்படும் கல்வி சமூகத்தினர் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும்.\nபிறப்பில் இஸ்லாமியன் என்றாலும், வளர்ப்பிலும் சரி, சேர்க்கையிலும் சரி நான் தமிழனாகவே இருக்கின்றேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் எனது மதச் சுதந்திரத்தை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. அதேபோன்று மற்றவர்களின் மதச் சுதந்திரங்களுக்கு இடையூறு விளைவித்ததும் இல்லை.\nஇந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் என சகலரதும் கலாசாரங்களுக்கு மதிப்பளிப்பதற்கு நான் கற்றுக்கொண்ட பாடசாலையும், எனக்கு கல்வி போதித்த ஆசான்களும், குறிப்பாக தமிழ் ஆசிரியர்களே காரணமாக திகழ்கின்றனர்.\nசகல கலாசாரங்களும் ஒருசேர அமைந்த பாடசாலை நான் கற்ற கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி. இந்த பாசறையில் கற்ற மாணவர்களாயினும் சரி, பாடத்தைப் போதித்த ஆசான்களாயினும் சரி எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் மீது வெறுப்பூட்டும் பேச்சுகளையோ அல்லது இன ரீதியான பாகுபாடுகளையோ காட்டியதில்லை என்பதை பெருமிதமாக கூறிக் கொள்கின்றேன்.\nஎல்லோரையும் போன்று நானும் அதுசரி, இதுசரி அல்லது அது பிழை, இது பிழை என்று விமர்சிக்கவோ, வாதிடவோ தயாரில்லை.\nஅதேபோன்று திருகோணமலை ஶ்ரீ சண்முக தமிழ் கல்லூரியின் அபாயா விவகாரத்திற்காக, புங்குடுதீவு மாணவி வித்தியாவை தரம் தாழ்த்தியும், ஏனைய பெண்களின் சாரி அணிதலை கொச்சைப்படுத்தியும் மிகவும் மட்டமான முறையில் ஆத்திரமூட்டும் பதிவுகளை முஸ்லிம் சகோதரர்கள் சமூக வலைதளங்களில் இடுவதை​யும் ஒரு இஸ்லாமியனாக என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.\nஇந்த விடயத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என நடுநிலையைக் கடைப்பிடிக்கின்ற சகலரும் அணிதிரண்டு அடுத்த தலைமுறையின் நலன்கருதி ஒரு சமாதானத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nவவுனியா தினசரி சந்தைக்கு பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம்\n- பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு வவுனியா நகரில் அமைந்துள்ள மரக்கரி தினச்சந்தையின் இடமாற்றம் தொடர்பாக உள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக இன்...\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்\nகானா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அவர் உயிரிழக்கும் போது வயது 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த மு...\nஇருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 03 விக்கட்டுக்க...\nசமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது\nஉலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவி...\nபாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமா கைது\nஇளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தளவிலான வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உ...\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_0.html", "date_download": "2018-08-19T00:10:45Z", "digest": "sha1:Q3GVUGU3HMJOACONPTPICUAR4GR6O2Y7", "length": 12785, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது \nஅழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது \nTitle: அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது \nடெல��லியில் அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாஸ்திரி நகரி...\nடெல்லியில் அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி சாஸ்திரி நகரில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வரும் ரிக்ஷா தொழிலாரி நரிஸ் ஷேக் (28). இவருக்கு பிர்தவுஸா பேகம் என்ற மனைவியும், ராகுல் (9), சவுரயா(2) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.\nஇந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாட் நரிஸ். அப்போது குழந்தை சவுரயா அழுதுள்ளார்.\nஇதனால் தூக்கம் கலைந்த நரிஸ், குழந்தையைச் சமாதானப்படுத்த மனைவியைத் தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த நரிஸ், அழுகையை நிறுத்தும்படி குழந்தையை மிரட்டி அடித்துள்ளார்.\nஆனால், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் மேலும் கோபத்தில் ரொட்டிக் கட்டையால் குழந்தையை சரமாரியாக நரிஸ் அடித்துள்ளார்.\nஇதில் பலத்த காயமடைந்த சவுரயா, பரிதாபமாக உயிரிழந்தது.\nஇந்தக் காட்சிகளை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுல், ஓடிச்சென்று அக்கம்பக்கத்தாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.\nவிரைந்து வந்த அக்கம்பக்கத்தார், நரிஸுக்கு தர்மஅடி கொடுத்து, அவரைப் போலீசில் ஒப்படைத்தனர்.\nநரிஸ் மீது, கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சவுரயாவின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ��டுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/gujarat-latest-survey/", "date_download": "2018-08-19T00:40:35Z", "digest": "sha1:HGGAPY7MP7VKBF2MKBRTX6IEJIZ3JLOT", "length": 12524, "nlines": 206, "source_domain": "hosuronline.com", "title": "Gujarat latest survey : Neck to neck finish for Congress and BJP", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2018\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்…\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nசெவ்வாய்க்கிழமை, டிசம்பர் 5, 2017\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅமெரிக்கா, சிங்கப்பூரில் எட்டு வழிச்சாலைத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி கொடை முகாம்\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nபொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ அமைப்பு சார்பில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்...\nமதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் 72வது விடுதலை நாள் விழா\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மாதிரி பள்ளியில் இன்று 72வது விடுதலை நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் சம்பத்குமார் கலந்து கொண்டு நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்....\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி. உணவு பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தத்தக்க பொருட்கள், உணவு சமைக்க மற்றும் உண்ண பயன்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சரக்குந்தில்...\nஓசூர் தொழில�� தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்...\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ssc-mts-exam-pattern-2018-in-tamil", "date_download": "2018-08-18T23:52:32Z", "digest": "sha1:6GL6BFKNBK43XYXKLSZVUEJKNIYR5FGP", "length": 14359, "nlines": 265, "source_domain": "tamil.examsdaily.in", "title": "SSC MTS Exam Pattern 2018 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nSSC MTS தேர்வு மாதிரி 2018\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்கான மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical)) தேர்வை நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்ப���ர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.\nSSC MTS பேப்பர் I: கால அவகாசம் 90 நிமிடங்களின். General Reasoning மற்றும் அறிவுத்திறன் (Intelligence), பொது விழிப்புணர்வு (General Awarness), எண் கணிதம் (Numerical Aptitude) மற்றும் பொது ஆங்கிலம் (General English) ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. பேப்பர் 1 மொத்த மதிப்பெண்கள் 150 மற்றும் மொத்த கேள்விகள் 100 ஆகும்.\nSSC MTS பேப்பர் II – ஆங்கிலத்தில் அல்லது அரசாங்க கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு மொழியிலும் எழுத வேண்டிய குறுகிய கட்டுரை அல்லது கடிதம் ((Short Essay/Letter) கொண்டிருக்கும். கட்டுரைக்கான மொத்த மதிப்பெண் 50 மற்றும் மொத்த கால அளவு 30 நிமிடங்கள் ஆகும்.\nகுறிப்பு: நெகடிவ் மார்க்கிங் பேப்பர் 1 இல் தவறான பதிலுக்கு, 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.\nS.NO பேப்பர் தேர்வு வகை (Exam Type) தலைப்புகள் (Topics) கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள்\n5 பேப்பர் II டிஸ்க்ரிப்டிவ் குறுகிய கட்டுரை அல்லது கடிதம் (Short Essay/Letter) 50\nSSC MTS பாடத்திட்டம் 2018\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nSSC MTS தேர்வு பற்றிய சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை (tamilexamsdaily.in) தினசரி பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்வுக்கு சம்பத்தப்பட்ட கேள்விகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் , அதனை கருத்து பிரிவில் பகிர்ந்து கொள்ளலாம்.\nதேர்வில் வெற்றிபெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் \nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 20 2018\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nSSCKKR இளநிலை பொறியாளர் (Paper-II) தேர்வு 2017 அழைப்பு கடிதம்\nTNPSC உதவி பொது வழக்கறிஞர் Gr.II முந்தய வினாத்தாட்கள்\nதனியார் துறை வங்கிகள் பட்டியல் மற்றும் அவற்றின் தலைவர்கள் & வாசகங்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nSSC காவலர் (GD) பாடத்திட்டம்\nSSC காவலர் (GD) தேர்வு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_163181/20180810162913.html", "date_download": "2018-08-18T23:49:30Z", "digest": "sha1:CZHKMWVTPP7QB7MGYFLWNR64LOZQV7TY", "length": 7363, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை முந்தைய அரசு தீவிரம் காட்டவில்லை: பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை முந்தைய அரசு தீவிரம் காட்டவில்லை: பிரதமர் மோடி பேச்சு\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபெட்ரோலுடன் எத்தனால் கலப்பை முந்தைய அரசு தீவிரம் காட்டவில்லை: பிரதமர் மோடி பேச்சு\nஎத்தனால் மூலம் இந்தியா ரூ12, ஆயிரம் கோடி இறக்குமதி சேமிக்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.\nஉலக உயிரி எரிபொருள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: \"அனைத்து வேளாண் கழிவுகளையும் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். குப்பைகளில் இருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோலுடன் எத்தனாலை 2022க்குள் 10 சதவீதமும், 2030க்குள் 20 சதவீதமும் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஎத்தனால் கலப்பு திட்டத்தை முந்தைய அரசாங்கங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது அதன் உற்பத்தி 141 கோடி லிட்டர் அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும். ரூ12,000 கோடி இறக்குமதியை சேமித்து உள்ளது. வாஜ்பாய் அரசாங்கத்தின் போது எத்தனோல் கலத்தல் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் முந்தைய அரசாங்கங்கள் எத்தனால் திட்டத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை\" என கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n2017-18ஆம் ஆண்டு வருமான வரி வசூலில் சாதனை : ஒரு கோடி பேர் புதிதாக வரி தாக்கல்\nஎன் மாநில மக்கள் நிலைமை மனதைப் பிசைகிறது : நடிகர் நிவின் பாலி உருக்கம்\nதொடரும் கனமழை: வரும் 26ம் தேதி வரை மூடப்படும் கொச்சி விமான நிலையம்\nலாலு பிரசாத் யாதவுக்கு ஆக.27-ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு: ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள மாநிலத்துக்க��� குஜராத், ஜார்கண்ட் மாநிலங்கள் உதவிக்கரம்: மகாராஷ்டிரா ரூ.20 கோடி நிதியுதவி\nமீன் விற்றதால் கேலிக்கு ஆளான கல்லூரி மாணவி ரூ.1½ லட்சம் வெள்ள நிவாரண உதவி வழங்கினார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள கேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/blog-post_310.html", "date_download": "2018-08-19T00:10:26Z", "digest": "sha1:7J62IKP2M7VEEDTICQJCKVMS5JVWSTRI", "length": 12334, "nlines": 120, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: உணவுத் துறை விளக்கம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தமிழகம் » ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: உணவுத் துறை விளக்கம்\nரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: உணவுத் துறை விளக்கம்\nTitle: ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: உணவுத் துறை விளக்கம்\nரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது....\nரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நவம்பர் 1ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உணவு பொருட்கள் வழங்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.\nஇதனால், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தமிழக உணவுத் துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். ஆனால், இதற்காக காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண��டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\non அக்டோபர் 26, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/06/3_13.html", "date_download": "2018-08-19T00:21:36Z", "digest": "sha1:Q24J5VYDUVGMDJ4Q453JBXC7XCLG3NEU", "length": 13581, "nlines": 314, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவிடிய, விடிய உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 பேர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.\nகோரிக்கைகள் நிறைவேறும் வரை அங்கேயே தங்கும் வகையில், ஷாமியான பந்தல் அமைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தினமும் சட்டசபைக்கு செல்லும் சாலை வழியில் இந்த போராட்டத்தை நடத்தினர். ஆனாலு��் அரசு சார்பில் இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அரசிடம் நிதியில்லாததால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக பேட்டி அளித்தார். சட்டசபையில் நேற்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக பேசியபோது கூட, ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுத்துவிட்டது.\nஅரசு எப்படியும் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கும் என்று நம்பிய நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடாததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெறாததால் நேற்றும் 2வது நாளாக எழிலகத்தில் இரவு முழுவதும் விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தனர். முன்னதாக உண்ணாவிரதம் இருந்த பலரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. அங்கன்வாடி பணியாளர் சங்கத்தை சேர்ந்த டெய்சி மற்றும் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த மோசஸ் உள்பட 4 பேர் நேற்று திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை சக நிர்வாகிகள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஇந்த நிலையில், இன்று 3வது நாளாக ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மேலும் பலரது உடல்நிலை மோசம் அடைந்து வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூத்த நிர்வாகிகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், போராட்ட இடத்துக்கு இன்று காலை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். நிர்வாகிகள் மாயவன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அரசு கண்டுகொள்ளாவிட்டாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண க���்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-18T23:58:10Z", "digest": "sha1:V5RFGKUEPHFMHM57IGU42NFFNES7IBFL", "length": 11996, "nlines": 132, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நித்யா Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n யார் இந்த “நித்யானந்தன்” என்கிற நித்யா..\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதைக்கப்பட்டார். அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த கடைசியாக வந்து அஞ்சலி செலுத்தியவர் நித்யா....\nபாலாஜி, நித்யா மகள் போஷிகா கலைஞரை பற்றி ஆவேச பேச்சு..\nதிமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரைத்துறை...\nகுப்பை கொட்டும் பொது நான் இருந்திருந்தா இது நடந்திருக்கும் . நான் இதை செய்திருப்பேன்.\nபிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா 'சர்வாதிகார ராணி ' என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டிய செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக...\nஇது நடந்தால் மட்டுமே நாங்கள் ஒன்று சேர்வோம்..\nபிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யாவிற்கும் நடந்த பிரச்சனைகள் குறித்து அனைவரும் அறிவார்கள். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ள நிலையில் இவர்கள் இருவரும் சமீபதில் நடைபெற்று...\nபுதிய அவதாரம் எடுத்த நித்யா.. பெயரை மாற்றிவிட்டார்..\nபிரபல காமெடி நடிகர் பாலாஜியின் மனைவியான நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்ல இருந்து 3வது போட்டியாளராக வெளியேறினார். சமீபத்தில்...\nபோஷிகாவை ஏமாத்தி பேச வெச்சாங்க. பிக் பாஸ் காட்டியது பொய். பிக் பாஸ் காட்டியது பொய்.\nதாடி பாலாஜிக்கும் அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதா பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நித்யா எலிமினேட் ஆன எபிசோடைப் பார்த்த அனைவரிடமும் எழுந்த கேள்வி இதுதான். சந்தோஷமான விஷயம்தானே' என...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று முன்றாவது கட்ட எலிமினேஷனை நெருங்கி விட்டது. இன்று (ஜூலை15) ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியில் நித்யா எலிமினேஷன் செய்யப்டுவார் என்று ஏற்கனவே சில நம்பகரமான...\nபிக்பாஸ் வீட்டில் ‘Eliminate’ ஆகும் நபர் இவர் தான்.\nஇந்த வாரம் முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது எவிக்ஷன் ப்ராசஸ் நடந்து கொண்டு இருந்தது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பாலாஜி, நித்தியா, பொன்னம்பலம் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் இருந்து...\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது எவிக்ஷன் ப்ராசஸ் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பாலாஜி, நித்தியா, பொன்னம்பலம் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் இருந்து வருகின்றனர். இதில் இந்த...\nலண்டன் படத்தில் ‘இந்த ஜூஸு’ யாருக்கு’ங்கிற நளினியின் வாய்ஸ் இந்த நடிகைதா.\nவாங்கடா என் ரெண்டு கண்ணுகளா'னு விஜயகுமார், சரத்பாபு இருவரையும் பார்த்து சொல்லுவார். அது ஷூட்டிங் என்பதை மறந்து அந்த நேரத்துல, `அப்போ நான் உங்களுக்கு முக்கியமில்லையா'னு சிவாஜி சார்கிட்ட கேட்டு கோபப்பட்டேன். அவர்...\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை கா���்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/mangifera-indica-is-summer-season-fruit-originated-from-india-320020.html", "date_download": "2018-08-18T23:38:27Z", "digest": "sha1:S2BGBDHO4JZTPSG7RQ26KN3VGKAO2MJI", "length": 23650, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்க குழந்தை சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இருக்கனுமா? மாங்கிஃபெரா இண்டிகா சாப்பிட கொடுங்க! | Mangifera Indica Is A Summer Season Fruit Originated From India Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க குழந்தை சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இருக்கனுமா மாங்கிஃபெரா இண்டிகா சாப்பிட கொடுங்க\nஉங்க குழந்தை சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இருக்கனுமா மாங்கிஃபெரா இண்டிகா சாப்பிட கொடுங்க\nஆன்லைனில் கிடைக்கும் 6 வகை மாம்பழங்கள்.. உடனே tredyfoods.com இல் புக் செய்யுங்கள்.\n'கல்' மனம் படைத்த மனிதர்களே.. கார்பைடு போட்டா பழுக்க வைப்பீர்கள் மாங்காய்களை\nஇயற்கையாக பழுத்த மாம்பழங்கள் வேண்டுமா.. ஆன்லைனில் புக் செய்து டோர் டெலிவரி பெறுங்கள்\nகம்பம், கூடலூரில் பலத்த சூறைக்காற்று: ஏராளமான வாழை மரங்கள் ஒடிந்து நாசம்-விவசாயிகள் கவலை\nகிருஷ்ணகிரியில் பிரம்மாண்ட மாம்பழக் கண்காட்சி... வியக்கும் கூட்டம்\nஉடலுக்கு சுறுசுறுப்பு தரும் மாம்பழம்.... யாருக்கு அதிகம் பிடிக்கும் தெரியுமா\nசென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு ஜீன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்போவதாக ஒரு செய்தி நிலவுகிறது.விடுமுறை முடிந்து பள்ளிகள் வெகுவிரைவில் திறக்கப்போகிறார்கள். விடுமுறைகாலத்தில் ஆடி பாடி ஒடி விளையாடி களைப்படைந்த உங்கள் குழந்தைகள் பள்ளி திறந்தவுடன் ஆரோக்யத்துடனும் சுறுசுறுப்புடனும் மிகுந்த புத்திசாலியாகவும் திகழ வேண்டுமல்லவா குழந்தைகளோடு ஊர் ஊராய் சுற்றியலைந்து சோர்வுடன் இருக்கும் தாய்மார்கள் சுறுசுறுப்புடன் உற்சாகமடைய வேண்டுமா\nகுழந்தைகளோடும் மனைவியோடும் பல இடங்களுக்கு அலைந்து திரிந்துவிட்டு கையில் இருந்த காசையெல்லாம் செலவழித்துவிட்டு உடலாலும் மனதாலும் சோர்வுடன் இருக்கிறீர்களா அப்படியென்றால் நீங்கள் சாப்பிட வேண்டிய மருந்து மேங்கிஃபெரா இண்டிகாதான் என்கிறது மருத்துவ ஜோதிடம். கிழக்காசியாவிலும் இந்தியாவிலும் அதிகம் காணப்படும் இது மருத்துவ குணம் நிறைந்த மரவகையாகும்.\nமேங்கி ஃபெரா இண்டிகா என்பது மருத்துவ குணம் நிறைந்த தாவரமாகும். இதன் பெயர் ஆங்கிலத்தில் இருந்தாலும் \"நான் தமிழண்டா\" என பெருமைபட்டுக்கொள்ளும் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட தாவர வகையாகும். இதன் இலை,பூ, பிஞ்சு, காய், பழம், கொட்டை, மரத்தின் வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் நிறைந்ததாகும்.\nமேங்கி ஃபெராவின் மருத்துவ குணங்கள்:\n1.மேங்கிஃபெரா இண்டிகாவின் கொழுந்து இலையை மென்று பல்தேய்க்க பற்களில் உள்ள மஞசள் கறை நீங்குவதோடு பற்கூச்ச நோயும் நீங்குகிறது.\n2.இந்த மேங்கிஃபெரா இண்டிகாவின் கொழுநுது இலையை நீரில் இட்டு கொதிக்கவைத்து அந்த கஷாயத்தை அருந்தி வர நீரிழிவு நோய் நீங்குகிறது.\n3.மேங்கிஃபெரா இண்டிகாவின் பிஞ்சுகளை காம்புடன் கூடியதாக பறித்து சிறிய காம்புடன் நறுக்கி கடுகு மிளகாய் விழுது உப்பு விளக்கெண்ணையுடன் சேர்த்து ஊறவைத்த ஊறுகாயின் சுவையும் வாசமும் \"தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ\" என பாடவைக்கும்.\n4. மேங்கிஃபெரா இண்டிகா பழுக்காத நிலையில் காயாக கன்னிப்பெண்கள் அதிகமாக உண்டால் மணம் பதருவார்கள் தாய்மார்கள். ஆனால் கல்யாணமான இளம் பெண்கள் உண்டால் \"என்ன விஷேஷமா\" என கண் சிமிட்டி குறும்பாக கேட்பார்கள்.\n5. மேங்கிஃபெரா இண்டிகாவை நன்றாக நறுக்கி உப்பு மிளகாயுடன் ஊறுகாய் போட்டுவிட்டால் தயிர்சாதம் பிடிக்காதவர்கள் கூட அரைபடி சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள்.\n6. இந்த மேங்கிஃபெரா இண்டிகாவின் காய்த கொட்டைக்குள் இருக்கும் பருப்பு வயிர்கடுப்பு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும்.\n7. மேங்கிஃபெரா இண்டிகாவின் பிசின் கால் பித்த வெடிப்புக்கு மிகச்சிறந்த மருந்து என்கிறது ஆயுர்வேதம்.\n8. மேங்கிஃபெரா இண்டிகாவின் பதினோரு இலைகளை தோரணமாக கட்ட வாஸ்து தோஷம் நீங்கும் என்றும் வீட்டின் முன் இந்தமரம் இருந்தால் வீட்டில் அதிர்ஷ்டம் கொழிக்கும் என்றும் பெங்சுயி எனும் சீன வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.\n9. இதன் பழத்தின் சுவையில் மயங்காதவர்களே இருக்கமுடியாது எனலாம். இந்த பழத்திற்க்காக சில புகழ்பெற்ற குடும்பங்களில் சகோதர சன்டையே நடத்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\n10. அழகான பெண்களின் கன்னத்தை மேங்கி ஃபெராவோடு ஒப்பிடுமளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்\nஅப்படி என்ன பழங்க அத�� அட நான் ஒரு \"மாங்கா\" மடையங்க. அந்த பழத்தை நம்ம ஊர்ல மாம்பழம்ன்னு சொல்றாங்க. அதை சொல்ல மறந்திட்டேன் பாருங்க\n1. மாம்பழத்தின் காரக கிரகம் குருதான். அதனால் தான் இதற்க்கு ராஜ கனி என்றும் ஞான பழம் என்ற பெயரும் ஏற்பட்டது. புரண இதிகாசங்களிலேயே மாம்பழத்தின் சிறப்பு போற்றப்பட்டுள்ளது. என்றாலும் அதன் சுவை மற்றும் மருத்துவ பயன்களை பொருத்து சூரியன், சுக்கிரன், சனி காரகர்கள் ஆகின்றனர்.\n2. இனிப்பான பழங்களுக்கும் மஞ்சள் தன்மையாலும் குரு காரகர் ஆகின்றார். மேலும் இதில் பி-6 எனும் வைட்டமினும் பி-12எனும் ரிபோஃப்ளோவின் எனும் வைட்டமின் அதிகமிருக்கிறது. இந்த இரண்டு வைட்டமின்களுக்கும் காரகர் புத்திரகாரகனான குருபகவான் ஆவார். வைட்டமின் பி-6 கருவளர்சிக்கு இன்றியமையாதது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. மாம்பழம் ஒரு உஷ்னம் நிறைந்த பழம் என்பதாலும் உஷ்ன கிரகமான குருவின் காரகம் பொருத்தமானதே.\n3. மாம்பழத்தில் 76% வைட்டமின் சி இருப்பதாக அறிவியல் கூறுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும் சுறுசுறுப்பும் அளிக்கவல்ல வைட்டமின் சியின் காரகர் சனைஸ்வரபகவான் என்கிறது மருத்துவ ஜோதிடம். உடல் கட்டு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் காரகர் சனி என்பது குறிப்பிடத்தக்கது. மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.\n4. மாம்பழத்தில் கண்பார்வைக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் மிகுந்து இருக்கிறது. விட்டமின் ஏ மற்றும் கண்பார்வையின் காரக கிரகத் சூரியபகவான் ஆவார். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.\n5. மாம்பழத்தில் தாமிரச்சத்து எனும் காப்பர் மிகுந்துள்ளது. காப்பரின் காரகர் சுக்கிரபகவான் என்கிறது மருத்துவ ஜோதிடம். தாமிரச்சத்து ஆண்மை விருத்திக்கும் சிறுநீரக கோளாருகளுக்கும் காம ஊக்கியாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.\n6. மாம்பழத்தில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஈ இருப்பதால், அது செக்ஸ் உணர்வை அதிகரிப்பதில் வல்லமை வாய்ந்துள்ளது. இது ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும். அதனால் சில நேரங்களில் இதனை காத���் பழம் என்றும் அழைக்கின்றனர்.ஆண்மைக்குறைவு உள்ளவர்களும், மலட்டுத் தன்மை உள்ளவர்களும் தொடர்ந்து மாம்பழம் சாப்பிட அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.\n7. அதிக வலியுடன் அதிக உதிரப்போக்குடன் மாதவிலக்கு சீராக இல்லாதவர்கள் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.\n இந்த மாம்பழத்தை யார் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்\n1.குரு சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவார்கள் என ஜோதிட ஆய்வு தெரிவிக்கிறது.\n2. குருவின் வீட்டில் சனியின் உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் சுக்கிரன் நின்றால் சுவைமிகுந்த மாம்பழங்களை தேடித்தேடி உண்பார்கள்.\n3. உஷ்ண ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் இந்த குரு சுக்ர சனி ஏற்பட்டால் மாம்பழத்தையே உணவாக கொள்வார்கள்.மேலும் சர்க்கரை நோயாளிகளும் டாக்டர் திட்டுவதை கூட பொருட்படுத்தாமல் உண்டுகளிப்பர்.\n4. காலபுருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்தில் அல்லது ஜாதக இரண்டாம் பாவத்திலோ குரு சுக்கிர சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழத்தை அதிகம் விரும்பி உண்பார்கள்.\nஇந்தியாவை பொருத்தவரை வைகாசியில் தான் மாம்பழத்தின் சுவை அதிகம் எனப்படுகிறது. இந்த மாதத்தில் சுவை மிகுந்த மாம்பழத்தை அதிகம் உண்டு மகிழ்வோம் வாருங்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nmango fruit medicine summer sweet மாம்பழம் மருந்து கோடைகாலம் ஜோதிட கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/60662-20-third-schedule-shooting-starts-from-tomorrow.html", "date_download": "2018-08-19T00:02:14Z", "digest": "sha1:BW2QZM5SHSYFFU5H5MLSSSKF6GNUCVBA", "length": 18179, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினியின் வசதிக்காக டெல்லியில் 2ஓ படப்பிடிப்பு | 2.0 third schedule Shooting starts from tomorrow in Delhi", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nரஜினியின் வசதிக்காக டெல்லியில் 2ஓ படப்பிடிப்பு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2ஓ படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்டன. அடுத்து மூன்றாவதுகட்டப் படப்பிடிப்பு நாளைமுதல் டெல்லியில் தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் நிர்வாகி ராஜூமகாலிங்கம் இந்தத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். தில்லியில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமார் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றனவாம்.\nஅக்ஷய் நடிக்கவிருக்கும் மொத்தக் காட்சிகளையும் அங்கே படமாக்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இம்மாதம் தில்லியில் நடக்கவிருக்கும் பத்மவிருதுகள் வழங்கும் விழாவில் ரஜினி பத்மவிபூசன் விருது வாங்கவிருக்கிறார்.\nஅந்த விருதுவிழாவில் அவர் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்பதாலும் தில்லியில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... தி���ுவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nரஜினியின் வசதிக்காக டெல்லியில் 2ஓ படப்பிடிப்பு\nஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா\nரோமியோ ஜுலியட் குழுவுடன் இணையும் தனிஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalaranjan.plidd.com/2010/02/", "date_download": "2018-08-19T00:27:34Z", "digest": "sha1:COESPIDERROU3XSTTMVHNCZBAZLOPBVB", "length": 6893, "nlines": 110, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "February 2010 - Vimalaranjan", "raw_content": "\nகண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே (விண்ணைத்தாண்டி வருவாயா) Kannukkul kannai ootri konde (Vinnai thaandi varuvaaya)\nபடம்: விண்ணைத்தாண்டி வருவாயா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் நடிகர்கள்: சிம்பு த்ரிஷா பாடல்: வரிகள் தாமரை கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை எ...\nTamil Song Lyrics Tamil Songs Vinnai Thaandi Varuvaaya அன்பில் அவன் சேர்த்த இதை (விண்ணைத்தாண்டி வருவாயா)\nஅன்பில் அவன் சேர்த்த இதை (விண்ணைத்தாண்டி வருவாயா) Anbil avan sertha idhai (Vinnai thaandi varuvaaya)\nபடம்: விண்ணைத்தாண்டி வருவாயா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் நடிகர்கள்: சிம்பு த்ரிஷா பாடல்: வரிகள் தாமரை அன்பில் அவன் , சேர்த்த இதை , மனிதரே வெறுக்காதீர...\nபடம்: விண்ணைத்தாண்டி வருவாயா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் நடிகர்கள்: சிம்பு த்ரிஷா பாடல்: வரிகள் தாமரை ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமி...\nஊனே உயிரே உனக்காக துடித்தேன் (விண்ணைத்தாண்டி வருவாயா) Oone uyire unakkaaga thudithen (Vinnai thaandi varuvaaya)\nபடம்: விண்ணைத்தாண்டி வருவாயா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் நடிகர்கள்: சிம்பு த்ரிஷா பாடல்: வரிகள் தாமரை பாடியவர்: கார்த்திக் ஊனே உயிரே உனக்காக துடித...\nபடம்: விண்ணைத்தாண்டி வருவாயா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் நடிகர்கள்: சிம்பு த்ரிஷா பாடல்: வரிகள் தாமரை ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம...\nதேவதையக் கண்டேன் (காதல் கொண்டேன்) Devathai Kandaen (Kadhal Konden)\nபாடல் : தேவதையக் கண்டேன் படம் : காதல் கொண்டேன் இசை : யுவன் ஷங்கர் ராஜா குரல் : ஹரிஷ் ராகவேந்தர் வரிகள் : நா. முத்துக்குமார் தேவதையைக் கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-19T00:43:48Z", "digest": "sha1:K3IZ3YVS67CHSDMO56SNL6LOEJLCQVHQ", "length": 6918, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இயந��திரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இயக்க கட்டுப்பாடு‎ (3 பக்.)\n► இயங்கியல்‎ (1 பகு, 2 பக்.)\n► தானியங்கிகள்‎ (2 பகு, 7 பக்.)\n► பொறிகள்‎ (5 பகு, 14 பக்.)\n► விசைப்பொறிகள்‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nபிரெஞ்சு வறுவல் செய்து விற்கும் இயந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2010, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/06/6_14.html", "date_download": "2018-08-18T23:42:58Z", "digest": "sha1:3ULXNJYYBWLXQQ5BAFF3VVKOIW2B67HP", "length": 4418, "nlines": 33, "source_domain": "www.madawalaenews.com", "title": "தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம் !! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம் \nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை\nவழங்கி ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய பொதுபல சேனா தீர்மாணித்துள்ளது.\nஇது தொடர்பில் மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஞானசார தேரருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கி ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய பொதுபல சேனா தீர்மாணித்துள்ளதாகவும் இன்று மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்வரும் செவ்வாயன்று மேன்முறையீடு விசார்ணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தாங்கள் எதிர்ப்பார்பதாகவும் குறிப்பிட்டார்.\nதீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம் \nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது.\nசகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir\nகேரள விமான நிலையத்தின் நிலையும்.., ஶ்ரீலங்கன் வழங���கியுள்ள சலுகையும்.\nவிஷேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு கல் வீச்சு. துரத்திப்பிடித்த அதிரடிப்படையினர்.\nகல்வி நிலையத்திற்கு கற்க வரும் மாணவிகளை மனைவியின் துணையுடன் துஸ்பிரயோகம் செய்த அரக்கன். #இலங்கை\nதயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி\nஇன்றுடன் மூன்று நாட்களில் கட்டாரில் இலங்கையர்கள் நால்வர் வபாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003845.html", "date_download": "2018-08-18T23:37:58Z", "digest": "sha1:Q5KEXSI62O6WCWRXYRURE5F5WXHZI5GE", "length": 5468, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மதில்மேல் மனசு", "raw_content": "Home :: நாவல் :: மதில்மேல் மனசு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ் மொழி அரசியல் காவிய அரங்கில் மணக்கும் சமையலுக்கு மணியான குறிப்புகள்\nபிராணிகள் கூறும் அறிவியல் கதைகள் அறிஞர்களின் 3000 பொன் மொழிகள் பெரிய கடவுள்\nகம்பராமாயணம் அயோத்தியா காண்டம் கல்யாண வேலிகள் புதிர் சிந்தனைக் கணிதம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-08-18T23:45:27Z", "digest": "sha1:HUBZNUHPA4IDRPDROUIEOWEH2ZVYJCBD", "length": 15536, "nlines": 219, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: கடல் நல்ல படம் தான்", "raw_content": "\nகடல் நல்ல படம் தான்\nராவணன் - கடல் புரியாத ஆசாமிகள் \"சூது கவ்வும் / NKPK\" போன்ற படங்களை ரசித்து, கைதட்டி நவீன சினிமா என்று பட்டம் கொடுப்பதோடு நிறுத்திக்கணும்.\nமணிரத்னம் மனித மனங்களை மையப்படுத்தி தான் பெரும்பாலும் படங்கள் இயக்குகிறார்,.. அதை அரசியலோடு கட்டாய ஒப்புமை செய்வது அபத்த குப்பை ஆய்வுகள்..\n.. @suhansidh கடல் நல்ல படம் தான் ஆன எனக்கு பிடிக்கல\n@suhansidh மனித மனங்களை மையப்படுத்தி இதில் என்ன ஒப்புமை செய்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா உங்களால் \n@settaikaaran கடல் :: பாவத்துக்கும், மீட்புக்கும் இடையே அலையும் த���மஸ் எனும் இளைஞனை சுற்றி நிகழும் கதை..\n@suhansidh ஆனால் அவனை சுற்றி தினிக்கப்பட்டு இருக்கும் கதாபாத்திரங்கள் அபத்தம் \n@suhansidh இங்கு ஆய்வு செய்ய தவறிய இயக்குனர் அந்த கேப்டன் பதவிக்கு தகுதியானவர் தானா என்று கேள்வி எழுகிறது அல்லவா அதற்கு லாஜிக் தேவையற்ற\n@settaikaaran nativity என்று இப்போது வரும் மதுரை சினிமாக்கள் மாதிரி எடுக்கணுமா அது documentary போல் தான் இருக்கும்.. (2/2)\n@suhansidh மதுரை சார்ந்த படங்கள் மீது வரவேண்டியது அவர்சன் இப்படி எடுக்க வேண்டுமா என்று என்னை கேள்வி கேட்பதை விடுத்து அவர்\n@settaikaaran படத்தின் nativityயை மட்டுமே supervise செய்தால் ரசிகன் மற்ற நுட்பமான தருணங்களை ரசிக்க முடியாது.\n@settaikaaran அந்த ஊரில் தேவாலயமே புறக்கணிக்க பட்ட ஒன்று.. விசுவாசிகள் யாரும் இல்லை. இவர் வந்த பின் தான் சர்ச் சுத்தப்படவே தொடங்குகிறது\n@settaikaaran அந்த ஊருக்கு அவர் விருப்பத்தின் பேரில் சென்றிருக்கலாம்.. இந்த விஷயங்கள் கதைக்கு அப்பாற்பட்டது..\n@suhansidh எல்லாமே கதைக்கு அப்பாற்பட்டத் என்றால் எது தான் கதைக்குட்பட்டது \n@settaikaaran கதையை நகர்த்தும் கருவிகள் இவை. இதில் தேடி பிழைகள் கண்டுபிடித்தால் கதையின் Spiritual / Philosophical பாயிண்டை புரிய முடியாது.\n@suhansidh பிலாசபிகலா என்ன இருக்கு இதுல \n@settaikaaran கிறிஸ்துவத்தின் சாயலில் அமைந்த வசனங்கள், ஊரை ஆசீர்வதித்து நகர்த்தி செல்லப்படும் இயேசு சிலை என எதுவும் புரியலையா\n@suhansidh பழங்குடிகளையும் மீனவர்களையும் காட்டுமிராண்டிகாளாக சித்தரிக்கும் படம் வந்துகொண்டுதான் இருக்கிறது இந்த நாட்டில் \n@settaikaaran காட்சிபடிமங்கள் ஓர் உணர்ச்சிகரமான ஆன்மீகமான அனுபவமாக மாறுவதை மிகச்சில இந்திய சினிமாக்களில்தான் காணமுடியும். கடல் அதில் ஒன்று\n@suhansidh ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள் \n@settaikaaran நான் அனுப்பிய பதிவுகளில் உள்ளதில் பாதியாவது நீங்கள் கடல் பார்த்த போது புரிந்தீர்களா என்பதை நீங்களே நினைத்து பாருங்கள்..\n@suhansidh பெறும்பாலான விமர்சனங்கள் விமர்சன யுடூயுப் வீடியோக்கல் காசுக்காக செய்யப்படுவது என்ற உணமை எனக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன் \n@settaikaaran அந்த பதிவுகள் அந்த படத்தை பற்றிய புதிய நோக்கிற்கான திறப்பு ஏற்பட அத்தனை சாத்தியங்களும் உள்ளவை..\n@suhansidh சினிமா ஒரு விசுவல் மீடியம் அதை பார்க்கும் போதே புரிந்துவிடவேண்டும் இந்த கட்டுரைகள் அதற்கான டிஸ்கேலெய்மர்க���் மட்டுமே \n@suhansidh ரோமன் பொலான்ஸ்கியின் நைப் இன் தி வாட்டரில் புரிந்துவிட்ட தத்துவம் தான் எனக்கு கடல் படத்தில் புரிந்துவிடாமல் போய்விட்டது\n@settaikaaran நீங்கள் தான் வட்டார வழக்கு, ஆடை அமைப்பு என irrelevant logicல் மூழ்கி பார்த்துள்ளீர்களே பின் எங்கே புரிதல் ஏற்பட>\n@suhansidh உங்களை போல மூடத்தனமாக படங்களை பார்பது எனக்கு வராது \n@settaikaaran படத்தின் மற்ற விஷயங்கள் முக்கியம் தான். அதில் மட்டுமே அவார்டு தரும் jury போல் கண்காணித்தால் மற்ற விஷயங்கள் புரிய வாய்ப்பில்லை\n@suhansidh இங்கே யார் intellectual make up போடுவது என்று இதை படிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும் \n@settaikaaran அகிராவையே புரிந்தவன் நான். மணி சினிமா புரியாதா என்ற ரீதியில் பேசியது நீங்களே. மேலும் இது யாரும் வாசிக்க செய்த விவாதமும் அல்ல\n@suhansidh குருட்டுத்தனமாக எல்லாம் படம் பார்க்க முடியாது \n@settaikaaran உங்களை போல முக்கு கண்ணாடி போட்டுட்டு \"இவன் ஏன் இங்க நிக்கான் இவ ஏன் தூத்துக்குடில இங்கிலீஷ் பேசுறா இவ ஏன் தூத்துக்குடில இங்கிலீஷ் பேசுறா\n@suhansidh மேசக்காரனுக்கு விளக்கமளிக்கவில்லை நீங்கள் \n@suhansidh அவர்களை நேரடியாக யாரும் அப்படி அழைக்க மாட்டார்கள் பின்னாடி கேலிசெய்வார்கள் ஆய்வு செய்து பார்க்கவும் \n@settaikaaran மேசை என்றால் டேபிள் என்று அடிப்படை விளக்கம் தர நான் நினைக்கவில்லை. மேலும் அந்த பெயரின் காரணம் அவர்களது மேல்தட்டு முறை தான்.\n@settaikaaran ஸ்ரீதர், மகேந்திரனுக்கு பிறகு நல்ல இயக்குநர் இல்லை என்ற மொட்டை அறிக்கைக்கு தான் அவர் கோபப்படுகிறார். மற்றபடி எதுவும் இல்லை.\n@suhansidh நல்ல என்ற வார்தையை நீங்கள் கவனிக்க வில்லை போலும் தம்பி அது மொட்டை அறிக்கை அல்ல \n பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலுமகேந்திரா, செல்வராகவன்.. இவர்கள் என்ன மசாலா சந்தையிலா புரள்கிறார்கள்\n@suhansidh அப்ப அப்ப நல்ல படங்கள் தருவதால் மட்டும் அவர்கள் நல்ல இயக்குனர்கள் அல்ல \nராஜா ஒன் மேன் ஆர்மி\nகடல் நல்ல படம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2018-08-18T23:29:41Z", "digest": "sha1:AIHSKUFUMC726IT3LQYUZHAA3K6BUBUH", "length": 7329, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தார் ஹரோ வோஸ்னியாகி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர��� சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nவெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தார் ஹரோ வோஸ்னியாகி\nவெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தார் ஹரோ வோஸ்னியாகி\nமெல்போனில் சற்றுமுன்னர் நடைபெற்ற அவுஸ்ரேலியன் ஓபின் “க்ளிம் கிரான்ட் ஷிலாம்” பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் ஆட்டப்பிரிவின் இறுதிப் போட்டியில் ஹரோ வோஸ்னியாகி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளார்.\nஹரோ வோஸ்னியாகி மற்றும் ஷிமோனா ஹலெப் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 7-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஹரோ வோஸ்னியாகி வெற்றி பெற்றார்.\nஇந்த வெற்றிக்கு 12 வருடங்களாக தான் பாடுபட்டதாகவும், தன்னுடைய கனவு நிறைவேறியுள்ளதாகவும் ஹரோ வோஸ்னியாகி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\n45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று(வெள்ளிக்கிழமை) இந்தோனேஷியாவில் மிக\nஜேர்மனி பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றின் முடிவுகள்\nஜேர்மனி பகிரங்க டென்னிஸ் தொடரென அறியப்படும் ரோத்தன்பாம் டென்னிஸ் தொடர் தற்போது ஜேர்மனியின் ஹாம்பர்க்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nடென்னிஸ் போட்டி தொடர்களை பொறுத்தவரை, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் வீர வீராங்கனைகளுக்கு மிகவும் ம\nவிம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கெவின் எண்டர்சன்\nலண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் தென் ஆபிரிக\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – வெளியேறினார் பெடரர்\nடென்னிஸ் உலகில் 141 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதும், கௌரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், தற்போ\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலம���க ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2010/10/72nizampakkaminblog.html", "date_download": "2018-08-19T00:03:57Z", "digest": "sha1:NCZ3WTT3RZ24YOLLXM23Z42R34MYPXKC", "length": 37746, "nlines": 508, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: பதிவுலகில் நிஜாம் பக்கம்!", "raw_content": "\n'குட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி\n1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\nNIZAMUDEEN (அ. முஹம்மது நிஜாமுத்தீன். )\n2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஆமாம், எனது உண்மையான பெயர்தான்.\n3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....\nமுதல்ல 'தமிழ்குடும்பத்'தில் எழுதிக் கொண்டிருந்தேன்.\nஅப்புறம் வலைப்பூக்களில் பின்னூட்டங்கள். தொடர்ந்து\n4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nமுதலில் அன்பர்களின் வலைப்பூக்களில் கமெண்ட்\nபோட்டுக் கொண்டிருந்தேன். அடுத்ததா திரட்டிகளில்\nகொண்டு இணைத்தேன். இப்போ நம்மையும் நம்பி ஒரு\nநட்புவட்டம் வந்து அன்போடு ஆதரவு தர்றாங்களே...\n5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஇந்த வலைப்பதிவில் எனது சொந்த அனுபவங்களை,\nநிறையவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதை\nசுவாரஸ்யமாய் படித்து பல பதிவர்கள் 'இப்படியெல்லாம்\n\" என்று வியப்போடு கேட்டுமிருக்கிறார்கள். இதுதான் விளைவு.\n6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nநண்பர்களை சம்பாதிப்பதற்காகவும் அவர்களுக்கு நன்றாக பொழுது போவதற்காகவும் இந்தப் பதிவுகளை எழுதுகிறேன்.\n7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\n8. மற்ற பதிவர்கள் மீது எப்போத��வது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nமற்றவர்களின் மனம் வேதனைப்படும்படி எழுதுபவர்களின்மேல் கோபம் ஏற்பட்டதுண்டு. ஆனால், சிலரிடத்தில் பொறாமை ஏற்பட்டதில்லை; வியப்புதான் ஏற்பட்டிருக்கிறது. தினம் பதிவுகள் தரும்\nவேலன் சார், 500 ௦௦பதிவுகளுக்குமேலும் அசராமல்\nகலைஞர் சுமஜ்லா -- என்று வியப்புக்கள் ஏற்படுத்தும் பல பதிவர்கள் உண்டு.\n9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...\nஅவுங்கதான் எனக்கு வலைப்பூ ஆரம்பிங்கன்னு ஐடியா\nகொடுத்தாங்க; முதலாவது கமெண்ட்டும் போட்டாங்க. அந்தப் பாராட்டு எனக்கு\nஅடுத்தடுத்து எழுத உதவியாயிருந்தது. நன்றி சகோதரி சுமஜ்லா.\n10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\n எனது சிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்\nபரிசுகள் பெற்றும் இருக்கிறேன். இப்போ உங்கள் ஆதரவோடு வலைப்பூ. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா\n(டிஸ்கி: தொடர் பதிவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த சகோதரி அன்னுவிற்கு நன்றி\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 12:19 AM\nஎளிமையாக தெளிவாக உங்கள் கருத்தை சொல்லி இருகிறீர்கள் நிஜாம் ..\nகருத்திற்கு நன்றி, அப்துல் பாசித்\nதங்கள் பிளாக்கிலும் குறிப்பு படித்து\nஎளிமையாக தெளிவாக உங்கள் கருத்தை சொல்லி இருகிறீர்கள் நிஜாம் .. //\nதங்கள் கருத்திற்கு நன்றி, புதிய மனிதா\nசே.குமார், தங்கள் கருத்திற்கு நன்றி\nThank you, அருண் பிரசாத்\nரெம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌.. வாழ்த்துக்க‌ள்..\nதமிழ் குடும்ப சகோதரரே அருமையான பதில் கள்\n’மறுபக்கமும்’ அறிய முடிந்தது.. வாழ்த்துகள்\n(பத்திரிகை எழுத்தாளர் என்ற பக்கம்..)\nகேள்வி பதில்கள் - அருமை ..... . நெறைய சாதிக்க வாழ்த்துக்கள்.\nரெம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌.. வாழ்த்துக்க‌ள்.. //\nதமிழ் குடும்ப சகோதரரே அருமையான பதில்கள்//\nசகோதரி ஜலீலா கமால், தங்கள்\n’மறுபக்கமும்’ அறிய முடிந்தது.. வாழ்த்துகள்\n(பத்திரிகை எழுத்தாளர் என்ற பக்கம்..)//\nஎனது கவிதைகள், கேள்வி, பரிசுப்போட்டி\nபோன்ற சில ஆக்கங்கள் முன்பே இடுகைகளில்\nபாருங்கள். மற்றும் சில விரைவில் தருகிறேன்.\nகேள்வி பதில்கள�� - அருமை ..... . நெறைய சாதிக்க வாழ்த்துக்கள். //\nதங்கள் (முதல்) வருகைக்கும் கருத்திற்கும்\nதொடர்ந்து வாங்க ஈரோடு தங்கதுரை\nதெளிவான பதில்கள் அருமை நண்பரே\nஅருமையான தொகுப்பு...அட்டகாசமான பதில்கள. தொடருங்கள்...நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்...\nஎம் அப்துல் காதர் said...\nதெளிவான பதில்கள் அருமை நண்பரே//\nஅருமையான தொகுப்பு...அட்டகாசமான பதில்கள. தொடருங்கள்...நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்...\nதங்கள் (முதல்) வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி\n//எம் அப்துல் காதர் said...\nஅருமையாகக் கருத்து சொன்ன எம்.அப்துல் காதர், மிக்க நன்றி\nஷாட் அன்டு ஸ்வீட் பதில்கள்...வாழ்த்துகள் நிஜாம் அண்ணா...\nசிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்\nவாழ்த்துக்கள்...பத்திரிகைகளில் எழுதியுள்ளீர்கள் என்று அறிய மகிழ்ச்சி.\nஃபாலோ பண்ண ஆரம்பிச்சி ஒரு வாரத்திலேயே எல்லா\nபாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\nஷாட் அன்டு ஸ்வீட் பதில்கள்...வாழ்த்துகள் நிஜாம் அண்ணா... //\nஉங்க ஸ்வீட்டான கருத்திற்கு நன்றி\nசிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்\nவாழ்த்துக்கள்...பத்திரிகைகளில் எழுதியுள்ளீர்கள் என்று அறிய மகிழ்ச்சி. //\nதங்களின் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி\nகருத்திற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்\nசில பல வேலை பளுவால் இதை படித்தவுடன் பதிலெழுத முடியலை பாய். தப்பா நினைக்க வேணாம். நல்லா எழுதியிருக்கீங்க. பத்திரிக்கைகள்ல எழுதி பரிசும் பெற்ரிருக்கீங்கன்னு தெரிய வந்தது மிக சந்தோஷம். இந்த மீடியாவிலும் பரிசுகளை அள்ளுங்கள். வாழ்த்துக்கள்\nதாமதமாக பின்னூட்டமிடுகிறேன். இன்று தான் தங்கள் அழைப்பை கவனித்தேன். அடுத்தவர் ரசிக்கும்படி எழுதும் திறமையும், கொஞ்சம் கற்பனை சக்தியும் இருந்தால், வலையுலகில் ஜொலிக்கலாம். அதற்கு தாங்கள் இரு உதாரணம். மற்றபடி நாங்களெல்லாம் கருவிகள் தான். என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, என்னைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.\nவிகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் உங்கள் பதிவு. இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள்.\nசில பல வேலை பளுவால் இதை படித்தவுடன் பதிலெழுத முடியலை பாய். தப்பா நினைக்க வேணாம். நல்லா எழுதியிருக்கீங்க. பத்திரிக்கைகள்ல எழுதி பரிசும் பெற்ரிருக்கீங்கன்னு தெரிய வந்தது மிக ச��்தோஷம். இந்த மீடியாவிலும் பரிசுகளை அள்ளுங்கள். வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் கூறியதற்கு நன்றி சகோ.\nதாமதமாக பின்னூட்டமிடுகிறேன். இன்று தான் தங்கள் அழைப்பை கவனித்தேன். அடுத்தவர் ரசிக்கும்படி எழுதும் திறமையும், கொஞ்சம் கற்பனை சக்தியும் இருந்தால், வலையுலகில் ஜொலிக்கலாம். அதற்கு தாங்கள் இரு உதாரணம். மற்றபடி நாங்களெல்லாம் கருவிகள் தான். என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, என்னைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள். //\nகருத்து கூறியதற்கும் நன்றி சகோ.\nவிகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் உங்கள் பதிவு. இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள். //\nமகிழ்ச்சியான செய்தி, உடன் தெரியப்படுத்தினீர்கள்\n(கலக்குற கரண்டியை எங்கே வெச்சேன்\nதங்க(ளைப் போன்றவர்க)ள் கொடுக்கும் விருதுகளும்\nமிகுந்த உற்சாகமளிக்கின்றன். நன்றி இர்ஷாத்\nகுட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி\nஇன்றுதான் இந்த இடுகையை பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் சகோதரரே\nகுட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி\nமீண்டும் வந்து, வாழ்த்துக் கூறியதற்கு\nஇன்றுதான் இந்த இடுகையை பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் சகோதரரே\nநீண்ட நாட்களாக வரமுடியவில்லை வேலைப்பளுவினால்.\nவிகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் உங்கள் பதிவு வந்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். சுவாரஸ்யமான எதார்த்தமான பதில்கள் அண்ணா. வாழ்த்துக்கள்..\nநீண்ட நாட்களாக வரமுடியவில்லை வேலைப்பளுவினால்.\nவிகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் உங்கள் பதிவு வந்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். சுவாரஸ்யமான எதார்த்தமான பதில்கள் அண்ணா. வாழ்த்துக்கள்.. //\nபதிவைப் படித்து, பாராட்டியதற்கு நன்றி\nமேலும் 'குட் பிளாக்'கில் வந்தமைக்குக்\nநமக்கு வேண்டியவர், எனது தெருவில் உள்ளவர் எல்லோரையும் வலைப்போட்டு இழுக்கும் திறமையினைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்துக்கள்\nவாழ்த்து சொன்னதற்கும் கருத்து அளித்ததற்கும்\nநமக்கு வேண்டியவர், எனது தெருவில் உள்ளவர் எல்லோரையும் வலைப்போட்டு இழுக்கும் திறமையினைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்துக்கள்//\nகருத்துரையாய் வழங்கியதற்கு எனது நன்றியை\nமகிழ்வோடு தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத���ய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nகுண்டப்பா & மண்டப்பா (4)\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/vishal-is-the-accused/", "date_download": "2018-08-18T23:44:04Z", "digest": "sha1:RX33NRODO5KRDNSYDK5YVDSKR67UREYB", "length": 9745, "nlines": 77, "source_domain": "tamilscreen.com", "title": "3.40 கோடி கையாடல், 10 லட்சம் மோசடி - விஷால் மீது அடுத்தடுத்து கிளம்பும் குற்றச்சாட்டுகள்... - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking News3.40 கோடி கையாடல், 10 லட்சம் மோசடி – விஷால் மீது அடுத்தடுத்து கிளம்பும் குற்றச்சாட்டுகள்…\n3.40 கோடி கையாடல், 10 லட்சம் மோசடி – விஷால் மீது அடுத்தடுத்து கிளம்பும் குற்றச்சாட்டுகள்…\nதமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் விஷாலின் எதிரணியினர் செய்த கலாட்டாவினால் கூட்டம் சில நிமிடங்களிலேயே முடிவுற்றது.\nநிர்வாகிகளை முதலில் பேசவிட்டு அதன் பிறகு தங்களுடைய எதிர்ப்பை, சந்தேகங்களை, அதிருப்தியை பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படைமரபைக் கூட கடைபிடிக்காமல் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.\nவிஷால் எதிர்ப்பு அணியைச் சேர்ந்த தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியிடம் கேட்டால்…\n“சங்க பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம் என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால்.\nஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை.\nஆனால் விஷாலும் இதையேதான் ராகவேந்திரா மண்டபத்தில் மீடியா முன்பு சொன்னார். எஃப் டி பணம் எந்தவிதத்திலும் எடுக்கப்படாது. அப்படியே இருக்கும் என்றார்.\nஅவர் சொன்னபடி நடந்திருந்தால் நேற்று அரையாண்டு கணக்கை சமர்ப்பித்திருக்கலாமே\n கணக்கு எங்கே எனக்கேட்டால் தேசியகீதம் பாடி கூட்டத்தை முடிக்கலாம்னு நேற்றுதான் தெரிஞ்சிக்கிட்டோம்.\nஉண்மையானவர்கள் கணக்கு வழக்கை பிரதியெடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்திருந்தால் ஏன் இந்த சத்தம்\nகூச்சல் போடுறாங்க.. திட்றாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்புறாங்க.. அவருடைய வீட்டுல ஒரு இலட்ச ரூபா காணாமப் போனாலே லபோ திபோன்னு கத்தமாட்டாரா ஆனா இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7.40 கோடியில் 3.40 கோடியைக் காணோம்னா கூப்பிட்டு வச்சு கொஞ்சவா செய்வாங்க\nபதவிங்கிற பேர்ல கொள்ளையடிச்சவங்களை நாங்க எப்படி நடத்தணும்னு எதிர்பார்க்கிறீங்க\nஎன்று ஆவேசப்பட்ட சுரேஷ் காமாட்சி, விஷாலுக்கு பகிரங்கமாக ஒரு சவாலும்விடுகிறார்.\n“3 கோடியே 40 இலட்சத்தை கையாடல் பண்ணியிருக்காங்கன்னு நான் நிரூபிக்கிறேன்.\nஅவர் எடுக்கவில்லை என்பதை மீடியா முன் நிரூபிக்கத் தயாரா அவர் எடுக்கவில்லை என நிரூபித்தால் நான் சங்கத்தை விட்டு விலகத் தயார்.\nவிஷால் எடுத்திருந்தால் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா\nஇது விஷாலுக்கு நான் விடும் நேரடி சவால்.\nசவாலை சந்திக்க விஷால் முன்வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்..”\nசுரேஷ்காமாட்சியின் குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்க, விஷாலுடன் நடிக்க வைப்பதாக கூறி, அவருடைய மானேஜரான ராபின் என்பவர், பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 10 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணத்தை இழந்த அந்த இளைஞர் வாட்ஸ்அப்பில் இது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார்.\nஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்\nEXCLUSIVE – விஷாலுக்கு எதிராக பொங்கித்தீர்த்த பொன்வண்ணன்… வெளிவராத ராஜினாமா கடிதம்…\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம்\nகுழப்புதே கமலின் முறுக்கு மீசை\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/02023121/Players-participating-in-Asian-GamesDo-not-use-injections.vpf", "date_download": "2018-08-19T00:20:50Z", "digest": "sha1:LDQKBOSRHOGQ4UMGHTOHIT4ZSXLYFJ63", "length": 10223, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Players participating in Asian Games Do not use injections' || ‘ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊசி பயன்படுத்தக்கூடாது’ இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊசி பயன்படுத்தக்கூடாது’ இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தல் + \"||\" + \"Players participating in Asian Games Do not use injections'\n‘ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊசி பயன்படுத்தக்கூடாது’ இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தல்\nஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18–ந் தேதி தொடங்குகிறது.\nஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18–ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், நமது நாட்டில் உள்ள அனைத்து த���சிய விளையாட்டு சம்மேளனங்களும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‘வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஊசிகளை வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மருந்துகளை எக்காரணத்தை கொண்டும் வீரர்கள் யாரும் எடுத்து கொள்ளக்கூடாது. இந்த வி‌ஷயத்தில் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் நிர்வாகிகள் கவனம் செலுத்தி நாட்டுக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடல் நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் ஊசி தேவையெனில், விளையாட்டு கிராமத்தில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் வைத்துக்கொள்ளலாம். அதனை உரிய முன் அனுமதி பெற்று பயன்படுத்தலாம்’ என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் இன்று தொடக்கம்\n2. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...\n3. 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது\n4. மாநில ஜூனியர் தடகளம் மதுரை வீராங்கனை ஆஷா புதிய சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/provogue+shirts-price-list.html", "date_download": "2018-08-18T23:56:37Z", "digest": "sha1:P2MT4GNPHQMADYQE3BYXMBWWDKNLXPDF", "length": 31226, "nlines": 791, "source_domain": "www.pricedekho.com", "title": "ப்ரொவோகுக்கே ஷிர்ட்ஸ் விலை 19 Aug 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nப்ரொவோகுக்கே ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள ப்ரொவோகுக்கே ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ப்ரொவோகுக்கே ஷிர்ட்ஸ் விலை India உள்ள 19 August 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 44 மொத்தம் ப்ரொவோகுக்கே ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ப்ரொவோகுக்கே முன்னிலைட் மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ப்ரொவோகுக்கே ஷிர்ட்ஸ்\nவிலை ப்ரொவோகுக்கே ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ப்ரொவோகுக்கே மென் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDb8i54 Rs. 1,899 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ப்ரொவோகுக்கே ஆஸ்ட்ரிக் மென் ஸ் பிரிண்டெட் காசுல ஷர்ட் Rs.479 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nப்ரொவோகுக்கே மென் s ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ரொவோகுக்கே மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ரொவோகுக்கே தண்டர் மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nப்ரொவோகுக்கே எஸ்ஸென்ட்டில் மென் ஸ் சொல்லிட காசுல லினன் ஷர்ட்\nப்ரொவோகுக்கே லிகிற மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Lycra\nப்ரொவோகுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ரொவோகுக்கே மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nப்ரொவோகுக்கே ரோடுவாய் மென் ஸ் ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\nப்ரொவோகுக்கே லிக்விட் மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nப்ரொவோகுக்கே மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ரொவோகுக்கே மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nப்ரொவோகுக்கே மென் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\nப்ரொவோகுக்கே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ரொவோகுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nப்ரொவோகுக்கே மென் s ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ரொவோகுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ரொவோகுக்கே மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Linen\nப்ரொவோகுக்கே பிள்ளை மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nப்ரொவோகுக்கே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nப்ரொவோகுக்கே மென் S பிரிண்டெட் பார்ட்டி ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ரொவோகுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nப்ரொவோகுக்கே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nப்ரொவோகுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Poly Cotton\nப்ரொவோகுக்கே டேஸ்ட்டர் மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-18T23:52:19Z", "digest": "sha1:CUXKV7R56V6EIRM4RXS77SZLKG64DXSJ", "length": 11275, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "இனியொரு விதைப்பந்து செய்வோம் – பசுமை தமிழ��ம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிளை நிலங்கள் எல்லாம் ‘விலை’ நிலங்களாக மாறுவதாலும் காடுகள் எல்லாம் கான்கிரீட் கற்களாக மாறுவதாலும் காற்றை தேடி அலையும் அவலத்தை உருவாக்கி கொண்டிருக்கிறான் மனிதன்.\nஉலகின் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ அவசியமானது காற்று. மனிதனை தவிர காற்றின் அவசியத்தை அனைத்து உயிரினங்களும் உணர்ந்து இருக்கின்றன. ஆனால் மனிதன் ஏன் உணர மறுக்கிறான். அதனால் விளையும் விளைவுகள் பற்றியதுதான் இந்த பகிர்தல்.\nகாற்றின் ஆதாரங்களாக திகழும் மரங்களையும், அதன் இருப்பிடமாக இருக்கும் மலைகளையும் சுயநலத்தால் அழித்து கொண்டும், அறுத்துக் கொண்டும் திரியும் மனிதர்களால் காற்றையும் குடிநீரையும் காசு கொடுத்து விலைக்கு வாங்கும் அவல சூழல் நம்மிடையே பரவியிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாம் குடிநீரை விலை கொடுத்து வாங்குவோம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். அவற்றுக்கு மாறாக இன்று வீட்டுக்கு வீடு வாட்டர் கேன்களும், பியூரிஃபை மிஷின்களுமாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். மரங்களின் மதிப்பை உணராததால், மரங்களை நடுவதை விட்டு விட்டு சுவாசிக்கும் காற்றை காசு கொடுத்து வாங்க திரியும் நிலைக்குள் சிக்கி கொண்டிருக்கிறோம்.\nமரங்கள் வளர, விதைகளை பரப்பி வந்த பறவைகளை எல்லாம் கதிர்வீச்சு கோபுரங்களின் துணை கொண்டு விரட்டி விட்ட நிலையில், சுயம்பாக எழுந்த மரங்களும் இன்று இல்லாமல் போய்விட்டன. இது தவிர விதையில்லா பழங்களையும், முளைப்பு திறன் அற்ற விதைகளையும் பயன்படுத்தி மரங்களின் வளர்ச்சியை சுருக்கிவிட்டோம். இதன் மூலம் இயற்கையின் சுழற்சியாக பின்னிக்கிடந்த சங்கிலியில் இருந்து ஒவ்வொரு கன்னியாக அறுத்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால் இந்த இயற்கைக்கு மாறான சூழலில் சிக்கி மறையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nநம் மண்ணிற்கு உகந்த மரங்களுக்கான விதைகளை, நாம் பொருட்செலவு ஏதும் இன்றி உருவாக்க முடியும்.\nநம் வீடுகளில் உள்ள கால்நடைகளின் சாணத்தினை மணலுடன் கலந்து, அதில் விதைகளை கொண்ட சிறு சிறு பந்துகளாக உருட்டி விதை பந்துகளாக மாற்ற வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட விதை பந்துகளை நம்வீட்டு பிள்ளைகள் பிறந்த நாள், திருமண விழாக்கள் போன்றவற்றில் கொடுத்து, அவற்றை அவரவர் வீட்டை சுற்றி��ுள்ள காலி நிலங்களில் வீசச் செய்தால் நாளைய சமுதாயத்திற்கான நன்மை கொண்ட பூமியையும், சுத்தமான காற்றையும், காசு இல்லா நல்ல குடிநீரையும் பெற முடியும். முயன்றால் முடியாதது ஏதுமல்ல. முயற்சியால் விளையாததும் ஏதுமில்லை.\nவிதை பந்து செய்வது பற்றிய ஒரு வீடியோ..\nமேலும் தெரிந்து -கொள்ள விதைப்பந்து முகநூல் பக்கம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலவச மரக்கன்றுகள்: சாதிக்கும் ஆசிரியர்...\nசமீப காலத்தில் புகழ்பெற்ற மரம் செம்மரம்\nமரங்களை வளர்க்கும் ஆச்சர்ய கிராமம்\n'வர்தா' புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்...\nஆண்டுக்கு 400 காய்கள் காய்க்கும் தென்னை\n← 15000 புறாக்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் வியக்கும் மனிதர்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/2009/05/blog-post_2885.html", "date_download": "2018-08-19T00:24:04Z", "digest": "sha1:4VJC6X62ZSXPE4CX3ZT7R7RJPGJIYE3Y", "length": 8680, "nlines": 70, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: தவறாமல் வாக்களிப்போம்....", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nநம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்\nஇன்னும் இரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் வாக்குப் பதிவு தினம்\nவாக்களிப்பது கடமை. அதை தவறாமல் செய்ய உறுதி பூணுவோம்\nஇந்தச் செய்தி வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என உண்மையாக நினைப்போம். நம்மால் இயன்றவரை இதனை நண்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்\nநாம் செய்ய வேண்டியது என்ன\nமறக்காமல் வாக்குச் சாவடிக்கு சென்று நம் வாக்கை பதிவு செய்வோம். இந்தக் கடமையினை செய்திட நம் உறவினர், நண்பர்களையும் வேண்டுவோம்\nவாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும். ஆகவே வாக்குச் சாவடிக்குச் செல்ல வேட்பாளர்கள் தரும் வாகன்ங்களை புறக்கணித்து நாமே நம் சொந்த முயற்சியில் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்\nநாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.\nநன்றாக நினைவில் கொள்ளுங்கள். நாம் வாக்களிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சில நிமிட்த்துளிகளே ஆனால் சொற்ப நேரத்தில் எடுக்கும் முடிவு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நம் வாழ்க்கையினை எப்படியெல்லாம் பாதிக்கும் எனத் தெரிந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்வோம்\nஆண்டு தோறும் இந்த நாட்டில் பல்வேறு நிலைகளில் கல்வி அறிவு பெற்று கல்வி நிலையங்களிலிருந்து புறப்படும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா அவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை நிறைவேற்றி குறைவற்ற வேலை வாய்ப்பினை வழங்கிடும் வண்ணம் நம் வாக்கு ஒரு நிலையான தரமான ஆட்சியினை நமக்கு தர வேண்டாமா\nஇந்த பரந்து விரிந்த பாரத்த்திலே இயற்கைச் செல்வங்கள் எத்தனை எத்தனை. அவையெல்லாம் நமக்கு முழு பலன் தரும் வண்ணம் நல்ல செயல் திட்டங்கள் வழங்கிடும் அரசு நமக்கு வேண்டுமல்லவா\nநேர்மை என்பதே ஓர் அபூர்வ குணமாகி, நேர்மையாக இருப்பவர் ஒரு சிலரே என்ற துர்பாக்கியமான நிலை தொடர வேண்டுமா அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா இப்படியான நிலையினை மாற்ற வேண்டியது நம் கடமைதானே. அதனை செவ்வனே செய்ய நம் வாக்கு ஒரு கருவி தானே.\nஇவையெல்லாம் நாம் வாக்களிக்கும் முன்பு நம் வாக்கை யாருக்கு அளிக்கிறோம் என்பதை முடிவு செய்யும் காரணிகளில் சில.\nகட்சி, ஜாதி, மதம், தேர்தல் நேரத்தில் கிட்டும் சில சலுகைகள் இவையா நம் வாக்கினை முடிவு செய்ய வேண்டும்\nநாம் மே 13 அன்று அளிக்கும் வாக்கு வெறும் ஓட்டு அல்ல.. அது நம் வருங்காலத்திற்கு நமக்கு நாமே தரும் வாக்கு.. நம்பிக்கை. வாக்கு என்பது உறுதி மொழி என்ற அர்த்தமும் தரும்\nநாம் நம் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தரும் உறுதி மொழி.\nதவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்\nஅருமையான பதிவு, சரியான நேரத்தில் பதிவு இட்டுளீர்கள்.\nஆம் நாம் அனைவரும் தவறாமல் வாக்கு அளிப்போம்.\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பக���ர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்\nஓட்டுப் போட்டால் நாமம் போட முடியாது\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கிருக்கிறது\nதினம் ஒரு தேர்தல் -13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/08/article_10.html", "date_download": "2018-08-19T00:32:03Z", "digest": "sha1:A4ID34ASOLIICJ7JT6O7ZGXEJ42NC4K6", "length": 41344, "nlines": 118, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "மு.காவின் வன்னிப்போரளிகளே!!! இன்னுமா ஏமாறுகிறீர்கள் ? ? ? - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமர்ஹும் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரசை ஆரம்பித்த காலம் தொட்டு தொடர்ச்சியாக அந்த கட்சியின் ஊடாக பாரளுமன்றத்துக்கு பிரதிநிதித்துவத்தை அனுப்பி வந்த வன்னி மாவட்ட முஸ்லிம்கள், தலைவர் ஹக்கீம் தலைமைப்பொறுப்பை ஏற்ற பின்னர் அக்கட்சியை வெறுக்கத் தொடங்கியமைக்கு கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் கோட்டைவிட்டமை சிறந்த சான்றாகும்.\nமர்ஹும் அஷ்ரபின் காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தில் இருந்த வன்னி மாவட்டத்தை சேர்ந்த பொறியியலாளர் புர்கானுதீன், டாக்டர் தஸ்தக்கீர், மன்னார் தஸ்லீம், சி.எஸ்.தாஜுதீன் போன்றவர்கள் இன்று ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைகளினால் அதிருப்தியுற்று வெளியேறி மெளனிகளாகிவிட்டனர்.\nகடந்த பொதுத்தேர்தலில் வன்னிக்கு சென்ற மு.கா தலைவர் ஹக்கீம், அந்த மாவட்டத்தில் சந்திக்கு சந்தி மேடை அமைத்து அமைச்சர் றிஷாட்டை விமர்சித்து இம்முறை அவரை வீட்டுக்கு அனுப்புவோம் “என சூளூரைத்தார். முல்லைத்தீவு வெலி ஓயாவில் இருந்தும் மக்களை கூட்டி வந்து சோற்றுப்பார்சல்களை கொடுத்து வழிச்செலவுக்கு பணமும் கொடுத்து மன்னார் பொது நூல் நிலையத்தில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றை மு.கா ஏற்பாடு செய்தது. அதன் மூலம் றிஷாட்டுக்கு எதிரான பெரிய அலையிருப்பதாக காட்டி மு.கா வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதக வெளியுலகத்துக்கு காட்டுவதே அவர்களின் தந்திரோபாயம்.\nஎனினும் சீசன் வியாபாரிகளான இவர்களின் தேர்தல் யுக்திகளையும்,எமாற்று நாடகங்களையும் வன்னி மக்கள் அடையாளம் கண்டு விட்டதனால் மு.கா மண் கவ்வியது பொதுத்தேர்தல் முடிவின் பின்னர் மு.கா வினர் “துண்டைக்காணோம் து���ியைக் காணோம்” என்று வன்னியை விட்டு ஓட்டம்பிடித்தனர்.\nஇது இப்படி இருக்க வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மஸூரின் மறைவின் பின்னர் ஐ.தே.க வேட்பாளராக மு.காவுடன் இணைந்து போட்டியிட்ட முத்தலிப் பாவா பாரூக் அடுத்த இடத்தில் இருந்ததனால் எம்.பி யானார். கடந்த பாரளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் சிறிது காலம் இவர் எம் பியாக இருந்தார் . பாரளுமன்றத்துக்கு சென்ற அடுத்த கணமே மு.கா வுக்கு இவர் பல்டி அடித்தமை தெரிந்ததே.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் எம்.பி யாக இருந்து கட்சியின் உயர் பதவியை வகித்த ஹுனைஸ் பாரூக், தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் பொதுத்தேர்தலுக்கு சிறிது காலத்துக்கு முன்பு ஐ.தே.கவுக்கு தாவி அங்கே தனது சித்து விளையாட்டுக்கள் பலிக்காததால் மைத்திரியின் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தார்.அமைச்சர் றிஷாட்டுக்கு ஐ.தே.க வில் போட்டியிடுவதற்கு ஆசனம் வழங்க கூடாது என்பதே இவரின் நிபந்தனை. பின்னர் தனது அரசியல் எதிரியான றிஷாட்டை வீழ்த்துவதற்காக அரசியலில் நாட்டம் காட்டாமல் இருந்த தொழிலதிபர் காதர் மஸ்தானை, தேர்தல் வலையில் சிக்கவைத்து முன்னாள் பிரதியமைச்சர் சுமதிபாலவுடன் கூட்டு சேர்ந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வன்னியில் தான் எம் .பி யாகிவிடலாம் என கனவுகண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் வெலி ஓயாவில் மஹிந்தவின் படத்தையும் வ்வுனியா மன்னார் மாவட்டத்தில் மைத்திரியின் படத்தையும் போஸ்டர்களில் பயன்படுத்தினார்.\nஎனினும் விதி வேறு விதமாக இருந்தது இந்த நிலையில் ஹுனைஸ் பாரூக் மு.கா வில் இணைந்து கொண்டு வடக்கில் மாத்திரம் இன்றி கிழக்கில் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு சென்று அமைச்சர் றிஷாட் மீது அபாண்டங்களை பரப்பி எதிர்ப்பு பிரசாரங்களை மேற்கொண்டு ஹகீமை மனம்குளிர வைத்தார்.மின்னல் ரங்காவுடன் சேர்ந்து இவர் ஆடிய கும்மாளங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.\nமு.கா வின் தேசியப்பட்டியல் எம் பி பதவியை எப்படியாவது தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நப்பாசையிலேயே இப்போதும் இருக்கும் ஹுனைஸுக்கு உயர்பீடத்திலும் ஆப்பு வைத்துள்ளார் சாணக்கிய தலைவர்.\nவன்னி மாவட்டத்தில் ஆமையைப்போல் இருந்து முட்டைகளை யிட்டுவரும் முத்தலிப் பாவா பாரூக் உயர்பீட்த்தில் உள்வாங்கப்பட்டுள்ளார். தலைவர் ஹக்கீம் என்ன தான் எதிர்ப்புக்கள் இருந்தாலும் அதனையெல்லாம் தாண்டி தான் நினைத்தவற்றை செய்து வருவது சபீக ரஜாப்டீனுக்கு பதவி வழங்கியமை சாட்சி. .\nதேசியப்பட்டியல் எம்.பி யான நசீரின் பதவியை ஹுனைஸ் பாரூக்குக்கு தலைவர் வழங்குவார் என்ற கனவில் அவரின் எச்சச்சொச்ச ஆதரவாளர்கள் இன்னும் சஞ்சரிக்கின்றனர்.\nவன்னியை பொறுத்தமட்டில் மு.கா வின் உண்மைப்போராளிகள் விரக்தியடைந்துள்ளனர் புதியவர்கள் கட்சிக்குள் வந்து எம்.பி பதவிக்கு ஆசைப்படுவது எந்த வகையில் நியாயம் என அவர்கள் கேட்கின்றனர்.வன்னியின் மு.கா வின் கோட்டையாகவும் முஸ்லிம் காங்கிரசின் தூணாக இருந்த மஷூரின் தாயகமான எருக்கலம்பிட்டியை தலைவர் கெளரவபடுத்த மறந்ததேன்\nஒட்டுமொத்தத்தில் மு கா வின் உயர்பீடத்தில் உண்மையான கட்சி விசுவாசிகளோ கட்சியை வளர்த்தவர்களோ இடம்பெறவில்லை சில வேளை வாதத்திற்காக மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி பாயிஸுக்கு மு.கா வில் உயர்பதவி வழங்கப்பட்டு வன்னி கெளரவிக்கப்படுகிறதே என்று போராளி குஞ்சுகள் கூறினால் அவர்களைப்போன்று மடையர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றே கூற வேண்டும்.\nஏனெனின் ஹக்கீமின் நெருங்கிய விசுவாசியாகவும் 16 வருடங்களாக மு.கா வின் வெளிவிவகாரப்பணிப்பாளராக இருக்கும் சட்டத்தரணி பாயிஸ் வன்னி மக்களின் நல் வாழ்வுக்காக செய்த சேவைகளை மு.கா போராளி குஞ்சுகள் பட்டியலிட்டு காட்டட்டும்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nவவுனியா தினசரி சந்தைக்கு பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம்\n- பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு வவுனியா நகரில் அமைந்துள்ள மரக்கரி தினச்சந்தையின் இடமாற்றம் தொடர்பாக உள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக இன்...\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்\nகானா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அவர் உயிரிழக்கும��� போது வயது 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த மு...\nஇருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 03 விக்கட்டுக்க...\nசமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது\nஉலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவி...\nபாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமா கைது\nஇளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தளவிலான வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உ...\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/science-and-technology-current-affairs-in-tamil-july-2018", "date_download": "2018-08-18T23:52:56Z", "digest": "sha1:R4YI4OP2DNBV4P2BBCQVCVYBMGDCYGZV", "length": 25796, "nlines": 305, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Science and Technology - July 2018 in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் அறிவியல் தொழில்நுட்பம் – ஜூலை 2018\nஅறிவியல் தொழில்நுட்பம் – ஜூலை 2018\nஅறிவியல் தொழில்நுட்பம் – ஜூலை 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018\nஇங்கு ஜூலை மாதத்தின் அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nஅறிவியல் தொழில்நுட்பம் – ஜூலை 2018:\nஐ.ஐ.டி பாம்பே: ஸ்டெம் செல்கள் பெருக்கத்தில் ஒரு திருப்புமுனை\nபல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மனித முழங்கால் மூலக்கூறு உயிரணுக்களை (HMSCs) பயன்படுத்துவதில் ஒரு முக்கிய தடையாக உள்ளது, இது இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) பாம்பே ஆராய்ச்சியாளர்களின் குழுவினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.\nஜியார்ஜஸ் லேமெய்டரின் 124 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை கூகுள் கொண்டாடியது\nகூகுள் டூடில் பிக் பேங் கோட்பாட்டினைக் கண்டறிந்த பெல்ஜியன் வானியலாளரான ஜியோர்ஜஸ் லேமெய்டரின் 124 வது பிறந்தநாளை கொண்டாடியது.\nபசுவின் சிறுநீரால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் – குஜராத் விஞ்ஞானிகள்\nகுஜராத்தின் ஜூனாகத் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி விஞ்ஞானிகள், பசுவின் சிறுநீர் மூலம் புற்றுநோயைக் கொல்லும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றனர். வாய், சிறுநீரகம், நுரையீரல், தோல் மற்றும் மார்பக போன்ற பொதுவான புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nTBயின் திசு-சேதமடைந்த விளைவுகளை குறைப்பதற்கான வழிகளை IGIB கண்டுபிடித்துள்ளது\nமனித மேக��ரோபேஜைப் பயன்படுத்தி ஜெனோமிக் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் (CSIR-IGIB) செல்கள் ஆராய்ச்சியாளர்கள் T.B. யின் திசு-சேதமடைந்த விளைவுகளைக் குறைக்க வழி காட்டியுள்ளனர்.\nஅமேசான் காடுகளில் கண்டறியப்பட்ட ஏழு புதிய குளவி வகைகள்\nஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு பெரு, வெனிசுலா மற்றும் கொலம்பியா நாட்டில் இருந்து Clistopyga இனத்தைச் சேர்ந்த ஏழு புதிய குளவி வகைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.\nஉலகின் பழமையான நிறங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\nஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தின் ஆழமான பாறைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட1 பில்லியன் வயதான பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமிகள் புவியியல் பதிவில் உள்ள பழமையான நிறங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nகோவாவின் காளானில் உள்ள நிறமி புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்\nகோவா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் திணைக்களத்தின் மைகாலாஜிக்கல் ஆய்வகம், உள்ளூர் காட்டு காளான்களில் இருந்து ஒரு புதிய நிறமியை கண்டுபிடித்துள்ளது. இந்த காளானில் உள்ள நிறமி புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் என்று கூறியுள்ளனர்.\nஉலகின் முதல் தொலைதூர இயங்கு நுண்ணோக்கி\nரூ. 40 கோடி மதிப்பிலான உலகின் முதல் தொலைதூர இயங்கு நுண்ணோக்கியை ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டது.\nஅரிய வகை இரத்தம் ‘பி நல்’ பீனோடைப் கண்டுபிடிப்பு\nமங்களூருவிலுள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி (KMC) ஷமி சாஸ்திரி தலைமையிலான மருத்துவர்கள் குழு, “பிபி” அல்லது “பி நல்” பீனோடைப் என்றழைக்கப்படும் அரிய இரத்த வகையை அடையாளம் கண்டுள்ளது.\nவிண்வெளி பயணக் குழு தப்பிக்கும் முறைக்கான தொழில்நுட்பசெயல்முறை விளக்கம் சோதனை\nமனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்திற்கு மிகத் தேவையான தொழில்நுட்பத்தைக் கொண்ட விண்வெளி பயணக்குழு தப்பிக்கும் முறைக்கான தகுதிச் சோதனை தொடரில் முதல் சோதனையை இஸ்ரோ மேற்கொண்டது.\nவிண்கலத்தை விண்ணில் செலுத்தும் போது கோளாறு ஏற்பட்டால், அதிலுள்ள விண்வெளி வீரர்களை பாதுகாப்பான தூரத்திற்கு வெகு விரைவாக மீட்டு கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது விண்வெளி பயணக்குழு தப்பிக்கும் முறையாகும்.\nவானியலாளர்கள் ஒரு கிரகத்தின் பிறப்பை படம் பிடித்துள்ளனர்\nவானியலாளர்கள் ஒரு இளம் நட்சத்திரத்தை சுற்றி ச���ழலுகின்ற தூசியில் ஒரு புதிய கிரகம் உருவாகுவதின் முதல் உறுதி படத்தை பிடித்துள்ளனர். சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு வானியலாளரின் மிகப்பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில் பிரகாசமான ஒரு புள்ளியாக கிரகம் தோன்றுகிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஜூலை 27ல் தோன்றுகின்றது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்\nஇந்த நூற்றாண்டில் நடைபெற இருக்கும் மிக நீளமான சந்திர கிரகணம் வருகின்ற ஜூலை 27ம் தேதி நடைபெற இருக்கின்றது.\nசந்திர கிரகணம் நடக்கின்ற நேரத்தில், பூமியின் நிழலானது, நிலவின் மீதுபடும். அதனால் தான் மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றம் அடைகிறது.\nபெரிய நட்சத்திர மண்டலத்திலிருந்து காஸ்மிக் கதிர்கள் பூமியை எட்ட வாய்ப்பு\n10,000 ஒளி ஆண்டுகளுக்குள் இருக்கும் எடா கரினே (Eta Carinae) மிக ஒளிமயமான மற்றும் மிகப்பெரிய விண்மீன் அமைப்பு ஆகும், இதலிருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்கள் பூமியை எட்ட வாய்ப்பு உண்டென NASA தொலைநோக்கியிலிருந்து தரவுகளைப் பயன்படுத்தி ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுடிபெயரும் மக்கள் ‘எம்பாஸ்போர்ட் சேவா’மூலம் பயன் பெறுவார்கள்\nஅதிகார வரம்புகளை குறைப்பதன் மூலம் பாஸ்போர்ட்களை கோருவதற்கான நடைமுறையை வெளியுறவத்துறை அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர் தனது பாஸ்போர்ட்டிற்காக அவரது ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் எம்பாஸ்போர்ட் மொபைல் சேவை பயன்பாட்டைப் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.\nதேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய “cVIGIL” என்னும் செல்போன் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.\n“Do It Yourself (DIY): போட்டியிடுதல் சட்டம், 2002 இன் கீழ் சேர்க்கை மற்றும் கையகப்படுத்துதல் பற்றிய அறிவிப்பு சோதனை”.\nபோட்டியிடுதல் சட்டம், 2002 இன் அடிப்படையில் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் ஆகியவற்றின் அறிவிப்புகளை நிர்ணயிப்பதற்கான ஒரு ஆன்லைன் வழிகாட்டி முறைமையை இந்தியாவின் போட்டி ஆணையம் (CCI) துவக்கியுள்ளது.\nநுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக ‘GST Verify’ என்ற மொபைல் ஆப்பை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் (CBIC) உருவாக்கியுள்ளது.\nபெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள சிறந்த வாடகை வண்டி சேவை ���ிறுவனமான ஈசிடிரைவ், இப்போது இரண்டு பெருநகரங்களிலும் மொபைல் ஆப் அடிப்படையிலான வாடகை வண்டி சேவையை, நிலையான கட்டணங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.\nமாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களைக் கணக்கிடுவதற்கு கேரளா மாநில அரசு ஒரு மொபைல் ஆப்பை உருவாக்குகிறது.\nசித்தூர் மாவட்ட காவல்துறையினர் ரவுடிகளைச் சமாளிக்க ஒரு புதிய தனித்துவமான பரிவர்த்தனா செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.\n2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 02, 2018\nNext articleCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nஇந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1806 – 1857\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 18\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2018 – QUIZ #05\nTNPSC உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு நுழைவு சீட்டு (Admit Card) 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 8 2018\nமார்ச் 2 – முக்கியமான நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009690.html", "date_download": "2018-08-18T23:37:17Z", "digest": "sha1:JF33FDKRHR2CTJAGSKA5DNOWOXPCAE5R", "length": 5561, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கிய மேய்ச்சல்", "raw_content": "Home :: இலக்கியம் :: இலக்கிய மேய்ச்சல்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nடால்ஸ்டாய் அலையும் விழித்திரை ஞானசூத்திரங்கள் உரையுடன்\nஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் இதய நோய்க்கு இயற்கை மருத்துவம் சூரியன்\n21 -ம�� நூற்றாண்டில் சங்க இலக்கியம் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் ஒடும் நதியின் ஒசை (முதல் பாகம்)\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_781.html", "date_download": "2018-08-19T00:27:54Z", "digest": "sha1:IV4OM2267FCZ7Q53Y6YC6KMZK5W7BQZY", "length": 5880, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "'டிரபிக்' காரணத்தால் வர முடியவில்லை: விமல் விளக்கம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 'டிரபிக்' காரணத்தால் வர முடியவில்லை: விமல் விளக்கம்\n'டிரபிக்' காரணத்தால் வர முடியவில்லை: விமல் விளக்கம்\nவழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததனாலேயே தன்னால் வர முடியாமல் போனதாக நீதிமன்றுக்கு விளக்கமளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்தபோது சட்டவிரோத ஆர்ப்பாட்டம் நடாத்தி போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடைஞ்சல் விளைவித்ததன் பின்னணியில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறிய விமல் மற்றும் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவ்வழக்குக்கு தற்போது ஆஜராகி விமல் வீரவன்ச விளக்கமளித்துள்ள நிலையில் இனி வரும் காலங்களில் காரணம் சொல்லாது குறித்த நேரத்துக்கு ஆஜராக வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளார்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்��ள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/07/", "date_download": "2018-08-18T23:54:57Z", "digest": "sha1:D5D67DS4Z25PQCIUQXWAXXL4MAUQ46MD", "length": 7632, "nlines": 74, "source_domain": "tnreports.com", "title": "July 2018", "raw_content": "\n[ August 18, 2018 ] திருச்சியில் என்ன நடந்தது – சமஸ் விளக்கம்\n[ August 18, 2018 ] கேரளம் வஞ்சிக்கப்படுகிறதா\n[ August 18, 2018 ] கேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம்\n[ August 17, 2018 ] சீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன்\n[ August 17, 2018 ] ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படம்:சில கேள்விகள்\n[ August 17, 2018 ] நெகிழ வைத்த சின்னத்திரை நடிகை கீதா\n[ August 16, 2018 ] வாஜ்பாய் மறைவு :ஸ்டாலின் இரங்கல்\nசோனியாவை சிக்க வைக்க சிபிஐ நடத்திய பேரம் அம்பலம்\nகலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு தியாகு பாணி Vs கலைஞர் பாணி “என் […]\nதன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர்\nகலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு தியாகு பாணி Vs கலைஞர் பாணி “என் […]\nஇயல்புக்கு திரும்பினார் கருணாநிதி:காவேரி அப்டேட்ஸ்\nகலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு தியாகு பாணி Vs கலைஞர் பாணி “என் […]\nகலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு\nதியாகு பாணி Vs கலைஞர் பாணி “என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர் பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் […]\nகருணாநிதி உடல் நிலை: ரஜினி, ராகுல் வருகை\nகடந்த நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது உடல் நிலை […]\nதியாகு பாணி Vs கலைஞர் பாணி\n“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர் பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன கலைஞர் மீது தமிழ்த்தேசியத் […]\n“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர்\nபிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன இடுக்கி அணை நிரம்புகிறது:உஷார் நிலை இடுக்கி அணை நிரம்புகிறது:உஷார் நிலை கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் […]\nபிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன\n“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர் சிறுமிகள் பலாத்காரம்;மரண தண்டனை மசோதா நிறைவேற்றம் சிறுமிகள் பலாத்காரம்;மரண தண்டனை மசோதா நிறைவேற்றம் இடுக்கி அணை நிரம்புகிறது:உஷார் நிலை இடுக்கி அணை நிரம்புகிறது:உஷார் நிலை\nசிறுமிகள் பலாத்காரம்;மரண தண்டனை மசோதா நிறைவேற்றம்\n“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர் சிறுமிகள் பலாத்காரம்;மரண தண்டனை மசோதா நிறைவேற்றம் சிறுமிகள் பலாத்காரம்;மரண தண்டனை மசோதா நிறைவேற்றம் ‘அக்பர்கான் கொலை’ -ராஜஸ்தான் முதல்வர் […]\n‘அக்பர்கான் கொலை’ -ராஜஸ்தான் முதல்வர் சொன்னது என்ன\nஇடுக்கி அணை நிரம்புகிறது:உஷார் நிலை கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் […]\nகேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம்\nசீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/kingdom-fire-ta", "date_download": "2018-08-19T00:23:57Z", "digest": "sha1:ATL2DMJLUG4CFBBCNXETJNSJV6SXEBKY", "length": 5094, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "தொகுதி தீ (Kingdom Fire) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nதொகுதி தீ: Aventure நடிக்கிறார் விளையாட்டில், பங்கு mysteries தீர்வு, அவர் வயதான நாடு explores போது, Dragons கொன்றனர்.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nதொகுதி தீ என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த Aventure நடிக்கிறார் விளையாட்டில், பங்கு mysteries தீர்வு, அவர் வயதான நாடு explores போது, Dragons கொன்றனர், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2017/04/blog-post_22.html", "date_download": "2018-08-19T00:30:02Z", "digest": "sha1:M4XDCQO2OVRW73U7VZDHK27GGZE24W5T", "length": 24128, "nlines": 298, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: 'நாம் தமிழர்', 'தமிழ் வாழும்' என்றால்...", "raw_content": "\n'நாம் தமிழர்', 'தமிழ் வாழும்' என்றால்...\nதமிழர் - சிங்களவர் வேறுபாடு\nதமிழர் - மலையாளியர் வேறுபாடு\nதமிழர் - தெலுங்கர் வேறுபாடு\nதமிழர் - கன்னடர் வேறுபாடு\nதாய் மொழியான தமிழில் இருந்தே\nதமிழில் இருந்து பிரிந்து போன\nதமிழில் இருந்து பிரிந்து போன\nதமிழில் இருந்து பிரிந்து போன\nதமிழில் இருந்து பிரிந்து போன\nதமிழைப் பலமுறை சொல்ல முடிகிறதே\nதமிழில் இருந்து பிரிந்து போன\nதமிழ் மீது நாட்டம் கொள்ள வைக்க\nமொழி சுட்டி வேறுபடுத்தலை நிறுத்தி\nதமிழில் இருந்து பிரிந்து போன\nதமிழை உச்சரிக்க வைக்க முடிகிறதே\n'தமிழ் வாழும்', 'தமிழ் வாழும்' என்றோ\n'நாம் தமிழர்', 'நாம் தமிழர்' என்றோ\nமொழி சுட்டி வேறுபடுத்தலை நிறுத்தி\nதமிழில் இருந்து பிரிந்து போன\n------- மொழி உறவுகளே என்றழைத்து\n'நாம் தமிழர்', 'தமிழ் வாழும்' என்று\nLabels: 3-உலகத் தமிழ்ச் செய்தி\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 271 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 55 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட��டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nதமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா\nஉள (மன) அமைதிக்கு வாசிப்பு மருந்தாகுமே\nசாவு (தற்கொலை) தான் தீர்வு ஆகாதே\n'நாம் தமிழர்', 'தமிழ் வாழும்' என்றால்...\nஇறை வணக்கத்துடன் தொழிலைத் தொடங்குகிறோம்\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 05\nநூல்கள் (பொத்தகங்கள்) தற்கொலை செய்கிறதாம்\nவீட்டுக்கு வீடு வாழ்க்கைச் செய்தி\nஎன் பதிவுக்குக் கிட்டிய தாக்குரை (Condemn)\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சிய���்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/61219-original-vs-remake-then-and-now.html", "date_download": "2018-08-19T00:02:29Z", "digest": "sha1:SQFB4KOTBDHJY252DRWESSAX2DGJ4C5S", "length": 18297, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரீமேக் படம் எடுத்தா எப்படி எடுக்கணும் தெரியுமா? | Original Vs Remake then and now", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nரீமேக் படம் எடுத்தா எப்படி எடுக்கணும் தெரியுமா\nரீமேக் சினிமா இல்லாத வருஷமே இல்ல. தல தளபதி ஆரம்பிச்சு, ரஜினி - கமல் வரைக்கும் எல்லாருமே ரீமேக்ல கெத்து காட்டிருப்பாங்க. ரீமேக் படங்கள எடுக்கறது பெரிய சவால். அதுல டைரக்டர் கொஞ்சம் சொதப்பினாலும் ஒரிஜினல் படம் ஞாபகம் வந்துடும். அப்படி இருந்தாலும் ரீமேக் படத்துல ஒரிஜனலோட தாக்கத்த சீன்ல இந்த டைரக்டர்ஸ் எப்படி காட்டிருக்காங்க பாருங்களேன்.\nபடத்தில் மேல் உள்ள கர்சரை வலது பக்கம் நகர்த்தினால் ஒரிஜினல் படமும், இடது பக்கம் நகர்த்தினால் ரீமேக் படமும் தெரியும்.\nடான் (இந்தி) - பில்லா\nமனுசித்ரதாழ் (மலையாளம்) - சந்திரமுகி\nபாடிகார்ட் (மலையாளம்) - காவலன்\nபாடிகார்ட் (மலையாளம்) - காவலன்\nஆர்யா (தெலுங்கு) - குட்டி\n3 இடியட்ஸ் (இந்தி) - நண்பன்\nத்ரிஷ்யம் (மலையாளம்) - பாபநாசம்\nபோக்கிரி (தெலுங்கு) - போக்கிரி\nஜுலாயி (தெலுங்கு) - சாஹசம்\nதுப்பாக்கி - ஹாலிடே (இந்தி)\nஎ வெட்னஸ்டே (இந்��ி) - உன்னைப் போல் ஒருவன்\nமரியாத ராமன்னா (தெலுங்கு) - வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - ஏக் திவானா தா (இந்தி)\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nரீமேக் படம் எடுத்தா எப்படி எடுக்கணும் தெரியுமா\n'பாண்டவர் அணி'க்கு என்ன பிரச்னை\nஹன்சிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லணும் - சன்மியூசிக் ரியோ ஃபீலிங்\nவிசாரணை க்கு தனுஷ் செட் ஆகவில்லை:வெற்றிமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/03/160315_migrants", "date_download": "2018-08-19T00:25:11Z", "digest": "sha1:X2VEMM37CDZXIUGL7YSFQIW7FCIKZF5T", "length": 8508, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "ஐரோப்பிய நாடுகளுக்கான பால்கன் வழி மூடல்: ஆற்றில் மூழ்கும் அகதிகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஐரோப்பிய நாடுகளுக்கான பால்கன் வழி மூடல்: ஆற்றில் மூழ்கும் அகதிகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கி��ேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\n''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nமசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர்.\nபெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ இம்ரான் கானின் பெண்ணிய கருத்துகள் பற்றி இவர்கள் சொல்வதென்ன\nஇம்ரான் கானின் பெண்ணிய கருத்துகள் பற்றி இவர்கள் சொல்வதென்ன\n இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு எப்படி உள்ளது\n இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு எப்படி உள்ளது\nவீடியோ கோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி)\nகோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி)\nவீடியோ கேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள்\nகேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள்\nவீடியோ கால்வாயில் வீசப்பட்ட 'சுதந்திரம்' மீட்கப்பட்ட கதை\nகால்வாயில் வீசப்பட்ட 'சுதந்திரம்' மீட்கப்பட்ட கதை\nவீடியோ 21ம் நூற்றாண்டிலும் உட்கார உரிமைகோரி போராட்டம்\n21ம் நூற்றாண்டிலும் உட்கார உரிமைகோரி போராட்டம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/06/i_14.html", "date_download": "2018-08-18T23:42:23Z", "digest": "sha1:7GTHTZ5VYGVBVRVZ5XIZDPW5ULBCDGES", "length": 9091, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "காதர் மஸ்தானை இந்து விவகார பிரதி அமைச்சராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிள் ஆர்பாட்டம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகாதர் மஸ்தானை இந்து விவகார பிரதி அமைச்சராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிள் ஆர்பாட்டம்.\nஇந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கியதை\nகண்டித்து இந்து குருமார்கள் மட்டக்களப்பில் இன்று காலை காந்தி பூங்காவிற்கு முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து குருக்கள்மார்கள் இஸ்லாமிய விவகார பிரதி அமைச்சராக இந்து ஒருவர் நியமிக்கப்படுவாரா இல்லையேல் இந்து மதவிவகாரத்திற்கு இஸ்லாமிய நபர் எதற்காக இல்லையேல் இந்து மதவிவகாரத்திற்கு இஸ்லாமிய நபர் எதற்காக அரசாங்கமே நீதி சொல்லு நீதி நியாயங்களை கடைப்பிடி , இந்து மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள், ஆலையத்தை அழித்தீர் நிலைத்தையும் பிடித்தீர் இனி இந்து மக்களையும் அழித்தொழிப்பீரே, உடனடியாக கொடுத்த பதவியை இரத்துச் செய் , இன்று இந்துகுருமார் வீதிக்கு செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என பதாதைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த நியமனம் ஒட்டுமொத்த இந்து மதத்தையும் தமிழர்களையும் அவமானப்படுத்தியுள்ளீர்கள், இந்த நாட்டில் சமாதானமும் நல்லாட்சியும் இடம்பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் மத்தியில் இந்துமக்களாகிய நாங்கள் வாக்களித்து உங்களை அரியாசனததில் அமரச் செய்தோம், இதற்கு பரிகாரமாக இந்துகலாச்சார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்து எம்மையும் எமது மதத்தையும் அவமானப்படுத்தியுள்ளீர்கள்.\nஇந்த நாட்டில் இவ்வாறான செயற்பாட்டால் தான் தமிழ் மக்கள் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது இதிலிருந்து இன்னும் முழுமையாக மீட்சி பெறாத நிலையில் இனப் போராட்டத்தோடு மதப்போராட்டத்தைக் கொண்டுவந்து எமது மக்களை நிம்மதியாகவும் சமாதனமாகவும் வாழ முடியாத நிலைக்கு தள்ளியுள்ளீர்கள்.\nஎனவே இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி இந்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும், உடனடியாக அமைச்சர் பதவியை இரத்து செய்து ஒரு இந்து மதத்தவருக்கு வழங்கவேண்டும்.\nபெளத்தசாசன அமைச்சு பதவியை ஒரு இஸ்லாமிய நபருக்கு வழங்க முடியுமா அது நிச்சயமாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும் எனவே இது எமது இந்து மதத்தையும் தமிழர்களையும் பழிவாங்கும் நிகழ்வாகவே கருதுகின்றோம் என தெரிவித்தனர்\nஇதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு சென்று அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் கைளிக்க சென்றனர் ஆனால் நிர்வாக சேவை அதிகாரிகளின் பணிப்பஷ்கரிப்பால் அங்கு அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர்கள் கடமைக்குவராததன் காரணத்தினால் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் குணநாயகத்திடம் மகஜரை கையளித்து பின்னர் ஆர்ப்பாட்டகாரர் கலைந்து சென்றனர்.\nகாதர் மஸ்தானை இந்து விவகார பிரதி அமைச்சராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிள் ஆர்பாட்டம். Reviewed by nafees on June 14, 2018 Rating: 5\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது.\nசகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir\nகேரள விமான நிலையத்தின் நிலையும்.., ஶ்ரீலங்கன் வழங்கியுள்ள சலுகையும்.\nவிஷேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு கல் வீச்சு. துரத்திப்பிடித்த அதிரடிப்படையினர்.\nகல்வி நிலையத்திற்கு கற்க வரும் மாணவிகளை மனைவியின் துணையுடன் துஸ்பிரயோகம் செய்த அரக்கன். #இலங்கை\nதயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி\nஇன்றுடன் மூன்று நாட்களில் கட்டாரில் இலங்கையர்கள் நால்வர் வபாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/20.html", "date_download": "2018-08-19T00:28:51Z", "digest": "sha1:GJC2UFDNJQGMLT26O6JRQIWHUEBCNQPT", "length": 5336, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "20ம் திருத்தச்சட்டம் 'தற்போது' அவசியமில்லை: விஜேதாச - sonakar.com", "raw_content": "\nHome NEWS 20ம் திருத்தச்சட்டம் 'தற்போது' அவசியமில்லை: விஜேதாச\n20ம் திருத்தச்சட்டம் 'தற்போது' அவசியமில்லை: விஜேதாச\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் 20ம் திருத்தச் சட்டம் அவசியமற்றது எனவும் அதனால் பாரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.\nஅண்மையில் அமைச்சராகப் பதவியேற்றது முதல் நாட்டின் முக்கிய விவகாரங்களில் சுதந்திரமாகத் தலையிட்டுக் கருத்துரைத்து வரும் விஜேதாச, மஹிந்த அரசின் ஊழல்வாதிகளைத் தண்டிப்பதற்குத் தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், ஜே.வி.பியின���ல் கொண்டு வரப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் அவசியமற்றது என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2013/05/prasanna2903-16th-may-2013-from.html", "date_download": "2018-08-18T23:46:09Z", "digest": "sha1:CSQVRPHAFPPD6TAO7ML5BGDDMAFIPGEA", "length": 5281, "nlines": 106, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: ப்ளே பாய் prasanna2903 16th May 2013 from TwitLonger", "raw_content": "\nநான் யாரை சொன்னேன் என்று உங்களால் தெளிவாக கூற முடியுமா எனது ஊரில் எனது ட்விட்டர் நட்பு வட்டத்தில் ரைட்டர் என பெயர் வைத்துள்ள நண்பரை நீங்கள் அறிவீர்களா எனது ஊரில் எனது ட்விட்டர் நட்பு வட்டத்தில் ரைட்டர் என பெயர் வைத்துள்ள நண்பரை நீங்கள் அறிவீர்களா அந்த நண்பர் பெண் பெயரில் பல ஐடிக்கள் வைத்திருப்பதை அறிவீர்களா\nஎங்களது சந்திப்பில் நாங்கள் அவரை அவரது பெண் ஐடி பெயரை சொல்லி கலாயிப்பது உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு வக்கிரமாக தோன்றும் சில செயல்கள் எங்களுக்கு விளையாட்டாக இருப்பதை அறிவீர்களா\nகுறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எங்காவது ��ருவிக்கு சென்று கூச்சமேயில்லாமல் நாங்கள அனைவரும் ஜட்டியோடு திரிவது உங்களுக்கு தெரியுமா\nநான் அவனை மனதில் வைத்து சொல்லிய சில விசயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என் தவறல்ல... அதற்க்கு நான் பொறுப்புமல்ல...\nகச்சத்தீவு குறித்து சட்டசபையில் முதல்வர் ஜெ\nதமிழ் கீச்சு - விழிப்புணர்வு\nஆட்டோ டிரைவர்- கொன்றது ஏன்\nகனல் ப்ளாக் செய்ததற்கு எதிர்ப்பு\nவிகடன் - ரஹ்மான் 20 - ஷாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139494-topic", "date_download": "2018-08-18T23:57:35Z", "digest": "sha1:MCUML4LRNQZ52QIQ2CB5B3JPTVEJJKUD", "length": 13420, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!", "raw_content": "\nகின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nகேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nவாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nதிருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\nகொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nகேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nஐடியா – ஒரு பக்க கதை\n‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\nநல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகாது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகாது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...\nRe: காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...\nRe: காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...\nRe: காது வலி��்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000002228/image-disorder-emma-watson_online-game.html", "date_download": "2018-08-18T23:31:17Z", "digest": "sha1:D7YEZQDC3ZMWYEMNJE5CZMYYAP55R6AZ", "length": 12747, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nவிளையாட்டு விளையாட படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் படத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nநீங்கள் எம்மா வாட்சன் விரும்புகிறாயா பார்வையாளர்களை மிகவும் அதை அவர் ஹெர்மியான் பங்கு கிடைத்தது அங்கு ஹாரி பாட்டர், சாகசங்களை தலைப்பு பாத்திரத்தில் அறியப்படுகிறது. சரி, இன்று நீங்கள் வட்டி மற்ற பாத்திரங்களில் அதன் அங்கீகாரம் தொடர்பான இடைவெளிகளை கொண்ட மீட்க, ஏனெனில் நீங்கள் இந்த அழகான இளம் அழகின் மொசைக் முழு சட்டசபை முன். முடியும் உங்கள் சொந்த ஆல்பம் நடிகை உருவாக்க அவற்றை அனைத்து சேகரிக்க.. விளையாட்டு விளையாட படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் ஆன்லைன்.\nவிளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் சேர்க்கப்பட்டது: 29.09.2013\nவிளையாட்டு அளவு: 0.58 எம்பி\nவிள��யாட்டு மதிப்பீடு: 4.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் போன்ற விளையாட்டுகள்\nஹாரி பாட்டர் கொண்டு முத்தம்\nஹாரி பாட்டர். மேஜிக் வார்த்தைகள்\nஹாரி பாட்டர் மற்றும் நெருப்பு Coblet\nலெகோ: Marauders வரைபடம் விளையாட்டு\nஹாரி பாட்டர் அறை தப்பிக்கும்\nபாண்டா மற்றும் நண்பர்கள்: வேறுபாடுகள்\nஆட்டமிழக்காமல் ரால்ப் புகைப்படம் வேறுபாடுகள்\nவித்தியாசம் LILO மற்றும் தைத்து ஸ்பாட்\nSmurfs. வித்தியாசம் 2 கண்டுபிடிக்க\nபெனிலோப் க்ரூஸ் க்கான ஒப்பனை\nவிளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் பதித்துள்ளது:\nபடத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு படத்தை சீர்கேடு எம்மா வாட்சன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஹாரி பாட்டர் கொண்டு முத்தம்\nஹாரி பாட்டர். மேஜிக் வார்த்தைகள்\nஹாரி பாட்டர் மற்றும் நெருப்பு Coblet\nலெகோ: Marauders வரைபடம் விளையாட்டு\nஹாரி பாட்டர் அறை தப்பிக்கும்\nபாண்டா மற்றும் நண்பர்கள்: வேறுபாடுகள்\nஆட்டமிழக்காமல் ரால்ப் புகைப்படம் வேறுபாடுகள்\nவித்தியாசம் LILO மற்றும் தைத்து ஸ்பாட்\nSmurfs. வித்தியாசம் 2 கண்டுபிடிக்க\nபெனிலோப் க்ரூஸ் க்கான ஒப்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34721", "date_download": "2018-08-18T23:45:57Z", "digest": "sha1:FQPYWLGLGF424QNKD34IZZVNGJDNMEIQ", "length": 9910, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "கருணாநிதிக்கு முதல் தலை", "raw_content": "\nகருணாநிதிக்கு முதல் தலைவராக தினகரன் மலரஞ்சலி\nமரணம் - இயற்கைக்கு அப்பாற்பட்டது என்பதை காலம் தெளிவுபடுத்தி கொண்டே இருக்கிறது. அது கருணாநிதியின் மரணத்திலும் வெளிப்பட்டு போகிறது. பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் சரியாக 5.30 மணிக்கு உடல் வைக்கப்பட்டது. ஏற்கனவே ஏராளமானோர் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலை பார்க்க துடித்து க��த்திருந்தனர்.\nஉடல் வைக்கப்பட்டதுமே முதல் ஆளாக அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் வந்து கருணாநிதி உடலுக்கு மரியாதை செலுத்தினார். கருணாநிதி கிட்டத்தட்ட அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற நேரத்தில் தான் டிடிவியின் அரசியல் பயணமே விஸ்வரூபமெடுத்தது\nஅதனால் நேரடி மோதலோ, இணக்கமோ, சுணக்கமோ இருவருக்கும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சசிகலாவின் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார் என்பதை வேண்டுமானால் நெருக்கத்தின் அறிகுறி என எடுத்துக் கொள்ளலாம். நேற்று முன்தினமும் மருத்துவமனைக்கு வந்த தினகரன் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துவிட்டு சென்றார்.\nதற்போது முதல் ஆளாக அஞ்சலி செலுத்தியுள்ளார். சிறிது நேரம் கருணாநிதி உடல் அருகே இருந்தார். ராணுவ மரியாதை நடைபெறும்வரை அமைதியாக நின்றிருந்த டிடிவி தினகரன், பின்னர் அங்கிருந்த ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தி விட்டு சென்றார். டிடிவி தினகரனுடன் வெற்றிவேல் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.\nஎப்படி பார்த்தாலும் தினகரன் முதல் ஆளாக வந்து கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியது மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து பிரித்து தனியே காட்டியுள்ளது. மாறுபட்ட அரசியல் தலைவர்களும் தன்னை நாடி வரும் அளவுக்கு 95 வருட கால வாழ்வை கருணாநிதி விட்டு சென்றிருக்கிறார் என்பது தினகரனின் அஞ்சலி மூலமும் தெரிய வந்துள்ளது.\nமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்..\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய்......\nகிரிக்கெட் விளையாட்டில் மோதல் – பள்ளி மாணவன் அடித்துக்கொலை..\nகொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் சலுகை..\nஇலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு......\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிரு��தி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-08-19T00:16:15Z", "digest": "sha1:ENKSO46VFQ56BKKUL4WJMG6TLUYJMYU6", "length": 13975, "nlines": 185, "source_domain": "tncpim.org", "title": "ஆர். ராமமூர்த்தி – விக்கிரவாண்டி தொகுதி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற��று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஆர். ராமமூர்த்தி – விக்கிரவாண்டி தொகுதி\nவிக்கிரவாண்டித் தொகுதியில் போட்டியிடும் ஆர். ராமமூர்த்தி வழக்கறிஞராக கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். அவருக்கு வயது 63. இந்திய மாணவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். 1971 முதல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தில் மாநில செயல்தலைவராக செயல்பட்டு வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பல ஆண்டுகளாக பணியாற்றுகிறார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nகேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகப்பெரும் நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2017/11/blog-post_14.html", "date_download": "2018-08-19T00:23:29Z", "digest": "sha1:G3TIUJ4BKXAURFIP7POZT47BERAIAKL5", "length": 3802, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "ரஜினி கமலுக்கு ஆந்திர அரசு விருது அறிவிப்பு !", "raw_content": "\nரஜினி கமலுக்கு ஆந்திர அரசு விருது அறிவிப்பு \nஆந்திர அரசு வருடந்தோறும் என்.டி.ஆர். தேசிய விருது என்ற பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம்.\n2014,2015,2016ம் ஆண்டுகளுக்கான என்.டி.ஆர் தேசிய சினிமா விருதுகளை அறிவித்துள்ளது.\n2014 ஆம் ஆண்டுக்கான விருது கமலஹாசனுக்கும், 2015 ஆம் ஆண்டுக்கான விருது ராகவேந்திர ராவுக்கும் மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான விருது ரஜினிகாந்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிற���ன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/04/rb24.html", "date_download": "2018-08-19T00:33:14Z", "digest": "sha1:JMSMF7VQV5CHAIQO37MDUXTS6V4NMJBI", "length": 37428, "nlines": 118, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "இலங்கை - சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை - சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்\n“சுதந்திர வர்த்தக உடன்பாடு,சீன – இலங்கை வர்த்தகத்தில்மற்றொரு படிக்கல்லாக அமையும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nஇலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான பிரதான படிக்கல்லாக அமையுமெனவும், இலங்கையுடன்யுன்னான் மாநிலமும் அதேபோன்றுசீனாவும்சாதகமானநவீன வர்த்தகத்துக்கு வழி திறக்குமெனவும்,யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் ( Gao Shuxun )தெரிவித்தார்.\nயுன்னான் மாநிலஅரசாங்கத்தின் கம்யுனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களில் ஒருவரும், யுன்னான்அரசின் ஆலோசகர்களில் ஒருவருமான அவர்,கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, அவரது அமைச்சில் நேற்று(23) சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்த வருடம் இடம்பெறவுள்ள 05வது சீன தென்னாசிய எக்ஸ்போ (CSAE) மற்றும் 25வது சீன குன்மிங் இறக்குமதி ஏற்றுமதி கண்காட்சி தொடர்பிலும் (CKIEF) அமைச்சருக்கும், தூதுக்குழுவினருக்கும்இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றன.\nஜூன் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை குன்மிங்கில்இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சிக்கான அழைப்பிதலையும், தூதுக்குழுவினர் அமைச்சரிடம் கையளித்தனர்.\nஇந்த சந்திப்பின் போது, இலங்கைக்கான சீன தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளுக்கான மூன்றாவது செயலாளர்லீ சின் யூ வும் பங்கேற்றிருந்தார்.\nதென்னாசியமற்றும்இலங்கைக்கு மிகவும் அண்மையில் உள்ள சீன மாநிலமான யுன்னானுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், தற்போது 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதாக யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும்இலங்கையுடன் விவசாய, உயிரியல் மருந்துப் பொருட்கள், உல்லாச பயணத்துறை ஆகியவை தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளில் யுன்னான் அரசாங்கம் ஆர்வங்காட்டி வருவதையும் அவர் குறிப்பிட்டார்.\nசீனாவின்தெற்குப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் யுன்னான் மாநிலத்தில், 2016 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 235பில்லியன் டொலராக இருந்தது. அத்துடன் யுன்னான் மாநிலம்விரைவான வளர்ச்சி பெரும் பொருளாதார இடமாகவும். குன்மிங்கை தொடர்புபடுத்தும் கேந்திர மையமாகவும் விளங்குகின்றது. அத்துடன், சீனாவில் உள்ள மாநிலங்களில் இலங்கைக்கு மிக அண்மையாக இருப்பதால், நான்கு மணி நேர விமான பயணத்தின் மூலம் இந்தப் பிரதேசத்தை அடைய முடியும்.\nசீனாவின் புதிய திட்டமான “ஒரே வழி ஒரே பட்டுப் பாதை” இலக்கினைசாதகமாக்குவதற்குயுன்னான் மாநிலம் பிரதானமான பாத்திரத்தை வகிக்கின்றது. இதன்மூலம் தென்கிழக்கு ஆசியாவின் பிரதான வாயில் ஒன்றை அடைவதற்கு “ஒரே வழி ஒரே பட்டுப்பாதை” திட்டம் உதவுகின்றது.\nஇதேவேளை,இலங்கை – சீனசுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் ஆர்வமாக இருக்கும் யுன்னான் மாநில ஆலோசகரை பாராட்டிய அமைச்சர்பதியுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,\n“பரஸ்பரஇரு நாடுகளுக்கும்சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் நன்மை கிட்டும். ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலும், வழிகாட்டலிலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான இறுதிக்கட்ட செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம்.\nகுறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை இதன் மூலம் இலங்கை பெற்றுக்கொள்ளும் என நாங்கள் நம்புவதோடு, உலகளாவிய வர்த்தக சந்தையில் இலங்கையின் ஈடுபாட்டை இது மேலும் அதிகரிக்குமெனவும் எண்ணுகின்றோம்.\nஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம்நேரான பாதையில் பயணிக்கின்றது. யுன்னான் முதலீட்டாளர்களைஇலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்” என்று கூறினார்\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது ��ிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nவவுனியா தினசரி சந்தைக்கு பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம்\n- பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு வவுனியா நகரில் அமைந்துள்ள மரக்கரி தினச்சந்தையின் இடமாற்றம் தொடர்பாக உள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக இன்...\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்\nகானா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அவர் உயிரிழக்கும் போது வயது 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த மு...\nஇருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 03 விக்கட்டுக்க...\nசமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது\nஉலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவி...\nபாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமா கைது\nஇளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தளவிலான வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உ...\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/58964-maniratnam-says-about-irudhi-sutru-movie.html", "date_download": "2018-08-19T00:00:19Z", "digest": "sha1:VR7X7NGJYXQXOK3KYIUUROUCF5T52WJ3", "length": 22579, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரித்திகாவைப் பார்க்கும்போது சுதா மாதிரியே இருக்கு- இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம் | Maniratnam Says about Irudhi Sutru Movie", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nரித்திகாவைப் பார்க்கும்போது சுதா மாதிரியே இருக்கு- இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடிப்பில், ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இறுதிச்சுற்று. படம் குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில் படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவின் குருவும், இயக்குநருமான மணிரத்னம் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார், எடுத்த எடுப்பிலேயே ‘அஸிஸ்டெண்ட் இயக்குநராக இருக்கும் வரை தனது முழுத் திறமையை வெளிப்படுத்த முடியாது ஒரு இயக்குநராக மாறி தனியாகப் படமெடுக்கும் போதுதான் முழு திறமையை வெளிப்படுத்த இயலும் எனக் கூறியுள்ளார் மணிரத்னம்.\nதொடர்ந்து அவர் பேசுகையில், இதுவரை தமிழில் ஒரு பாக்ஸிங் அடிப்படையிலான முழுமையான படத்தை இப்போது தான் பார்க்கிறேன். எனக்குத் திருப்தியாக இருந்தது. திரைக்கதையில் நல்ல தெளிவு, கமர்ஷியல் வகையிலும் சரி, எடுத்துக்கொண்ட கருவிலும் சரி எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மாதவன் என் படத்துல நடிக்கறதுக்கு முன்னாடியே டிவி, மற்றும் விளம்பர நடிகராக இருந்தவர். தமிழில் அலைபாயுதே முதல் படம். அவ்வளவு தான். அவருக்கென தனி நடிப்பு , இருக்கிறது. என்னைப் பொருத்தமட்டில் மாதவன் இன்னும் நிறையப் படங்கள் தமிழில் நடித்தால் நன்றாக இருக்கும்.\nரித்திகா நிறைய சுதா மாதிரியே இருக்காங்க. நடிப்பிலும் சரி, விளையாட்டு சார்ந்தும் சரி ரித்திகா சரியான உடல்வாகு மற்றும் திறமை கொண்டுள்ளார், சில இடங்களில் மிக நன்றாகவே நடித்திருந்தார். என் கிட்ட அஸிஸ்டெண்டா இருந்த போது மட்டுமல்ல சுதா இப்பவும் அப்படியே ரித்திகா மாதிரி தான் இருக்கிறார்.\nமிகவும் தனித்தன்மையானவர் சுதா. அப்படித்தான் ரித்திகாவும் எனக்குத் தெரிந்தார்.\nஇயக்குநர்களில் ஆண், பெண் எனப் பிரித்துப்பார்க்கும் எண்ணத்தில் எனக்கு உடன் பாடில்லை. இயக்கம் இயக்கம் தான். நான் படம் பிடிச்சிருக்கா இல்லையா என்று தான் நான் பார்ப்பேன். ஒரு பார்வையாளனா படம் சூப்பர். பாடல்கள் சந்தோஷ் கிட்ட ஒரு தனி இசை நுணுக்கம் இருக்கு இந்தப் படத்திலும் அதை நிரூபித்திருக்கிறார்.\nநான் படத்தை ஒரு இயக்குநராக , தொழில்நுட்ப நுணுக்கங்கள் இப்படியெல்லாம் பார்க்க மாட்டேன். ஒரு பார்வையாளனா மட்டும் தான் பார்ப்பேன். அப்படிப் படம் பார்க்கும் போது எனக்கு ரொம்பவே முழுமையான ஒரு படம் இது. தமிழ் சினிமாவில் புதுமையான படங்களை வரவேற்பதை நாம் ஏன் ஆச்சர்யமாக பார்க்க வேண்டும்.\nபாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் எல்லாரும் புதுமையான நிறையப் படங்கள் கொடுத்து ஒரு பெரிய பாதை அமைச்சிட்டுப் போயிருக்காங்க. உதிரிப்பூக்கள் படத்தக் கொண்டாடின தமிழ் சினிமா. அவங்க எப்பவுமே புதுமையான விஷயங்கள ரொம்ப அழகா ஏத்துக்குவாங்க.\nநல்ல படம் பண்ணீட்டிங்க, மொத்த குழுவும் சீக்கிரமே அடுத்த படம் குடுக்கணும், அது தான் என் ஆசை எனக் கூறியுள்ளார் மணிரத்னம்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுக���: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nரித்திகாவைப் பார்க்கும்போது சுதா மாதிரியே இருக்கு- இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்\nமுருகதாஸிடம் உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nதாரைதப்பட்டை வரலட்சுமிக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு\nகாதல் சின்னமான டைட்டானிக் இஸ் பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11025020/Worker-killed8-people-from-one-family-were-arrested.vpf", "date_download": "2018-08-19T00:18:56Z", "digest": "sha1:ODB42AD53ZHY6GDMHTJYCVNHTZDTYCL4", "length": 13192, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worker killed 8 people from one family were arrested || கள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்த தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்த தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது + \"||\" + Worker killed 8 people from one family were arrested\nகள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்த தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது\nகள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்த தகராறில் ஈரோட்டில் தொழிலாளியை அடித்துக்கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் செல்வகுமார் (வயது 25). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி (22). இவர்களுக்கு சுதர்சன் (2) என்கிற ஒரு மகன் உள்ளான். அதே பகுதியில் மணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செல்வகுமாருக்கு மணியன் அண்ணன் முறை ஆவார்.\nகடந்த 3-ந் தேதி மணியனின் மனைவி லட்சுமி (28) வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களிலும் தேடினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ஒருவருடன் வசித்து வருவதாக செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதைத்தொடர்ந்து செல்வகுமார் சங்ககிரிக்கு சென்று லட்சுமியை ஈரோ���்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் அவருக்கு ஈரோட்டிற்கு வர விருப்பமில்லை. ஆனால் அவரை செல்வகுமார் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார். இதனால் செல்வகுமார் மீது லட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் முன்பு லட்சுமி நின்று கொண்டு இருந்தார். அந்த வழியாக செல்வகுமார் நடந்து சென்றார். அப்போது செல்வகுமாருக்கும், லட்சுமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து செல்வகுமாரை தாக்கி உள்ளார். மேலும் இந்த தகராறு பற்றி அறிந்ததும் லட்சுமியின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களும் லட்சுமிக்கு ஆதரவாக செல்வகுமாரை சரமாரியாக தாக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த செல்வகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கள்ளக்காதலனிடம் இருந்து லட்சுமியை பிரித்து அழைத்து சென்ற தகராறில் செல்வகுமாரை 8 பேர் சேர்ந்து அடித்துக்கொலை செய்தது தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து செல்வகுமாரை கொலை செய்ததாக லட்சுமி, லட்சுமியின் அக்காள்களான ஜோதிமணி (35), பரமேஸ்வரி (32), தந்தை கண்ணையன் (74), தாய் பாப்பம்மாள் (70), அண்ணன் மூர்த்தி (30) மற்றும் உறவினர்களான அண்ணாதுரை (40), குமரேசன் (40) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nகைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன\n2. வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்\n3. பவானி ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: சத்தி-பவானிசாகரில் 600 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது\n4. கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்\n5. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-28lf452a-70-cm-28-inches-hd-ready-led-tv-price-prn47d.html", "date_download": "2018-08-19T00:06:31Z", "digest": "sha1:G4TP2PXTDAUSCYRRBTMIZ6NUMH5ERCNE", "length": 17619, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Aug 18, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்��்ஸ் ஹட ரெடி லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 19,622))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 28 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் 10 Watts\nஇந்த தி போஸ் No\nலஃ ௨௮லஃ௪௫௨ஞ் 70 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/problems-in-pickle.html", "date_download": "2018-08-19T00:38:14Z", "digest": "sha1:VE5DRSCA2D5KTIUEZGNAFGD6PSBEUOKL", "length": 5541, "nlines": 49, "source_domain": "www.tamilxp.com", "title": "ஊறுகாய் சாப்பிட்டால் பிரச்சனை வரும் - எச்சரிக்கை தகவல் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / ஊறுகாய் சாப்பிட்டால் பிரச்சனை வரும் - எச்சரிக்கை தகவல்\nஊறுகாய் சாப்பிட்டால் பிரச்சனை வரும் - எச்சரிக்கை தகவல்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவாக ஊறுகாய் மாறிவிட்டது. தினமும் ஊறுகாய் சாப்பிட்டால் உடல் நலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஊறுகாயில் உள்ள எண்ணெய் இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.\nஊறுகாயில் உப்பு, மசாலா பொருட்கள், எண்ணெய் சேர்த்து செய்வதால் இது உடல் நலத்திற்கு நல்லதல்ல.\nஊறுகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\nஇரத்த அழுத்தம் உள்ளவர்களும் நீரிழிவு நோய் இருப்பவர்களும், ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.\nஊறுகாய் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படுவதால் உடலில் நீர்த்த��க்கத்தை ஏற்படுத்தும். ஆகவே ஊறுகாய் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-18T23:34:07Z", "digest": "sha1:RRVBWZY6AIT5BSWAFS33OE3YHNBFYBIF", "length": 10381, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரும் -வேட்பாளர் எம்.தேவதாசன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nதேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரும் -வேட்பாளர் எம்.தேவதாசன்\nதேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரும் -வேட்பாளர் எம்.தேவதாசன்\nசலுகைகளுக்காக கட்சி மாறியுள்ள சிலருக்கு எதிர்வரும் 10ஆம் திகதி மாலை வெளியாகும் தேர்தல் முடிவுகள் ஒரு அதிர்ச்சியைத் தரும் என உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ���ார்பாகப் போட்டியிடும் எம்.தேவதாசன் தெரிவித்துள்ளார்.\nகளுதாவளை வடக்கு வட்டாரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இன்று (புதன்கிழமை) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுதாவளைக் கிராம மக்கள் அனைவரும் அனைவரும் ஒன்றுதிரண்டு வீட்டுச் சின்னத்திற்கு வாக்கழித்து, தமிழ் தேசியத்திற்காகவும் களுதாவளைக் கிராம அபிவிருத்திக்காகவும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nஇக்கிராமத்தில் நான் அனைத்து தொண்டர் சேவைகளையும் கடந்த காலத்திலிருந்த செய்து வருகின்றேன். எனது இச்சேவையை மேலும் திறம்படச் செய்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக களம் அமைத்துத் தந்துள்ளது. மிக நீண்டகாலமாக தமிழர்களின் விடிவுக்காய்க் குரல் கொடுத்துக் கொண்டும் அபிவிருத்திகளைச் செய்து கொண்டும் வருவது தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும்.\nஎமது கிராம மக்கள் அனைவரும், வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், அற்ப சலுகைகளுக்காக மக்கள் மத்தியில் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு மக்கள் செவிசாய்க்காமல் ஏனைய கட்சிகளைச் சார்ந்து நிற்கும் எமது உறவுகளும் இந்நிலையில் சற்றுச் சிந்தித்து நமது ஊரின் ஒற்றுமை, அபிவிருத்தி, அரசியல் இருப்பு உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ் தேசியத்தின் பால் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமீண்டும் விசாரணைக்கு வருகிறது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nமட்டக்களப்பு – களுதாவளை பகுதி சேர்ந்த 60 வயதுடைய கணபதிப்பிள்ளை சாமித்தம்பி என்பவரை காணவில்லை எ\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப���புமிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருட\nஐ.தே.க.-வின் பின்னடைவிற்கு மோசடிகளே காரணம்: விஜயராஜன்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டக்கச்சி, செல்வாநகர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் வாக்கு மோசடி இட\nமுட்டாள்தனத்தால் மகிழ்ச்சியை தொலைத்த மஹிந்த\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலினால் பெற்ற சிறிய சந்தோஷத்தையும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரண\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=1131&p=4018&sid=0263324a72f5703354faaa86cf99a8d1", "date_download": "2018-08-19T00:01:39Z", "digest": "sha1:MVAV7YJGSN5O5FQQZ44XIRG74E37UKAG", "length": 30698, "nlines": 329, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nபுதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம்\nசூரியனுக்கு மிக அண்மையில் இருக்கும் புதன் கிரகம் தற்போது அதன் முந்தைய அளயைவிட சுருங்கி கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய மதிப்பீடு அளவைவிட புதன்- கிரகம் கடந்த நான்கு பில்லியன் ஆண்டுகளில் அதன் சுற்றளவு 8.6 மைல் அளவு சுருங்கி உள்ளதாக நாசாவின் மெசஞ்சர் விண்கலம் மூலம் அனுப்பிய புதிய ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுதன் கிரகத்தில் அதிக அளவு வெப்பமும் அதிக அள்வு குளிரும் மாறி வருவதால் இந்த கிரகம் மிக வேகமாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதன் கிரத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் மரைனர் 10, 1974 மற்றும் 1975ம் ஆண்டின் மூன்று பயணங்களின் போது மேற்பரப்பின் 45%க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் தரவுகளை சேகரித்து அனுப்பியுள்ளது.\nஅமெரிக்காவின் நாசா கடந்த 2004ம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் 2008ம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்தது, மற்றும் 2011ல் புதன் சுற்றுப்பாதையில் சேர்க்கப்பட்டது, அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து கொண்டு வருகிறது. இது அறிவியல் தகவல்களை தொடர்ந்து சேகரித்துக் கொண்டு வருகிறது, இந்த மாதம் பிற்பகுதியில் 2,900வது புதன் சுற்றுப்பாதையை நிறைவடைகிறது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியிய��்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டு���ார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/wow-will-the-mersal-release-in-theaters-117101300011_1.html", "date_download": "2018-08-18T23:47:09Z", "digest": "sha1:UK7G734COYP3VIEPCBSWR5UG7MRXYEI4", "length": 11110, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "அம்மாடி… இத்தனை தியேட்டர்களிலா ரிலீஸாகிறது ‘மெர்சல்’? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅம்மாடி… இத்தனை தியேட்டர்களிலா ரிலீஸாகிறது ‘மெர்சல்’\n‘மெர்சல்’ படம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனனும், மகன்கள் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.\nஇந்தப் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்பட்டது. ஆனால், தமிழ்த் திரையுலகில் தொடரும் பிரச்னைகளால், ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான். ஆனால், நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது தயாரிப்பு தரப்பு. அப்படி ரிலீஸானால், உலகம் முழுவதும் 3292 தியேட்டர்களில் ரிலீஸாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். வருகிற நாட்களில் இது அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் கேரக்டரில் நடிக்கும் பவர் ஸ்டார்....\n41 திரையரங்குகளில் மெர்சல் திரையிட தடை கோர வழக்கு\n‘மெர்சல்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸாகாதாம்…\nஅண்ணாதுரை - கலக்கல் டிரெய்லர் வீடியோ\nமெர்சல்' படத்திற்கு போனஸ் பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/author/superadmin/page/2/", "date_download": "2018-08-18T23:42:03Z", "digest": "sha1:DDYIA7BZC2CF3H6I25DDMBOPXIVYYI6K", "length": 6552, "nlines": 87, "source_domain": "tamilscreen.com", "title": "Editor, Author at Tamilscreen - Page 2 of 381", "raw_content": "\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nஏமாறும் ஹீரோ… ஏமாற்றும் ஹீரோ…\nஅஜித் படத்தில் அதிரடி மாற்றம்…\nகலைஞர் மு.கருணாநிதிக்கு திரையுலகினர் நினைவஞ்சலி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட...\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம்… -சரண்யா பொன்வண்ணன்\nஎட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா...\nராஜதந்திரம் வீரா நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nராஜதந்திரம் படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர் வீரா தற்போது நடித்து வரும் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\" படத்தின் இறுதி கட்ட ப��ிகள்...\nபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”....\nபாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது… – பா விஜய்க்கு கே பாக்யராஜ் வேண்டுகோள்\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில்...\nஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100\nமிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என பல படங்களில் நடித்தும் தமிழில் போணியாகாத ஹீரோவாக இருப்பவர் ஆதி....\nஅறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில்,ஜிப்ரான் இசை அமைப்பில், மதியழகன் தயாரிக்கும் புதிய படம் - மஹா. இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர் படமாம்....\n‘ஜி’ முதல் ‘வடசென்னை’ வரை….\nஹீரோ, காமெடியன், வில்லன், சப்போர்ட்டிங் கேகரக்டர் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை சிறந்த கதாபாத்திரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி...\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/health-news-tamil/page/2/", "date_download": "2018-08-19T00:34:09Z", "digest": "sha1:MLSZJ6OFMHNHGSRWTW2NNNCDZHQ6Y23D", "length": 14193, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமருத்துவம் Archives - Page 2 of 28 - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் அந்த ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது என்று புரியாத நிலையில் தான் அல்லது புரிந்திருக்கும் புறக்கணிக்கிற நிலையில்தான் நோயின் பிடியில் சிக்கிக் ......[Read More…]\nFebruary,13,15, — — அக்யூபஞ்சர், இயற்கை சிகிச்சைகள், இயற்கை மருத்துவம், காய்கறி, சுவையான தகவல்கள், பக்கவிளைவுகள், பழங்கள், முளை கட்டின பயறுவகைகள்\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை பயிற்சி செய்யலாம். ...[Read More…]\nFebruary,12,15, — — ஓசோன் படல அதிர்வுகள், காலம், தியானம் கற்பவர்கள், நாட்கள், நேரம், பயிற்சி, பிரம்ம முகூர்த்தம்\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் சிறந்த ஆசனமாகும். வலது காலை மடித்து இடது தொடைச் சந்திலும் வையுங்கள். இரண்டு முழங்கால்களும் தரையைத் தொட வேண்டும். ......[Read More…]\nFebruary,12,15, — — சக்தி வட்டம், தியானத்துக்குரிய ஆசனங்கள், பத்மாசனம், புவி ஈர்ப்பு சக்தி, மூச்சுப் பயிற்சி\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது ......[Read More…]\nFebruary,12,15, — — இதயம், இதயம் சுத்தமடைய, சாமனு, தியானம், நாடி சுத்தி, நிர்மனு, நுரையீரல், நுரையீரல் சுத்தமடைய, பிராணாயம், வயிறு, வயிறு சுத்தமடைய\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் பழக நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரிகரணச் சுத்தி பெறவேண்டும். நல்ல நட்புகளுடன் அதாவது ஒத்த மனநிலையுடைவர்களுடன் சேர்ந்திருத்தல். தியானம் ......[Read More…]\nFebruary,12,15, — — ஓம் மந்திர சிறப்பு, குரு, தியானம், மகான், மகான்களின் வரலாறு\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை வேண்டிக் கொள்ளுதல் பிரார்த்தனை. 'அர்த்தனை' என்றால் வேண்டுகோள். 'பிர' என்னும் சொல் சிறப்பானது என்ற பொருளை உடையது. எனவே, இறைவனைக் ......[Read More…]\nFebruary,12,15, — — அர்த்தனை, ஆன்மா, சமுதாயத்திற்குச் செல்வம், தியானமும், பிரார்த்தனையும், மன ஒருமைப்பாடு\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இ��ையூறு ......[Read More…]\nFebruary,12,15, — — ஆற்றல், உடல் நலம், உயர்புகழ், தியானம், நிறை செல்வம், நீளாயுள், மன நலம், மனம், மெய்ஞானம்\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள ......[Read More…]\nFebruary,12,15, — — ஈடுபாடு, உயர்ச்சி, தியானம், பயிற்சி, மன ஒருமைப்பாடு, மனம், முயற்சி\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும். ஒரு மனிதனின் உடல் நிலை ......[Read More…]\nFebruary,12,15, — — இருதய மேலுறை, இருதயம், இரைப்பை, கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, நுரையீரல், பித்தப்பை, பெருங்குடல், மண்ணீரல், மூன்று வெப்பமூட்டி(முக்குழிப்பாதை)\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை அவதாரங்களில் பேரெழிலும், குணங்களிலும் ஈடுபட்டு மனத்தைப் பரமனிடம் பரி கொடுப்பது பக்தி யோகம். பலன் கருதாது, அறச் செயல்களில் ஈடுபட்டுச் ......[Read More…]\nFebruary,12,15, — — ஆன்மா, இறைவன், கர்மயோகம், பேரின்ப நிலை, வாழ்வு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/prabhu-deva/", "date_download": "2018-08-19T00:11:49Z", "digest": "sha1:ROK74POF7YQIHC2TU4UG7HEO7RKCFJXW", "length": 5231, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam prabhu deva Archives - Thiraiulagam", "raw_content": "\nதேவி படத்தின் வெற்றிக்காக உழைத்த கலைஞர்களுக்கு பாராட்டு…\n12 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் நடிக்கும் படம்…\nபல வருட கால இடைவேளைக்கு பிறகு பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் DEVI(L)\nபேய் படத்தில் நடிக்கும் பெண் நடன இயக்குநர்\nபிரபல கதாசிரியரின் சகோதரர் இயக்கும் படம் ‘சூதுவாது’…\n60 வயது கிழவியாக நடிக்கும் வேதிகா…\nமனோதத்துவத்தின் பின்னணியில் உருவாகும் ‘வினோதன்’…\nசினிமாவை வாழ வைக்க வருகிறார் பிரபு தேவா…\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nகடைக்குட்டி சிங்கமாக மகேஷ்பாபு நடிக்கும் – நெஞ்சமெல்லாம் பல வண்ணம்\nஆர்கானிக் உணவுப்பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதை – ‘செய்கை ஒரு பாடமாகட்டும்’ இசை ஆல்பம்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமேற்குச் தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்…\nமேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாருடன் இணையும் அமலாபால்\nடார்ச் லைட் படத்தின் டிரெய்லர்…\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள்\nவாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/58431-kamal-appreciate-poet.html", "date_download": "2018-08-19T00:00:01Z", "digest": "sha1:32CZRBDXBE6IWJB2BOSZ7CLPAMBIM2K7", "length": 18513, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமலை நெகிழ வைத்த கவிஞர் | Kamal appreciate a poet !", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த ���ம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nகமலை நெகிழ வைத்த கவிஞர்\nகடந்த ஜனவரி 26 குடியரசு தினம் முதல் ட்விட்டரில் தன் கணக்கைத் தொடங்கி எழுதிவருகிறார் கமல். ஆங்கிலத்தில் மட்டுமல்லாது அவ்வப்போது தமிழிலும் எழுதி வரும் அவர், இன்று காலை ஒரு ட்வீட்டில் ”சில கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலம் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டியது அவசியம். இன்று காலை கவிஞர் மகுடேசுவரனின் கவிதை ஒன்றை சுகா பகிர்ந்திருந்தார். படித்து நெகிழ்ந்துவிட்டேன்’ என்று ட்விட்டியிருந்தார்.\nஇதோ, கமல் பாராட்டிய அந்தக் கவிதை:-\nநீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.\nபெயரிடப்படாத இரண்டு படங்களில் வசனம் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் மகுடேசுவரன், ஏற்கனவே நஞ்சுபுரம் என்கிற படத்தில் வசனம் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும்.. அதில் பாடல்கள் மட்டுமின்றி வசனங்களிலும் ஆங்கிலக்கலப்பில்லை என்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்���ள்\nகமலை நெகிழ வைத்த கவிஞர்\nபிரேமம் நாயகன் நிவின்பாலிக்கு விஜய் கொடுத்த பரிசு\nசென்னை டிராபிக் அவலத்தை வெளிப்படுத்திய ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-19-02-2018-010439.html", "date_download": "2018-08-18T23:28:18Z", "digest": "sha1:WJ4WPW45547EOLBZ6FET3TTXAMCSHRQQ", "length": 18592, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (19.02.2018) | Today's petrol and diesel price in india in tamil (19.02.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல், டீசல் விலையில் தினமும் 30 பைசா உயர்வு.. சோகத்தில் மக்கள்..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தக��் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/expensive-akaas+shirts-price-list.html", "date_download": "2018-08-18T23:55:34Z", "digest": "sha1:NDKGZ2T3UPK5CPHCNNG5EFV5RGKM77XB", "length": 22923, "nlines": 569, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஆகாஷ் ஷிர்ட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஆகாஷ் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive ஆகாஷ் ஷிர்ட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஷிர்ட்ஸ் அன்று 19 Aug 2018 போன்று Rs. 399 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஆகாஷ் ஷர்ட் India உள்ள ஆகாஷ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDcXpXU Rs. 299 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஆகாஷ் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n5 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஆகாஷ் ஷிர்ட்ஸ் உள்ளன. 239. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 399 கிடைக்கிறது ஆகாஷ் மென் ஸ் போர்மல் ஷர்ட் காம்போஸ் ஒப்பி 2 Black&Blue ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம��� விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nஆகாஷ் மென் ஸ் போர்மல் ஷர்ட் ப்ஸ௦௦௬ புறப்பிலே 40\nஆகாஷ் மென் ஸ் போர்மல் ஷர்ட் காம்போஸ் ஒப்பி 2 Black&Blue\nஆகாஷ் மென் ஸ் போர்மல் ஷர்ட் வித் லெதர் வால்ட்\nஆகாஷ் மென் ஸ் போர்மல் ஷர்ட் வித் சுங்கிளாஸ்\nஆகாஷ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/124826-i-went-29-times-to-delhi-even-then-the-centre-has-been-negligent-towards-ap-said-chandrababu-naidu.html", "date_download": "2018-08-19T00:39:26Z", "digest": "sha1:6RMKP275PA5GRBR3FETFIKA63Z6V7OSJ", "length": 19114, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`29 முறை டெல்லிக்குச் சென்றும் பயனில்லை’ - ஆதங்கப்படும் சந்திரபாபு நாயுடு | I went 29 times to Delhi. Even then the Centre has been negligent towards AP, said Chandrababu Naidu", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\n`29 முறை டெல்லிக்குச் சென்றும் பயனில்லை’ - ஆதங்கப்படும் சந்திரபாபு நாயுடு\nதங்களின் மாநில வளர்ச்சிக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்ற கோரிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ளார்.\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஆட்சி செய்து வருகிறது. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், `மூன்று முறை பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அப்போதெல்லாம், நிச்சயம் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிஜேபி-யின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பத்து ஆண்டுகளுக்கு ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.\nஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம், அலட்சியம் செய்து வருகிறார். இது தொடர்பாக 29 முறை டெல்லிக்குச் சென்று வலியுறுத்தினேன். பயன் எதுவும் இல்லை. நீதிக்காகப் போராடி வருகிறோம். சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு தனிநபரின் பிரச்னை அல்ல. இது மாநில நலனுக்கான பிரச்னை. அவரவர், மாநிலத்தின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும், கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து மத்திய அரசிடம் முறையிட வேண்டும்' என வலியுறுத்திப் பேசினார்.\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n`29 ம��றை டெல்லிக்குச் சென்றும் பயனில்லை’ - ஆதங்கப்படும் சந்திரபாபு நாயுடு\nபாடலாசிரியராக அறிமுகமான பிரபல நடிகர் - அறிமுகம் செய்தார் அனிருத்\nமுதல் ஆளாக வாக்களித்த பாஜக முதல்வர் வேட்பாளர்\nகர்நாடக தேர்தல் போர் - வாக்குப் பதிவு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/f3-ktc-posts", "date_download": "2018-08-18T23:46:08Z", "digest": "sha1:V2Y2U3XPMR45KAYCSK6GKXDHN6FMG55G", "length": 7810, "nlines": 118, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "KTC POSTS/கலகலப்பு அரட்டை", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள்\nKTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள்\nKTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள்\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும��| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=6&paged=225", "date_download": "2018-08-19T00:06:42Z", "digest": "sha1:CWHAUZHVIJ5CKJDTVHOWULZSXNUK4FQ7", "length": 16090, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கவிதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச மறுத்தன கட்டங்களை நீக்கி விட்டு சொற்களையும் கோடுகளையும் இணைத்து விடலாம் என எண்ணினேன் கட்டி வைத்த சொற்களும், இணைக்க இழுத்த கோடுகளும், ஒட்ட மறுத்தன மீண்டும் கட்டங்களை வரைந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கட்டங்களும்,\t[Read More]\nநல்லா செழித்து வளர்ந்துடுச்சு இந்தத் தலவாசல் வேப்ப மரம் .. போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு இது தான் போக்கிடம் எனக்கும் மேக்காலவளவு குப்புசாமிக்கும் … மோட்டுவளைய பாத்துகிட்டு எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம் வூடு தாவாரம் இறங்கிப் போச்சு .. இனி ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம் வூடு தாவாரம் இறங்கிப் போச்சு .. இனி ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது அந்த தாழ்வாரத்துல கொறஞ்சது எழுவது பேர்\t[Read More]\n(இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல) எல்லோரையும் போலவே ஒருநாள் சின்னாண்டியும் செத்துப் போனார். அல்லோகலப்பட்டது புழுதிக்காடு. செத்த சின்னாண்டி, சிலபேருக்குத் தலைவர் பலபேருக்குப் பகைவர். பெயருக்கு நேரெதிராக பெரும் பணக்காரர். புழுதிக்காட்டின் பாதி அவருடையது. மீதியும் அவருடையதே என்பது பொதுஜன\t[Read More]\nபிரக்ஞையற்று திரிந்தலைந்த கிரெளஞ்சப் பட்சியொன்று மனவெளியில் தரையிறங்கியது மிச்சமிருக்கும் வத��களின் பொருட்டு தீரா வேட்கையுடன் உயிர்த்தலின் ஆதாரத்தை அலைகிழிக்கின்றது கூர்ந்த நகங்களால்…. காலாதி காலங்களாய் தொடர்ந்த மெளனம் களைந்தெறிந்து ஊழியின் உருவமாய் மெய் சிவந்து நின்றேன் எதிர்கொள்ளவியலாது சிறகின் தூவிகள் பொசுங்க ரத்தமும் மாம்சமும் கருக\t[Read More]\nஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி வழி உணவு கூட்டுக்குள்… இறக்கைகளைப் போல கை கால்கள் முளைத்ததும் உந்திப் பறந்தது கூடை விட்டு .. குழந்தையாய்.. ***************************************************** உடல் எனும் உடைக்குள் கைதிகள் விடுதலையை எதிர்நோக்கி.. ***************************************************** பொம்மைப்\t[Read More]\nவிரல்களின் வேகத்தில் சுண்டலின் விசையில் நம்பிக்கைகள் கைகள் சுழற்றும் சோளிகளின் சாகசங்களை நம்பி. முழங்கையை மடக்கி விரித்து குலுக்கிப் போடும் சோளியில் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடப்பதாகிறது கனவு வாழ்வு. மீண்டும் மீண்டும் உருளும் சோளிக்குள் முழித்த பார்வைகளின் முணுமுணுக்கும் வாக்குகள் முத்தமிடும் முள்முடிகளாய். பணம் ஒரு சோளி பாசம் ஒரு சோளி குழந்தை ஒரு சோளி\t[Read More]\nசருகாகி உதிரும் இலைக்கு மெத்தை விரித்தது பூமி காற்று அதை கைப்பிடித்து அழைத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்தது கிளைகளெல்லாம் இசைக் காருவியாகி வேர்களின் பாடலை ஓயாமல் பாடியது பூக்களின் நறுமணத்தை முகர்ந்த வண்டுகள் தேன் குடித்து ரீங்காரமிட்டுச் சென்றன மொட்டுகள் இதழ்விரித்து வானம் ஆடை உடுத்திக் கொள்ளாததைப் பார்த்துச் சிரித்தது அக்கா குருவி கீதம் பாடி வசந்தகாலத்தை\t[Read More]\nகண்தொட்டவரையில் நீண்டுகிடக்கும் இந்த இரவின் பாலத்தில் நத்தையின் முதுகேறி ஊர்கின்றன நிமிடங்கள் தண்டவாளங்களை வெறிக்கிறது பூமிதின்ற நிலவு கிளையசைவிற்கு எந்த வாகனமும் நிற்கவில்லை ஒலியோடு ஒளிவெள்ளமென சகலமும் வழிந்தோடுகிறது ஒரு பெரும்பள்ளத்தில் சாம்பல் சிறகுகள் இறைந்து கிடக்கும் இச்சிறுவெளியின் நிறமென்று அழியும் அலைந்து திரியும் பறவைகள் மறைந்து போகுமொரு\t[Read More]\nஎன்னை தரதரவென இழுத்துச் சென்று கடலுக்குள் மூழ்கடித்த இஸ்ராயீல் கரைதிரும்புவதற்குள் ஒரு கெண்டைமீன்குஞ்சாய் நீந்திக் கொண்டிருந்தேன். கடலுக்குள் ஏதுமறியா ��லகம் விரிந்திருந்தது. செய்வதறியாது திகைப்புற்ற இஸ்ராயீல் திமிங்கலத்தின் மீதேறி துரத்தினார். எனது துரித நீந்துதலை கண்டறியமுடியாத துக்கம் அவருக்கிருந்தது. கடலை வற்றச் செய்வதற்கு துஆ கேட்டபடி இருந்தார்.\t[Read More]\nஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் ஏந்திக்கொள்வதுமாக நீண்டன அவன் கண்கள் குறுகலான கடையில் இருந்த காலண்டர் சாமியின் ஆயுதம் அவனை மிரட்டியது . கண்களை வெவ்வேறு கோணங்களுக்கு உள்ளாக்கியபோதும் தட்டுப்பட்டபடியே இருந்தன அவை. இடப்பக்கக் கடைவழியே குதித்துச்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் :\t[Read More]\nதொடுவானம் 234. பேராயர் தேர்தல்\nடாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து\t[Read More]\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nடாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\nகலைஞர் மு கருணாநிதி –\nஇரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34723", "date_download": "2018-08-18T23:46:38Z", "digest": "sha1:M2OA3UGAF7ZUZNUJYEKPEM55FLEDFB3J", "length": 8813, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "நிச்சயம் ஒரு நாள் உலக சா�", "raw_content": "\nநிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன் - பி.வி.சிந்து நம்பிக்கை\nசீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். உலக பேட்மிண்டனில் அவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். தாயகம் திரும்பிய 23 வயதான பி.வி.சிந்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநானும், கரோலினா மரினும் நல்ல தோழிகள். ஆனால் களம் இ���ங்கி விட்டால் வேறு விதமாக மாறி விடுவோம். அதன் பிறகு ஆட்டத்தின் மீது தான் கவனம் இருக்கும். இறுதி சுற்று முடிந்ததும் அவர் என்னை கட்டித்தழுவியது மகிழ்ச்சி அளித்தது. உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சிப்பேன். நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன்.\nவருகிற 18-ந்தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்க உள்ளது. இந்த முறை பேட்மிண்டனில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் கிடைத்த நம்பிக்கையை ஆசிய போட்டிக்கு எடுத்து செல்ல முடியும். ஆசிய விளையாட்டுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளதால், உடனடியாக நான் பயிற்சியை தொடங்க வேண்டும்.\nமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்..\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய்......\nகிரிக்கெட் விளையாட்டில் மோதல் – பள்ளி மாணவன் அடித்துக்கொலை..\nகொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் சலுகை..\nஇலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு......\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''���ொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T00:43:21Z", "digest": "sha1:2VT54BKORLNDOYQHTVFSFOORBZ2GCBB6", "length": 16700, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருகோணமலை தேர்தல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறுப்பினர்கள் எம். கே. ஏ. எஸ். குணவர்தன (ஐமசுகூ)\nசுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ)br>ஆர். சம்பந்தன் (ததேகூ)\nஎம். எஸ். தௌஃபீக் (ஐமசுகூ)\nதிருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 246,890 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].\n1.1 2010 நாடாளுமன்றத் தேர்தல்\n1.2 2004 நாடாளுமன்றத் தேர்தல்\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:\n2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, தேகா, சுக et al.) 18,576 22,756 10,961 7,487 4 59,784 42.78% 2\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ) 8,068 3,297 20,578 1,306 19 33,268 23.81% 1\nசனநாயகத் தேசியக் கூட்டணி (மவிமு) 180 1,460 522 357 0 2,519 1.80% 0\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 302 262 1,106 42 0 1,712 1.23% 0\nதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (தகா) 161 39 956 26 0 1,182 0.85% 0\nஈபிஆர்எல்எஃப் (பத்மநாபா) 9 51 205 14 0 279 0.20% 0\nஐக்கிய சோசலிசக் கட்சி 96 20 32 2 0 150 0.11% 0\nதேசிய அபிவிருத்தி முன்னணி 22 48 29 10 0 109 0.08% 0\nஅகில இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி 10 16 54 5 0 85 0.06% 0\nஐக்கிய தேசிய மாற்று முன்னணி 31 14 27 4 0 76 0.05% 0\nஇடது விடுதலை முன்னணி (இவிமு, ததேவிகூ) 0 0 29 2 0 31 0.02% 0\nமுஸ்லிம் விடுதலை முன்னணி 21 2 4 1 0 28 0.02% 0\nஐக்கிய சனநாயக முன்னணி 13 8 5 1 0 27 0.02% 0\nசிங்கள மகாசம்மத பூமிபுத்திர கட்சி 5 5 2 2 0 14 0.01% 0\nபின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[5] இரா. சம்பந்தன் (ததேகூ-இதக), 24,488 விருப்புவாக்குகள் (விவா); எம். எஸ். தௌஃபீக் (ஐதேமு-முகா), 23,588 pv; சுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ), 22,820 விவா; எம்.கே.ஏ.எஸ்.குணவர்தன (ஐமசுகூ), 19,734 விவா.\n2004 ஏப்ரல் 2 இல் நடந்த 13வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:[6]\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (மவிமு, முசுலிம் தேசிய ஐக்கிய கூட்டணி, சுக) 1,854 19,607 6,229 3,362 31,053 16.99% 1\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 49 61 393 37 540 0.30% 0\nஐக்கிய முசுலிம் மக்கள் கூட்டணி 50 32 33 2 117 0.06% 0\nஇடது விடுதலை முன்னணி 32 12 35 8 87 0.05% 0\nருகுண மக்கல் கட்சி 53 11 17 0 82 0.04% 0\nபதிவு செய்த வாக்காளர்கள் 74,869 63,161 86,277 224,307\nபின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[7] இரா. சம்பந்தன் (இதக), 47,735 வாக்குகள்; க. துரைரத்தினசிங்கம் (இதக), 34,773; நஜீப் அப்துல் மஜீத் (முகா), 26,948; ஜெயந்தா விஜேசேகர (சுக), 19,983.\nநஜீப் அப்துல் மஜீத் 2004 மே 30 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்.[8] அவர பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2015, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-19/", "date_download": "2018-08-18T23:29:34Z", "digest": "sha1:75B3OZ6X3B2RH2AQU5RNXEDXD5OESOID", "length": 4535, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "படிச்ச மனுஷன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nஐ.நா. ஆணையாளரின் அறிவிப்பால் தமிழர்களுக்கே ஆபத்து – அனந்தி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவு புலிக்கொடி விவகாரம்: மற்றுமொருவர் கைது\nஇந்து சமய பிரதியமைச்சராக காதர் மஸ்தான்\nபிரதமருக்கு வழங்கிய கோரிக்கைக��் தூக்கி வீசப்பட்டன: மக்கள் ஏமாற்றம்\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/jyothika-upset-for-not-getting-national-award-118041400046_1.html", "date_download": "2018-08-18T23:44:05Z", "digest": "sha1:PKY5MO47QKOMRW2LS5ZMEQ5F76D5QSAK", "length": 10681, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேசிய விருது இல்லை : வருத்தத்தில் ஜோதிகா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேசிய விருது இல்லை : வருத்தத்தில் ஜோதிகா\nதேசிய விருது கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறார் ஜோதிகா என்கிறார்கள்.\n65வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ்ப் படமாக ‘டூ லெட்’ தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் 32 படங்கள் போட்டியிட்ட நிலையில், செழியன் இயக்கிய ‘டூ லெட்’ படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டியிட்ட 32 படங்களில், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘நாச்சியார்’ படங்களும் அடக்கம். திருமணத்துக்குப் பின் ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரியான ஜோதிகா, கடந்த வருடம் இந்த இரண்டு படங்களிலும் நடித்தார்.\nதிருமணத்துக��குப் பின் ஜோதிகா நடித்து வெளியான மூன்று படங்களுமே 50 நாட்கள் ஓடியுள்ளன. எனவே, ஒரு விருதாவது நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்த்தாராம் ஜோதிகா. எனவேதான் இரண்டு படங்களையும் போட்டிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஒரு விருது கூட கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறாராம் ஜோதிகா.\n“ஸ்ரீதேவியை மிஸ் பண்றேன்” – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்\nதேசிய விருதில் மகிழ்ச்சி இல்லை..வெட்கப்படுகிறேன் : நடிகை பார்வதி\nஜோதிகாவுக்கு கணவராக நடிக்கும் 'மைனா' நடிகர்\n65-வது தேசிய விருது: முழுவிபரம் உள்ளே\nமரணத்திற்கு பின் தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34724", "date_download": "2018-08-18T23:46:54Z", "digest": "sha1:DTVBS5NQMVDMMKI6VMYDZBFVAB7EX7GF", "length": 7195, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "'ஜெ.,வை போல் கருணாநிதிக்க", "raw_content": "\n'ஜெ.,வை போல் கருணாநிதிக்கும் கொடுங்கள்': ராகுல் வலியுறுத்தல்\nதிமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் கொடுக்க வேண்டும் என காங்., தலைவர் ராகுல், தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.\nஅவர் தெரிவித்ததாவது: மக்களின் குரலாக எதிரொலித்த ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது போல், கருணாநிதிக்கும் மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஇதே போல் நடிகர் ரஜினிகாந்தும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்..\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய்......\nகிரிக்கெட் விளையாட்டில் மோதல் – பள்ளி மாணவன் அடித்துக்கொலை..\nகொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் சலுகை..\nஇலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு......\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக���க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66976-jyothi-lakshmi-passed-away-celebs-mourn-the-death-of-the-yesteryear-actress.html", "date_download": "2018-08-19T00:01:23Z", "digest": "sha1:P37CXXALGINQJPZJYAN3MDWBZNVPB4TF", "length": 21761, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "மூன்று முதல்வர்களுடன் நடித்த ஜோதிலட்சுமி காலமானார்! | Jyothi Lakshmi Passed Away; Celebs mourn the death of the yesteryear actress", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nமூன்று முதல்வர்களுடன் நடித்த ஜோதிலட்சுமி காலமானார்\nதமிழ் சினிமாவில் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த “பெரிய இடத்துப்பெண்” படத்தில் அறிமுகமானார் ஜோதிலட்சுமி. அப்படத்தில் “கட்டோடு குழலாட ஆட” என்கிற பாடலில் ஜோதிலட்சுமி தோன்றும் காட்சி அந்த காலத்தில் பிரசித்தி பெற்றது.\nஅடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதாவின் தோழியாக நடித்தவர். கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்ற கனவோடு வந்தவர், ஒன்றிரண்டு பாடல் காட்சிகள் மட்டும் நடனமாடக்கூடிய வாய்ப்பே கிடைத்து. நடனத்திறமை அதிகமாக இருந்ததால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.\n1970 - 80களில் தெலுங்கு சினிமாவில் ஜோதிலட்சுமிக்கு என்றே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. டி.ராஜேந்தர் தன்னுடைய ராகம் தாளம் பல்லவி படத்தில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, மாயா என்று மூன்று கவர்ச்சி நடிகைகளை ஒரே பாடலுக்கு நடனமாடவைத்தார்.\nவிட்டலாச்சாரியார் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் ஜோதிலட்சுமியும் அவரது தங்கை ஜெயமாலினியும் நடித்திருப்பார்கள். மேலும், இயக்குநர் இராமநாராயணன், இவரை தன் படங்களில் வில்லி வேடத்தில் நடிக்கவைத்தார்.\n“என்னைத் தாலாட்ட வருவாளா” என்கிற அஜித் படத்தில் தன் மகள் ஜோதிமீனாவுடன் சேர்ந்து போட்டுப்போட்டுக்கொண்டு ஆடிய பாடல் காட்சிகள் பிரசித்திப்பெற்றது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு சேது படத்தில் “கானக் கருங்குயிலே” பாடல் மற்றும் ரஜினியின் முத்து படத்தில் “கொக்கு சைவக்கொக்கு” பாடல் என்று அனைவரின் மனதிலும் நின்றவர்.\nஇவர் இறுதிவரை நடிப்புக்கு ஓய்வு கொடுத்ததே இல்லை. வெள்ளித்திரை கைவிட்டாலும் சின்னத்திரையில் அவருக்கென்று ஒரு சிம்மாசனம் கிடைத்தது. தற்பொழுது சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் \"வள்ளி\" என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுபோல தெலுங்கில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் நாகம்மா என்ற சீரியலிலும் நடித்துவந்தார். அறுபத்தெட்டு வயதான ஜோதிலட்சுமி தைரியமான பெண்மணி. இவருடைய மகள் ஜோதி மீனாவும் சில படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தவர்.\nஅந்த காலத்தில் எம்.ஜி.ஆர். என்.டி.ஆர்., ஜெயலலிதா, என்று மூன்று முதல்வர்களுடனும் நடித்தவர் ஜோதிலட்சுமி. சமீபகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். நேற்று (8-8-2016) நள்ளிரவு உடல்நிலை மோசமாகி, இயற்கை எய்தினார். திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை (9-8-2016) தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்தில் இவரது உ��ல் அடக்கம் செய்யப்படுகிறது.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமூன்று முதல்வர்களுடன் நடித்த ஜோதிலட்சுமி காலமானார்\nதாய்க்குடம் பிரிட்ஜ்: ஒரு அடிபொளி கச்சேரி\nஸ்பீட் ஓகே.. செல்ஃப் எடுக்கலியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-18T23:58:20Z", "digest": "sha1:AYKUQXBBEAEFWCW5LJJZW6V7I4ZNR54K", "length": 5324, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கீர்த்தி ரெட்டி Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags கீர்த்தி ரெட்டி\nவாலி படத்தில் சிம்ரனுக்கு முன் இந்த நடிகைதான் நடிச்சாராம் \nஇயக்குனரும் நடிகுருமான எஸ் ஜே சூர்யா அஜித்தை வைத்து எடுத்த படம் வாலி.தனது முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டுபர் ஹிட்டை அளித்தார் எஸ் ஜே சூர்யா. இந்த...\nநினைவிருக்கும் வரை நடிகையா இவங்க இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n1999ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த படம் நினைவிருக்கும் வரை. இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கீ���்த்தி ரெட்டி. கீர்த்தி ரெட்டி 1978ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு...\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t2072-topic", "date_download": "2018-08-18T23:54:04Z", "digest": "sha1:GSGLVEGTA6OOHLY7QZUQCZMISXU2R7R4", "length": 7566, "nlines": 95, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "நியாயமாக பேசுங்கள் !", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nநீங்கள் பேசும் போது கவனம் வேண்டும்\nநியாயத்தை மட்டுமே நீங்கள் பேசுங்கள்\nஒரு சார்பாக மட்டுமே பேசுவதை தவிருங்கள்\n“நீங்கள் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவர்\nநெருங்கிய உறவினராக இருப்பினும் நியாயத்தையே\nபேசுங்கள்”. – அல் குர்ஆன் –\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டக���்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/ragava-lawrance-plans-to-reach-rajinis-path-valai-pechu/", "date_download": "2018-08-19T00:51:38Z", "digest": "sha1:JSFEDTA7ZOLWKKPFLG3VSRZU4IAOAKSZ", "length": 2701, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Ragava Lawrance Plans To Reach Rajini's Path - Valai Pechu Archives - Thiraiulagam", "raw_content": "\nயார் இந்த ராகவா லாரன்ஸ்…\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nகடைக்குட்டி சிங்கமாக மகேஷ்பாபு நடிக்கும் – நெஞ்சமெல்லாம் பல வண்ணம்\nஆர்கானிக் உணவுப்பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதை – ‘செய்கை ஒரு பாடமாகட்டும்’ இசை ஆல்பம்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமேற்குச் தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்…\nமேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாருடன் இணையும் அமலாபால்\nடார்ச் லைட் படத்தின் டிரெய்லர்…\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள்\nவாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/68166-actor-siddharth-about-critics-in-twitter.html", "date_download": "2018-08-18T23:59:39Z", "digest": "sha1:C7PXI7VFVBRBVYF6IK3F2BQ5LZCQZSN2", "length": 20874, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "தியேட்டரில் உட்கார்ந்து டிவிட்டரில் விமர்சனம் செய்யலாமா? நடிகர் சித்தார்த் கொந்தளிப்பு! | Actor Siddharth about critics in twitter", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nதியேட்டரில் உட்கார்ந்து டிவிட்டரில் விமர்சனம் செய்யலாமா\nஇன்று உலகம் முழுவதும் விக்ரம்,நயன்தாரா, நித்யா மேனன் நடித்த இருமுகன் திரைப்படம் ரிலீசாகியிருக்கிறது. காலையில் முதல் ஷோ பார்க்கும்போது சில டிவிட்டர் விமர்சகர்கள், ஒவ்வொரு சீனாக விமர்சித்து கொண்டிருந்தார்கள், டிவிஸ்ட்களையும் உடைத்துக் கொண்டிருந்தனர். டிவிட்டரில் இந்த விமர்சனங்களை கவனித்த சித்தார்த் பொங்கித் தீர்த்துவிட்டார்.\n\"ஒரு படத்தை பார்க்கும்போது, டிவீட் செய்ய முடிகிறதென்றால் உங்கள் மூளையால் ஒரு திரையை மட்டுமே கவனிக்க முடியும். நீங்கள் ஸ்க்ரீனை கவனிக்கிறீர்களா இல்லை உங்கள் மொபைல் ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா\n\"நீங்கள் ஒரு படம் பார்த்து முடித்து விட்டு உங்கள் நண்பர்களிடம் படம் பற்றிய உங்கள் அபிப்ராயத்தை சொல்லலாம், உடனடியாக விரிவான ரிவ்யூ கூட எழுதலாம். ஆனால் படம் பார்த்து கொண்டிருக்கும்போதே டிவீட்டுவது சரியாகுமா\n\"ஒரு படம் பார்த்து முடித்து விட்டு உங்களுக்கு பிடித்திருந்தால், பிடித்தது என பகிருங்கள், பிடிக்காவிட்டால், எனக்கு பிடிக்கவில்லை என பகிருங்கள் ஆனால் ஒரு படத்தை தவிர்த்துவிடுங்கள் என ஆடியன்ஸிடம் பகிருவதை முதலில் நிறுத்துங்கள்\"\n\" திரையரங்கில் நீண்ட நேரத்துக்கு யாராவது இனி ஸ்மார்ட்போனை நோண்டிக்கொண்டே இருந்தால் அவரை கண்டியுங்கள். ஏனெனில் நீங்கள் செலவு செய்த பணம் அந்த இருட்டு அறைக்குள் திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை பெறுவதற்குத்தான் \" இவ்வாறு டிவிட்டரில் விமர்சனம் செய்திருக்கிறார் சித்தார்த்.\nஇதையடுத்து சித்தார்த்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கீச்சகர்கள் களமிறங்கியுள்ளனர்.\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மன��ை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nதியேட்டரில் உட்கார்ந்து டிவிட்டரில் விமர்சனம் செய்யலாமா\nநயனுக்கும் விக்ரமுக்கும் ‘லவ்’தான் பிரச்னையா\n’ - மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய்\n'தி கிரேட் ஃபாதர்' யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamtrustvelachery.blogspot.com/2018/01/03012018-50.html", "date_download": "2018-08-19T00:26:48Z", "digest": "sha1:SQBEXU7AWVEWSFAVWJNSUAQ5QB3JNFOH", "length": 5730, "nlines": 129, "source_domain": "deepamtrustvelachery.blogspot.com", "title": "DEEPAM TRUST: 03.01.2018 - வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை", "raw_content": "\nபட்டினியில்லா.... நோயில்லா.... குற்றமில்லா.... வளமான உலகம் படைப்போம் \n03.01.2018 - வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை\nவடலூர் தருமச்சாலையில் இன்று அன்னதான சேவை செய்யும் 20 க்கும் மேற்பட்ட தீபம் சேவடிகளை தீபம் நிர்வாகம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.\n20 சேவடிகளுடன் வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலிருந்து\nதொண்டு செய்ய புறப்பட்ட வாகனம்...\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்ட��களாக அவர...\n100 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை\nதிருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி ...\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மகிழ்வித்து மகிழ்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளையும்,முதியோர்களைய...\n11 வது ஆண்டு விழா அழைப்பிதழ்\n தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் தீபத்தின் முதற்கண் வந்தனங்கள். தீபம் ...\n03.01.2018 - வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 5...\nவடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை...\n01.01.2018 - பல்லாவரத்தில் 200 க்கும் மேற்பட்ட பார...\n01.01.2018 - திருஅருட்பா ஆறாம் திருமுறை முற்றோதல் ...\nஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்\n03.01.2018 - வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 5...\nவடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை...\n01.01.2018 - பல்லாவரத்தில் 200 க்கும் மேற்பட்ட பார...\n01.01.2018 - திருஅருட்பா ஆறாம் திருமுறை முற்றோதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/07/10/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2018-08-18T23:34:04Z", "digest": "sha1:BHH53MGTJ5M4D6HQTQYOP4A2RRVUUFKT", "length": 20734, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "உடலுறவினால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடலுறவினால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்\nபல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் ஆரோக்கியமான உடலுறவு என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலுறவு என்பது முக்கிய காரணியாக உள்ளது. மேலும் உடலுறவு உங்களை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.\nஆராய்ச்சிகளின் மூலம் வெளிவந்த, உடலுறவு கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.\n1. சளி மற்றும் காய்ச்சல்\nவாரத்தில் இரண்டு முறை உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடும் அளவிற்கு நோயெதிர்பு சக்தி அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n2. உடல் எடை குறைகிறது\nஉடலுறவு கொள்வதால் உங��களது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதயத்தின் துடிப்பும் அதிகரிக்கிறது. மேலும் உடலுறவுகொள்வது ஒரு உடற்பயிற்சி செய்வதற்கு சமமானதாக உள்ளது. 3. மாதவிடாய் பிரச்சனை\nஉடலுறவு மாதவிடாய் பிரச்சனையை ஒழுங்கு செய்யும் ஹார்மோன்களை சரியாக இயங்க வைக்கிறது. மேலும் எதிர்மறையான மேனோபாஸ் அறிகுறிகளை குறைக்கிறது. 4. தலை மற்றும் உடல்வலி\n4. தலை மற்றும் உடல்வலி\nஉடலுறவு வைத்துக்கொள்ளும் போது உடலில் உள்ள ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் செயல்பட ஆராம்பிக்கிறது. இது உடல் மற்றும் தலைவலியை போக்க உதவியாக உள்ளது. 5. மார்பக புற்றுநோய்\nமுப்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை இந்த மார்பக புற்றுநோய் தான். உடலுறவு வைத்துக்கொள்வதால், மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைகிறது.\n6. நறுமணங்களை உணரும் திறன்\nநறுமணங்களை உணரும் திறன் ஆரோக்கியமான உடலுறவு, உங்களின் நறுமணங்களை உணரும் திறனை அதிகரிக்கிறது. இது மூளைக்கு புத்துணர்வை தருகிறது. 7. மனஇறுக்கம் குறையும்\nகாலை நேரத்தில் உடலுறவு கொள்வதால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மன இறுக்கம் குறைகிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்ற��� இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-18T23:31:18Z", "digest": "sha1:WLEVMK5AQ24OOPAONHEURZZO6DWIJRNV", "length": 7684, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "உள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nஉள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு\nஉள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 576 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇவற்றில் தேர்தல் சார்ந்த 435 முறைப்பாடுகளும், 141 தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.\nஇந்த முறைப்பாடுகளின் பிரகாரம் தேர்தல் தொடர்பில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 17 வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 285 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 25 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nமட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10\nவவுனியாவில் மரை இறைச்சியுடன் இருவர் கைது\nவவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) மரை இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ப\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\nபுத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி பகுதியில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி: எட்டு பேர் கைது\nமட்டக்களப்பில் சமுர்த்தி திணைக்கள நிதி மோசடி குற்றச்சாட்ட��ல் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்ட\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nயாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்\nபொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_163203/20180810220216.html", "date_download": "2018-08-18T23:48:32Z", "digest": "sha1:ZOWP4VBLLPAX6HCLPEKJWUS262ZTAH42", "length": 8668, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஆருஷி கொலை வழக்கு கதையில் ராய் லட்சுமி - அஞ்சலி!", "raw_content": "ஆருஷி கொலை வழக்கு கதையில் ராய் லட்சுமி - அஞ்சலி\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» சினிமா » செய்திகள்\nஆருஷி கொலை வழக்கு கதையில் ராய் லட்சுமி - அஞ்சலி\nஆருஷி கொலை வழக்கை மையமாக வைத்து உருவாகும் படத்தில் அஞ்சலியும் ராய் லட்சுமியும் இணைந்து நடிக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் மீண்டும் நடிக்க தொடங்கினாலும் அவரது படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் இன்னும் அவர் பெயர் சொல்லும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.அதேபோல், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தாலும் ராய் லட்சுமியும் தென்னிந்திய சினிமாவி சரியான இடம் கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தவர், பாலிவுட் வாய்ப்பு கிடைத்ததும் அங்கே செல்ல, தற்போது அங்கேயும் அவர் சும்மா தான் இருக்கிறாராம்.\nஇந்நிலையில், அஞ்சலியும் ராய் லட்சுமியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஆருஷி கொலை வழக்கை மையமாக வைத்து உருவாகும் படமாகும். நொய்டாவைச�� சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார் - நூபுர் தல்வார் தம்பதியின் மகளான ஆருஷி, கடந்த 2008 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி அவருடைய படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்கை விசாரித்த போலீசார் பலர் மீது சந்தேகித்து இறுதியில் ஆருஷியின் பெற்றோர் மீதே சந்தேகப்பட்டு விசாரணையை வேறு விதமாக திருப்பினார்கள்.\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்த கொலை வழக்கு 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இறுதியில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆருஷியின் பெற்றோர் உள்ளிட்ட இந்த வழக்கில் சம்மந்தப்படுத்தப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. தற்போது இந்த வழக்கை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகிறது. இதில் ராய் லட்சுமியும், அஞ்சலியும் நடிக்கிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசெக்கசிவந்தவானம் படத்தின் கதாபாத்திர பெயர்கள் வெளியீடு\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை: பிரகாஷ்ராஜ்\nகலைஞர் கையால் பரிசு வாங்குவேன்: சபதத்தை நிறைவேற்றிய ரஜினி\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமெரினாவில் கருணாநிதி சமாதியில் திரிஷா அஞ்சலி\nகருணாநிதி இறந்த துக்கத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் : இளையராஜா உருக்கம்\nகருணாநிதி மறைவு.. நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2013/09/blog-post_9.html", "date_download": "2018-08-19T00:42:09Z", "digest": "sha1:26NCWF774ZMDKIKNIWZLKMMVW7KMJF4K", "length": 31517, "nlines": 435, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால்", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழ���் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால்\nவிநாயக சதுர்த்தி தினமான இன்று நம் எல்லோருமே விநாயகன், கணேசன், பிள்ளையார், கணபதி, என்று பல்வேறு பெயருடைய விநாயகரை விக்நேச்வரரை தரிசித்து வருவது வழக்கம் .\nகாலையில் வீட்டிலும் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து\nநீதானே அந்த விநாயகன் என்று அமர்த்தி ஆவாஹனம் செய்து நமக்குத் தெரிந்த நெஞ்சக்கனகல்லூ பாட்டு முதல் விநாயகர் அகவல் வரை , வாதாபி கணபதிம் முதல் மூலாதார மூர்த்தே கிருதி வரை ஸ்ருதி சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, மனசு சுத்தமாக வைத்துக்கொண்டு பாடி,\nஅந்த வேகத்துக்கும் விவேகத்துக்கும் அதிபதியாக அரச மரத்தடியிலே ஆனந்தமாக உட்கார்ந்து வருவோர் போவோர் அனைவருக்கும் தன்னை வணங்குவோர் சுற்றி வருவோர் கொழுக்கட்டை படைப்போர்,\nமாலை போடுவோர் முல்லை, மல்லி, ரோஜா, என்று அன்றாட மக்கள் விரும்பி சூடும் பூக்கள் தான் என்றில்லாது எருக்கம்பூ மாலையிலும் இன்பம் கண்டு,\nஅருகம்பில்லை எடுத்து அருகிலே வைப்போர்,\nநூற்றெட்டு நாமா சொல்வோர்,அஷ்டோத்தரம் சொல்வோர், சஹச்ர நாமா சொல்வோர், கணபதி ஹோமம் செய்வோர் என்று இருப்போர் மட்டுமன்றி,\nகணேசா என்னைக் காப்பாத்துப்பா என்று கண்ணீர் மல்கி கண்முன்னே நிற்பவர்க்கும் கடைக்கண் பார்வையாலே கனி அருள் தரும்\nபிள்ளையார்பட்டி பிள்ளையார் முதல் திருச்சி உச்சிப்பிள்ளையார் வரை, திருவலஞ்சுழி வலம்புரி விநாயகர் முதல், வேழ முகத்தானே ஞான குருபரனே என்று ஆனந்த விநாயகனாக, அற்புத விநாயகனாக, வினை தீர்த்த விநாயகனாக, சிந்தாமணி விநாயகன் கோவிலில் வீற்றிருக்கும் சிந்தை கவர்ந்த\nகம் கணபதியே நமஹ என்று உச்சரித்துக்கொண்டே ஒரு நூறு தடவை அவன் அருளை வேண்டிக்கொண்டே\nசென்னை முழுவதும் சுற்றி எல்லா பிள்ளையார் கோவில்களுக்கும் இயன்றவரை, உடல் இடம் கொடுக்கும் வரை சென்று வரலாம் என்று நினைத்தபோது,\nநினைத்தபோது நீ வரவேண்டும் என்று சொன்னபடி,\nஅந்த விநாயகப்பெருமானை நினைந்து நினைந்து மனமுருகி பாடி இருக்கும் பதிவர் வலைகளுக்கெல்லாம் சென்று வந்தாலே பிள்ளையார் கோவில்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்குமே என்று அந்த தொந்திக் கணபதியே எனக்கு சொல்வதாக கனவில் வந்து சொ���்வார் என எனக்கு தோன்றியதால்,\nமுதன் முதலில் நான் ஒரு காலத்து இருந்த திருச்சி ஆண்டார் வீதி அரச மரத்தடியிலே வீற்று இருக்கும் பிள்ளையாரை தினம் தரிசிக்கும் ,\nஎனது நண்பர் திரு வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் வலைக்குச் சென்றால்,என்ன அற்புதம், என்ன அற்புதம் ... ஈசனை வணங்குமுன் என் குருவையும் முதற்கண் நினைத்திட வேண்டுமேன சொல்லும் அவர் வலையில் காஞ்சி முனிவரின் அருள் பெற்று,\nபதிவின் தலைப்போ ஓடி வந்த பிள்ளையார்\nநம்மை த்தேடி வந்து நமக்கெல்லாம் அருள் புரியும் பிள்ளையாரப்பாடிய புகழ் பெற்ற அவ்வையின் அகவல் அதையும் ஒரு முறை பாடி,\nபின் நான் பல காலம் வாழ்ந்து இருந்த தஞ்சைத் தரணி புகழ் எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் தமிழ் தரும் கணபதி எனும் தலைப்பிலே ,\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால் நோக்குண்டாம்\nஎனப்பாடி மகிழ்ந்து பின் அவர் இயற்றிய ( என நினைக்கிறேன் ) பிள்ளையார், பிள்ளையார் பாடலை எனக்கேற்ற வகையில் ராகத்தில் பாடி, பதிவேற்றி,\nபின் ஆலயம் கண்டேன் எனும் பதிவில் திருமதி பிரியா பாஸ்கரன் அவர்கள் வழங்கி வரும் வலையில் ... கண்டதோர் நிகழ்ச்சி.\nசெம்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் வலம் வரும் வேளையிலே\nஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் அங்கு வந்த வேளையிலே எவ்வாறு யானை ஊர்வலம் நடுவிலே அடம் புடித்ததும், சுவாமிகள் தமது பழைய ஆக்ஞை தனை நினைவில் கொண்டு உடன் அந்த விநாயகனுக்கு 108 தேங்காய் உடைத்து வழி பட்ட சரித்திரத்தையும் பார்த்து அதிசயித்து, பின்,\nஅம்பாள் அடியாள் அவர்கள் வலையில் ஒரு அழகான கவிதை படித்து\nதும்பிக்கையான் துணை இருக்க துயர்கள் யாவும் மறையட்டும் என அவர்களுடன் நானும் பாடிப் பின்\nஅதையும் ஆனந்த பைரவி ராகத்தில் பாடி, அவர்களிடம் யூ ட்யூபில் போட அனுமதி கேட்டு,\nதிரும்பி பின் திருமதி ச்ரவாணி அவர்கள் வலையிலே விநாயகனைத் துதித்தால் வினைகள் ஓடும் என ஒரு பூங்கொத்துடன் காத்து நின்று கணபதியை தரிசித்து கொண்டு இருக்கும் வேளையிலே நானும் அந்த தமிழ் கவிதைச் சுரங்கத்துக்குள்ளே சென்று அத்தனை அருளையும் விநாயகப் பெருமானிடம் பெற்று,\nபின் எனது அருமை வலை நண்பர் ஆன்மீக வித்தகி, ஆன்மீக கடல் திருமதி ராஜ ராஜேஸ்வரி வலை சென்றால்\nகருணை தெய்வம் கல்யாண கணபதி எனக்கண்டு தெளிந்து ,\nநக்கீரர் எழுதிய அகவல் இங்கு இருக்கிறது என்ற செய்தி கேட்டு திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் வலைப் பதிவுக்கும் சென்று அதையும் படித்து முடித்து,\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் என சூளுரை தந்து , நானும் அவன்திகாவுடன் சேர்ந்து இசை பாடி,\nகஜானனம் பூத கணாதி சேவிதம்\nபவித ஜம்பூ பல சார பக்ஷிதம்\nஉமா சுதம் சோக வினாச காரணம்\nநமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்\nஓம் ஸ்ரீ கணேசாய நமஹ , என்று நூற்றி எட்டு முறை அவர் மூல மந்திரம் சொல்லும் அவரது வலை சென்று பிரத்யக்ஷயமாய் விளங்கும் புள்ளையாரை தரிசித்து\nதிரு பட்டாபி ராமன் வலையிலே மூலாதார மூர்த்தியின் பெருமை சொல்லும் கவிதையும் படித்து மனம் உருக\nவிநாயக சதுர்த்தி ஆவணி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் சதுர்த்தி. இன்று.\nவிநாயகனோ அவன் பக்தர்களின் வினைகளை தினம் தோறும் அல்லவா தீர்த்து வைக்கிறான்.\nசெஞ்சொற் புனை மாலை சிறந்திடவே\nகாலை எழுந்து உடன் தொழுவது கணபதியையே.\nஒவ்வொருஆண்டும் இந்த பண்டிகை வந்தாலும் இந்த வருடம் வலை நண்பர்கள் வலைகள் எல்லாவற்றிலுமே விநாயகன் அவனே பிரதானமாக இருந்து எல்லோர் மனதிலுமே குடி கொண்டு இருக்கிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் அல்லவா தெரிகிறது.\nஎல்லாம் அந்த பிள்ளையாரப்பன் அருள்.விக்னேஸ்வரன்\nவலை நண்பர்கள் எல்லாருக்கும் எல்லா நல்லதும் நடக்கவேண்டும் என நானும் என் வீட்டுக்காரியும் அதாவது சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும்\nஇன்று முழுவதும் அவன் விக்னேச்வரனான ( விக்னங்களை எல்லாம் விலக்குபவன் )அந்த கணேசனின் மந்திரத்தை சங்கர் மகாதேவனுடன் நானும் சொல்வேன். .\nநீங்களும் என்னுடன் சேர்ந்து ஒரு அஞ்சு நிமிஷம் சொல்லுங்களேன்.\nஏக தந்தாய வித்மஹே வக்கிர துண்டாய தீமஹி\nஎன்று சொல்லும்போதே நான் பாடிய இந்த பாட்டை மட்டும் மறந்துட்டீகளா\nஇன்னிக்கு நீங்களும் கேட்க வேண்டாமா என்று வீட்டுக்கிழவி குரல் கொடுக்க,\nவினாயகனே வினை தீர்ப்பவனே என்று துவங்கும் இந்த பாடலை மீனாச்சி பாட்டி என்னுடைய தர்ம பத்தினி யூ ட்யூப் லே பாடி இந்த நாலு வருசத்துலே ஒரு இரண்டு லட்சத்திற்கும் மேலே கேட்டு இருக்கிரார்கள் என்றால்\nஅது விநாயகன் பெருமை தான் உனக்கு அல்ல, என்று நானும் சொல்ல,\nவிநாயகனை மனசினால் ஸ்மரித்தல் போதுமே\nமகா கணபதிம் மனசா ஸ்மராமி.\nகம்பீரமான நாட்டை��ே அந்த பிரபலமான பாட்டையும்\nபாடிக்கொண்டே ஒரு சூடா கொழக்கட்டை சாப்பிடுவோம்.\nஉங்களைப் போலத்தான் நானும் வலைஉலகைச் சுற்றி வருகிறேன் தாத்தா, பிள்ளையாரைத் தரிசிக்க :)\nவிநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்\nஇராஜராஜேஸ்வரி 9/09/2013 8:40 AM\nமகா கணபதிம் மனசா ஸ்மராமி.\nவலை உலகை அருமையாய் சுற்றிக்காட்டி சிறப்பான\nதிண்டுக்கல் தனபாலன் 9/09/2013 8:46 AM\nவாழ்த்துக்கள் ஐயா... பாடல்கள் அருமை...\n அருமையாக அழகான பதிவில் எத்தனை பதிவர்களையும் அறிமுகம் தந்தாற்போலவும் அற்புதமாகத் தொகுத்து தந்த விநாயகர் ஸ்பெஷல் பதிவாகக் கண்டேன்.\n உங்கள் அயரா முயற்சிகண்டு வியக்கின்றேன்\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்\nமிக அருமை சார். :)\nஆஹா ....அருமையான விநாயக சதுர்த்திப் பகிர்வு .. மனம் மகிழ்வின் உச்சிக்கே சென்று விட்டது .எங்களையும் சேர்த்து வாழ்த்துங்கள் ஐயா .அழகிய இப் பகிர்விர்னைப் போல் மனம் என்றென்றும் மகிழ்ந்திருகட்டும் \nபில்ளையார் சதுர்த்தி நாளில் எத்தனை பிள்ளையாரை வணங்கினோம் என்று கணக்கு பாத்து பேசிக் கொள்வோம் சிறு வயதில், அது போல் வலை உலகத்தை சுற்றி பிள்ளையார் தரிசனமும் செய்வித்து, அழகிய பாடல் பகிர்வும் தந்த உங்களுக்கு நன்றி.\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்�� மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\nசனிக்கிழமை அன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். பஞ்ச ப...\nவெள்ளிக்கிழமை பாடிட வேண்டிய சிவ தோத்திரங்கள்.\nபஞ்ச புராணத்தில் இன்று படிக்கவேண்டிய சிவ துதிகள்.\nபுதன்கிழமை. ஓதி உள்ளுணர்வு பெறவேண்டிய சிவத் துதிகள...\nஇன்று செவ்வாய். இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்...\nஇன்று திங்கள் கிழமை பஞ்ச புராணத்தின் இன்றைய துதிக...\nஇன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-in-tamil-july-pdf", "date_download": "2018-08-18T23:51:21Z", "digest": "sha1:252TPE7WARVLLP4NFQGFS3XV5DWUKFNY", "length": 13202, "nlines": 278, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Monthly Current Affairs - July 2018 in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018\nமாதாந்திர ���டப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018\nஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய\nஇதில் ஜூலை மாதத்திற்க்கான நடப்பு நிகழ்வுகளை வழங்கியுள்ளோம். இது உங்கள் TNPSC, UPSC, SSC, தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் முக்கிய தினசரி நிகழ்வுகள் பற்றிய முழு தகவல்களையும் இது நிச்சயமாக உங்களுக்கு வழங்கும்.\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF – ஜூலை 2018\nமுக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – ஜூலை 2018\nதரவரிசைகள் – ஜூலை 2018\nமாநாடுகள் – ஜூலை 2018\nநியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018\nஅறிவியல் தொழில்நுட்பம் – ஜூலை 2018\nமுக்கிய திட்டங்கள் – ஜூலை 2018\nவணிக செய்திகள் – ஜூலை 2018\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018\nபாதுகாப்பு செய்திகள் – ஜூலை 2018\nவிருதுகள் – ஜூலை 2018\nதேசிய செய்திகள் – ஜூலை 2018\nமாநில செய்திகள் – ஜூலை 2018\nசர்வதேச செய்திகள் – ஜூலை 2018\nவிளையாட்டு செய்திகள் – ஜூலை 2018\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 2018 கிளிக் செய்யவும்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 2018 கிளிக் செய்யவும்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ - ஜூலை 2018 கிளிக் செய்யவும்\nமுக்கிய நிகழ்வுகள் - ஜூலை 2018 கிளிக் செய்யவும்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - 2018 கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 01, 2018\nNext articleமுக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – ஜூலை 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2017 – QUIZ #04\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2018 – QUIZ #08\nமார்ச் 8 – நடப்பு நிகழ்வுகள்\nமார்ச் 29 முக்கிய நிகழ்வுகள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nமுக்கியமான நிகழ்வுகள் – மே\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 16 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-2-study-materials-in-tamil", "date_download": "2018-08-18T23:51:23Z", "digest": "sha1:4WQ2QJGA6P2HR25XJCLINWWB57DTHEWR", "length": 18903, "nlines": 349, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 2 Study Materials in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome பாடக் குறிப்புகள் TNPSC TNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nஇங்கு TNPSC Group 2 தேர்வுக்குரிய முக்கியமான பாடக்குறிப்புகளை PDF வடிவில் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராவோர் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து PDF பதிவிறக்கம் செய்து பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nஇந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1806 – 1857\nஇந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1857 – 1947\nசுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nஇந்தியாவிலுள்ள விண்வெளி மையங்களின் பட்டியல்\nஇந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்\nஉலகின் மிகப்பெரிய பாலைவனங்களின் பட்டியல்\nஇந்திய அரசியலமைப்பின் மூலங்கள் (Sources of Indian Constitution)\nஇந்திய குடிமக்ககளின் அடிப்படை உரிமைகள்\nமுக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள்\nலோக்பால் பற்றிய முக்கிய குறிப்புகள்\nதமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா முக்கிய குறிப்புகள்\nஇந்தியாவிலுள்ள கமிஷன்கள் மற்றும் கமிட்டிகள்\nஇந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்\nஇந்திய MP மற்றும் MLAக்களின் மாநிலவரியான எண்ணிக்கை\nஇந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nஇந்தியாவின் துணை குடியரசு தலைவர்கள் பட்டியல்\nலோக் சபா சபாநாயகர்கள் பட்டியல்\nவிமானப்படை தளபதிகள் (Air Chief Marshals)\nஇந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்கள்\nதேசிய அவசரநிலை பிரகடனம் – சட்டம் 352\nமாநில அவசரநிலை பிரகடனம் – சட்டம் 356\nநிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nஇந்தியாவில் பெண்களுக்கான முக்கிய நலத் திட்டங்கள்\nபொருட்கள் மற்றும் சேவை வரி முக்கியமான குறிப்புகள் (GST)\nமாநிலங்கள் வாரியாக உற்பத்தி தரவரிசை\nநிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360\nஇந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்\nவெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்\nரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்\nதனியார் துறை வங்கிகள் பட்டியல் மற்றும் அவற்றின் தலைவர்கள் & வாசகங்கள்\nமண்டல ஊரக வங்கிகளின் பட்டியல்\nஇந்தியாவிலுள்ள வங்கி மற்றும் நிதிக் குழுக்கள்\nநிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்\nசர்வதேச வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்\nவங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகங்கள்\nஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்\nஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்\nமே 2018 நடப்பு நிகழ்வுகள்\nஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்\nஇரத்தம் மற்றும் அதன் சுழற்சி\nதாவர செல் மற்றும் விலங்கு உயிரணுக்கள்\nமுக்கியமான அறிவியல் உட்பிரிவுகளின் தந்தை\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 06, 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 6 2018\nSSC CGL Tier- 2 தேர்வு முடிவுகள் 2017\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2018 – QUIZ #10\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 22\nTNUSRB அறிவிக்கை 2018 – 309 SI (தொழில்நுட்பம்) பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி...\nநாம் வாழும் பூமி 2\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nஇந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1857 – 1947\nபொருட்கள் மற்றும் சேவை வரி முக்கியமான குறிப்புகள் (GST)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/21/hema.html", "date_download": "2018-08-18T23:39:24Z", "digest": "sha1:QCONVWKX4RBHRT5EMKX6WMEJI5FDVN7N", "length": 12602, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "லஞ்சம் வாங்க தூண்டப்பட்டேன் - குரோனியே | ias rank holder from tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» லஞ்சம் வாங்க தூண்டப்பட்டேன் - குரோனியே\nலஞ்சம் வாங்க தூண்டப்பட்டேன் - குரோனியே\nசகாயம் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும்.. ஒன் இந்தியா வாசகர்களிடையே ஆதரவு அதிகரிப்பு\nஇந்திய நிர்வாகத்துறையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற இந்துத்வா கும்பல் முயற்சிக்கிறது: வைகோ\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் புதிய விதிகள் மூலம் சமூக நீதியை சீர்குலைக்கிறது பாஜக : ஸ்டாலின் கண்டனம்\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> மிகச்சிறிய வயதில் ஐஏஎஸ் படிப்பில் தேர்வு பெற்றுள்ளார் ஹேமலதா. இவருக்கு வயது 23 தான்.\nமதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவரது சொந்த ஊர் விருதுநகர்.\nஅண்மையில் மூளையைக் கசக்கிப் பிழியும் ஐஏஎஸ் தேர்வு எழுதி தன்னால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்பதை நிருபித்து விட்டார்.\nபொதுவாய் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஐஏஎஸ் வெறும் கனவாகவே போய்விடுவண்டு.\nஆனால் போராடி உயிரை விட்டுப் படித்து லட்சிய வெறியுடன் ஜெயிப்பவர்களும் உண்டு என்பதை நிருபித்து விட்டார் மதுரை ஹேமலதா.\nஇவர் மதுரை பாத்திமா கல்லூரியில் பிஏ சமூகவியல் படித்து முடித்து விட்டு ஐஏஎஸ் படிக்கத் திட்டமிட்டார்.\nஅதை தன் தந்தை பூவேல் தாய் பங்கஜத்திடமும் சொன்னபோது அவர்கள் நம்பிக்கையோடு இவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தனர்.\nஆனால் ஊக்கத்தைவிட இவர் சந்தித்த அவமானங்களும், ஏளனப் பேச்சுக்களும்தான் அதிகம்.\nபிஏ படித்து ஐஏஎஸ் ஆ என்று விமர்சித்தவர்கள் தற்போது காணாமல் போய்விட்டார்கள்.\nஇவரது ஐஏஎஸ் கனவைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு நெத்தியடி கொடுக்கும் வகையில் தமிழகத்தில் பெண்களில் முதலாவது இடத்திலும்,இந்தியாவில் 10 வது இடத்திலும் வெற்றி பெற்று விட்டார்.\nஇவருக்கு முதலிலேயே வெற்றி கிடைக்கவில்லை. முதல் முயற்சியில் ஹேமலதா கண்டது தோல்விதான்.\nஅதற்குப் பின் வெறியுடன் படித்து சிகரத்தை அடைந்துவிட்டார்.\nஇதைப் பற்றி ஹேமலதா கூறுகையில் என், ஐஏஎஸ் கனவை வெளியில் சொன்னபோது எல்லாரும் எம்ஏ படித்து விட்டு ஐஏஎஸ் எழுது. அப்போதுதான்ஸ்டான்டர்டு இருக்கும் என்றார்கள்.\nஆனால் நானோ கண்டிப்பாய் ஜெயித்தே தீரணும்னு எந்நேரமும் படித்தேன். ஸ்கூல்ல படிக்கும்போதே நிறைய க்விஸ் புரோக்கிராம்ல கலந்திருக்கேன்.\nடெல்லியிலுள்ள வாஜிராம் அன்ட் ரவி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.\nஎப்பவுமே புத்தகங்களைப் படித்துக்கொண்டேயிருப்பதால் எவ்வளவோ விஷயங்களை இழந்துட்டதா எல்லோரும் சொன்னாங்க. பட், நான் அப்படிநினைக்கவேயில்ல.\nநான் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். என் அம்மாவும், அப்பாவும் கொடுத்த ஊக்கம்தான் இதற்குக் காரணம்.\nஎனக்கு கிராமப்புற மேம்பாட்டில் அதிக ஆர்வம் இருக்கு. கிராம மக்கள் மேம்பாட்டுக்காகவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையிலும் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்துவேன்.\nஅரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாகப் போய்ச்சேரும்படிப் பார்த்துக்கொள்வேன். என் அதிகாரத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டுசெயல்படுவேன்.\nகண்டிப்பாய் ஊழல் என்ற பிரச்சனை தலையிடாமல் பார்த்துக்கொள்வேன் என்றார் கண்களில் வந்த ஆனந்தக்கண்ணீரை துடைத்துக்கொண்டு உருக்கமாய்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2010/08/paiya/", "date_download": "2018-08-19T00:30:23Z", "digest": "sha1:ASXMPPDUP45TFL3FF2F53XCWWFU7UWP4", "length": 2945, "nlines": 37, "source_domain": "venkatarangan.com", "title": "Paiyaa (2010) | Venkatarangan's blog", "raw_content": "\nகார்த்தி (Karthi) மற்றும் தமன்னா (Tamannaah) நடித்த இந்தப் படத்தை (பையா) இன்று பார்த்தேன். பீமாவைப் போலவே எதிர்ப்பார்ப்புகளை கிளப்பி, ஆனால் ஏமாற்றம் அடைய வைத்த மற்றும் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. படம் முழுக்க காரில் சென்றுக் கொண்டே இருக்கிறார்கள், இல்லை ஒரு இருபது பேரை அடிக்கிறார் நாயகன். ஒருவிதமான பாவனையும் இல்லாமல் பாடல்களில் மட்டும் ஆடிப் போகிறார் நாயகி. நாயகனின் நண்பர்களின் வேலை இடங்களில் கேள்வியே கேட்க மாட்டார்கள் போல, எப்போதும் வேலையே இல்லாத நாயகனோடு செல்பேசியில் பேசுவதும், உதவி செய்வதும் தான் அவர்களின் வேலைப் போல.\nகார்த்தியிடம் இன்னும் பருத்திவீரன் சாயல் (பேச்சிலும், முகப்பாவனைகளிலும்) போகவில்லை, அதை அவர் முற்றில��ம் மறத்தல், படம் பார்க்கும் நமக்கு நல்லது\nசென்னையில் வேலை செய்யும் போக்குவரத்துக் காவலர்கள் பாவம் சாதாரணமாக வண்டி ஓட்டிக் கொண்டுப்போகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/2560", "date_download": "2018-08-18T23:50:32Z", "digest": "sha1:JLE76H44ZKQI66JY73FNK2YOU37K7TJZ", "length": 9856, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "திருத்திய நெல் சாகுபடியில் சாதனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருத்திய நெல் சாகுபடியில் சாதனை\nதிருந்திய நெல் சாகுபடி (SRI) மூலம், சாதாரண முறையில் நெற்பயிரிட்டவர்களை காட்டிலும், அதிக மகசூலையும், லாபத்தையும் பெற்றுள்ளனர்\nகுறைந்த விதை நெல், குறைந்த பணியாளர்கள், குறைந்த நீர் மற்றும் குறைந்த விதை நெல்லை பயன்படுத்தி, அதிக மகசூல் பெற கொண்டு வரப்பட்ட திருந்திய நெல் சாகுபடி திட்டம், விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nகுறைந்த செலவு; அதிக லாபம்\nமீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், 15 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அதிக மகசூலை பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து ரமேஷ் கூறும்போது, “”செம்மை நெல் சாகுபடி முறைக்கு தேவையான விதை நெல், நெற்பயிரை நடுவதற்கு மார்க்கர் கருவி, களையெடுப்பிற்கு, “கோனோவீடர்‘ இயந்திரம், உர வகைகளையும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் வழங்கி பல்வேறு ஆலோசனைகளை கூறினர்.\nசாதாரண முறையில் நெல் பயிரிட்டால் ஏக்கருக்கு, 25 முதல், 30 மூட்டை நெல் விளையும். ஆனால், செம்மை நெல் சாகுபடி முறையில் பயிரிட்டதால், 40 மூட்டை நெல் விளைந்துள்ளது.\nவிவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற கவலை, செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் இல்லை. குறைந்த பணியாளர்களைக் கொண்டு, அதிக மகசூலை பெற முடிகிறது,” என்றார்.\nமீஞ்சூர் வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “”நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட செம்மை நெல் சாகுபடி முறையால், அதிக மகசூலை பெற முடியும்.\nஇத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு, அலுவலக நாட்களில் எங்களை அணுகினால், உரிய ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளோம்,” என்றார்.\nதிருந்திய நெல் சாகுபடி திட்டத்தில், வேளாண்மைத் துறை, ஒரு ஹெக்டேருக்கு இலவசமாக வழங்கப்படும் பொருட்கள்:\nவிதை நெல் 8 கிலோ\n��ூப்பர் பாஸ்பேட் 300 கிலோ\nஉயிர் பூஞ்சான் கொல்லி 4.5 கிலோ\nஜிங் சல்பேட் 25 கிலோ\nபசுந்தால் உரம் விதை 40 கிலோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல்வயல்களை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ...\nவெள்ள நீர் பதிப்பில் இருந்து நெல் பயிரை காப்பது எப...\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காக்கும் பிபிஎம்...\nஇயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை...\nபார்தேனியம் செடியை கட்டுபடுத்துவது எப்படி →\n← தானே புயல் தாக்குதல்: பயிர்களுக்கான நிவாரண தொகை\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2010/04/kathaikkaalam.html", "date_download": "2018-08-19T00:04:19Z", "digest": "sha1:YBJXNEB3YFAGZOQLHUWETDMEMEWQB4FD", "length": 31003, "nlines": 426, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: அது ஒரு கதைக்காலம்!", "raw_content": "\n'கதை கேளு' என்ற தொடர் பதிவிற்கு அழைப்பு\nவிடுத்துள்ளார் நண்பர் ஸ்டார்ஜன். இதோ கதையுடன்\nஎனது சிறுவயதில் எங்கள் பாட்டியிடம் (அம்மாவின்\nஅம்மா) நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதே\nசமயம் சிதம்பரத்தில் இருந்த எங்கள் பெரியம்மா\nஅவர்களும் எனக்கு நிறைய கதைகள் சொல்வார்கள்.\nஇதனால், அடிக்கடி எங்கள் அம்மாவுடன் சிதம்பரம்\nபோய்வருவதுண்டு. அடிக்கடி பெரியம்மாவும் எங்கள்\nவீட்டிற்கு வருவார்கள். அந்த நேரங்களில் சுமார்\n25 அல்லது 30 கதைகள்வரை பெரியம்மா\nபடித்ததாகச் சொல்வார்கள். இப்போது அவர்கள்\nஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.\nம்ஹூம், இந்தக் கதை வேணாம்; வேற கதை\nசரி வேற கதை. வேற ஒரு ஊர்ல வேற ஒரு\nஇது வேணாம். ஒரு ஊர்ல பெரியண்ணன் அப்படிங்கிற\nஅண்ணனும் சின்னத்தம்பி அப்படிங்கிற தம்பியும்\nஒரு நாள் இரண்டு பேரும் வியாபார சம்பந்தமாக\nவெளியூருக்குப் புறப்பட்டுப் போனாங்க. போக்குவரத்து\nவசதி இல்லாததால நடந்துதான் போனாங்க. அப்போ\nஉச்சிவெயில் மதியம் நேரம் வந்துடுச்சி. ப��ியா\nஇருந்ததால் சாப்பிடலாம்னு உட்கார்ந்து அவங்கவங்க\nமனைவி கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப்\nபெரியண்ணன் பொட்டலத்தில மூன்று தோசைகளும்\nசின்னத்தம்பி பொட்டலத்தில இரண்டு தோசைகளும்\n(ஆஹா மறுபடியும் தோசை கதையா\nமுதல் தோசைக் கதை இங்கே படிக்கலாம்.\nஅடுத்து தோசை நகைச்சுவை இங்கு படிக்கலாம்.)\nசாப்பிடலாம்னு தோசையில் கையை வைக்கும்போது\nஒரு பிச்சைக்காரர் மாதிரியான வயசானவர் வந்து,\n ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட\nபெரியண்ணனும் சின்னத்தம்பியும் என்ன செய்வது\nஎன்று யோசித்தார்கள். பிறகு இருவருடைய\nதோசைகள் ஐந்தையும் ஒன்னாச் சேர்த்து அந்த\nஐந்து தோசைகளையும் ஒவ்வொரு தோசையையும்\nநான்கு, நான்கு துண்டுகளாகப் பிய்த்தார்கள். இப்போ\nமொத்தம் இருபது துண்டுகள் இருந்தன.\nஅதில், 6 துண்டுகளை அந்தப் பெரியவருக்குக்\nகொடுத்துவிட்டு மீதம் இருந்ததில் 7 துண்டுகளை\nபெரியண்ணனும் 7 துண்டுகளை சின்னத்தம்பியும்\nமூவரும் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பெரியவர்\nஎழுந்து நன்றி சொல்லிவிட்டுப் புறப்படும்முன்\nபெரியண்ணனிடம் 6 பொற்காசுகளை (24 கேரட்)\nகொடுத்து, \"ஐயா, நீங்கள் இருவரும் பிரித்து\nஎடுத்துக் கொள்ளுங்கள்\" என்று சொல்லிவிட்டு\nஇப்போ பெரியண்ணன் 4 பொற்காசுகளை தான்\nஎடுத்துக் கொண்டு, 2 பொற்காசுகளை தம்பியிடம்\nதம்பியோ, \"அந்தப் பெரியவர் ரெண்டு பேரும்\nபிரிச்சிக்குங்க என்றுதான் சொன்னார். அதனால\nசமமா நீ 3 பொற்காசுகள் எடுத்துக் கொண்டு\nஎனக்கும் 3 பொற்காசுகள் கொடுத்தால்தான்\nவாங்குவேன்\" என்று சண்டை போட்டான்.\nஅடுத்த ஊருக்குப் போனதும் ஆலமரத்தடி (+சொம்பு)\nநாட்டாமை நல்லா விசாரிச்சிட்டு தீர்ப்புச் சொன்னார்.\n\"தம்பி, நீ கொண்டு வந்தது 2 தோசைகள். அதை\n8 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.\nஅந்தப் பெரியவருக்கு நீ ஒரு துண்டுதான் கொடுத்தாய்.\nஅதனால உனக்கு ஒரு பொற்காசுதான்\" என்றார்.\n\"ஏனப்பா, நீ கொண்டு வந்தது 3 தோசைகள். அதை\n12 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.\nஅந்தப் பெரியவருக்கு நீ 5 துண்டுகள் கொடுத்தாய்.\nஅதனால் உனக்கு 5 பொற்காசுகள்\" என்றார்.\nதீர்ப்பைக் கே(கெ)ட்டு தம்பி 'உள்ளதும் போச்சே' என்று\nநொந்து நூடுல்ஸ் ஆகிப் போனான். (தோசைக் கதையில்\nசரி, இப்ப கதையின் நீதியைச் சொல்லிடலாமா\nதொடர் பதிவில், இணைந்துகொள்ள இவர்களை\nPosted by அ. முஹம்மது ��ிஜாமுத்தீன் at 8:15 PM\nஇருப்பதாய் வைத்து கொண்டு திருப்தி (திருப்பதி இல்லை)படு...\nஅட பார்ரா நீதி எல்லாம் சொல்லறாரு...அப்டின்னு மலிக்கா கா கேக்குறாங்க சரி உருப்படியா ஒன்னு சொல்லறேன்...நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு...\n//இருப்பதாய் வைத்து கொண்டு திருப்தி (திருப்பதி இல்லை)படு...\nஅட பார்ரா நீதி எல்லாம் சொல்லறாரு...அப்டின்னு மலிக்கா கா கேக்குறாங்க சரி உருப்படியா ஒன்னு சொல்லறேன்...நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு...//\nஅன்புடன் வந்து கருத்து தந்ததற்கு\nநாட்டாமை நல்ல‌ தீர்ப்பு சொல்லுகிறாரே... அவ‌ரை ந‌ம்ம‌ உச்ச‌ நீதி ம‌ன்ற‌த்துக்கு நீதிப‌தியாய் வ‌ச்சுக‌லாமா\nதோசை நல்லா மொறுமொறுன்னு இருக்கு\nநாட்டாமை தீர்ப்பு கரெக்ட் . நான் ஒத்துக்கொள்கிறேன்.\nபெரியண்ணன் கதை சூப்பர்.நீங்கள் சுட்ட தோசைக்கதை லின்ங் கொடுத்து இருந்தீர்கள்.அக் மார்க் மொக்கை என்றால் இதுதானா\nகதை ரொம்ப சுவாரசியமா இருந்தது., நல்ல தீர்ப்பு ரசித்தேன்., மிக அருமை நிஜாம்.\nஅருமை ..அழைப்புக்கு நன்றி ...\nநாட்டாமை நல்ல‌ தீர்ப்பு சொல்லுகிறாரே... அவ‌ரை ந‌ம்ம‌ உச்ச‌ நீதி ம‌ன்ற‌த்துக்கு நீதிப‌தியாய் வ‌ச்சுக‌லாமா\nநமது இந்திய அரசிடம் கேட்டுருவோம்.\nதோசை நல்லா மொறுமொறுன்னு இருக்கு\nநாட்டாமை தீர்ப்பு கரெக்ட் . நான் ஒத்துக்கொள்கிறேன்.//\nஉங்க கருத்து கரெக்ட். நான்\nபெரியண்ணன் கதை சூப்பர்.நீங்கள் சுட்ட தோசைக்கதை லின்ங் கொடுத்து இருந்தீர்கள்.அக் மார்க் மொக்கை என்றால் இதுதானா\nபெரியண்ணன் கதை, அக்மார்க் மொக்கை\nதொடரச் சொல்லி கருத்துச் சொன்ன\nகதை ரொம்ப சுவாரசியமா இருந்தது., நல்ல தீர்ப்பு ரசித்தேன்., மிக அருமை நிஜாம்.\nஇரசித்த நாளைய ராஜாவுக்கு நன்றி\nகருத்திற்கு நன்றி சகோ மின்மினி\nதங்கள் பதிவுகளும் வெகு சுவாரஸ்யம்\nஅருமை ..அழைப்புக்கு நன்றி ...//\nவேறொன்னும் சொல்ல மனசுக்கு தெரியலை...\nவேறொன்னும் சொல்ல மனசுக்கு தெரியலை...\nவேறொன்னும் சொல்ல (என்) மனசுக்கு தெரியலை...\nஅண்ணா நாந்தான் லேட்டு. பென்ச்சில் ஏறி நிக்கனுமா. இதே கதையெழுத அழைத்திருக்காங்க அக்பரும் இருவருக்காவும் சீக்கிரம் எழுதிவிடுகிறேன்.\nகாக்கா கத எழுதவா அச்சோ அது பழசா. என்ன எழுதுறதுன்னு யோசிச்சிட்டு வாரேன்.\nநல்ல சிந்தனையும் தீப்பும் நாட்டமா தீர்ப்பு இப்படியே சொல்லுங்க..\nஇருப்பதாய் வைத்து கொண்டு திருப்தி (���ிருப்பதி இல்லை)படு...\nஅட பார்ரா நீதி எல்லாம் சொல்லறாரு...அப்டின்னு மலிக்கா கா கேக்குறாங்க சரி உருப்படியா ஒன்னு சொல்லறேன்...நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு.....//\nஎன்னா ஒரு குசும்பு வம்புல மாட்டிவிடவா பாக்குறீங்க மாங்கனி.பஸ்டு வந்த தோசைன்னத்தும் பஸ்டு வந்துட்டு பேச்சைப்பாரு. ஹி ஹி\nஅருமையான கதை..தென்னாலிராமன் கதையில் வருவது மாதிரி இருக்கின்றது..எந்த வயதில் இப்படி கதைகளை படிக்க அனைவருக்கும் விருப்பம் கண்டிப்பாக இருக்கும்...நன்றி..\nஅண்ணா நாந்தான் லேட்டு. பென்ச்சில் ஏறி நிக்கனுமா. இதே கதையெழுத அழைத்திருக்காங்க அக்பரும் இருவருக்காவும் சீக்கிரம் எழுதிவிடுகிறேன்.\nகாக்கா கத எழுதவா அச்சோ அது பழசா. என்ன எழுதுறதுன்னு யோசிச்சிட்டு வாரேன்.\nநல்ல சிந்தனையும் தீப்பும் நாட்டமா தீர்ப்பு இப்படியே சொல்லுங்க.. //\nபெஞ்சில் ஏறி நிற்க வேண்டாம்.\nநல்லதா ஒரு கதை எழுதிட்டு வாங்க, அது போதும்.\nஅருமையான கதை..தென்னாலிராமன் கதையில் வருவது மாதிரி இருக்கின்றது..எந்த வயதில் இப்படி கதைகளை படிக்க அனைவருக்கும் விருப்பம் கண்டிப்பாக இருக்கும்...நன்றி..//\nபடித்து கருத்து சொல்ல வந்ததற்கு நன்றி\nஅவரவர்க்கு உரியதே, அவரவர்க்குக் கிடைக்கும். (இது பொதுக் கருத்து நீதி)\nஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; ஆண்டவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது. (இது பஞ்ச் டயலாக் நீதி)\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970667/go-go-cheerio_online-game.html", "date_download": "2018-08-18T23:30:58Z", "digest": "sha1:5A24CWNUU365NMGA7YHKHBP345QDC5RC", "length": 11090, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட அடுத்த ஊக்கமளிப்பவர்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அடுத்த ஊக்கமளிப்பவர்கள்\nஒரு உண்மையான உற்சாக போல் அடுத்த செயல்திறன் உங்கள் உடையை எடுத்து. இது, பிரகாசமான ஸ்டைலான, வசதியான மற்றும் ��ாகரீகமாக இருக்க வேண்டும். பாகங்கள் மறக்க வேண்டாம். . விளையாட்டு விளையாட அடுத்த ஊக்கமளிப்பவர்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள் சேர்க்கப்பட்டது: 12.03.2012\nவிளையாட்டு அளவு: 0.5 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.64 அவுட் 5 (42 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள் போன்ற விளையாட்டுகள்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nப்ளூம் ஃப்ளோரா ஸ்டெல்லா திருமண\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nவிளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அடுத்த ஊக்கமளிப்பவர்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nப்ளூம் ஃப்ளோரா ஸ்டெல்லா திருமண\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T00:35:55Z", "digest": "sha1:JVTYWFPUQHORJMDYGMXACLL6S5AGB5QG", "length": 9187, "nlines": 79, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசாதி Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று\nசமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன. சாதி முதலிய ......[Read More…]\nJanuary,12,18, — — சமயப் பிரிவு, சமயம், சாதி, சுவாமி விவேகானந்தர், விவேகானந்தரின் அறிவுரைகள், விவேகானந்தர்\nஎனக்கு புரிந்தவகையில் இல்லை. அப்படி என்றால் திருமாலை வணங்குபவர்கள் அனைவரும் ஒருசாதியாகவும், சிவனை வணங்குபவர்கள் அனைவரும் ஒரு சாதியாகவும் இருந்திருக்கவேண்டும். ...[Read More…]\nNovember,1,13, — — குல வழிக் கல்வி, சாதி, வணிகன்\nஒருவனது குணமே அவனது சாதி பிறப்பல்ல\nபிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை. குணத்தின் அடிப்படையில் இருப்பதுதான் சாதி. இல்லாத காரணத்தை கூறி . புரோகிதர்கள் நம்மை அடிமைப்படுத்தினால் அதற்கு இந்துமதமா காரணம்..... கீதை..அத்18.சுலாகம்..41..சுபாவத்தின் அடிப்படையின் மனிதர்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள். ...[Read More…]\nDecember,10,12, — — அடிமைப்படுத்தினால், அவனது, இந்துமதமா, குணமே, சாதி, புரோகிதர்கள்\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், போகர், வல்லளார் இவர்களை போன்று சாகாநிலை பெற்றவர்களே சித்தர்கள் இவர்கள் நம் அனைவரையும் பார்த்துக்கொண்டும், காத்துக்கொண்டும் இருக்கிறார்கள். ...[Read More…]\nJanuary,18,12, — — இனம், குறிப்புகள், சாதி, சித்த மருத்துவம், சித்த மருத்துவர், சித்தர்களுக்கு, தேசம், மதம், மருத்துவ, மொழி\nஇந்து மதம், சாதி ஏற்ற தாழ்வை ஆதரிக்கிறதா\nஇந்து மதத்தின் பெருமை: உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இன்று மனிதனின் வாழ்கை என்பது ஒரு மிருகத்தனமான அல்லது ஒரு இயந்திரத்தனமான வாழ்கை போன்று மாறிவிட்டது. பல நாடுகள் தங்கள் மதத்தையும், கலாச்சாரத்தையும் அழித்துவிட்டு, ......[Read More…]\nSeptember,25,11, — — ஆதரிக்கிறதா, இந்து தர்ம சாஸ்திரம், இந்து மதம், இந்து மதம் எங்கே போகிறது, ஏற்ற, சாதி, ஜாதி ஒழிப்பு, ஜாதி வெறி, ஜாதியின் பெயரால், தாழ்வை\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்க��யத்தின் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163201/20180810202645.html", "date_download": "2018-08-18T23:49:40Z", "digest": "sha1:CDTVOED6NAXI2MGTKJH5GMVT73473NEL", "length": 9153, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "மேல்நிலைப்பள்ளிக்கு அமைச்சர்,ஆட்சியர் பாராட்டு", "raw_content": "\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஓட்டப்பிடாரம் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தனர்.\nதுாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்தில் முத்துக்கருப்பன் நினைவு அறக்கட்டளை சார்பில் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொழிற்பயிற்சி பள்ளி, ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், ஆட்சியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் தொடக்க, மேல்நிலைப்பள்ளி, வகுப்பறைகள், உணவு அருந்தும்அறை, சமையலறை, பொருட்கள் வைப்பு அறை, ஆர்.ஓ.குடிநீர், மாணவ மாணவிகளின் விடுதிகள், கழிப்பிட வசதி உள்பட பல்வேறு நிலைகளை ஆய்வு செய்தனர்.மாணவ மாணவிகளுக்காக வழங்கப்படும் மத்திய உணவினை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஆட்சியாளர் மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களிடம் சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை கேட்டறிந்தார். மாணவ மாணவிகளுக்கு அனைத்து வகுப்புகளிலும் பெஞ்சு மற்றும் டேபிள் அமைத்திடவும், விடுதி மாணவர்களுக்கு டைனிங் டேபிள் அமைத்து தந்திட பள்ளி நிர்வாகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.\nமேலும் பள்ளி சுற்றுபுறங்கள், மாணவ-மாணவிகள் உணவு விடுதிகள் மற்றும் இருப்பிடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாக இருப்பதாக அமைச்சர் மற்றும் ஆட்சியாளர் பள்ளி நிர்வாகத்தைப் பாராட்டினர். இதில் ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் முரளிதரன், ஆதிதிராவிட அலுவலர் கீதா, கோட்டாச்சியர் விஜயா, வட்டாச்சியர் ஜான்சன்தேவசகாயம், வட்டார வளர்ச்சி அலுவலர் நவநீதகிருஷ்ணன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பன், சில்லாங்குளம் பள்ளி நிர்வாக இயக்குநர் பாலமுருகன், கண்காணிப்பாளர் சரோஜா, செயலாளர் பொன்னம்மாள், தலைமை ஆசிரியர்கள் கற்பகம், ஜெயக்கொடி, ஸ்டீபன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் மேலும் பாராட்டுக்கள் உரித்தாகுக\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்\nகேரளாவுக்கு நிவாரணஉதவி வழங்க சிபிஎம் அழைப்பு\nபாலக்காடு - திருச்செந்தூர் வழக்கம்போல் இயங்கும் : தெற்குரயில்வே அறவிப்பு\nஸ்டெர்லைட் சார்பில் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை\nபசுவந்தனை கூட்டுறவு சங்க தேர்தல்: 11 உறுப்பினர்கள் தேர்வு\nஸ்பிக்நகர் பள்ளியின் பெற்றோர் தினவிழா: ஆட்சியர் பங்கேற்பு\nதூத்துக்குடியிலிருந்து ரூ.50லட்சம் நிவாரண பொருட்கள் : கேரளாவிற்கு அனுப்பி வைக்க்பபட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_162983/20180807121251.html", "date_download": "2018-08-18T23:48:11Z", "digest": "sha1:SQTUICX5FC7GCK7KBEAEKTFOEJZMVRSF", "length": 6928, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கிழக்கு சீமையிலே படத்துக்குப் பிறகு பெருமை மிகு படைப்பு....தாணு பெருமிதம்!", "raw_content": "கிழக்கு சீமையிலே படத்துக்குப் பிறகு பெருமை மிகு படைப்பு....தாணு பெருமிதம்\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» சினிமா » செய்திகள்\nகிழக்கு சீமையிலே படத்துக்குப் பிறகு பெருமை மிகு படைப்பு....தாணு பெருமிதம்\n\"கிழக்கு சீமையிலே\" படத்துக்குப் பிறகு நான் பெருமைக்கொள்ளும் படைப்பாக \"60 வயது மாநிறம்\" அமையபெற்றுள்ளது என தயாாிப்பாளர் தானு கூறியுள்ளார்.\nதாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் 60 வயது மாநிறம் என்றொரு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசை��மைத்துள்ளார். பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளார்கள். விஜி வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பா. விஜய், பழனி பாரதி, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.\nஇந்த மாதம் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு ட்விட்டரில் கூறியுள்ளதாவது: கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக \"60 வயது மாநிறம்\" அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசெக்கசிவந்தவானம் படத்தின் கதாபாத்திர பெயர்கள் வெளியீடு\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை: பிரகாஷ்ராஜ்\nஆருஷி கொலை வழக்கு கதையில் ராய் லட்சுமி - அஞ்சலி\nகலைஞர் கையால் பரிசு வாங்குவேன்: சபதத்தை நிறைவேற்றிய ரஜினி\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமெரினாவில் கருணாநிதி சமாதியில் திரிஷா அஞ்சலி\nகருணாநிதி இறந்த துக்கத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் : இளையராஜா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/06/blog-post_890.html", "date_download": "2018-08-19T00:06:52Z", "digest": "sha1:XXIA6XZMJLGGPY4WALCZKT25LWU2QB6Y", "length": 12073, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஆண்டு முழுவதும் உம்ரா செய்ய அனுமதி வழங்க திட்டம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » Gulf News » ஆண்டு முழுவதும் உம்ரா செய்ய அனுமதி வழங்க திட்டம்\nஆண்டு முழுவதும் உம்ரா செய்ய அனுமதி வழங்க திட்டம்\nTitle: ஆண்டு முழுவதும் உம்ரா செய்ய அனுமதி வழங்க திட்டம்\nஅடுத்த ஆண்டில் உம்றா வழிபாட்டு காலத்தை ஆண்டு முழுவதும் திறந்து வைக்க சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்றா அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அந்த அமைச...\nஅடுத்த ஆண்டில் உம்றா வழிபாட்டு காலத்தை ஆண்டு முழுவதும் திறந்து வைக்க சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்றா அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அந்த அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.\n“ஹஜ் பருவத்தை தவிர்த்து ஆண்டு முழுவதும் உம்றா கடமைக்கு விசா வழங்கப்படவுள்ளது” என்று மக்கா வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கான தேசிய குழுவின் தலைவர் அப்துல்லாஹ் காதி குறிப்பிட்டுள்ளார்.\nரமழான் 15 (ஜுன் 20) தொடக்கம் உம்றா விசா விநியோகிப்பதை அமைச்சு நிறுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் வெளிநாடுகளில் இருக்கும் சவூதி இராஜதந்திர அலுவலகங்கள், ஏற்கனவே விசா குறிப்பு எண்கள் வழங்கப்பட்டோர்களுக்கு விசா அனுமதி வழங்கி வருவதாக குறிப்பிட்டாா்.\nதரவுகளின்படி கடந்த ஆண்டு எட்டப்பட்ட 6.4 மில்லியனை விடவும் இந்த ஆண்டில் உம்றா விசா ஏழு வீதம் உயர்ந்துள்ளது. “இந்த ஆண்டில் அமைச்சு திட்டமிட்டிருக்கும் எட்டு மில்லியன் உம்றா யாத்திரிகர்களின் எண்ணிக்கையை விடவும் இது குறைவானது” என்று காதி தெரிவித்தார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தப��ன் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2", "date_download": "2018-08-18T23:52:22Z", "digest": "sha1:4XBVV3QYMZBXVMK2DPOLAQSKSXTI4SNN", "length": 12807, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்\nஇஸ்ரேல் தொழில்நுட்பத்தை பின்பற்றி, நிலக்கடலை செடிகளுக்கு, இலைவழி உரமிடுவதன் மூலம், பல மடங்கு கூடுதலாக விளைச்சல் கிடைக்கும் என, விவசாயி ஒருவர் கூறியுள்ளார்.\nதிருக்கழுக்குன்றம் அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் கேசவன்,63; விவசாயி. இவர், ஆறு ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார்.\nஇப்பயிர்களுக்கு, இஸ்ரேல் நாட்டு விவசாயிகளை பின்பற்றி, இலை வழியாக நுண்ணூட்ட உரங்களை செலுத்தி, அதிக லாபம் பெற்று வருகிறார்.இது குறித்து அவர் கூறியதாவது:\nஆறு ஏக்கர் நிலத்தில், இஸ்ரேல் நாட்டின் விவசாய தொழில் நுட்பத்தில், நிலக்கடலை பயிர் செய்து உள்ளேன். வேளாண் துறையில் தரமான விதைகளை பெற்றேன்.\nஇயற்கை உரங்களுடன் யூரியா, பொட்டாசியத்தை 10:1 என்ற விகிதத்தில் கலந்து, ஒரு ஏக்கருக்கு, இரண்டு மாட்டு வண்டிகள் வீதம் நிலத்தில் கொட்டி, அதை டிராக்டர் கொண்டு உழுது, பின்னர் விதைகளை நடவு செய்ய வேண்டும்.\nநடவு செய்த ஏழாம் நாளில், விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். நிலத்தில் ஈரப்பதம் உள்ளதால், மேற்கொண்டு பத்து நாட்களுக்கு பராமரிப்பு எதுவும் தேவையில்லை.\nபதினெட்டாவது நாள் க்யுமிக் ஆசிட், பல்விக் ஆசிட், அமினோ ஆசிட் மற்றும் டி.ஏ.பி கரைசலை ஒன்றாக கரைத்து, மருந்து தெளிப்பான் கருவியின் மூலம், இலைவழி உரமாக அளிக்க வேண்டும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம், செடிகளின் மீது ‹ரிய ஒளி விழும்போது, ஒளி சேர்க்கை நடந்து, செடிகளுக்கு உரங்கள் நேரடியாக சென்றடைகின்றன.\nஇதனால், செடிகள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன. அதன்பின் முதல் களை எடுக்க வேண்டும்.\nஅடுத்து, 40வது நாளில் கந்தக சத்து நிறைந்த, ஜிப்சம் உரத்தை ஏக்கருக்கு, 100 கிலோ என, செடிகளின் வேர்களில் அளித்து, மண் அணைக்க வேண்டும்.\nஇதேமுறையில் இரண்டாவது இலைவழி உரம் அளிக்க வேண்டும்.\nபொதுவாக, கடலை செடிகளில், ஒரு செடிக்கு இரண்டு அல்லது மூன்று பூக்கள் மட்டுமே பூக்கும். மேற்கூறியதை போல் உரம் அளித்தால், செடிகள் இடையே அதிக அளவு மகரந்த சேர்க்கை நடந்து, செடிக்கு தலா பத்து பூக்கள் வரை பூக்கும். வேர்களில் உள்ள கடலைகள், ஒன்று போல் சீராக வளரும்.\nஇதன் மூலம், ஒரு கிலோ கடலையில், 400 முதல் 500 கிராம் வரை எண்ணெய் கிடைக்கும்.\nமீண்டும், 60 வது நாளில், எப்போதும் போல் மூன்றாவது இலைவழி உரம் அளிக்க வேண்டும். நிலத்தின் ஈரத்தன்மைக்கேற்ப, மழைநீர் தெளிக்கும் முறையில் (தெளிப்பு நீர்) நீர் பாய்ச்ச வேண்டும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம், அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது.\nஇலைவழி உரங்களை மாலை 3:00 மணியளவில் மட்டுமே அளிக்க வேண்டும். நிலக்கடலை பயிர்கள், 100 அல்லது 120 நாட்களில் அறுவடை செய்வர்.\nமேற்கூறிய முறையில் உரங்களை அளிப்பதன் மூலம், செடிக்கு குறைந்தபட்சம், 40 முதல் அதிகபட்சம் 120 காய்கள் வரை கிடைக்கும், 90 நாட்களில் அறுவடை செய்யலாம்\nதலா, 42 கிலோ எடை அளவில், ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் வரை கிடைக்கும். மேற்கூறிய முறையில், நிலக்கடலை பயிர் செய்ய ஏக்கருக்கு, 18 ஆயிரம் ரூபாய் செலவாகும். களை எடுத்தல், மருந்து தெளிப்பான் என, அனைத்து செலவு போக, ஏக்கருக்கு, 35 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநிலக்கடலை உயர் விளைச்சல் தொழில்நுட்பம்...\nநிலக்கடலை மேல் ஓடு உரிக்கும் இயந்திரம்...\nமானாவாரி நிலத்தில் கிடைத்த அமோக நிலக்கடலை மகசூல்\nகருகும் பயிர்களைக் காக்க இலவச நுண்ணுயிர் திரவம் →\n← டெல்டாவில் ஏகபோக கொள்முதல் தடுக்க வர்த்தக சங்கம் ஆர்ப்பாட்டம்\nOne thought on “நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்”\nக்யுமிக் ஆசிட், பல்விக் ஆசிட், அமினோ ஆசிட் மற்றும் டி.ஏ.பி கரைசலை.எந்த அளவில் கலக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/Special_Temple.aspx?id=1398", "date_download": "2018-08-19T00:31:48Z", "digest": "sha1:VNBNHUVG2SOWKA3MW6GIJUWCGFCVGDNN", "length": 4558, "nlines": 93, "source_domain": "temple.dinamalar.com", "title": "Historical Hindu Holy Places - Most Important Temples in India and Tamilnadu", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்புக்கோயில்கள் > அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்\nஇத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். .\nஇத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/46879-the-battle-against-the-dalits-against-the-bjp.html", "date_download": "2018-08-19T00:22:14Z", "digest": "sha1:E25KL7ITH5OVQMYMSBNLANPWLB6RRVQ7", "length": 23055, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் ? | The battle against the Dalits against the BJP", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nதொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் \nமகாராஷ்டிராவில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு அந்த மாநிலத்திலுள்ள தலித் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மிகப்பெரிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த வாரத்தில் முக்கியமான ஐந்து தலித் செயற்பாட்டாளர்கள் மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியுசிஎல்) ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் முதலான மனித உரிமை அமைப்புகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ள���.\nகைது செய்யப்பட்டிருப்பவர்கள் யார், யார்\nமகாராஷ்டிர அரசால் கைது செய்யப்பட்டிருக்கும் சுரேந்திரா காட்லிங் புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞராவார். அவர் இந்திய மக்கள் வழக்கறிஞர்களின் கூட்டமைப்புக்கு செயலாளராகவும் இருந்து வருகிறார். 1997ல் மும்பை, ராமாபய் காலனி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட கவிஞர் விலாஸ் கோக்ரேவுடன் இணைந்து 1980களில் ‘ஆவ்ஹான் நாட்ய மஞ்ச்’ என்ற அமைப்பை நிறுவி மும்பையின் வீதிகளில் நாடகங்களை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.\n‘அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி’யின் உறுப்பினராக இருக்கும் ரோனா வில்சன் கேரளாவில் பிறந்து டெல்லியில் வசிப்பவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே மனித உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவந்த அவர், தனது பிஎச்டி ஆய்வுக்காக லண்டனுக்குச் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமராத்தியில் வெளிவரும் ‘வித்ரோஹி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் தவாலே, நாக்பூரில் பிறந்தவர். பீமா கோரேகான் நினைவு தினத்தையொட்டி இருநூறுக்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய எழுச்சி ஏற்பட பாடுபட்டவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில துறையில் உதவிப் பேராசிரியையாக இருக்கும் ஷோமா சென் இன்னும் சில நாட்களில் பணி ஓய்வு பெற இருந்தார். பெண்ணியவாதியாகவும், மனித உரிமை ஆர்வலராகவும் அறியப்பட்ட ஷோமா சென்னுக்கும் பீமா கோரேகான் நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அவரை மகாராஷ்டிரா அரசு கைது செய்துள்ளது.\nகைது செய்யப்பட்டிருப்பவர்களில் இன்னொருவரான மகேஷ் ராவத் ஆதிவாசி மக்களின் நில உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்து வருபவர். அவருக்கும் பீமா கோரேகான் நிகழ்வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nபீமா கோரேகான் நினைவுநாள் :\nமஹர்கள் இடம்பெற்ற பிரிட்டிஷ் படை, பேஷ்வாக்களின் படையை வெற்றிகொண்ட 1818 ஆம் ஆண்டு யுத்தத்தின் 200 ஆவது ஆண்டை நினைவுகூறுவதற்கு அந்த யுத்தம் நடந்த பீமா கோரேகான் கிராமத்தில் 2018 ஜனவரி 1 ஆம் தேதி லட்சக்கணக்கில் தலித்துகள் கூடினார்கள். அவ்வாறு க��டிய தலித்துகள் மீது வகுப்புவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த தலித்துகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததால் மகாராஷ்டிராவே ஸ்தம்பித்தது. அந்தப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டு திகைத்துப்போன பாஜக அரசு அத்துடன் தொடர்புபடுத்தி மகராஷ்டிராவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்க முற்பட்டுள்ளது.\nபீமா கோரேகான் நினைவு நாளின்போது கூடிய தலித் மக்கள்மீது தாக்குதல் நடத்தியதாக மிலிந்த் ஏக்போடே என்பவர் மீதும், சம்பாஜி பிடே என்பவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்து ஏக்தா ஆகாதி என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடே உச்சநீதிமன்றம் வரை சென்று முன் ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்தார். ஆனால் கிடைக்கவில்லை. அவரைக் கைதுசெய்யுமாறு தலித் அமைப்புகள் வலியுறுத்திப் போராட்டங்களை நடத்தின. அதன் பின்னரே அவரை மகாராஷ்டிர காவல்துறை கைது செய்தது. ஆனால் உடனடியாகவே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஷிவ் ப்ரதிஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான சம்பாஜி பிடே வெறுப்புப் பேச்சுகளால் பிரபலமடைந்தவர். “எனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும். இதுவரை 150 பேருக்கு அப்படி குழந்தை பிறந்துள்ளது” என இரண்டொரு நாட்களுக்கு முன்னால் அவர் பேசியது கேலிக்கும் விமர்சனத்துக்கும் காரணமாகியுள்ளது. மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டின்கீழ் அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பலரும் வற்புறுத்தி வருகின்றனர். பீமா கோரேகானில் தலித் மக்கள்மீது வன்முறையை ஏவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற முயற்சித்தார். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் அவரை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை.\nமத்தியில் உள்ள பாஜக அரசில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே கடந்த மாதம் மும்பைக்கு வந்து ‘சம்பாஜி பிடேவைக் கைது செய்யவேண்டும் என்றும் அவர் நடத்திவரும் அமைப்பைப் பற்றி விசாரணை நடத்தவேண்டும்’ என ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன் பிறகும்கூட அவரை இதுவரை போலீஸ் அவரை கைதுசெய்யவில்லை.\nமிலிந்த் ஏக்போடே, சம்பாஜி பிடே இருவரும் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால்தான் மாநில அரசு அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்று தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.\nதலித்துகளுக்கு எதிராக மாறுகிறதா மாநில அரசு\nமகாராஷ்டிர மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து எஸ்சி /எஸ்டி மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின்மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர். அரசின் ஆவணங்களை பார்க்கும் போது 2013 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 2368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பாஜக அரசு பதவிக்கு வந்த பிறகு 2015 ல் அது 1295 ஆகக் குறைந்துவிட்டது. அதுபோலவே இந்த வழக்குகளில் தண்டனை வழங்குவதும் குறைந்துவிட்டது என தெரிய வந்துள்ளது\nதலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி தற்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றம் முடக்குவதற்கும் ஃபட்னாவிஸ் அரசுதான் வழிகோலியது. அந்தச் சட்டத்தின் பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக திருத்தம் கொண்டுவரவேண்டும் என 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில பாஜக அரசுதான் மத்திய அரசை வலியுறுத்தியது\nதற்போது தலித் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் மகாராஷ்டிர மாநில பாஜகவின் தலித் விரோதப் போக்கிற்கு இன்னுமொரு சான்றாக இருக்கிறது என கூறுகின்றனர் தலித் செயற்பாட்டாளர்கள். மக்களவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டே இது போன்ற செயல்பாடுகள் இருக்கலாம் எனவும் பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். மக்களின் மனநிலையும் மாறும். ஆட்சியாளர்களும் மாறலாம் என்பது மட்டுமே உண்மை.\nதகாத உறவுக்காக ‘என் கணவனைக் கொன்றேன்’ - மனைவியின் பகீர் வாக்குமூலம்\n‘குடிசை இல்லாத சென்னையே அரசின் நோக்கம்’ - ஓ.பி.எஸ் ஓபன் டாக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 ரன்னில் சதத்தை தவறவிட்ட விராட் கோலி..\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nமிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்\n“கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்” - பினராயி வி���யன் கோரிக்கை\nஇந்திய அணி பேட்டிங் - ரிஷப் பண்ட் உள்ளே..தினேஷ் கார்த்திக் வெளியே\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு\n“கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”- ராகுல்\nகேரளாவுக்கு முதல்கட்டமாக 500 கோடி நிவாரண நிதி\nஇந்தியா-பாக். கிரிக்கெட்: எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடியே போட்டி\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதகாத உறவுக்காக ‘என் கணவனைக் கொன்றேன்’ - மனைவியின் பகீர் வாக்குமூலம்\n‘குடிசை இல்லாத சென்னையே அரசின் நோக்கம்’ - ஓ.பி.எஸ் ஓபன் டாக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/4_6.html", "date_download": "2018-08-19T00:12:07Z", "digest": "sha1:7BUFIBH53PH62ZX5MKHIKQABNAX4KB45", "length": 12109, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கத்தாருடன் 4 நாடுகள் உறவு துண்டிப்பு! இந்தியா முக்கிய அறிவிப்பு! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » வளைகுடா » கத்தாருடன் 4 நாடுகள் உறவு துண்டிப்பு\nகத்தாருடன் 4 நாடுகள் உறவு துண்டிப்பு\nTitle: கத்தாருடன் 4 நாடுகள் உறவு துண்டிப்பு\n'கத்தார் நாட்டுடனான தொடர்பை அரேபிய நாடுகள் துண்டித்ததன்மூலம் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது' என மத்திய அமைச்சர் சுஷ்...\n'கத்தார் நாட்டுடனான தொடர்பை அரேபிய நாடுகள் துண்டித்ததன்மூலம் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது' என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nகத்தார் நாடு தீவிரவாதத்துக்கு துணை போவதாகக் குற்றம்சாட்டி, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரேபிய நாடுகள���, எகிப்து ஆகிய நாடுகள் தங்கள் உறவைத் துண்டித்தன. எவ்விதமான தூதரக உறவுகளும், வணிகம் மற்றும் போக்குவரத்து உறவுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன.\nஇந்நிலையில், 'கத்தார் நாட்டுடனான வளைகுடா நாடுகளின் பிளவு எவ்விதத்திலும் இந்தியாவைப் பாதிக்காது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ‘கத்தார் உடனான உறவு நிலை என்பது வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் உள்நாட்டுப் பிரச்னை.\nவளைகுடா நாடுகளின் இந்தப் பிளவு இந்தியாவைப் பாதிக்காது. இதுபோன்றதொரு சூழலில், இந்தியர் ஒருவருக்குக்கூட எவ்விதப் பிரச்னையும் ஏற்படக்கூடாதென இந்திய வெளியுறவுத்துறை முயன்றுவருகிறது’ என்றார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்ட��்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamtrustvelachery.blogspot.com/2017/12/blog-post_29.html", "date_download": "2018-08-19T00:26:45Z", "digest": "sha1:YVVQ5FJIN3P6XWPVMOTIU6ICQDY2HPHW", "length": 8027, "nlines": 153, "source_domain": "deepamtrustvelachery.blogspot.com", "title": "DEEPAM TRUST: திருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல்", "raw_content": "\nபட்டினியில்லா.... நோயில்லா.... குற்றமில்லா.... வளமான உலகம் படைப்போம் \nதிருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல்\nஆன்மநேய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் இனிய வந்தனம்.\nஎல்லாம் வல்ல எம்பெருமான் பெருங்கருணையால் சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் வருகிற 30-12-2017 சனி மாலை 5-00 மணிமுதல் மறுநாள் 01-01-2018 திங்கள் மாலை 5-00 மணிவரை திருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல் நடைபெற உள்ளபடியால் ஆன்மநேய உடன்பிறப்புகள் அனைவரும் கிடைப்பதற்கரிய வாய்ப்பாக இந்த நிகழ்வில் கலந்து க��ண்டு ஆன்மலாபம் பெற்றுய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nமாலை 5-00 மணிமுதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்\nகாலை 8-00 To மதியம் 1-00 மணிவரை\nதிருஅருட்பா ஆறாம் திருமுறை முதல்நிலை பாராயணம்\nமாலை 4-00 To இரவு 8-00 மணிவரை திருஅருட்பா ஆறாம் திருமுறை இரண்டாம் நிலை பாராயணம்\nகாலை 8-00 To மதியம் 1-00 மணிவரை\nதிருஅருட்பா ஆறாம் திருமுறை மூன்றாம் நிலை பாராயணம்\nஜோதி வழிபாடு & தரிசனம்\nவெளியூரில் இருந்து வருகைதரும் சன்மார்க்க சொந்தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தங்கும் வசதி, அறுசுவை உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர...\n100 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை\nதிருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி ...\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மகிழ்வித்து மகிழ்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளையும்,முதியோர்களைய...\n11 வது ஆண்டு விழா அழைப்பிதழ்\n தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் தீபத்தின் முதற்கண் வந்தனங்கள். தீபம் ...\nதிருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல்\nதீபநெறி 2017 - டிசம்பர் மாத மின்னிதழ்\nஒகி புயலில் தீபத்தின் நேரடி உதவிக்கரம்\nஒகி புயல் - நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.\nஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்\nதிருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல்\nதீபநெறி 2017 - டிசம்பர் மாத மின்னிதழ்\nஒகி புயலில் தீபத்தின் நேரடி உதவிக்கரம்\nஒகி புயல் - நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-july-31-in-tamil", "date_download": "2018-08-18T23:52:59Z", "digest": "sha1:VEXW35KYGDJOFQYYA3VW32ZK2OCW2KQ5", "length": 16281, "nlines": 262, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of July - 31 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொரு��ாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 31\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 31\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 31\nஹாரி பாட்டர் புத்தகத்தின் நாவலாசிரியர் ஜே. கே. ரௌலிங் பிறந்த நாள்\nஅவர் ஜூலை 31, 1965 இல் பிறந்தார்.\nஇவர் ஒரு பிரிட்டிஷ் நாவலாசிரியரும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார், ஹாரி பாட்டர் கற்பனைத் தொடர் மூலம் மிகவும் பிரசித்தி பெற்றார். இந்த புத்தகங்கள் பல விருதுகளை வென்று 500 மில்லியன் பிரதிகள் விற்பனையானது, இது வரலாற்றில் சிறந்த விற்பனையாகும் புத்தகமாகும்.\n1990 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் இருந்து லண்டன் வரை தாமதமாக வந்த ரயிலில் ஹேரி பாட்டர் தொடரின் கதையை அவர் எழுதினார். அதன் பின் அவருடைய ஏழு வருட காலப்பகுதியில், தனது முதல் குழந்தையின் பிறப்பு, முதல் கணவருடன் விவாகரத்து, வறுமை ஆகியவற்றிற்கு பிறகு தனது முதல் நாவலான ஹாரி பாட்டர் அண்ட் த ஃபிலோசெபர்ஸ் ஸ்டோன் 1997 இல் வெளியிடப்பட்டது.\nநாவலில் மொத்தம் ஆறு தொடர்கள் இருந்தன, இதில் கடைசி, ஹாரி பாட்டர் மற்றும் தி டெத்லி ஹாலோஸ், 2007 இல் வெளியானது.\n2004 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, புத்தகங்களை எழுதும் முதல் அமெரிக்கர் டாலர் பில்லியனராக என ரௌலிங் ஐ குறிப்பீட்டது. உலகின் இரண்டாவது பணக்கார பெண் மற்றும் 1,062 வது பணக்கார நபர். ரவுல் என அறிவித்த்து. ஆ��ால் நிறைய சொத்தட்டுக்கள் வைத்திருந்தாலும் தான் ஒரு பில்லியனர் அல்ல என்றார்.\nதீரன் சின்னமலை நினைவு தினம்\nஅவர் 1756, ஏப்ரல் 17 இல் பிறந்தார்.\nஅவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராடிய கொங்குவூரின் ஒரு தமிழ் தலைவரும், பாலயக்கரும் ஆவார்.\nதிரன் சின்னமலை பாலிகர் வார்ஸின் பிரதான தளபதிகளில் ஒருவராக இருந்தார், குறிப்பாக 1801-1802 இல் நடந்த இரண்டாவது பாலிகர் போரின் போது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராட டிப்பு சுல்தானுடன் நவீன போரில் பிரெஞ்சு இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட அவர், சித்தேஸ்வரம், மசஹவல்லி மற்றும் ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய இடங்களில் பிரிட்டனுக்கு எதிராக வெற்றி பெற்றார்.\n1800 ஆம் ஆண்டில் கட்டபொம்மன் மற்றும் திப்பு சுல்தானின் இறப்புக்கள் காரணமாக, சின்னமலை பிரிட்டிஷாரை கோயம்புத்தூரில் தாக்க மராத்தா மற்றும் மருது பாண்டியாரின் உதவியை நாடினார். பிரிட்டிஷ் படைகள் நட்பு நாடுகளின் படைகளைத் தடுக்க முடிந்தது, எனவே சின்னமலை தனது சொந்த கோயிலைத் தாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது இராணுவம் தோற்கடிக்கப்பட்டது மற்றும் அவர் பிரிட்டிஷ் படைகள் இருந்து தப்பி. 1816 இல் காவிரிப் போராட்டத்தில் பிரித்தானியர்களை தோற்கடித்தார்.\n1805 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி அவர் இறந்தார்.. 1805 ஆம் ஆண்டில் பிரித்தானிய சிப்பாய்களால் கைப்பற்றப்பட்டார். அவர் தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து, ஜூலை 31, 1805 அன்று, ஆடி பெருகு நாள் அன்று தூக்கிலிடப்பட்டார்.\nPrevious articleஇந்திய கடலோர பாதுகாப்பு Yantrik 01/2019 Batch விண்ணப்பிக்க கடைசி நாள்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 28, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 27, 2018\nUPSC CDS – II தேர்வு மாதிரி\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 26, 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 26, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 9 2018\nஜூன் 2018 – விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/Mohandas_Karamchand_Gandhi.html", "date_download": "2018-08-18T23:38:04Z", "digest": "sha1:743JUWGABBO2L4ZFZQUA2HVSO6UCSIVT", "length": 4248, "nlines": 104, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, எக்ஸ்டஸி - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 11.08.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை - நூலுக்கு ‘தினத் தந்தி 18.07.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-08-18T23:41:36Z", "digest": "sha1:C3D3LWNRJVTSWAOLEILU2SX7FOBRFJVH", "length": 11142, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nதமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nCategory : இந்தியச் செய்திகள்\nஅந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நேற்று காலை காற்றழுத்த மண்டலமாக மாறியது.\nமுதலில் இது புயல் சின்னமாக மாறி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்றும் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிக பலத்த மழைபெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் வேகம்- சுழற்சி காரணமாக அது புயல் சின்னமாக உருவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nஇன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி தொடர்ந்து காற்றழுத்த மண்டலமாக நிலைப்பெற்று ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 930 கி.மீ தொலைவிலும், கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கில் 970 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.\nகாற்றழுத்த மண்டலமானது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்த 24 மணிநேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) மாறும் ஒடிசா-ஆந்திரா கட���்கரையை நெருங்கும் போது மெதுவாக பலவீனம் அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.\nபுயல்சின்னம் சென்னையை நோக்கி வரும் என்றும் தமிழகத்தில் மிகப் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்து இருந்த நிலையில் அது திசைமாறியதால் புயல் ஆபத்து நீங்கியது.\nஎன்றாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எண்ணூர், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு 2 நாட்ளுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் 3 வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடையும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/f31-parenting-tips", "date_download": "2018-08-18T23:44:19Z", "digest": "sha1:FJ3WXT24SSMOCHF4YY2MA6ZAPWBSPBBR", "length": 10168, "nlines": 124, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nஅப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்\nநீச்சல் அடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் வராது:புதிய ஆய்வில் தகவல்\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:\nபிறந்த குழந்தைக்கும் பீரியட்ஸ் வரும்\nமிகச் சிறிய வயதிலே சிறுமிகள் பூப்படைவது ஏன்\nParenting tips/ குழந்தை பராமரிப்பு - குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி\nபெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது \nபெற்றோர்கள் பிள்ளைகளின் சாப்பாட்டு விசையத்தில் கவனிக்க வேண்டியவை \nகுழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் \nகுழந்தையை மேதையாக வளர்க்க வேண்டுமா நீங்கள்\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்த���வல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-19T00:32:18Z", "digest": "sha1:TWVOCPXEUBJZBMDHHIMRCWHYSQJLMGUX", "length": 5386, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகோமளவிலாஸ் ஹோட்டல் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்து\nசிங்கப்பூரில் உள்ள பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . இந்திய பிரதமர் நரேந்திரமோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா ......[Read More…]\nNovember,25,15, — — கோமளவிலாஸ் ஹோட்டல், சிங்கப்பூர் பிரதமர், நரேந்திர மோடி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nதியான���்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/43657-layoffs-still-commonplace-in-india-it-sector-worst-hit-report.html", "date_download": "2018-08-19T00:21:22Z", "digest": "sha1:KVZ2R76WPNVYPIAWKH4VH57UDXPVNRX6", "length": 8013, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐடியில் வேலையிழப்புகள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல் | Layoffs still commonplace in India, IT sector worst-hit: Report", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nஐடியில் வேலையிழப்புகள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nநாட்டின் பொருளாதாரம் உயர்ந்தாலும் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என ரைஸ்மார்ட் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையிழப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற துறைகளை விட தகவல் தொழில்நுட்பத்துறையில் தானியங்கி தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பதே வேலையிழப்பு அதிகரிக்க காரணமாக இருக்கம் என அந்த அறிக்கை கூறுகிறது.\n10 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு அடிப்படையில் இத்தகவல் வெளியாகியுள்ளது\nபேத்தி பாடிய ‘கண்ணே கலைமானே’ பாடலை ரசித்த கருணாநிதி\nதடியடிபட்ட இயக்குநர் களஞ்சியம்: நலம் விசாரித்த காவல் ஆணையர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஐஐடிக்கு ஆயிரம் கோடி நிதியுதவி” - பிரதமர் மோடி\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \nஉலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம்\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு\nமாப்பிள்ளை பி��ிக்காததால் சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்..\n உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்கிறது எல்.ஐ.சி\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nசமையல்காரரின் மகன் ஜேஇஇ தேர்வில் சாதனை..\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேத்தி பாடிய ‘கண்ணே கலைமானே’ பாடலை ரசித்த கருணாநிதி\nதடியடிபட்ட இயக்குநர் களஞ்சியம்: நலம் விசாரித்த காவல் ஆணையர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/07/11_13.html", "date_download": "2018-08-19T00:20:44Z", "digest": "sha1:QDFWEX7VS6EFEZFEX6QMGGO7CHT5GX7L", "length": 11149, "nlines": 226, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வேண்டாம்'... உயர் நீதிமன்றத்தில் மனு!", "raw_content": "\n11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வேண்டாம்'... உயர் நீதிமன்றத்தில் மனு\nதமிழக பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல மாற்றங்களைத் தற்போது கொண்டுவந்துள்ளார். 'எதிர்வரும் காலங்களில்\nபள்ளி கல்வியில் புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம், எல்லா வகுப்புகளிலும் பாடத்திட்டங்கள் மாறலாம்' எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் 11-ம் வகுப்பையும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளைப்போல் அரசு பொதுத்தேர்வாக மாற்றியுள்ளார். சுமார் 37 ஆண்டுகளுக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வு அரசு தேர்வாக மாறியுள்ளது. அதற்கு முன் 12-ம் வகுப்பு என்பதே இல்லாத சூழ்நிலையில்தான் இருந்துவந்துள்ளது. தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வும் அரசுத் தேர்வாக மாறியுள்ளது.\nஇதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக��� கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், \"தமிழக அரசு கடந்த மே மாதம் 22-ம் தேதி 11-ம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசாணையை வெளியிட்டுள்ளது. இது அவசியமற்றது, 10-ம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாணவர்கள் உறக்கமின்றி கடினமாக உழைக்கின்றனர். அதற்காகத் தனியே டியூசனுக்கும் ஸ்பெஷல் கிளாசுக்கும் செல்கின்றனர். இதே போலவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற இரவு பகலாக கண் விழித்து உழைக்கின்றனர்.\nஇந்நிலையில், 11-ம் வகுப்பும் பொதுத்தேர்வு என்ற அரசாணையால் மாணவர்களும் அவரது பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர். 10, 11, 12 ஆகிய 3 ஆண்டுகளும் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கும், விரக்தி நிலைக்கும் ஆளாவர். எனவே 11-ம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக நடத்த வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்\" என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போட்டிச்சூழல் அதிகமிருக்கும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்பு பாடத்தைத் படித்து மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் 11-ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் கடந்து வருகின்றர். இதனால் அதிக மதிப்பெண்களைப் பெற்றபோதிலும் உயர்கல்வி சென்றபின் மாணவர்கள், முதலாம் ஆண்டில் கஷ்டப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல தரப்பு வல்லுநர்களும் தெரிவித்தனர். அதனடிப்படையில், வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆலோசித்து அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-08-19T00:07:18Z", "digest": "sha1:R6IZBRTV7IQCJYN6FJ6Z2IIZ7S7T4EHD", "length": 13803, "nlines": 173, "source_domain": "ta.wikisource.org", "title": "நற்றிணை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்படைப்பு இன்னும் நிற��வு பெறாமல் உள்ளது. தங்களால் முடிந்தால் இப்படைப்பை முழுமை செய்ய உதவுங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். (உதவி)\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nநற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் \"பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி\" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.\nபாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்\nமாநிலஞ் சேவடி யாகத், தூநீர்\nவளைநரல் பௌவம் உடுக்கை யாக,\nவிசும்புமெய் யாகத் திசைகை யாகப்\nபசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக\nஇயன்ற வெல்லாம் பயின்று,அகத் தடக்கிய\nதீதற விளங்கிய திகிரி யோனே.\nதுறை: பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது\nநின்ற சொல்லர்; நீடுதோ றினியர்;\nஎன்றும் என்றோள் பிரிபறி யலரே\nதாமரைத் தண்தா தூதி, மீமிசைச்\nசாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்\nபுரைய மன்ற புரையோர் கேண்மை;\nநீரின் றமையா உலகம் போலத்\nதம்மின் றமையா நந்நயந் தருளி,\nசிறுமை யுறுபவோ செய்பறி யலரே\nதுறை: உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது\nஅழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,\nஓலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு,\nஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த\nசெம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,\nவல்லியப் பெருந்தலைக் குறுளை, மாலை,\nமானோக்கு இண்டிவர் ஈங்கைய, சுரனே;\nவையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று\nஎல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,\nமால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே\n3. சுடரொடு படர் பொழுது\nதுறை: முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.\nஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்\nகட்டளை அன்ன இட்டரங்கு இழைத்துக்\nகல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்\nவில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்\nசுரன்முதல் வந்த உரன்மாய் மாலை\nஉள்ளினேன் அல்லெனோ, யானே - உள்ளிய\nமனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே\nதுறை: தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.\nகானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவன்\nநீனிறப் புன்னைக் கொழுநிழல லசைஇத்\nதண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி\nஅந்தண் அரில்வலை உணக்குந் துறைவனொடு\nஅலரே, அன்னை யறியின் இவணுறை வாழ்க்கை\nஅரிய வாகும் நமக்கெனக் கூறிற்\nகொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்\nவெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்\nகணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்\nமணல்மடுத் துரறும் ஓசை கழனிக்\nஇருங்கழிச் சேர்ப்பிற்றம் உறைவின் ஊர்க்கே.\nதுறை: தலைவனின் செலவுக்குறிப்பறிந்து, வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.\nநீலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப\nஅகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்\nகுறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்\nநறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்\nபெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி\nதெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும்\nஅரிதே, காதலர்ப் பிரிதல் - இன்றுசெல்\nமயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே.\nதுறை: இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.\nநீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்\nநார்உரித் தன்ன மதனில் மாமைக்\nகுவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்\nதிதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு\nஎய்தச் சென்று செப்புநர்ப் பெறினே\n' என்குவன் அல்லள்; முனாஅது\nஅத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி\nஎறிமட மாற்கு வல்சி ஆகும்\nவல்வில் ஓரி கானம் நாறி\nபெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 19:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/samantha-turns-25-174270.html", "date_download": "2018-08-18T23:44:53Z", "digest": "sha1:R2XRTMDKIBALPHZSILHNMPQPRPRM665D", "length": 10522, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சித்தார்த்தின் காதலிக்கு இன்று 25வது பிறந்தநாள் | Samantha turns 25 | சித்தார்த்தின் காதலிக்கு இன்று 25வது பிறந்தநாள் - Tamil Filmibeat", "raw_content": "\n» சித்தார்த்தின் காதலிக்கு இன்று 25வது பிறந்தநாள்\nசித்தார்த்தின் காதலிக்கு இன்று 25வது பிறந்தநாள்\nஹைதராபாத்: சமந்தா இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nசென்ன���யில் வளர்ந்த சமந்தா தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் தமிழில் நடித்த பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.\nஅதனால் அவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.\nதெலுங்கில் பிசியாக இருக்கும் சமந்தா இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஜபர்தஸ்த் தெலுங்கு படத்தில் நடித்தபோது சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் இடையே காதல் மலர்ந்தது\nவிரைவில் சமந்தாவுடன் திருமணம் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார். ஆனால் எப்பொழுது என்று இருவரும் இதுவரை சொல்லவில்லை.\nசமந்தாவைப் பாராட்டிய பாகுபலி நடிகர்\n'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த சமந்தா.. செல்பி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள்....\nகடந்த வாரம் ஓடிப் போயிட்டோம், போட்டோ எப்படி கசிந்தது\n\"சிட்னி\"யில் சீமராஜா பாடல் ரிலீஸ்.. அதிரடி திட்டம்.. அசத்தப்போகும் தயாரிப்பாளர்\nமாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத சமந்தா\nசிவகார்த்திக்கேயனுக்காக கீர்த்திசுரேஷ் எடுத்த அதிரடி முடிவு\nசமந்தா ரசிகர்களுக்கு 'இரும்புத்திரை' கொடுத்த பெரும் ஏமாற்றம்\nநடிகையர் திலகத்தில் சிவாஜி காட்சிகள் மிஸ்ஸிங் ஏன்: இயக்குநர் நாக் அஸ்வின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...\nஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட காதலி: இது தான் மகத்தின் பட்டப்பெயரா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/12/3-6-billion-hidden-bad-loans-spotlight-indian-banking-stress-010365.html", "date_download": "2018-08-18T23:28:50Z", "digest": "sha1:PO7BCFBL5X7TQZ6GIFGDAGIIPVG3VGCT", "length": 20379, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொய் கணக்கு கூறிய எஸ்பிஐ.. உண்மையை உடைத்த ரிசர்வ் வங்கி..! | $3.6 billion in hidden bad loans spotlight Indian banking stress - Tamil Goodreturns", "raw_content": "\n» பொய் கணக்கு கூறிய எஸ்பிஐ.. உண்மையை உடைத்த ரிசர்வ் வங்கி..\nபொய் கணக்கு கூறிய எஸ்பிஐ.. உண்மையை உடைத்த ரிசர்வ் வங்கி..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nவாரா கடனால் 4-ம் காலாண்டில் 1.74 பில்லியன் டாலர் இழப்பில் பொது துறை வங்கிகள்\nவராக்கடன் அதிகம் உள்ளதால் ஆர்பிஐ வங்கியின் கண்காணிப்பில் கார்ப்ரேஷன் வங்கி..\nரூ.8 லட்சம் கோடி வரா கடனுக்கு இந்த 12 கணக்குகள் தான் காரணம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு..\nவட்டி விகிதம் குறைந்துள்ளதால் வங்கிகளின் வாராக்கடனால் பிரச்சனை இல்லை: கே.வி.காமத் கருத்து\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி.. வங்கி ஊழியர்கள் ஏமாற்றம்..\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உலகத் தரத்திற்கும், உலக நாடுகளில் இருக்கும் முன்னணி வங்கிகளுக்கு இணையாகப் போட்டிப்போடவும் மோடி தலைமையிலான அரசு அதன் கிளை வங்கிகளை இணைந்து ஒற்றை முனை வங்கியாக மாற்றியது.\nஇதேவேளையில் இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு தொடர்ச்சியாக அதிகரிக்கத் துவங்கியது. இதில் ஸ்டேட் பாங்க் இந்தியாவும் அடக்கம்.\nஎஸ்பிஐ வங்கி இதுவரை அறிவித்த வராக்கடன் அளவிலும் உண்மையான வராக்கடன் அளவிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதை ரிசர்வ் வங்கி செய்த தணிக்கை ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nரிசர்வ் வங்கி சமீபத்தில் எஸ்பிஐ வங்கியின் கணக்குகளைத் தணிக்கை செய்ததில் மார்ச் 2017 காலாண்டில் சுமார் 3.6 பில்லியன் டாலர் ஆதாவது 23,200 கோடி ரூபாய் அளவிலான வராக் கடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ அறிவித்த மார்ச் 2017 வராக்கடன் அளவிற்கும் ரிசர்வ் வங்கி அறிவித்த வராக்கடன் அளவிற்குச் சுமார் 15 சதவீதம் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.\nஇதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்று மிகப்பெரிய அதிர்ச்சி வெடித்துள்ளது.\nமேலும் தனியார் வங்க�� பிரிவில் எச்டிஎப்சி வங்கி 2,050 கோடி ரூபாய் அளவிலான வராக் கடனை வைத்துள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கியின் வராக்கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து இவ்வங்கி குறித்த ஆய்வு தற்போது அவசியமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஎஸ்பிஐ வங்கி அறிவிக்கப்பட்டுள்ள வராக் கடன் அளவிற்கும் தற்போது ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ள வராக்கடனுக்குமான வித்தியாசம் 15 சதவீதமாக உள்ளதை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.\nமேலும் எஸ்பிஐ வங்கி வர்த்தகம் மற்றும் லாப நஷ்ட அளவுகளை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாகப் பார்க்கப்படுவதால் இத்தகைய முறைகேடான அளவுகளை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.\nஇதன் மூலம் எஸ்பிஐ வங்கி தான் உலகளவில் அதிகளவிலான வராக்கடனை வைத்துள்ள வங்கியாகத் தற்போது உருவெடுத்துள்ளது.\nடிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த கடனில் 10.35 சதவீத தொகை வராக்கடனாக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 9.83 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் எஸ்பிஐ வங்கியே தவறான கணக்குகளை அறிவித்துள்ள நிலையில், இந்திய வங்கித்துறை எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பது தெரிகிறது என வங்கித்துறை ஆய்வாளர் ஹேமின்திரா ஹசாரி தெரிவித்துள்ளார்.\nஇன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ வங்கி பங்குகள் சுமார் 2.40 சதவீதம் வரையில் சரிந்து 287.45 ரூபாய் வரையில் சரிந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: bad loans bank sbi rbi central bank வராக் கடன் வங்கி ஆர்பிஐ ரிசர்வ் வங்கி மத்திய வங்கி\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/balakumaran/", "date_download": "2018-08-18T23:42:26Z", "digest": "sha1:7A65AX2PKRTSUOIHLDIABRWN3WIAMUC3", "length": 9296, "nlines": 72, "source_domain": "tamilscreen.com", "title": "ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்...! - வைரமுத்து இரங்கல்...! - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்…\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்…\nநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளை எழுதியுள்ளர் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்.\nஇவர் உடல்நலகுறைவால் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nமறைந்த பாலகுமாரனுக்கு வயது 71.\nகலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள பாலகுமாரன், கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’, ‘குணா’, ரஜினி நடித்த ‘பாட்ஷா’, ஷங்கர் இயக்கிய ‘ஜெண்டில்மேன்’, ‘காதலன்’, அஜித் நடித்த ‘உல்லாசம்’, ‘முகவரி’ உட்பட பல படங்களுக்கு திரைக்கதை வசனங்களை எழுதியுள்ளார்.\nபாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தை பாலகுமாரன் இயக்கியும் இருக்கிறார்.\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் என்று பாலகுமாரனுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்…\nபாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது.\nஇரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன்.\n“பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும்.\nதொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர்.\nசலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை.\nதொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான்.\nகவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் என்பதை உணர்ந்து தெளிந்த அறிவாளி அவர்.\nஅவரது இரும்புக் குதிரைகள் – மெர்க்குரிப் பூக்கள் – உடையார் – கங்கைகொண்ட சோழன் �� கரையோர முதலைகள் போன்ற படைப்புகள் வாசகர்களை வசீகரித்தவை.\nகலைத்துறையிலும் புகழ் பெறவே ஆசைப்பட்டார் இந்தப் பாலகுமாரன். கலைத்துறைக்குச் சென்ற எழுத்தாளர்களில் தங்கள் அறிவுக்குரிய நாற்காலியை அடைந்தவர்கள் குறைவு.\nபுதுமைப்பித்தன் – பி.எஸ்.ராமையா – விந்தன் – அகிலன் போன்ற பலரையும்கூட வெள்ளித்திரையுலகம் தள்ளியே வைத்திருந்தது. ஆனால் பாலகுமாரனுக்குத் திரையுலகம் வெற்றி கொடுத்தது.\nசிந்து பைரவி – நாயகன் – காதலன் – பாட்ஷா – இது நம்ம ஆளு போன்ற படங்களில் அவரது பங்களிப்பு அற்புதமானது.\nமரணத்தை வெல்ல வேண்டும் என்பதே விஞ்ஞானத்தின் நீண்டநாள் விருப்பம். ஆனால் அந்தப் போட்டியில் விஞ்ஞானத்தைவிடக் கலைதான் வெற்றி பெற்றிருக்கிறது.\nதன் கலையை முன்வைத்து ஒரு படைப்பாளன் தன் மரணத்தை வென்றுவிடுகிறான்.\nஅந்த வகையில் பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்.\nஅவரது குடும்பத்தாரும் வாசகர் உலகமும் அமைதியுறுக என்று என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிக்கும் படம் ‘காளி’ மே 18ஆம் தேதி ரிலீஸ்…\nபிரபல படநிறுவனத்துக்கு தண்ணி காட்டிய இயக்குனர்\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nவிஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிக்கும் படம் ‘காளி’ மே 18ஆம் தேதி ரிலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/08/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-18T23:54:48Z", "digest": "sha1:5PHCINHP6Z5WLG5Y6QUO22SYCFAQ4WS2", "length": 14144, "nlines": 85, "source_domain": "tnreports.com", "title": "ராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன?", "raw_content": "\n[ August 18, 2018 ] திருச்சியில் என்ன நடந்தது – சமஸ் விளக்கம்\n[ August 18, 2018 ] கேரளம் வஞ்சிக்கப்படுகிறதா\n[ August 18, 2018 ] கேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம்\n[ August 17, 2018 ] சீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன்\n[ August 17, 2018 ] ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படம்:சில கேள்விகள்\n[ August 17, 2018 ] நெகிழ வைத்த சின்னத்திரை நடிகை கீதா\n[ August 16, 2018 ] வாஜ்பாய் மறைவு :ஸ்டாலின் இரங்கல்\nராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன\nAugust 9, 2018 Uncategorized, அரசியல், தற்போதைய செய்திகள் 0\nநாளை புதுச்சேரியில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்\nஇறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது-மனுஷ்ய புத்திரன்\n#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்\nதிமுக தலைவர் கருணாநிதி மீதும் திராவிடக் கொள்கைகள் மீதும் பகையுணர்வுடன் செயல்படும் சிலர் தொடர்ந்து கருணாநிதியின் மீது வன்மம் கக்கி வருகிறார்கள். பெரும்பாலும் வதந்திகள் அடிப்படையில் கருணாநிதி மீது கொட்டப்படும் வதந்திகள் எள்ளளவும் கருணாநிதியை பாதிக்கவில்லை என்பது நேற்று நடந்த இறுதிச் சடங்கில் லட்சோப லட்சம் தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொண்ட நிகழ்வுகளே சாட்சி என்னும் நிலையில், கடந்த சில நாட்களாக மூதறிஞர் ராஜாஜிக்கும், பெருந்தலைவர் காமராஜரும் மறைந்த போது இருவரையும் மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி மறுத்ததாக தவறான தகவலை இணையதளங்களில் கசிய விட்டுள்ளார்கள் சிலர். இது தொடர்பாக ஆதாரபூர்வமான சில தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.\nஇந்த செய்திகளை பரப்புவதில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுத்த ஆளும் கட்சியினரின் பங்கும் உண்டு என்னும் நிலையில், இதே வாதங்களை நீதிமன்றத்திலும் அதிமுக அரசு வைத்ததுதான் வேடிக்கை காரணம் அது பொய்யான தகவல்.\nகாங்கிரஸ் தலைவர் ராஜகோபாலாச்சாரி எனப்படும் ராஜாஜி 1972-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். அது போல முன்னாள் முதல்வர் காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார்.இவர்கள் இருவருக்கும் கருணாநிதி மெரினாவில் இடம் மறுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில்,\nராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில்:-\n“ராஜாஜிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கருணாநிதி மறுத்ததாக வெளியான தகவல் தவறானது. ராஜாஜி தன் உடலை எரியூட்ட விரும்பினார். அவர் விருப்பப்படியே உடல் அடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்பட்டது. முதலில் அவருக்கு நினைவில்லமே இல்லை. கிண்டியில் ரஜாஜிக்கு நினைவில்லம் அமைத்ததே கருணாநிதிதான். அரசியலில் ராஜாஜியும் கருணாநிதியும் மாறுபட்ட கொள்கைகளோடு இருந்தாலும், இருவருக்குமிடையில் நெருங்கிய நட்பு இருந்தது” என்று ந���னைவுகூர்கிறார்.\nகாமராஜர் அடக்கம் உண்மை என்ன\nகாமராஜன் விவகாரத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்று அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் பழ.நெடுமாறன், ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் காமராஜர் மறைந்த போது மெரினாவில் இடம் கேட்டதாகவும் அதற்கு கருணாநிதி மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டது. இதற்கு கருணாநிதி மறுத்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.\nகாமராஜருடன் நெருங்கிப் பழகியவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான பழ.நெடுமாறன் இது பற்றி வெளியிட்டுள்ள தகவலில்:-\n“ காமராஜர் இறந்ததும் அவரது உடலை காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அடக்கம் செய்ய முடிவு செய்தோம். காமராஜரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை. காமராஜர் மறைந்த போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அவர் எங்களிடம் காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் ஆகவே அவருக்கான இறுதிச் சடங்குகளை காந்தி மண்டபத்தில் வைத்து நடத்துங்கள் என்றதோடு காமராஜருக்கு நினைவில்லம் அமைக்க இடம் ஒதுக்கித் தந்தவரும் கருணாநிதிதான். இப்போதுள்ள தலைமுறையினர் வாட்ஸ்சப், பேஸ்புக்கில் வரும் பொய்யான தகவல்களை உண்மை என நம்பி பகிர்ந்து வருகிறார்கள்.உண்மைகளை கண்டறிவதில்லை” என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.\nஒரே பொய்யை மீண்டும் மீண்டும் பேசுகிறவர்களும் இப்படி பகிரப்படும் தகவல்களின் உண்மை தன்மை என்ன என்பதை யோசிக்காமல் சகட்டு மேனிக்கு பகிர்கிறவர்களும் இது பற்றி யோசிக்க வேண்டும்.\nநாளை புதுச்சேரியில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்\nவீல் சேரோட வந்து எமோஷனல் ப்ளாக் மெயில் பண்றியா\nஅண்ணாவின் தம்பிக்கு மெரினாவில் இடமில்லையா\nAugust 7, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nவிடை பெற்றார் கலைஞர் மு.கருணாநிதி#Kauvery_Hospital_Updates அறநிலையத்துறை ஆணையர் கவிதாவுக்கு ஜாமீன் மருத்துவமனையில் கருணாநிதி #Kauvery_Hospital_Updates அண்ணாவால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு […]\n#kalaignar_karunanidhi_Homage #Updates #அண்ணா நினைவிடத்தில் துரைமுருகன் ஆய்வு\nAugust 8, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஅண்ணா சமாதியை ஆய்வு செய்தார் துரமுருகன் கலைஞர் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்த நிலையில் திமுக […]\nAugust 7, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nகடந்த 27-ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி 07-08-2018 அன்று மாலை […]\nகேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம்\nசீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_163230/20180811124409.html", "date_download": "2018-08-18T23:48:47Z", "digest": "sha1:ORDVEA5BS5R2EQX3744FI52UCMQQ3WOJ", "length": 14515, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "கருணாநிதி மறைவை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் பாஜக இல்லை: தமிழிசை", "raw_content": "கருணாநிதி மறைவை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் பாஜக இல்லை: தமிழிசை\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகருணாநிதி மறைவை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் பாஜக இல்லை: தமிழிசை\nகருணாநிதி மறைவால் அரசியல் வெற்றிடத்தை வைத்து அரசியல் ஆதாயத்தை தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nதமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் நேர்மறையான அரசியலை பா. ஜனதா கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மிக மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி மறைவால் அரசியல் வெற்றிடத்தை வைத்து அரசியல் ஆதாயத்தை தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை. அரசியலையும் கடந்து முதுபெரும் தலைவர் என்ற நிலையில் அவருக்கு உரிய மரியாதையை மத்திய அரசு செய்தது. இது எங்கள் அரசியல் பண்பாடு. எங்களை பொறுத்தவரை தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும். அதற்காக கட்சியை குக்கிராமங்கள் வரை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.\nவருகிற தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.மத்தியில் ஆளும் மோடி அரசு மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே மக்களின் ஆதரவு பா.ஜனதா பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை சேத பாதிப்புகளுக்கு உதவுவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவினர் கேரள மக்களுக்கு உதவுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nமோடி யோக்கிய சிகாமணி...நல்லவர்...வல்லவர்...நாலும் தெரிந்த பொருளாதார மேதை...கருப்ப��� பணத்தை அட்ரஸ் இல்லாமல் ஒழித்தவர் .... வங்கி கணக்கில் 15 லட்சத்தை போட்டவர்.... 15 லட்சத்தை வைத்து கொண்டு ஒவொரு குடி மகனும் செல்வ செழிப்பில் மிதக்க வைத்தவர்.. காங்கிரஸ் ஆட்சியில் விண் உயரத்தில் இருந்த டீசல், பெட்ரோல் விலைகளை குறைத்து ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்...இன்னமும் தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கொண்டே இருப்பவர்...ஐந்து கோடி வேலை வாய்ப்பை உருவாக்கியவர்....விவசாயிகளுக்கு ஓன்று என்றால் ஓடி போய் நிற்பவர்... இந்தியாவை டிஜிட்டல் யுகத்திற்கு மாற்றியவர்...ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதார் எண்ணையும் hackers யாரும் crack செய்து விடாதபடி highly secured ஆகியவர்....காங்கிரெஸ்ஸால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்த வாரக்கடனை முழுவதுமாக வசூலித்து, வார கடன் என்று ஓன்று இந்தியாவில் இல்லை என்ற நிலையை உருவாக்கியவர்....GST மூலம் மிக குறைந்த வரி விதிப்பு முறையை செயல் படுத்தி அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி கணிசமாக குறைய காரணமாய் இருந்தவர்.. ரபேல் போர் விமான கொள்முதலில் காங்கிரஸ் செய்த ஊழலை அம்பல படுத்தி, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை மீட்டு நாட்டுடமை ஆகியவர்... காஸ்மீரில் தீவிரவாதம் என்று ஓன்று இல்லை என்ற நிலையை உருவாக்கி, காஷ்மீரை அமைதி பூங்காவாக மாற்றியவர்.... surgical strike செய்து பாகிஸ்தானை அடி பணிய வைத்தவர்....காங்கிரஸ் ஆட்சி போல் இல்லாமல், காஷ்மீர் பார்டரில் துப்பாகி சூடு சம்பவங்கள் இப்போதெல்லாம் அறவே நடப்பதில்லை.... வெளி நாடுகளுக்கு அதிகம் செல்லாமல், இந்தியாவில் தங்கி இந்தியாவை வழி நடத்தும் தேச பக்தர்..... காந்தி அடிகளை பின்பற்றி கச்சை துணியுடன் நாட்டை வளம் வருபவர்...காற்பரெட்டு நிறுவனங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து, மக்களுக்கு சலுகைகள் அளித்து மக்களுக்காக உழைக்கும் மக்கள் தொண்டர்...இப்படி 60 வருடங்கள் காங்கிரஸ் செய்யாததை, வெறும் நான்கு வருடங்களில் துணிச்சலுடன் செய்த சாதனையாளர் மோடி மகான் ..... ஒரு ஏழை தாயின் மகன், டீ கடையில் வேலை செய்தவன் இப்படி எல்லாம் செய்வதை பார்த்து காங்கிரஸுக்கு வயிற்றெரிச்சல் ..... ஒரு ஏழை தாயின் மகன், டீ கடையில் வேலை செய்தவன் இப்படி எல்லாம் செய்வதை பார்த்து காங்கிரஸுக்கு வயிற்றெரிச்சல்.. ஆகையால் தான் இல்லாதது , பொல்லாதது சொல்லி மக்களை திசை திருப்பி, இல்லாத பகோடா கதைகளை சொல்லி மக்களை திசை திருப்ப பார்க்கிறது காங்கிரஸ்...ஆனால் காங்கிரஸின் கதைகளை மக்கள் நிராகரிப்பார்கள்... அனைவரும் சொல்லுங்கள்...மோடி தான் தூய்மை இந்தியா... மோடி தான் டிஜிட்டல் இந்தியா....மோடி தான் இந்தியாவின் infrastructure ... மோடி தான் பிளாஸ்டிக் பணத்தின் முன்னோடி...மோடியே இந்தியாவின் வறுமையை ஒழித்து அடுத்த தளத்திற்கு எடுத்து செல்பவர்.... மோடி தான் கேடி....கேடி தான் மோடி.........../////இப்படிக்கு அரை டவுசர் பாய்ஸ்...\nஇதை நாங்க நம்பனும். ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஒரு அரசையே ஆட்டையை போட்டிங்க\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 2.05 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகேரள மக்களுக்காக 10ஆயிரம் சப்பாத்திகள் தயாரிப்பு: நெல்லையில் பெண்கள், மாணவ மாணவிகள் தீவிரம்\nதிருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு சென்றார் ஸ்டாலின்\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறைக்கப்படமாட்டாது : துணைமுதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nதமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகனமழையால் 63 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் : கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்\nஐந்து மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/53220", "date_download": "2018-08-18T23:49:26Z", "digest": "sha1:NLGINN6ASLTS47NBU53ECKM3CYPM4TTU", "length": 9497, "nlines": 86, "source_domain": "www.army.lk", "title": "யாழ் பாதுகாப்பு படையினரால் பொது மக்களின் போக்கு வரத்திற்காக காங்கேசன்துறை வீதி திறந்து வைப்பு | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகா��்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nயாழ் பாதுகாப்பு படையினரால் பொது மக்களின் போக்கு வரத்திற்காக காங்கேசன்துறை வீதி திறந்து வைப்பு\nநல்லிணக்கத்தையூம் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கின் யாழ் பாதுகாப்பு படையினரால் பொது மக்களின் போக்கு வரத்திற்காக 28வருடங்களின் பின்னர் பொன்னாலை பருத்தித் துரை AB - 21 வீதியானது நேற்றய தினம் காலை (6) திறந்து விடப்பட்டது.\nஅந்த வகையில் இவ் வீதியானது யாழ் பாலாலியினுhடாக தொண்டமானாறு மற்றும் வேறு சில கிராமப் புரங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் பொது மக்கள் தமது இல்லங்களுக்கும் பிரதேசங்களிற்கும் இலகுவில் பயணிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னய காலங்களில் கிட்டத் தட்ட 30 கிமீ துhரத்தில் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்பட்டதுடன் இவ் வீதியை பொது மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டதன் மூலம் 45 நிமிடங்களில் தமது பிரதேசங்களிற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளரான நாகலிங்கம் வேதநாயகம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி போன்றௌரால் இவ் வீதிகள் திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக விடப்பட்டது.\nவரலாற்றின் முக்கியமான இத் தருணத்தில் இலங்கை போக்குவரத்து சங்கத்தின் உதவியூடனான பஸ் சேவை அனைத்து மதத் தலைவர்களினதும் ஆசீர்வாதத்துடன் காங்கேசன் துறை நோக்கி பயணித்ததுடன் இதில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்களும் பொது மக்களின் பயணத்தில் கலந்து கொண்டார். அந்த வகையில் 2015ஆவது ஆண்டு காலப் பகுதியின் பின்னர் அரச சட்டத்திற்கமைவாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகள் யாழ் பாதுகாப்பு தளபதியவர்களின் பங்களிப்போடு இடம் பெறுகின்றது.\nஇந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) எஸ் முரலிதரன் 51ஆவது பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின தெல்லிப்லை பிரதேச செலய���ாளர் எஸ் சிவா ஸ்ரீ அரச அதிகாரிகள் பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/56514-will-ilaiyarajas-tharaithappattai-audio-lanuch-ha.html", "date_download": "2018-08-19T00:00:38Z", "digest": "sha1:I45L4NIC4Q2ZZMGTDW42CWJTL63NDUC5", "length": 18920, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "இளையராஜாவுக்குப் பாராட்டுவிழா நடக்குமா? | will Ilaiyaraja's Tharaithappattai audio lanuch hasbeen stoped?", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nபாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் தாரைதப்பட்டை படம் பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் இளையராஜா இசையமைக்கும் ஆயிரமாவதுபடம். அதனால் அவரைச் சிறப்பிக்கும் விதமாக மிகப்பெரிய விழாவொன்றை நடத்தி அதில் படத்தின் பாடல்களையும் வெனியிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள்.\nடிசம்பர் முதல்வாரத்தில் சென்னையில் மழைவெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்படி ஒரு விழா வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவுசெய்துவிட்டார்களாம். இளையராஜாவுடைய அயிரமாவது படம் வெளிவருவதற்கு முன்பாக இந்த விழாவை நடத்தினால்தான் சரியாக இருக்கும் என்கிற நிலையிலும் மக்கள் பாதிப்படைந்திருக்கும் இந்தநேரத்தில் இந்தக்கொண்டாட்டம் வேண்டாம் என்று இயக்குநர் பாலா சொல்லிவிட்டாராம்.\nஇளையராஜாவுக்கும் அதே மனநிலைதான் என்பதால் விழா இல்லாமல் பாடல்களை வெளியிட்டுவிடலாம் என்று முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே பெரியஅளவில் இல்லாமல் சின்னஅளவிலாவது பாடல்வெளியீட்டுவிழா நடத்தலாம் என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால் அதுவும் இருக்காது என்று உறுதியாகப் படக்குழு¬வைச் சேர்ந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nநடிகைகளைத்தான் அதிகம் தேடியிருக்காங்க -கூகுள் தேடல் முழு பட்டியல்...\nஉங்கள் மொபைலை ஸ்டார்வார்ஸ் ஆயுதமாக மாற்றத் தயாரா\nஆச்சரியம் ஆனால் உண்மை, விஜய்யை பின்னுக்குத் தள்ளிய விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/anil-ambanis-rcom-to-close-down-2g-and-dth/", "date_download": "2018-08-18T23:42:37Z", "digest": "sha1:VN7H4FWDGH5INXUSCQ6CKV3MK24B7UZD", "length": 8864, "nlines": 68, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "2ஜி மற்றும் டிடிஎச் சேவையிலிருந்து வெளியேறும் ஆர்காம்", "raw_content": "\n2ஜி மற்றும் டிடிஎச் சேவையிலிருந்து வெளியேறும் ஆர்காம்\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ஆர்காம் 2ஜி மற்றும் டிடிஎச் ஆகிய இரண்டு சேவைகளையும் நவம்பர் 30ந் தேதிக்குள் நிறுத்திக் கொள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முடிவெடுத்துள்ளது.\nநாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கி வந்த ரிலையன்ஸ் அனில் அம்பானி கட்டுபாட்டில் செயல்பட்டு வந்த ஆர்காம் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவையுடன் டிடிஎச் ஆகியவற்றிலிருந்து குறைந்தபட்ச வருவாய் மற்றும் அதிக ஈழப்பீட்டை ஏற்படுத்தும் 2ஜி சேவை மற்றும் டிடிஎச் ஆகிய சேவைகளிலிருந்து முதற்கட்டமாக வெளியேற உள்ளது.\nஆனால் தொடர்ந்து 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை ஆர்காம் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆர்காம் நிர்வாக இயக்குனர் குர்திப் சிங் ஊழியர்களிடம் நாம் வயர்லெஸ் வணிகத்தின் இறுதிக் கட்டத்தினை அடைந்து விட்டோம், எனவே நவம்பர் 30ந் தேதி வரை மட்டுமே இந்தச் சேவையினை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அளிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிறுவனம் ரூ.46,000 கோடி வரையில் கடனில் சிக்கி உள்ளநிலையில், இந்த கடனை குறைப்பதற்கு ஆர்காம் மேற்கொண்ட ஏர்செல்-ஆர்காம் இணைப்பிற்கு எடுக்கப்பட்ட முடிவுகள் சட்ட சிக்கலால் தோல்வி அடைந்ததை தொடர்ந்து சந்தை மதிப்பு சரிந்து வரும் 2ஜி சேவையை நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளது.\nஎனவே, தற்போது ஆர்காம் 2ஜி சேவையை பெற்று வரும் வாடிக்கையாளர்களை 3ஜி மற்றும் 4ஜி சார்ந்த தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.\nவரும் நவம்பர் 21ந் தேதி வரை மட்டுமே இந்நிறுவனத்தின் டிடிஎச் ஒளிபரப்பு சேவை உரிமம் உள்ள நிலையில், இதனை ஆர்காம் புதுப்பிக்கும் எண்ணத்தை கைவிட்டுள்ளது. தற்போது சந்தையில் 2 சதவீத டிடிஎச் பங்களிப்பை பெற்று விளங்கும் ஆர்காம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்ற டிடிஎச் சேவைக்கு மாற்றப்பட உள்ளது.\nமுகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் டாடா டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என இரண்டு நிறுவனங்களும் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது.\n2ஜி RCom அனில் அம்பானி ஜியோ டிடிஎச் ரிலையன்ஸ்\nPrevious Article ரூ.499 க்கு 91 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nNext Article வோடபோன் சூப்பர்வீக் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் டேட்டா\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 ந���டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T23:49:35Z", "digest": "sha1:KT5P44LMYKQ5SALKA7VPYMGHUBJYTDNE", "length": 1744, "nlines": 29, "source_domain": "ctbc.com", "title": "மரண அறிவித்தல்கள் – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nதிரு இளையதம்பி பரமநாதன் . குப்பிளான் – கனடா 11 ஆடி 2018\nதிரு சுந்தரகணேசமூர்த்தி சதாசிவம் குப்பிளான் – கனடா 06-07-2018\nதிரு குணரஞ்சன் குணபாலசிங்கம் கொக்குவில் – கனடா -11 ஆடி 2018\nதிரு குணரஞ்சன் குணபாலசிங்கம் கொக்குவில் – கனடா 10-07-2018\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A4", "date_download": "2018-08-18T23:50:13Z", "digest": "sha1:PUJ5XKQV53VMQKSSTZPCCIYYXPAGLTAR", "length": 11047, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருத்தியில் நுண்ணூட்ட சத்துக்கள – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயிகள், பருத்தியில் அடியுரமாக நுண்ணூட்ட ச��்துக்களின் முக்கியத்துவம் அறிந்து இட வேண்டும் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) கதிரவன்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமானாவாரி பீ.டி பருத்தி சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஒருசில பகுதிகளில் அடியுரம் இட்டும்,சட்டிக் கலவை உழவுடன் அடியுரம்இடாமலும் பருத்தி சாகுபடி செய்ய நிலங்கள் தயார் நிலையில் உள்ளன.\nஇந்த சூழ்நிலையில் பருத்தி சாகுபடிக்கு அடியுரமாக நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவது மிகவும் அவசியமாகும்.\nநுண்ணூட்டச் சத்துக்கள் என்பவை துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, போரான், மெக்னீசியம், மாலிப்டினம், கால்சியம் மற்றும் சல்பர் ஆகியவை அடங்கும்.\nஇவை பருத்தியின் சீரான வளர்ச்சிக்கு மிக குறைந்த அளவே தேவைப்படுகின்றன. ஆனால், பேரூட்ட சத்துக்களான யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகியவற்றை மட்டுமே அதிகளவில் இட்டு மண்ணில் நுண்ணூட்டச் சத்துக்கள் இல்லாத தன்மையை உருவாக்கப்படுகிறது.\nஇதனால், பருத்தி செடியில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளான மெக்னீசியம் சத்து, போரான் சத்து குறைபாடு ஏற்பட்டு மகசூல் குறைகிறது.\nமேலும் சிகப்பு இலை நோய், சப்பைக் கொட்டுதல், செடி சரியான வளர்ச்சியற்ற தன்மை உள்ளிட்டவை நுண்ணூட்டச் சத்து குறைபாட்டினால் மட்டுமே ஏற்படுகின்றன.\nஇவற்றை நீக்க, பருத்தி விதை நடவு செய்வதற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ என்றளவில், பருத்திக்கான நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதை நடவுக்கு முன்னதாக வயலில் சீராக தூவி விட வேண்டும்.\nஅல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பருத்தி நுண்ணூட்டக் கலவையை, ஒரு ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவில் 30 கிலோ மட்கிய தொழு எருவுடன் கலந்து, 30 நாள்களுக்கு கோணிப்பைக்குள் வைத்து ஊட்டமேற்றிய பின், வயலில் விதை நடவுக்கு முன் சீராக தூவ வேண்டும்.\nமேலும், நுண்ணூட்டச் சத்துக்களை பேரூட்டச் சத்துக்களான யூரியா, பொட்டாஷ் ஆகியவற்றுடன் கலந்து இடக்கூடாது.\nநுண்ணூட்டச் சத்துக்கள், பருத்தி செடியின் சீரான வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமின்றி பேரூட்டச் சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ள உதவும் பணியை செய்கின்றன.\nஎனவே, பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அடியுரமாக நுண்ணூட்டச் சத்துக் கலவையை இட்டு பயன்பெற வேண்��ும்.\nமேலும் விவரங்களுக்கு, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை நேரில் அல்லது முதுநிலை ஆராய்ச்சியாளர் பி.சரவணனை 09944244582 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபருத்தியில் பூச்சி கட்டுப்பாடு டிப்ஸ்...\nமானாவாரி பருத்தியில் வேர் அழுகல் நோய்...\nமொட்டை மாடியில் பரங்கி சாகுபடி →\n← கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T23:47:19Z", "digest": "sha1:CFW6ZCDISS6ZGDA3JIIUJC6NBIRDFF44", "length": 18827, "nlines": 187, "source_domain": "www.kaniyam.com", "title": "கட்டற்ற மென்பொருள் – கணியம்", "raw_content": "\nTag Archive: கட்டற்ற மென்பொருள்\nகணியம் > கட்டற்ற மென்பொருள்\nகணக்கு பதிவியலிற்கான குனுகதா கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு\nகுனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது….\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nதிறந்த மூல வல்லுநர்கள் தேவை மிகவும் அதிகரித்துள்ளது\nலினக்ஸ் அறக்கட்டளை மற்றும் டைஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில், பல திறந்த மூல நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டி வரும் எனப் பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதைவிட அதிகமான நிறுவனங்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தங்கள் திறந்த மூல பதவிகளுக்கு நியமனம் செய்ய மெனக்கெடுகின்றனர். இந்த அறிக���கை திறந்த மூல வேலைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்ற ஒரு தளரா நம்பிக்கையை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nமக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்கு திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும்\nமக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன. 141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது\nஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nகூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளி மாணவர் வெற்றி\n2017ஆம் ஆண்டுக்கான கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் மேகந்த் காமகோடி வெற்றி பெற்றார். 78 நாடுகளிலிருந்து சுமார் 3500 மாணவர்கள் இந்தத் திறந்த மூல மென்பொருள் போட்டியில் பங்கேற்றனர். 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். இவர்கள் திறந்தமூல திட்டங்களில் கொடுக்கப்பட்ட…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஉங்கள் முதல் திறந்த மூல பங்களிப்பை ஐந்து நிமிடங்களில் செய்வது எப்படி\nஉங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள��� பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள். முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம்…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nட்ரீஸ்டே நகரம் கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது\nஇத்தாலியில் ட்ரீஸ்டே நகர நிர்வாகம் தாங்கள் பயன்படுத்த முடியாத கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது. Stock market building in Trieste ஒரு கணினி, கணினித்திரை, விசைப்பலகை மற்றும் தேவையான மின் இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்கணினிகளில் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். முன்னர்…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nமும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது\nமைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும்…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஇலவசம்: கார்ல் ஃபோகல் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல்” புத்தகம்\nஅரசாங்கங்கள், ஆதாய நோக்கற்ற நிறுவனங்கள், ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிரலாளர்கள் போன்ற பல வகையான வாடிக்கையாளர்களுடன் திறந்த மூல திட்டங்களை எவ்வாறு தொடங்குவது மற்றும் நடத்துவது ஆகியவை பற்றி கார்ல் ஃபோகல் (Karl Fogel) நிறைய திறந்த மூல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல் –…\nஇந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது\nபல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக���கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-02-%E0%AE%A4%E0%AF%88-2012-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-08-18T23:52:04Z", "digest": "sha1:TMKSMJTJWNBATQX3J44EVRXQJPU5RMIL", "length": 1970, "nlines": 35, "source_domain": "ctbc.com", "title": "மனக்குயில் 02-தை-2012 -இளையபாரதி – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 02-01-2012 - இளையபாரதி\nPrevious: இளையோர் அரங்கம் –திறந்த வெளி பேச்சு 12-06-2018\nNext: அணில் குஞ்சிடம் அகப்பட்ட ஒருவரை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்,.\nமனக்குயில் 11 பங்குனி 2009 இளையபாரதி\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nமனக்குயில் 25 பங்குனி 2009 -இளையபாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/category/gallery/page/63/", "date_download": "2018-08-18T23:40:52Z", "digest": "sha1:5VKIOKXE3VMLC2N7Y3JZTWH7BMYEKWNO", "length": 3076, "nlines": 77, "source_domain": "tamilscreen.com", "title": "Gallery Archives - Page 63 of 65 - Tamilscreen", "raw_content": "\nகாதலும் கடந்து போகும் படத்திலிருந்து…\nபெங்களூர் நாட்கள் – Stills Gallery\nஅதர்வா நடிக்கும் ‘கணிதன்‘ இசை வெளியீட்டு விழாவில்…\nஅதர்வா, கேத்ரின் தெரசா நடிக்கும் ‘கணிதன்‘ – Movie Gallery\nமலரட்டும் மனித நேயம் – ரஜினி ரசிகர்களின் நிகழ்ச்சி\nடீ கடை ராஜா படத்திலிருந்து…\nபாரதிராஜாவின் உதவியாளர் இயக்கும் படம் – எடால்\nடி எக்ஸ்ட்ரா வேகன்ஷா என்ற பட நிறுவனம் நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு “ எடால் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வெங்கட்...\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/05/2018-19_30.html", "date_download": "2018-08-19T00:21:48Z", "digest": "sha1:CLOUTZF3QC5OPZ3AXHPZGDTKVUXAU5LG", "length": 12612, "nlines": 332, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: 2018 - 19 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அதிரடி மாற்றங்கள்", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\n2018 - 19 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அதிரடி மாற்றங்கள்\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணை எண்: 403 ன் படி;\n1) பணி நிரவல் செய்த பிறகு தான் கலந்தாய்வு நடத்த வேண்டும்.\n2) கலந்தாய்வு புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி மாவட்டங்கள் அடிப்படையில் நடத்தப்படும்.\n3) ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து வேறு கல்வி மாவட்டத்திற்கு மாறுதல் பெறும் தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கும் CEO தான் ஆணை வழங்குவார்.\n4) மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதன் பிறகு தான் spouse.\n5) கலந்தாய்வு விண்ணப்பத்துடன் முன்னுரிமைக்கான சான்றிதழ் இணைத்து கொடுக்க வேண்டும்.\n6) இந்த ஆண்டு முதல் பொது கலந்தாய்வில் மாறுதல் பெறும் ஆசிரியர் 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.\n7) முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் பெற்ற ஆசிரியரின் மாறுதல் ஆணையில் முன்னுரிமை குறிப்பிட வேண்டும்.\n8) பத்தி 15-ன் படி பணிநிரவல், ஆசிரியர்கள் மாறுதல், பிறகு தான் பதவி உயர்வு என்ற முறை பின்பற்ற வேண்டும்.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அதிரடி மாற்றங்கள்\n1. மேல்நிலை , உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் - மாறுதல் ஆணை வழங்குபவர்\n2. மேல்நிலை , உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் மாறுதல - மாறுதல் ஆணை வழங்குபவர்- CEO\n3. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரகள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - மாறுதல் ஆணை வழங்குபவர்\n4. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்- மாறுதல் ஆணை வழங்குபவர் - JD ( P)\n5. கணினி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - மாறுதல் ஆணை வழங்குபவர்- JD ( Vocational).\n6. 01.06.2017 க்கு முன் பணியில் சேர்ந்த அ���ைத்து ஆசிரியர்களும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.\n(2017 - 18 ல் பணிநிரவல் மூலம் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட தேதியில் இருந்து விதிவிலக்கு)\n7. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட மாறுதல் பெறுதல் மாறுதல் பெரும் ஆசிரியர்கள் மூன்று வருடங்கள் அதே இடத்தில் பணி செய்ய வேண்டும்.\n8. ஓர் ஆண்டு பணிக்காலத்திலிருந்து விலக்கு எந்த பிரிவினருக்கும் வழங்கப்படவில்லை.\n( 2017 - 18 பணிநிரவல் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தவிர).\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண கற்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2018-08-19T00:05:53Z", "digest": "sha1:W5MCAQU3SGLDAEKLTVTI6BATYWF7LHAH", "length": 8189, "nlines": 112, "source_domain": "ta.wikisource.org", "title": "கம்பராமாயணம் (உரைநடை) - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்\n415219கம்பராமாயணம் (உரைநடை)டாக்டர் ரா. சீனிவாசன்\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nபேராசிரியர் டாக்டர் ரா.சீனிவாசன் எம்.ஏ., எம்.லிட்.,பி.எச்.டி.,\nபதிப்பகம்: அணியகம், 5, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை-30.\nதாள் மேப்லித்தோ: 13.6 Kg.\nஅச்சகம்: மைக்ரோ அச்சகம் சென்னை - 29.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 16:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-29-01-2018-010187.html", "date_download": "2018-08-18T23:31:06Z", "digest": "sha1:KJV7Z66YXFMTBJYLWFPNRNC5GPC5LBLI", "length": 18434, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (29.01.2018) | Today's petrol and diesel price in india in tamil (29.01.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல், டீசல் விலையில் தினமும் 30 பைசா உயர்வு.. சோகத்தில் மக்கள்..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் ��ற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nகடைசி வேலை நாளில் பணிநீக்கம்.. அலகாபாத் வங்கி சிஇஓ-வின் பரிதாப நிலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/Vijay-sethupathi-wants-seviour-action.html", "date_download": "2018-08-19T00:36:09Z", "digest": "sha1:RWDA6PMLPOAXCCV2JUYFXTQL2E3JJ3VX", "length": 4981, "nlines": 45, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆசிபா கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது - விஜய் சேதுபதி - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Cinema / ஆசிபா கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது - விஜய் சேதுபதி\nஆசிபா கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது - விஜய் சேதுபதி\nகாஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகுற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.\nஸ்டன்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nம���ருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124655-police-will-not-collect-the-fine-through-cash-says-police-commissioner.html", "date_download": "2018-08-19T00:38:28Z", "digest": "sha1:OG3JXGQAP7II5YN45BZRWR2WGJXW2ZQG", "length": 18910, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "இனி, டிஜிட்டல் முறையில் அபராதம்! சென்னை டிராஃபிக் போலீஸ் அதிரடி முடிவு | Police will not collect the fine through cash, says Police commissioner", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nஇனி, டிஜிட்டல் முறையில் அபராதம் சென்னை டிராஃபிக் போலீஸ் அதிரடி முடிவு\nசாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் பெறும் அபராதத்தைக் காவல்துறையினர் இனி ரொக்கமாகப் பெறமுடியாது என்று சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு முழுவதும், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்துக் காவல்துறையினர் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டு அபராதம் வசூலித்துவந்தனர். அதனால், காவல்துறையினர் பொதுமக்களிடம் ரொம்பவே அத்துமீறுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் புகார் எழ��ந்தன. இந்த நிலையில், சென்னை வேப்பேரியிலுள்ள காவல்துறை ஆணையர் அலுலவகத்தில், டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். அப்போது, இந்தத் திட்டம்குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது, 'சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் பெறும் அபராதத்தைக் காவல்துறையினர் இனி பணமாகப் பெறமுடியாது. வாகன ஓட்டிகள் அபராதத்தை ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்றால், ஈ-சேவை மையம் அல்லது தபால் அலுவலகத்தில்தான் செலுத்த வேண்டும். பொதுமக்கள் பே டிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் அபராதத் தொகையை செலுத்தலாம். 48 மணி நேரத்துக்குள் தபால் நிலையத்தில் பணம் செலுத்தலாம். டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்துவதால், ஒரு முறைக்கு மேல் பணம் செலுத்தவேண்டியிருக்காது' என்று தெரிவித்தார்.\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nஇனி, டிஜிட்டல் முறையில் அபராதம் சென்னை டிராஃபிக் போலீஸ் அதிரடி முடிவு\nசங்குமால் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு; கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்\nக்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் பட்டியல் வெளியானது\n``கேப்டவுனைப் போல இந்தியாவில் 19 நகரங்கள் இருக்கின்றன..\" - தண்ணீர் மனிதனின் அலெர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2018-08-18T23:31:53Z", "digest": "sha1:5LIWMGFKI4QBH47ZBIVM4VQYG7W2YZLH", "length": 9515, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "மாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் எனது பெயரை உச்சரிக்க வேண்டும்: ஆறுமுகன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nமாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் எனது பெயரை உச்சரிக்க வேண்டும்: ஆறுமுகன்\nமாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் எனது பெயரை உச்சரிக்க வேண்டும்: ஆறுமுகன்\nமாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் எனது பெயரை உச்சரித்தாக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nபூண்டுலோயா நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“மாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் என்றால் எனது பெயரையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெயரையும் அவர்கள் உச்சரித்தே ஆக வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு கூட்டம் சேரும். காரணம் எனது பெயரை உச்சரித்து சொல்லப்படும் வார்த்தைகளுக்கே அந்த கூட்டம் வரும்.\nநமது ஸ்தாபனம் மற்றும் எனது பெயர் நான் பரப்புவதை விட மாற்று கட்சியினர் தினமும் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். எதிர்காலத்தில் எனது பெயரை பச்சையும் குத்திக்கொள்வார்கள்.\nசிலர் எமது ஸ்தாபன பாடசாலையில் அரசியல் கற்றவர்கள். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் நமது ஸ்தாபனத்திற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வந்தவர்கள் அடிப்பட்டு சென்று விட்டார்கள். இன்று அவர்கள் சென்ற இடத்திலும் அடிப்பட்டே வாழ்கின்றனர்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படி��்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாசல்ரீ நீர்தேக்க நீர்மட்டம் அதிகரிப்பு: ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானம்\nநுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, காசல்ரீ நீர்தேக்கம் நீர்மட்டம் அதிகரித்த நிலைய\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nதொடரும் மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஉலகின் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸா நுவரெலியாவில் தயாரிப்பு\nஉலகில் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸாவை தயாரிக்கும் முயற்சி ஒன்று நுவரெலியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) முன்\nஉள்ளுராட்சி சபைகளின் செற்பாடுகளுக்கு தடை ஏற்பட்டால் நீதிமன்றம் செல்வோம்:அம்பகமுவ கூட்டத்தில் தீர்மானம்\nஉள்ளுராட்சி சபைகளின் செற்பாடுகளுக்கு பிரதேச செயலகங்கள் தடையாக இருந்தால் நாடாளுமன்றம் அல்லது நீதிமன்ற\nவேறுபாடின்றி அனைவருக்கும் சகல உரிமைகளும் கிடைக்கவேண்டும்: கயந்த\nஇந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வேறுபாடு அற்ற வகையில் சகல உரிமைகளையும் அனுபவிக்கும் பட்சத்தில் த\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?mini=2018-06", "date_download": "2018-08-19T00:11:33Z", "digest": "sha1:XAA3JXUUPTGHQW3FFKWCF35MBXHOZXN4", "length": 9931, "nlines": 378, "source_domain": "calendar.tamilgod.org", "title": " விவேகான‌ந்தர் பிறந்த‌ தினம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விர���ம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆவணி 3, விளம்பி வருடம்.\nவிவேகான‌ந்தர் பிறந்த‌ தினம் for the Year 2018\nYou are viewing விவேகான‌ந்தர் பிறந்த‌ தினம்\nவிவேகான‌ந்தர் பிறந்த‌ தினம் க்கான‌ நாட்கள் . List of விவேகான‌ந்தர் பிறந்த‌ தினம் Days (daily sheets) in Tamil Calendar\nவிவேகான‌ந்தர் பிறந்த‌ தினம் காலண்டர்\nவிவேகான‌ந்தர் பிறந்த‌ தினம் காலண்டர் 2018. விவேகான‌ந்தர் பிறந்த‌ தினம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nFriday, January 12, 2018 ஏகாதசி (தேய்பிறை) மார்கழி 28, வெள்ளி\nFriday, January 12, 2018 ஏகாதசி (தேய்பிறை) மார்கழி 28, வெள்ளி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/actress-akiriti-singh-stills-gallery/", "date_download": "2018-08-18T23:42:50Z", "digest": "sha1:TJJESETIWVKKCDAXM2YKLN3GIEOUHELJ", "length": 2256, "nlines": 51, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகை ஆஹிருதி சிங் - Stills Gallery - Tamilscreen", "raw_content": "\nநடிகை ஆஹிருதி சிங் – Stills Gallery\nஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படப்பிடிப்பு துவக்க விழாவிலிருந்து…\nரஜினிக்காக தனுஷ் செய்த தியாகம்\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படப்பிடிப்பு துவக்க விழாவிலிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/07/blog-post_25.html", "date_download": "2018-08-19T00:12:35Z", "digest": "sha1:HOKA5S745USWOGF6PXJZAKMEYJZ6PTNC", "length": 11899, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » சமுதாய செய்திகள் » ISLAMWORLD » மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது\nTitle: மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது\nசவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. வளைகுடா...\nசவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது.\nவளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈராக்-சிரியாவில் ஐ.எஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலையற்றத்தன்மை, அந்த பிராந்தியங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 845 இந்தியர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். கடந்தாண்டு புள்ளி விவரப்படி அந்நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 7 ஆயிரத்து 296 பேர் மட்டுமே. சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.\nLabels: சமுதாய செய்திகள், ISLAMWORLD\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் கு���ிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-08-18T23:56:42Z", "digest": "sha1:CZWQBHCJMBAR2NRBU5KMPEATBV3V7GKQ", "length": 4547, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒரு ஆடர் லவ் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags ஒரு ஆடர் லவ்\nTag: ஒரு ஆடர் லவ்\nசமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் ப்ரியாவின் ஒரு அதார் லவ் பட டீஸர் \nசமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் வரும் ப்ரியா பிரகாஷ் வரியர் நடித்துள்ள ஒரு அதார் லவ் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. https://youtu.be/pC2yUlN2kMU ப்ரியா பிரகாஷ் - ரோஷன் அப்துல் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ள...\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/priya-prakash-variyar/", "date_download": "2018-08-18T23:58:35Z", "digest": "sha1:DQTE3YQ3NMZBPG5IFU2C424AC7J3AGGK", "length": 5238, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "priya prakash variyar Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nபட வாய்ப்புக்காக ப்ரியா இதைத்தான் செய்தாராம் \nகடந்த 4 நாட்களாக சோசியல் மீடியில் ட்ரெண்டாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அவர்தான் கேரளத்து தங்கசிலை ப்ரியா பிரகாஷ். ஒரு சில நொடிகளில் அசார் விளையாடிய புருவ விளையாட்டுக்கள் அவரை இந்தியா முழுவதும்...\nவைரலாகும் ப்ரியா பிரகாஷ் மெர்சல் ரோஸ்மில்க் டப்ஸ்மாஷ் – வீடியோ உள்ளே \nஒரே ஒரு கண்ணசைவின் மூலம் ஒரே இரவுவில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் ப்ரியா பிரகாஷ் வரியர். இந்திய இளைஞர்களின் லெட்டஸ்ட் நாயகியே இவர் தான். ட்விட்டர், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் என்...\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இ���ைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180612218381.html", "date_download": "2018-08-19T00:11:19Z", "digest": "sha1:22GI3B4WEE3BDWXKG4X7HJPB5YTDUX4S", "length": 5079, "nlines": 54, "source_domain": "kallarai.com", "title": "திரு அன்ரன் இராஜலிங்கம் றெக்சன் ரூகதாஸ் - மரண அறிவித்தல்", "raw_content": "\nதிரு அன்ரன் இராஜலிங்கம் றெக்சன் ரூகதாஸ்\nபிறப்பு : 28 நவம்பர் 1967 — இறப்பு : 6 யூன் 2018\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் இராஜலிங்கம் றெக்சன் ரூகதாஸ் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், ராஜலிங்கம் ராணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, ராஜகுலதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅனுஷா(றயோ) அவர்களின் அன்புக் கணவரும்,\nவிஷால், பொணிபஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nறொபின்ஷன்(இலங்கை), ரூபன்(பிரான்ஸ்), பேபி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nறஞ்சன்(இலங்கை), றதி(இலங்கை), றமேஸ்(இலங்கை), பற்றிக்ஸ்(ஜெர்மனி), ஜெயசிறிதரன்(பிரித்தானியா), சுபா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜெனற், ஜெனிபர்(ஜெர்மனி), கார்த்தியன், கவிநயன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nறகிஷா(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,\nபிறிசில்லா(இத்தாலி), அபிசியா(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும்,\nதாரணி(இலங்கை), பாமா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: சனிக்கிழமை 16/06/2018, 12:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163179/20180810161547.html", "date_download": "2018-08-18T23:49:35Z", "digest": "sha1:4GMX3BQF74VLGJ25QHK4UC7IONV64LQG", "length": 8594, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அக்கறை காட்டவில்லை : கனிமொழி குற்றச்சாட்டு!!", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அக்கறை காட்டவில்லை : கனிமொழி குற்றச்சாட்டு\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அக்கறை காட்டவில்லை : கனிமொழி குற்றச்சாட்டு\nமெரினாவில் கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு காட்டிய அக்கறையை, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டவில்லை என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கனிமொழி எம்.பி கூறியிருப்பதாவது: வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 மே அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.\nவேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.\nகலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி,அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால்,இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி,வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்\nகேரளாவுக்கு நிவாரணஉதவி வழங்க சிபிஎம் அழைப்பு\nபாலக்காடு - திருச்செந்தூர் வழக்கம்போல் இயங்கும் : தெற்குரயில்வே அறவிப்பு\nஸ்டெர்லைட் சார்ப���ல் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை\nபசுவந்தனை கூட்டுறவு சங்க தேர்தல்: 11 உறுப்பினர்கள் தேர்வு\nஸ்பிக்நகர் பள்ளியின் பெற்றோர் தினவிழா: ஆட்சியர் பங்கேற்பு\nதூத்துக்குடியிலிருந்து ரூ.50லட்சம் நிவாரண பொருட்கள் : கேரளாவிற்கு அனுப்பி வைக்க்பபட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/48705-indefinite-lorry-strike-to-hit-common-man-hard.html", "date_download": "2018-08-19T00:22:53Z", "digest": "sha1:IPUTCDOKV5BWXZBGFPFDUOJY3K77RJWC", "length": 9204, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் லாரி ஸ்டிரைக்: ரூ. 5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு | Indefinite lorry strike to hit common man hard", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nதொடரும் லாரி ஸ்டிரைக்: ரூ. 5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு\nடீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி இரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், மூன்றாம் நபருக்கான காப்பீட்டுத்தொகையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதன் காரணமாக லாரி உரிமையாளர்க ளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 250 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல், ஒரு நாளைக்கு சுமார் 5000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள��� வேலை இழந்துள்ளனர்.\nபசு கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை: மீண்டும் கொடூரம்\nலாரி ஸ்டிரைக்: சென்னையில் காய்கறி விலை உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகண்ணீருடன் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்\n'பெரிய அளவில் மீட்புப்பணி‌ நடப்பது இதுவே முதல்முறை' : பேரிடர் மீட்புப் படை\nடெல்லியில் குவியும் உதவி - களத்தில் நீதிபதி குரியன் ஜோசப்\n” - நெகிழ்ந்த மீட்புக் குழு\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\n“கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்” - பினராயி விஜயன் கோரிக்கை\nகேரளாவில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை: மக்கள் அச்சம்\nஇனி கடவுளின் கையில்தான்... வெள்ளத்தில் சிக்கிய அனன்யா உருக்கம்\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபசு கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை: மீண்டும் கொடூரம்\nலாரி ஸ்டிரைக்: சென்னையில் காய்கறி விலை உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/49364-7-dead-families-of-the-petites-of-car-accident-in-coimbatore.html", "date_download": "2018-08-19T00:22:49Z", "digest": "sha1:HJF7XZ6QDBQBGYZYV7Y6B3I775TQW2MH", "length": 12666, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு லட்சம் நிவாரணம் தந்தும் பரிதவிக்கும் குடும்பங்கள் | 7 Dead Families of the petites of Car accident in Coimbatore", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nஒரு லட்சம் நிவாரணம் தந்தும் பரிதவிக்கும் குடும்பங்கள்\nகோவை சுந்தராபுரம் பகுதியில் சொகுசு கார் மோதியதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஏற்கெனவே வறுமையில் வாடி வரும் நிலையில் இந்த உயிரிழப்புகள் அவர்களது குடும்பத்திற்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கோவை சுந்தராபுரம் சொகுசு கார் விபத்து. அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அனைத்தும் வாடகை வீட்டில் வறுமையில் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள். குறிப்பாக நாகராஜனுக்கு திருமணமாகி முதலில் பிறந்த ஆண் குழந்தை இறக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பிரார்த்தனைகளை தாண்டி பிறந்தவர்தான் சுபாஷினி. பத்தொன்பது வயதான சுபாஷினியை வறுமையில் இருந்தாலும் பாசத்துடன் நன்கு படிக்க வைத்தனர். சுபாஷினியை அவர் விரும்பும் பள்ளி, கல்லூரி என கடன் வாங்கி படிக்க வைத்தார். அந்தமகளை தன கண் முன்னே விபத்தில் பறிக்கொடுத்தார் நாகராஜ். ‘என் மகளை மீண்டும் யார் எனக்கு தருவார்கள்’ என கண்ணீர் வழிய நியாயம் கேட்கிறார் இந்தத் தகப்பன்.\nலோடு மேனாக இருந்து தனது மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து தனது இரண்டு மகன்களில் ஒரு மகன் மனநலம் பாதித்திருந்த நிலையில் தனது குடும்பத்திற்காக உழைத்து வந்த ஸ்ரீரங்கதாஸூம் தனது இன்னுயிரை இந்த விபத்தில் இழந்து விட்டார். இதனால் இவரை நம்பியிருந்த குடும்பத்திற்கும் மட்டுமல்லாமல் உயிரிழந்த நபர்களின் பிற குடும்பங்களுக்கும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்கி உதவ வேண்டும் என்கிறார் ரங்கதாஸின் உறவினர் ஜெகதீசன்.\nசாலையோரத்தில் பூக்கடை நடத்தி அரசுப்பள்ளியில் பயின்று வரும் தனது மகனை நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையோடு உழைத்த வந்தவர் அம்சவேணி. மகன், உடல்நலம் குன்றிய கணவர், மாமனார், மாமியார் என தனது குடும்பத்தையே பூ விற்று மருத்துவம் பார���த்து வந்தார். அம்சவேணியின் இழப்பு அவரது குடும்பத்தை உருக்குலைய வைத்துள்ளது என்கிறார் அவரது சகோதரி வாரகாம்பாள்.\nஇதேபோன்றுதான் ரேசன் கடைக்கு போகும் வழியில் விபத்துக்குள்ளான நாராயணன், குப்பாத்தாள், ருக்குமணி ஆகியோரின் குடும்பங்களும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தற்போது விபத்து நடந்த பகுதியில் தடுப்புகளை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வரும் காவல்துறை முன்னதாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததால் இந்த ஆறு உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் எனத் தெரிவிக்கும் குடும்பத்தினர் ஒருலட்சம் என அறிவித்துள்ள நிவாரண தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nதகவல்கள் : சுரேஷ்குமார் - செய்தியாளர், கோவை\nதமிழ் சினிமாவில் தலைத்தூக்கும் அரசியல் கதைக்களம்\nநாதெள்ளாவின் ரூ.328 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\n“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n9 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்..\nமாட்டுக்கு மூவர்ண பெயின்ட் அடித்து சுதந்திர தின கொண்டாட்டம்\nவானில் பறந்த மனிதன் : வைரலாகும் வீடியோ\n20 வருடங்களாக குப்பைத் தொட்டியில் கிடந்தவரை மீட்ட‘ஈரநெஞ்சம்’\n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் \nகேரளா கனமழையால் 6 கோடி ரூபாய் காய்கறிகள் தேக்கம்\nRelated Tags : சொகுசு கார் விபத்து , கோவை , சொகுசு கார் மோதி விபத்து , கார் விபத்து , Car accident , Coimbatore , Kovai , Kovai , நிவாரண உதவி\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ் சினிமாவில் தலைத்தூக்கும் அரசியல் கதைக்களம்\nநாதெள்ளாவின் ரூ.328 கோடி சொத்துக்கள் முடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49593-the-full-police-force-around-cauvery-hospital.html", "date_download": "2018-08-19T00:22:56Z", "digest": "sha1:OZHPMMBHKO2JKDYNWX7YJNNVTL2HJHP2", "length": 10940, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவேரி மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு - 4.30க்கு மருத்துவ அறிக்கை வெளியாகிறது | The Full police Force around Cauvery hospital", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nகாவேரி மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு - 4.30க்கு மருத்துவ அறிக்கை வெளியாகிறது\nகருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் இருப்பதாகவும் நேற்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், அடுத்த 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணித்துதான் எதையும் தெரிவிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.\nகருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு செய்தி கேட்டு திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர். “வா..வா தலைவா, எழுந்து வா தலைவா” என்று தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். தொண்டர்கள் குவியத் தொடங்கியதை அடுத்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜரத்தினம் மைதானத்தில் ஏராளமான காவலர்கள் முகாமிட்டுள்ளனர்.\nஇதனிடையே, முதலமைச்சர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇந்தச் சந்திப்புக்கு பின்னர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை மாலை 4.30 மணியளவில் புதிய அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் இதுவரை 5 அறிக்கைகள் வெளியாகியுள்ளன.\nசிலைக் கடத்தல் வழக்கு: அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு: முதலமைச்சர் பழனிசாமி\nதலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\nவாஜ்பாய் மறைவு இந்தியாவின் பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\nசிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர்\nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிலைக் கடத்தல் வழக்கு: அரசாணைக்கு உயர்நீதிமன்றம��� தடை\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:en-us-affected.ogg", "date_download": "2018-08-19T00:15:39Z", "digest": "sha1:D6E6DTI76N52Q2OENT2V75LCNMQLBZM6", "length": 6468, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:en-us-affected.ogg - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்த கோப்பு Wikimedia Commons லிருந்து பெறப்பட்டுள்ளது மற்றும் இதர திட்டங்களுக்கு இது பயன்படுத்தப்படலாம்.\nமேலும் விவரங்களுக்கு தயவுகூர்ந்து பார்க்கவும், [ https://commons.wikimedia.org/wiki/File:En-us-affected.ogg கோப்பு விளக்க பக்கம்].\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 18:33, 16 பெப்ரவரி 2007\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2014/01/blog-post_2500.html", "date_download": "2018-08-18T23:46:18Z", "digest": "sha1:X34ICIO7AZLBPDDNM4MYJZ42ZIEDNT4H", "length": 12994, "nlines": 90, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: கூகிளில் ஒரு எண்ட்ரி", "raw_content": "\nகூகிளில் வேலை பார்ப்பது பல கணிப்பொறியாளர்களுக்கு கனவு. அப்படி கனவாய் இல்லாத எம்போன்றோர் டெக்னாலஜியில் இருந்து விலகிய “சீச்சீ, இந்த பழம் புளிக்கும்” டேமேஜர்கள். ’நான் கடவுள்’ வில்லன் போல் வெறும் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் செய்து உருப்படிகளை மேய்த்து உருப்படாமல் போன கேஸ்கள். Glassdoor, Forbes முதல் வாராந்தரி ராணி வரை அனைத்து Best Places to work லிஸ்ட்டிலும் வரும் கூகிளில் இருக்கும் பே ஏரியா நண்பனிடம் “ஏண்டா, ஆண்ட்ராய்ட் ப்ராஜக்ட்ல இருந்தா ட்ராயர் மொதக்கொண்டு லாண்ட்ரி செஞ்சு தர்றாங்களாமே, திங்க சாப்பாடு, தூங்க ஸ்லீப்ப்பாடு (Sleep Pod) எல்லாம் ஃப்ரீ ஃப்ரீயாமே” என பெருமூச்சு விடுவதோடு ஜோலி முடிகிறது.\nநிற்க, அப்படி கூகிளில் ஒரு எண்ட்ரி கிடைத்து, ’அடடே, இது தான் சிம்பனி ஆர்கெஸ்ட்ர���வா’ன்னு ஆவென ஆச்சர்யப்பட்டு, தட்டுத்தடுமாறி செட்டிலாவதை ஒரு திரைப்படமாக்கினால்’ன்னு ஆவென ஆச்சர்யப்பட்டு, தட்டுத்தடுமாறி செட்டிலாவதை ஒரு திரைப்படமாக்கினால் கேட்கவே சுவாரசியமாக இல்லை\nகிட்டத்தட்ட நாப்பது வயதில், வாயால் வடை சுட்டு சேல்ஸ் தொழிலில் இருக்கும் 2 நண்பர்களுக்கு வேலை போய்விடுகிறது. எப்படியோ அதே வாயால் வடை சுட்டு கூகிளில் ஒரு இண்டர்ன்ஷிப், அதான் அப்பரசண்டியாகிவிடுகிறார்கள். கூகிள் கேம்பசில் சுகுர்ரான மத்த 20 வயது காலேஜ் பொடிசுகள் இவர்களை ‘யார்றா நீங்க’ எனப்பார்க்க, அவர்களோடு இந்த இரண்டு மாமாக்களும் ஜமா சேர்கிறார்கள். கூகிள்காரன், ஐந்தைந்து பேர் கொண்ட குழுக்களாக செட்டு சேர்ந்து பல ப்ராஜக்ட்ஸ் செய்யனும், முதலில் வரும் ஷேவிங் செட்டுக்கு தான் வேலைங்கிறான். யாருமே சேர்த்துக்கொள்ளாத இவர்களும், இன்னும் 3 பேரும் கட்டாயத்தால் குழுவாக்கப்படுகிறார்கள். கூகிளில் ஆஃபர் வாங்குகிறார்களா, ’ஆப்’பர் வாங்குகிறார்களா என்பதை டாரண்ட் திரையில் காண்க. (கவலை வேண்டாம், ஸ்பாய்லர்கள் ஏதும் சொல்லவில்லை, ஏனென்றால் படத்தில் ஸ்பாய்லர்களே இல்லை\nகதை கனத்திலோ இல்லை பர்ஸ் கனத்திலோ வெயிட்டான பல ஆங்கிலப் படங்கள் உண்டு. அவை தான் பொதுவாய் உலகளவில் போனியாகின்றன, ஆஸ்கருக்கு தீனியாகின்றன. ஆனால், நிஜ சமகால அமெரிக்கா இதுபோன்ற சாதுவான காமெடிகள்,ரொமாண்டிக் காமெடிகள் மூலமாகத்தான் (ஓரளவுக்கு) வெளிப்படுகிறது என்பதென் துணிபு. இந்த ’ழான்றா’ (genre) படங்களின் பெருரசிகன் நான். இதற்கென்றே ஒரு செட்டு நடிகர்கள் உண்டு ஹாலிவுட்டில். நம் ஜெயம்ரவி,ஜீவா போல் முதல்வரிசைக்கு பின்வரிசையில் நின்றுகொண்டு வதவதவென ரெகுலர் இண்டர்வலில் படங்கள் விட்டுக்கொண்டேயிருப்பார்கள். வின்ஸ் வான் (Vince Vaughn), ஓவன் வில்சன் (Owen Wilson) இந்த கேட்டகரி நடிகர்கள். இவர்கள் அவதாரிலோ, அவெஞ்சர்சிலோ, அஃப்கானிஸ்தானிலோ அமெரிக்காவை (எத்தனை அ) காப்பாற்றும் ஸ்க்ரிப்டில் நடிப்பதில்லை. இவர்களது காம்பினேஷனில் Wedding Crashers செம கல்லா. ’சின்னதம்பி பெரியதம்பி’ பிரபு,சத்யராஜ் போல் ஒரு இயல்பான கலாமாஸ்டர் மேட்டர் இவர்களுக்குள் உண்டு , அது இப்படத்திலும் நன்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.\nஇப்படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், சப்போர்டிங் காஸ்ட். குறிப்பாய் படத்த��ல் காண்பிக்கப்படும் இரு இந்தியர்கள். ஒருவர் இந்த அப்பரசண்டிகளை வடிவேலு போல் கரித்துக்கொட்டிக்கொண்டே இருக்கும் கூகிள் மேனேஜர் Mr.செட்டி. உழைத்து கூகிளில் முன்னேறிய ஒரு இந்திய மேலாளர் இப்படித்தான் இருப்பான். இந்தியர்களுக்கான டிபிக்கல் ஹாலிவுட் ஸ்ட்ரீயோடைப்பிங் இல்லாது, ஒரு தவிர்க்கமுடியாத thick accentஓடு, ஒரு boring பெர்சனாலிட்டியாக கச்சிதம். போலவே, நேஹா பட்டேல் என இவர்கள் செட்டில் உள்ள ஒரு இளம்பெண். என் மகள் 16 வயதில் இப்படித்தான் இருப்பாள் என தோன்றியது. போக, ஒரு முசுடு வெள்ளக்கார பய, ஒரு மரபார்ந்த சைனீஸ் பையன், ஒரு அக்ரெசிவ் ப்ரிட்டிஷ் பையன் என சாம்பிளுக்கொன்றாய் இன்றைய தலைமுறை. ஒரே சீனில் வந்தாலும் வில் ஃபெரல் பட்டாசு.\nபடத்தில் கதை, பெரிய திருப்பம், ஏமாற்றங்கள், வில்லன் ஏதுமில்லை. முடிவும் யூகித்திருப்பீர்கள். வில்லனாக சித்தரிக்கப்படும் அந்த ஒரு விஷயம் எனக்கு மிகச்சரியாக ஒத்துப்போகும் ஒரு விஷயம். அடிப்படையில் டீம் ஒர்க், சம்பந்தமேயில்லாத 5 பேர் எவ்வாறு அவரவர் கூடை விட்டு வெளியே வந்து நட்பாகி வெல்கிறார்கள் எனச்சொல்கிறது படம். படம் முழுதும் கூகிள் காம்பசில். ‘சொக்கா எனக்கில்லை’ என அங்கலாய்க்கும் அளவுக்கு சம்மரில் ஜொலிஜொலிக்கிறது கூகிள் ஆபிஸ். ஆமா, இவ்வளவு திருவிழா கூட்டமாவா இருக்கும் கூகிள்\n நிறைய உண்டு. IMDBயில் பெரிய ரேட்டிங் இல்லை, கூகிளுக்கான ப்ராண்ட் ப்ளேஸ்மெண்ட் என வண்டி வண்டியாக கமெண்டுகள். கொஞ்சம் தட்டிகிட்டி நீட்டி முழக்கினால், ஹிந்தியில் அருமையாக செய்யலாம். ஒரு குளிர்ந்த வாரயிறுதி மாலையில், மனைவி அனுமதித்த ஒரு பியருடன், பக்கோடாவை கொறித்துக்கொண்டே பார்க்க, சிரிக்க ஏதுவான,சாதுவான படம். நான் அப்படி தான் பார்த்தேன், ஹிஹி.\nபார்த்தேயாகவேண்டிய படமில்லை. ஆனா பார்த்துத்தான் பாருங்களேன்.\nஇசைஞானியின் இசையில் உருவான பாடல்களின் ராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/2018/02/12/Femina-Miss-India-2018.aspx", "date_download": "2018-08-19T00:23:09Z", "digest": "sha1:MID3DISGQ3QCVPPNAKQ5YSBQEKEWX3HJ", "length": 7752, "nlines": 63, "source_domain": "news.chennaipatrika.com", "title": "55வது ஃபெமினா மிஸ் இந்தியா 2018", "raw_content": "\n55வது ஃபெமினா மிஸ் இந்தியா 2018\n55வது ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்கிறது. மிஸ் இந்தியா அமைப்போடு இணைந்து இந்தியாவின் பெருமை��ிகு மிஸ் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக.............\n55வது ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்கிறது. மிஸ் இந்தியா அமைப்போடு இணைந்து இந்தியாவின் பெருமைமிகு மிஸ் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து வருகிறது இந்தியாவின் ஃபேஷன் மையமாக விளங்கும் ஃஎப் பி பி (FBB). கடந்த ஆறு ஆண்டுகளாக கலர்ஸ் உடன் இணைந்த பிறகு, நல்ல வரவேற்பும், கூடுதல் வெளிச்சமும் கிடைத்து வருகிறது.\nஜூன் மாதம் நடக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் அழகிகள் பங்கேற்பார்கள். மிஸ் இந்தியா தமிழ்நாடு, மிஸ் இந்தியா ஆந்திர பிரதேசம், மிஸ் இந்தியா கர்நாடகம், மிஸ் இந்தியா கேரளா, மிஸ் இந்தியா தெலுங்கானா என ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இருந்து தலா மூன்று பேர் பெங்களூருவில் பிப்ரவரி 24ஆம் தேதி கிரவுண் பிளாஸாவில் நடக்கும் தென் மண்டல கிரீடம் சூட்டும் விழா நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார்கள்.\nஅதற்கு தமிழகம் சார்பில் அழகிகளை தேர்வு செய்யும் அலங்கார அணிவகுப்பு சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள பிக் பஜாரில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் தமிழ்நாட்டை சார்ந்த 80க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்டனர். ஆடிஷனை 2017 மிஸ் இந்தியா ஷெர்லின் சேத் நடுவராக இருந்து நடத்தினார். ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த அலங்கார அணிவகுப்புக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஜூன் மாதம் மும்பையில் நடக்கும் இந்த மிஸ் இந்தியா இறுதிப்போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு, துறையில் இருந்து சிறந்த நிபுணர்களை கொண்டு தீவிர பயிற்சி அளிக்கப்படும்.\nஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு வழிகாட்டி உதவியாக இருப்பார். அந்த வகையில் தென் மண்டலத்துக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் வழிகாட்டியாக பொறுப்பேற்றிருக்கிறார். தென்னிந்திய போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னால் முடிந்த சிறப்பான பங்களிப்பை கொடுக்க போவதாகவும் கூறுகிறார் அழகு புயல் ரகுல் பிரீத் சிங்.\nசென்னையில் நடந்த இந்த ஆடிஷனில் இருந்து 3 அழகிகள் தமிழகத்தின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விபரம்:\nபள்ளி: பவன்'ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்\nகல்லூரி: எஸ் ஐ ஈ டி கல்லூரி\nபள்ளி: சிஷ்யா பள்ளி, அடையார்\nகல்லூரி: சிம்பியாஸிஸ் சட்டக்கல்லூரி, ஐதராபாத்\nபள்ளி: ஆர் எஸ் கே மேல்நிலை பள்ளி, திருச்சி\nகல்லூரி: லயோலா கல்லூரி, சென்னை\nஇந்த ஆடிஷனில் தேர்வான மூன்று போட்டியாளர்களுக்கும் பிக் பஜார் ஸ்டோர் மேலாளர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.\n55வது ஃபெமினா மிஸ் இந்தியா 2018\nபில்ராத் மருத்துவமனைகள் – அதித்ரி - குழு விவாதம்\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nSRM - சர்வதேச இளைஞர் தினம்\nரஜினிகாந்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=12", "date_download": "2018-08-19T00:04:58Z", "digest": "sha1:GFD4N45OYGA2BQQ5ONM3IS6FLWVGU6MD", "length": 16408, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கடிதங்கள் அறிவிப்புகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்\nஅன்புள்ள திண்ணை வாசகர்களே, அண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுன் தெரிவித்துக் கொள்கிறேன். 1945 இரண்டாம் உலக யுத்த முடிவில் அணுகுண்டு முதன்முதலாய் ஜப்பானில் போடப்பட்டு, அணுயுகம் துவங்கியது. அடுத்து ராக்கெட் பொறிநுணுக்கம் விரிவாகி 1957 இல் ரஷ்ய ஸ்புட்னிக் ஏவிப் பூமியைச் சுற்றி வந்து,\t[Read More]\nஅன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை,\t[Read More]\nஅன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவித��,\t[Read More]\nசாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)\n06-05-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். சினிமா ரசனை வகுப்பெடுப்பவர் & கலந்துரையாடல்: சணல் குமார் சசிதரன் திரையிடப்படும் படம்: செக்சி துர்கா – இயக்கம்: சணல் குமார் சசிதரன் (மலையாளம்) நுழைவுக்கட்டணம்: ரூபாய் 150/- (தமிழ் ஸ்டுடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 50/-) நண்பர்களே சாமிக்கண்னு திரைப்படச் சங்கம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு சங்க\t[Read More]\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா\nவணக்கம் மே 1 , 2018 உமறுப் புலவர் மையம் 2 பிட்டி சாலை சிங்கப்பூர் 209954 மாலை 5:30 மணி மக்கள் கவிஞர் மன்றத்தின் 14ம் ஆண்டு காலை இலக்கிய விழாவுக்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம் தங்களது வருகையை எதிர் நோக்கும் செயலாளர் மக்கள் கவிஞர் மன்றம்\t[Read More]\nசாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)\n06-05-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். சினிமா ரசனை வகுப்பெடுப்பவர் & கலந்துரையாடல்: சணல் குமார் சசிதரன் திரையிடப்படும் படம்: செக்சி துர்கா – இயக்கம்: சணல் குமார் சசிதரன் (மலையாளம்) நுழைவுக்கட்டணம்: ரூபாய் 150/- (தமிழ் ஸ்டுடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 50/-) நண்பர்களே சாமிக்கண்னு திரைப்படச் சங்கம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு சங்க\t[Read More]\nபியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்\n22-04-2018 & 23-04-2018 (ஞாயிறு மற்றும் திங்கள்) பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026. விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கே அருகில். நண்பர்களே ஏப்ரல் 23 உலக புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பியூர் சினிமாவில் ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட்களும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடக்கவிருக்கிறது. அதில் ஒன்று நண்பர்கள்\t[Read More]\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு அமைப்புக்களும் ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையும் இணைந்து Kirch Trimbach, Chappeligass – 39, 4632 Trimbach, Olten, Switzerland என்னும் இடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடத்தினர். இந்நிகழ்ச���சிக்கு வேலப்பன் ஜெயக்குமார் அவர்களே முக்கிய பொறுப்பாளராக விளங்கினார். இந்நிகழ்விலே கனடாவில்\t[Read More]\n (நாடகம் குறித்து சில கருத்துகள்)\nஇந்த நாடகத்தை தி.நகரிலுள்ள வாணிமகால் அரங்கில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. (வீணைக் கலைஞர், அமரர் எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியுள்ள இந்த நாடகத்தில் பாரதியாக ’இசைக்கவி’ ரமணன் நடிக்கிறார். நாடக வசனங்கள் எழுதியவரும் அவரே.) நாடகத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சங்கள். 1.பாரதியாரின் பல கவிதைகளை நாடகம் முன்னிலைப்படுத்தியிருந்தது. [Read More]\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nசக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்குப் பாராட்டுவிழா வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் ( தலைமை: கணேசன்), சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. ( சென்ற வாரம் இப்பரிசை தமிழக\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் :\t[Read More]\nதொடுவானம் 234. பேராயர் தேர்தல்\nடாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து\t[Read More]\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nடாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\nகலைஞர் மு கருணாநிதி –\nஇரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/pl/page/7/", "date_download": "2018-08-19T00:33:19Z", "digest": "sha1:3XK3ZLRDAHAZNRB2TUYHNNHRAZZCX2LC", "length": 12912, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅரசியல் விமர்சனம் Archives - Page 7 of 123 - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nமின்மோட்டாருக்கு தேவையான காப்பர் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் சாதாரண பேன், மிக்சி, கிரைண்டர், வாஷிங்மெசின் முதலான் வீட்டு உபயோக பொருட்கள் விலை உயரக்கூடும். இதன் மூலம் சீன தயாரிப்புகள் இந்திய தயாரிப்புகளை துடைத்து ......[Read More…]\nMay,22,18, — — காப்பர், மின் மோட்டார் தொழில், ஸ்டெர்லைட்\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nகுற்றவாளிகளின் கூட்டாளிகள் காவிரி ஆணையத்திற்கு பாராட்டு சொல்லாதது ஏன் நடிகர் கமலகாசன் தலைமையில் கூடிய அரசியல்வாதிகள், காவிரி மேலான்மை வாரியம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக அரசையும் ஏன் பாராட்டவில்லை நடிகர் கமலகாசன் தலைமையில் கூடிய அரசியல்வாதிகள், காவிரி மேலான்மை வாரியம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக அரசையும் ஏன் பாராட்டவில்லை நாடு சுதந்திரம் அடைந்தபோது 39 ......[Read More…]\nMay,21,18, — — காவிரி ஆணையம்\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nஎடியூரப்பா 57-மணிநேர முதல்வர் என கிண்டல் பதிவுகள் உங்களுக்கு 57-மணி நேரம்... மோடிக்கு அது 102-வருடம்... ஆம்..காவிரி பிரச்சனை தொடங்கி 102- வருடம் ஆகிறது... ஆம்... இந்த 57-மணிநேரத்துக்காக தான் மோடி காத்திருந்தார்... இந்த ஒரு நாள் முதல்வர் பதவிக்கு தானே ......[Read More…]\nMay,20,18, — — எடியூரப்பா\nஎல்லை மீறாமல் கண்ணியம் காத்த பாஜக\nஓட்டு மெஷின்ல எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரைக்குத்தான் விழுதுன்னானுங்க. 104 சீட்டை தாண்டலை. நோட்டாவோட பாதிப்பால 6-8 சீட் பாஜக இழந்தது என்பது நிஜம். ஒருவேளை ஒட்டு மெஷின்ல தில்லுமுல்லு பண்ணியிருந்தா எளிதாக 130 ......[Read More…]\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\n2019 இல் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நரேந்திர மோதிஜிக்கு 272 இடங்களில் கண்டிப்பாக பிஜேபி ஜெயித்திருக்க வேண்டும்.. 265 இடங்கள் கிடைத்தால் கூட அவர் எதிர்கட்சியாகத்தான் இருக்க வேண்டும்.. 265 இடங்கள் கிடைத்தால் கூட அவர் எதிர்கட்சியாகத்தான் இருக்க வேண்டும்.. இது இப்படி இருக்க... ஒருவேளை ......[Read More…]\nMay,20,18, — — சோனியா காந்தி\nமோடியின் முயற்சியால் இணையப்போகிறது கோதாவரியும் காவிரியும்\nகாவிரியில் 5, 10 டி.எம்.சி தண்ணீருக்க அடித்துக்கொண்டிருக்கிறோம்... ஆனால், ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி ஆற்றில் மட்டும் 3000 டி.எம்.சி தண்ணீர��� வீணாக கடலில் கலக்கிறது என்றால் நம்புவீர்களா உண்மைதான்... இந்த தண்ணீரை தமிழகத்துக்குத் திருப்பிவிட்டால் ......[Read More…]\nMay,18,18, — — காவிரி, கோதாவரி\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறுத்து வந்த உரிமையை பாஜக மீட்டு தந்துள்ளது\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது ......[Read More…]\nMay,18,18, — — காங்கிரஸ், காவிரி, திமுக\nஉண்மை தான் செலவு செய்துள்ளார்கள்\n\"விளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு \" உண்மை தான் செலவு செய்துள்ளார்கள்.... ஆனால் மத்திய அரசின் மலிவு விலை மருந்துக் கடைகள் மூலம் மருந்து பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்துள்ளது ......[Read More…]\nஜன நாயக படுகொலை வரலாறு தெரியாதவர்கள்\nஆந்திராவுல ராமராவ் முதல் அமைச்சர் அசுர பலத்துடன் ஆண்டார்....இந்திராகாந்திக்கும் அவருக்கும் ஆகாது அவரை ஒண்ணூம் பண்ண முடியவில்லை..பாஸ்கர ராவ்ன்னு ஒருத்தரை பிடிச்சு அவரை கட்சியை விட்ட் வெளீய வர வெச்சு அவரும் எனக்கு எகபட்ட ......[Read More…]\nMay,18,18, — — இந்திரா காந்தி, ராம ராவ்\nகர்நாடக தேர்தலில் முதலிடத்தைப் பிடிக்க பாஜக கையாண்ட தந்திரம் என்ன\n2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள். பெங்களூரு மாநகரத்தில் அடைமழை. மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அமர்ந்திருந்த மாநிலத்தலைவர் எடியூரப்பாவும் மற்றும் அனைத்து தலைவர்களும் கவலை தோய்ந்த முகத்துடன் அங்கும் இங்கும் ......[Read More…]\nMay,16,18, — — கர்நாடக, கர்நாடகா, பாஜக\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்ட��மா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/blog-post_706.html", "date_download": "2018-08-18T23:46:42Z", "digest": "sha1:S6TK26OFDBDYIIOCFHDMGF5BDMQPJGLJ", "length": 15806, "nlines": 430, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல்\nஉலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலகத்தில் நேற்று நடந்தது.\nமுன்னதாக இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து ரூ.1 லட்சம் மதிப்பு புத்தகங்களை வழங்கினார். சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் நூல்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇதன் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:\nபதிப்பகங்கள் மூலமாகவும், சிறந்த கல்வியாளர்கள், சிறந்த நூல்களை சேகரித்து கல்வி கற்றுத் தரும் பல்வேறு நிறுவனங்கள், அரிய நூல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் இருந்து நூல்கள், ஆவணங்களை பெற்று, உலகத் தமிழர்களுக்கு வழங்கும் திட்டம் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்தில் உள்ள பதிப்பாளர்கள் கல்வியாளர்களிடம் இருந்து பெற்று டிஜிட்டல் முறையில் சரி செய்து நூல்களை வழங்கும் திட்டத்தின் தொடக்கமாக முதல்வரிடம் சிறந்த நூல்களை பெற்றுள்ளேன். அதற்கு பிறகு இந்த தொடக்க விழா நடக்கிறது. தமிழகத்தில் அரிய நூல்கள் சுமார் 3 லட்சம் அளவில் பெற உள்ளோம். அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதால் ஆசிரி��ர்கள் அவற்றை எளிதாக கையாளும் வகையில் எதிர்காலத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.\nஅரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ப்பதற்கான இலக்கு என்று பார்த்தால் தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் முதல் 7 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லா மாநிலத்திலும் 15 சதவீதம் இடம் உள்ளது. எதிர் காலத்தில் அதை இந்த அரசு உருவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவெளிநாடுகளுக்கு செல்லும் தமிழாசிரியர்கள்: விழாவில் அமைச்சர் பேசும்போது, மலேசியாவின் கல்வி அமைச்சர் இங்கு வந்தபோது சிறந்த தமிழாசிரியர்கள் தேவையாக உள்ளது என்று குறிப்பிட்டார். அதேபோல பல நாடுகளில்இருந்தும் தமிழாசிரியர்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்காக தமிழாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றார்.\nஆந்திராவில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்களின் பட்டியல் பெறச் சொல்லியுள்ளோம். போட்டித் தேர்வு பயிற்சி மையம், தொடர்பாக தகவல்கள் தாமதமானால், மாணவர் சேர்க்கைக்கு எவ்வளவு நாள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.\nஅடுத்த வாரம் வரையும் காலம் நீட்டிக்கப்படும். அவர்களுக்கு அடுத்த வாரம் அடையாள அட்டை வழங்கப்படும். நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி பணிகள் தொடங்கும். இதற்காக ஆந்திரா சென்று 54 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். அவர்கள் நாளை மறுதினம் முதல் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-julie-salary/", "date_download": "2018-08-18T23:55:36Z", "digest": "sha1:EZ2MCJ7T2XDJ7CXAEOGNR5BZWFY54P7O", "length": 8955, "nlines": 126, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜூலி வாங்கிய சம்பளம் Bigg boss julie salary", "raw_content": "\nHome செய்திகள் அப்பள விளம்பரத்துக்கு ஜூலி வாங்கிய சம்பளம் எவ்வளவு லட்சமா தெரியுமா \nஅப்பள விளம்பரத்துக்கு ஜூலி வாங்கிய சம்பளம் எவ்வளவு லட்சமா தெரியுமா \nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிக கடுமையான விமர்சனங்களை பெற்றாலும் அந்த மோசமான விமர்சனத்தின் மூலம் ஜூலிக்கு பெரும் புகழ் கிடைத்தது மட்டுமே மிச்சம். பிக் பாஸில் கலந்து கொண்டதற்கே ஜூலி கிட்டதட்டக ₹20 லட்சம் சம்பளமாக பெற்ற��ள்ளார்.\nபிக் பாஸ் நிகக்ச்சிக்கு பின்னர் வெளியே வந்தவுடன் கிடைத்த புகழை வைத்து செம்மையாக காசு பார்த்துள்ளார் ஜூலி. கிட்டத்தட்ட அனைத்து பிரபலமான தொலைக்காட்சியிலும் பேட்டி கொடுத்து புகழை ஏற்றினார். இதன் மூலம் இவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு மணி நேரம் கலந்து கொள்ள பல ஆயிரம் சம்பளமாக பெற்றுவருகிறார் .\nதற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர் அதில் மட்டும் அந்த நிகழ்ச்சி முடியும் வரை தொகுத்து வழங்க ₹ 10,00,000 வாங்கியுள்ளார்.\nதற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு அப்பளக் கம்பெனி விளம்பரத்தில் நடித்தார். சில நொடிகளே வரும் இந்த விளம்பரத்தை ஜூலி எப்படியும் ஒரு நாள் சூட்டிங்கில் முடித்திருப்பார். ஆனால், இதற்கு அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஒரு வருட ஒப்பந்தத்தில் மொத்தம் ₹10,000,00 சம்பளமாக வாங்க உள்ளார் என செய்தி வந்துள்ளது. இன்னும் மூழு நீல படங்களில் நடிக்க ஆரம்பிக்காத ஜுலி காட்டில் அதற்குள் பண மழை கொட்டி வருகிறது.\nPrevious articleதான் அணிந்து வந்த ‘ஜீன்சால்’ மேடையில் அசிங்கப்பட்ட ரம்யா \nNext articleவைரலாகும் அஜித்தின் இரு குழந்தைகள் அனௌஷ்கா, குட்டி தல \nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா. கமல் என்ன சொன்னாலும் கை தட்றாங்க.\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nரகசிய திருமணம் செய்தாரா விஜய் பட நடிகை.. கையில் இருப்பது தாலியா..\nமெர்சல் பட பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது – இன்னும் சில நாட்களில் இது நடக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/december", "date_download": "2018-08-19T00:07:33Z", "digest": "sha1:WRZQ52AWEULS37B6UHZVDS5PYQUXCEVZ", "length": 23203, "nlines": 656, "source_domain": "calendar.tamilgod.org", "title": " December தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆவணி 3, விளம்பி வருடம்.\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nமகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\n01.12.2018 ( கார்த்திகை )\n02.12.2018 ( கார்த்திகை )\n03.12.2018 ( கார்த்திகை )\n04.12.2018 ( கார்த்திகை )\n05.12.2018 ( கார்த்திகை )\n06.12.2018 ( கார்த்திகை )\n07.12.2018 ( கார்த்திகை )\n08.12.2018 ( கார்த்திகை )\n09.12.2018 ( கார்த்திகை )\n10.12.2018 ( கார்த்திகை )\n11.12.2018 ( கார்த்திகை )\n12.12.2018 ( கார்த்திகை )\n13.12.2018 ( கார்த்திகை )\n14.12.2018 ( கார்த்திகை )\n15.12.2018 ( கார்த்திகை )\nDecember காலண்டர் 2018. December க்கான‌ காலண்டர் நாட்கள்\nMonday, December 31, 2018 தசமி (தேய்பிறை) மார்கழி 16, திங்கள்\nSunday, December 30, 2018 நவமி (தேய்பிறை) மார்கழி 15, ஞாயிறு\nFriday, December 28, 2018 சப்தமி (தேய்பிறை) மார்கழி 13, சனி\nThursday, December 27, 2018 திதித்துவயம் (தேய்பிறை) மார்கழி 12, வியாழன்\nMonday, December 10, 2018 திரிதியை கார்த்திகை 24, திங்கள்\nFriday, December 7, 2018 பிரதமை கார்த்திகை 21, வெள்ளி\nWednesday, December 26, 2018 சதுர்த்தி (தேய்பிறை) மார்கழி 11, புதன்\nMonday, December 24, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 9, திங்கள்\nFriday, December 21, 2018 சதுர்த்தசி மார்கழி 6, வெள்ளி\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nTuesday, December 25, 2018 திரிதியை (தேய்பிறை) மார்கழி 10, செவ்வாய்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nTuesday, December 25, 2018 திரிதியை (தேய்பிறை) மார்கழி 10, செவ்வாய்\nMonday, December 24, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 9, திங்கள்\nMonday, December 24, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 9, திங்கள்\nTuesday, December 4, 2018 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 18, செவ்வாய்\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nMonday, December 24, 2018 துவிதியை (தேய்பிறை) மார்கழி 9, திங்கள்\nSunday, December 23, 2018 பிரதமை (தேய்பிறை) மார்கழி 8, ஞாயிறு\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nTuesday, December 4, 2018 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 18, செவ்வாய்\nFriday, December 14, 2018 சப்தமி கார்த்திகை 28, வெள்ளி\nSunday, December 2, 2018 தசமி (தேய்பிறை) கார்த்திகை 16, ஞாயிறு\nTuesday, December 11, 2018 சதுர்த்தி கார்த்திகை 25, செவ்வாய்\nTuesday, December 11, 2018 சதுர்த்தி கார்த்திகை 25, செவ்வாய்\nமகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்\nமகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்\nTuesday, December 11, 2018 சதுர்த்தி கார்த்திகை 25, செவ்வாய்\nSunday, December 9, 2018 துவிதியை கார்த்திகை 23, ஞாயிறு\nThursday, December 6, 2018 அமாவாசை கார்த்திகை 20, வியாழன்\nThursday, December 6, 2018 அமாவாசை கார்த்திகை 20, வியாழன்\nWednesday, December 5, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) கார்த்திகை 19, புதன்\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nSaturday, December 1, 2018 நவமி (தேய்பிறை) கார்த்திகை 15, சனி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/2018/07/page/2/", "date_download": "2018-08-18T23:50:16Z", "digest": "sha1:CS4VZDSHDRQLQ5YYWVNIQ7ZHTOVFXAP4", "length": 2483, "nlines": 58, "source_domain": "ctbc.com", "title": "July 2018 – Page 2 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 14 ஐப்பசி 2009\nமனக்குயில் 21 புரட்டாதி 2009\nதிரு இளையதம்பி பரமநாதன் . குப்பிளான் – கனடா 11 ஆடி 2018\nகனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நேயர்களின் வருடாந்த ஒன்று கூடல்\nதிரு சுந்தரகணேசமூர்த்தி சதாசிவம் குப்பிளான் – கனடா 06-07-2018\nதிரு குணரஞ்சன் குணபாலசிங்கம் கொக்குவில் – கனடா -11 ஆடி 2018\nதிரு குணரஞ்சன் குணபாலசிங்கம் கொக்குவில் – கனடா 10-07-2018\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/roja-s-diamond-jewels-looted-train", "date_download": "2018-08-19T00:35:36Z", "digest": "sha1:J7UALLXV4DFUVUOM56IHIYSHWIWGGOFD", "length": 4566, "nlines": 52, "source_domain": "old.veeramunai.com", "title": "ஓடும் ரயிலில் நடிகை ரோஜாவிடம் கைவரிசை: பல லட்சம் ரூபாய் வைர நகைகள் கொள்ளை - www.veeramunai.com", "raw_content": "\nஓடும் ரயிலில் நடிகை ரோஜாவிடம் கைவரிசை: பல லட்சம் ரூபாய் வைர நகைகள் கொள்ளை\nஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஓடும் ரயிலில் நடிகை ரோஜா தூங்கிக் கொண்டிருந்த போது அவரது வைர நகைகள் கொள்ளை போயின.\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான ரோஜா ஆந்திர ���ாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\nபின்னர் அவர் அங்கிருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 10 மணிக்கு ஏறினார். ரயிலில் படுத்ததும் நன்றாக தூங்கி விட்டார். அப்போது அவர் தனது வைர காதணி, ரூபி மற்றும் வைர கற்கள் பதித்த 5 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்தார்.\nநள்ளிரவில் அவரது பெட்டிக்குள் புகுந்த மர்ம மனிதன், ரோஜாவின் கைப்பையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டான்.\nஅதிகாலை நேரத்தில் ரயில் செகந்திராபாத் வந்து சேர்ந்தது. நகைகள் திருட்டு போனதை அறியாத ரோஜா, கைப்பையை எடுத்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கிச் சென்று விட்டார்.\nவீட்டுக்கு சென்று பார்த்த போது, கைப்பையில் நகைகள் இல்லை. அப்போதுதான் அவர் தனது நகைகள் திருட்டுப் போய் விட்டதை அறிந்தார்.\nஉடனே ரோஜா இதுபற்றி செகந்திராபாத் ரயில் நிலையத்துக்கு சென்று, போலீசில் புகார் கொடுத்தார். ரயில் கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/exit-opinion-polls-are-entertainment-enjoy-the-weekend-says-siddaramaiah-319579.html", "date_download": "2018-08-18T23:34:43Z", "digest": "sha1:TW6ZCPPRLMK3ETXKVRLY3WVDA64R3E5S", "length": 12313, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "எக்சிட் போல்லாம் சும்மா பொழுதுபோக்கு.. வீக் எண்டை கொண்டாடுங்க.. சித்தராமையா ஜாலி டிவிட் | Exit opinion polls are entertainment, Enjoy the weekend says, Siddaramaiah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எக்சிட் போல்லாம் சும்மா பொழுதுபோக்கு.. வீக் எண்டை கொண்டாடுங்க.. சித்தராமையா ஜாலி டிவிட்\nஎக்சிட் போல்லாம் சும்மா பொழுதுபோக்கு.. வீக் எண்டை கொண்டாடுங்க.. சித்தராமையா ஜாலி டிவிட்\nகர்நாடகா: நாளை மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பேன்.. எடியூரப்பா நம்பிக்கை\nகர்நாடகா: ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ரெடி.. காங்கிரஸின் தலித் முதல்வர் ஐடியா\nகருத்து கணிப்பால் மகிழ்ச்சி.. கூட்டணி குறித்து தீவிர விவாதம்.. சிங்கப்பூர் பறந்த குமாரசாமி\nபெங்களூர்: தேர்தலுக்கு பின் நடத்தப்படும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கு, தொண்டர்கள் யாரும் அதை பார்த்து கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா டிவிட் செய்துள்ளார்.\nகர்நாடகாவில் தேர்தலுக்க��� பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு கருத்து கணிப்பில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து டிவிட் செய்துள்ள சித்தராமையா ''இன்னும் இரண்டு நாட்களுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நல்ல பொழுதுபோக்கை கொடுக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்புவது எல்லாம், ஒரு ஆற்றின் சராசரி ஆழம் 4 என்று புள்ளியியலாளர் சொன்னதை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும். 6 அடி+ 4அடி + 2அடி இருந்தால் மட்டுமே சராசரியாக 4 அடி ஆழம் இருக்கும். இதனால் 6 அடி ஆழம் ஆற்றில் வரும் போது, நீரில் மூழ்க வேண்டியதுதான்'' என்றுள்ளார்.\nமேலும் ''ஆகவே கட்சியில் இருக்கும் அன்பானவர்களே, நலம் விரும்பிகளே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பார்த்து கவலைப்படாதீர்கள், சந்தோசமாக வார இறுதியை கொண்டாடுங்கள். நாம் தான் மீண்டும் வருகிறோம்'' என்றுள்ளார்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு சாதகமாக இல்லை என்றாலும் சித்தராமையா சந்தோசமாக, அமைதியாக இருப்பது கட்சியினருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-08-19T00:41:54Z", "digest": "sha1:AWRTAGPJC4YRND6FONEILKD6I7K4HI5F", "length": 18667, "nlines": 371, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: காலனின் காலனே!", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nதமிழ் வலை உலகில் அண்மையில் காணும் சில் புலவர்களின் படைப்புகள் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளன. சங்க க��லப் புலவர்களின் படைப்புகளுக்குத் தமது படைப்புகளும் ஒக்கும் என்பதை எடுத்துக் கட்டும் வண்ணம் வகையில் திருமதி தங்கமணி அவர்களும் திரு சிவகுமார் அவர்கள் கவிதைகளும் இருப்பதை பார்த்தோம்.\nஎனது நண்பர் திரு குமரன் அவர்கள் அச்சுதனைத் தேடப்போய் தில்லை நடராசனைக் கண்டார். அவன் புகழ் பாடும் அஷ்டகத்தின் சொல் வலிமை, பொருள் வலிமை இலக்கண உயர்வு கண்டு மகிழ்ந்து தனது வலையில் எடுத்துக் கட்டியிருக்கிறார். அதைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. உண்மையில் இதயம் பூரித்தது.\n5 மாத்திரை உள்ள 4கூவிளச் சீர்கள் கொண்ட) என்னும் சந்தத்தில் இயற்றப்பட்ட இந்த எட்டு செய்யுள்கள் உள்ள இந்த அட்டகம் இலக்கண இலக்கிய நயம் வாய்ந்தது. இதை நமது பாட புத்தகங்களில், தற்கால தமிழ் இசை இலக்கியத்தில் ஆன்மீக உணர்வு எவ்வாறு கலந்துள்ளது என்பதற்கு உதாரணமாகவும் இடத் தகுந்தது.\nஅதை இங்கே மறுமுறை இடும்பொழுது திரு வேட்டை அனந்த நாராயணன் ( முனைவர் அனந்த் ) அவர்களுக்கும் அதை தனது வலையில் இட்ட திரு குமரன் அவர்களுக்கும் எனது நன்றிதனை தெரிவித்து மகிழ்கிறேன்.\nதிருச்சிற்றம்பலம்அந்தமோ டாதியில் லாததோர் வத்துவாய்\nதந்திமித் தாமெனத் தில்லையில் ஆடுவாய்\nவந்தெனை ஆட்கொள வாய்ப்புமிங் குள்ளதோ\nநிர்மலன் நிர்ப்பயன் நிர்க்குணன் என்பதாய்\nவர்ணனைக் கெட்டிடா மாமறை நாயகா\nகர்மமோ யோகமோ ஞானமோ கற்றிலாத்\nதுர்ச்சனன் மூடனேன் தோத்திரம் செய்யுமோ\nகுற்றமே செய்வதைக் கொள்கையாய்க் கொண்டநான்\nபற்றுதற் காகுமோ பங்கயத் தாளினை\nகற்றவர் போற்றிடும் சிற்பரா நற்றவா\nஎற்குமே கிட்டுமோ ஈடிலா இன்னருள்\nபுல்லியர் செய்பிழை போற்றிடா நல்லவன்\nதில்லையில் உள்ளதாய்ச் செம்மையோர் பன்முறை\nசொல்லுதல் கேட்டுனைத் தோத்திரம் செய்குவேன்\nஒல்லையென் தொல்வினை ஓட்டுதல் உன்கடன் (4)\nஏற்றிடும் ஐயனென் றெண்ணியே உன்புகழ்\nபோற்றிநான் சார்ந்துளேன் பொற்கழல் நீழலில்;\nதோற்கிலோ உன்னையே தூற்றுவார் யாவரும்\nபிஞ்சிளம் சந்திரன் செஞ்சடை சூடுவோய்\nநஞ்சினை உண்ணுவோய் நர்த்தனம் ஆடுவோய்\nதஞ்சமாய்ச் சார்ந்தவர் தம்வினை சாடுவோய்\nஅஞ்சலென் றெண்னையும் ஆதரித் தாளுவாய் (6)\nவிண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர் தம்மகக்\nகண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும்\nநுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ\nஎன்னிலும் நீயுளாய் என்னவோர் மாயமே (7)\nபார்த்திடும் அன்பரைப் பார்த்துநான் உய்குவேன்\nமூத்துநான் வீழ்கையில் முந்தியே வந்தெனைக்\nகாத்துநீ ஆளுவாய் காலனின் காலனே\nஅவர்கள் வலையில் இருந்து சில வரிகள் :\n\"பிறிதொரு இழையில் சிவசிவா சுப்பிரமணியன் ’ஸ்த்ரக்விணீ’ ( உள்ள சங்கர பகவத் பாதரின் ’அச்யுதாஷ்டகம்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எட்டுச் செய்யுள்களைக் கொண்ட அதன் சந்த ஓசையின் அழகு. வாய்விட்டுப் படிக்கையில் புலப்படும். காட்டாக::\nஅச்யுதம் கேசவம் ராமநா ராயணம்\nக்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்\nஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்\nஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே\nஇச்சந்தத்தையொட்டி, தில்லை நடராஜனை முன்னிறுத்தி அமைத்த எட்டுச் செய்யுள்கள்:\"\nவழக்கம்போல் சுப்பு தாத்தா இதை பாடுவதில் சுகம் காண்கிறார்.\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/", "date_download": "2018-08-19T00:23:48Z", "digest": "sha1:7FGVEPIHVOWOVIUHEBQS4PYPISTWSE5W", "length": 8212, "nlines": 172, "source_domain": "www.thiraigalatta.com", "title": "Thirai Galatta", "raw_content": "\nதன்ஷிகா நடிக்கும் காலக்கூத்து படத்தின் Sneak Peak\nபரியேறும் பெருமாள் படத்தின் 'எங்கும் புகழ் துவங்க' பாடல் வீடியோ\nமுதன் முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்தசாமி புகைப்படம் உள்ளே\nநடன கலைஞர்களுடன் அஜித்: லேட்டஸ்ட் விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்\nவிக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் 10 நிமிடக்காட்சி\nயோகி பாபுவின் கலக்கல் காமெடியில் கோலமாவு கோகிலா படத்தின் 'கல்யாண வயசு' பாடல் வீடியோ\nசன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவெங்கட் பிரபு வெளியிட்ட 'ஆண்டனி' த்ரில்லர் படத்தின் ட்ரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா இயக்கும் கனா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nவிஜய் ஆன்டனி நடிக்கும் காளி படத்தின் பரபரப்பான முதல் 7 நிமிடக் காட்சி\nகேன்ஸ் படவிழாவில் மயில் போல உடையணிந்து வந்த ஐஸ்வர்யா ராய்: புகைப்பட ஆல்பம்\nசீமராஜா படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் சிவகார்த்திகேயன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\nபார்ட்டி படத்தின் கலர் ஃபுல் புகைப்பட ஆல்பம்\nஇணையத்தில் லீக்கானது விஜய் 62 சண்டைக்காட்சி வீடியோ: படக்குழுவினர் அதிர்ச்சி\nசமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகத���ஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி வீடியோ இனையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nநடிகை சுரபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி சவுத்திரியின் படு கவர்ச்சியான புகைப்பட ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-august-11-tamil", "date_download": "2018-08-18T23:52:37Z", "digest": "sha1:RQLTZNVLT4CDBNUC6ZWORUC7IPEYNHVF", "length": 13751, "nlines": 260, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of August - 11 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கிய நாட்கள் முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 11\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 11\n1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.\n2003 – ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.\n2003 – ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.\n2006 – யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.\nஸ்டீவ் வாஸ்னியாக் (Steve Wozniak, பிறப்பு ஆகஸ்ட் 11, 1950) அமெரிக்கவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் 1976 இல் ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார். 1970களில் ஆப்பிள் – 1 மற்றும் ஆப்பிள் – 2 ஆகிய கணினிகளைக் தனியாக வடிவமைத்ததுடன், சிறு குழுவின் உதவியுடன் உருவாக்கியவர். பின்னாளில் இக்கணினிகளின் கண்டுபிடிப்பு, நுண்செயலி வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தன.\nஜெ. எம். நல்லுசாமிப் பிள்ளை\nஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை (1864 – ஆகஸ்ட் 11, 1920) சைவ மறுமலர்ச்சியை உருவாக்கிய அறிஞர்களில் ஒருவர். பேச்சாளர், வழக்கறிஞர், சில காலம் நீதிபதியாக பணியாற்றினார். ஆங்கிலத்தில் சைவசித்தாந்த நூல்களை எழுதினார்.\nநல்லுசாமிப்பிள்ளை சொந்தசெலவில் “சித்தாந்த தீபிகை” என்ற சைவ இதழை நெடுங்காலம் நடத்தினார். அதில் சைவ சித்தாந்தத்தை நவீன நோக்கில் விரிவாக விளக்கினார்.\nStudies on Saiva Sithaantha எனும் சைவ சித்தாந்தம் குறித்த ஆங்கில நூலையும் எழுதினார்.\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 6 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 7 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 18\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 17\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nSCCL தேர்வு நுழைவுச்சீட்டு- 2018\nஏப்ரல் 12 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியாவிலுள்ள வங்கி மற்றும் நிதிக் குழுக்கள்\nநெருக்கடி கால வகைமுறைகள் 2\nபாங்க் ஆஃப் பரோடா நேர்காணல் பட்டியல் 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை -18\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 14\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ajith-is-trisha-s-all-time-favourite-168043.html", "date_download": "2018-08-18T23:45:51Z", "digest": "sha1:UFDPS6RHXR6SN2Q6HFLWO55SMKR5DOME", "length": 9586, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "த்ரிஷாவுக்கு பிடிச்சது விஜய் இல்லை அஜீத்தாம் | Ajith is Trisha's all-time favourite | த்ரிஷாவுக்கு பிடிச்சது விஜய் இல்லை அஜீத்தாம் - Tamil Filmibeat", "raw_content": "\n» த்ரிஷாவுக்கு பிடிச்சது விஜய் இல்லை அஜீத்தாம்\nத்ரிஷாவுக்கு பிடிச்சது விஜய் இல்லை அஜீத்தாம்\nசென்னை: நடிகை த்ரிஷாவுக்கு எப்பொழுதுமே பிடித்த ஹீரோ அஜீத் குமார் தானாம்.\nநடிகை த்ரிஷாவுக்கு பிடித்த ஹீரோ யார் என்று அவரிடம் கேட்டதற்கு, ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோ எனக்கு பிடிக்கும். உதாரணமாக சமர் படத்தில் நடித்தபோது விஷாலின் நடிப்பு பிடித்திருந்தது. ஆனால் எப்பொழுதுமே பிடித்த ஹீரோ என்றால் அது அஜீத் குமார் தான். நிஜ வாழ்க்கையில் அவரது நடவடிக்கைகளைப் பார்த்து வியப்பவள் நான் என்றார்.\nஜி, கிரீடம், மங்காத்தா என்று 3 படங்களில் த்ரிஷா அஜீத் ஜோடியாக நடித்துள்ளார். அவர் விஜய்க்கு மட்டுமல்ல அஜீத்துக்கும் ஏற்ற ஜோடியாாக உள்ளார்.\nத்ரிஷாவும் விஜயும் நல்ல நண்பர்கள் என்றெல்லாம் கூறினார்களே. அவரைப் பற்றி த்ரிஷா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனக்கு எப்பொழுதுமே பிடித்தவர் அஜீத் என்று அவர் சொன்னதைக் கேட்டு விஜய் என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறாரோ.\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nஆசையை இப்படி வாய்விட்டு சொல்லாதீங்க த்ரிஷா, நடக்காமல் போய்விடும்\nசும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த திரிஷா... 'மோகினி' விமர்சனம்\nநான் பலருடன் படுக்கையை பகிர காரணம் அந்த நடிகைதான்.. ஸ்ரீரெட்டி போட்ட குண்டு\nமோகினி - 2 எடுத்தால் நான்தான் ஹீரோயின்.. அடித்து சொல்லும் நடிகை\nநாளை எந்தெந்த திரைப்படங்கள் ரீலிஸ் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...\nநானும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறேன்: பெண் இயக்குனர் அறிவிப்பு, ஆரம்பமே குழப்பமா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்���ர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/saif-ex-wife-daughter-son-attended-sangeeth-ceremony-163197.html", "date_download": "2018-08-18T23:46:03Z", "digest": "sha1:ZVTBUAISB5CQ5QGRKHWZNUYGXK4R52KN", "length": 11221, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பா சயீப் அலிகான்- கரீனா 'நலுங்கு': முதல் மனைவி அம்ரிதா, மகன், மகள் பங்கேற்பு!! | Saif's ex wife, daughter and son attended his Sangeeth ceremony | அப்பா சயீப் அலிகான்- கரீனா 'நலுங்கு': முதல் மனைவி அம்ரிதா, மகன், மகள் பங்கேற்பு!! - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்பா சயீப் அலிகான்- கரீனா 'நலுங்கு': முதல் மனைவி அம்ரிதா, மகன், மகள் பங்கேற்பு\nஅப்பா சயீப் அலிகான்- கரீனா 'நலுங்கு': முதல் மனைவி அம்ரிதா, மகன், மகள் பங்கேற்பு\nமும்பை: படோடி அரண்மனையில் வெகு விமரிசையாக ஆரம்பித்துள்ள சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமண நிகழ்ச்சிகளில், சயீப்பின் மகனும் மகளும் பங்கேற்றனர். சயீப்பின் முதல் மனைவி அம்ரிதா சிங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.\nநடிகை கரீனாகபூரும், நடிகர் சயீப் அலிகானும் கடந்த பல வருடங்களாக காதலித்து, இப்போது திருமணம் செய்துகொள்கின்றனர். நாளை படோடி அரண்மனையில் திருமணம் நடக்கிறது.\nசயீப் அலிகான் ஏற்கெனவே நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு சாரா என்ற மகளும், இப்ராகிம் என்ற மகனும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக சயீப் அலிகான் - அம்ரிதாசிங் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.\nஅம்ரிதாசிங் தனது 2 குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்தாலும் சயீப் அலிகான் அடிக்கடி லண்டன் சென்று குழந்தைகளைப் பார்த்து வருகிறார். இருவரும் நட்புடனே இருப்பதாகக் கூறப்படுகிறது.\nதற்போது தனது திருமணத்தை மகள், மகன் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று சயீப்அலிகான் விருப்பம் தெரிவித்தார்.\nஇதை அவர் கரீனா கபூர் குடும்பத்தினரிடம் தெரிவித்த போது, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து நேற்று இரவு நடந்த திருமண சடங்கான சங்கீத் நிகழ்ச்சியில் சாராவும் இப்ராகிமும் கலந்து கொண்டனர். முதல் மனைவி அம்ரிதாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநா���ை நடக்கும் தந்தை திருமணத்தில் மகளும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அம்ரிதாவும் வருவார் என்று கூறப்படுகிறது.\nகணவர் ஷூட்டிங்கிற்கு சென்றால் கூட அழும் நடிகை: அவ்வளவு பாசமாம்\nகோபத்தில் வில்லனின் 'பேக்'கை கடித்த வாரிசு நடிகர்\nஒரு வயது கூட ஆகாத மகனுக்கு ரூ.1.30 கோடி கார் பரிசளித்த வாரிசு நடிகர்\nஎன் மகள் நடிகையாவது பிடிக்கவில்லை: சீனியர் நடிகர் பளிச் பேட்டி\nபிரபல நடிகரின் மகளுக்கு பிகினியால் வந்த பிரச்சனை\nகண்ணு பட்டுடும்ல: ஹீரோவை திட்டிய நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nபியார் பிரேமா காதலுக்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் ரைசா..\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=37558&page=4", "date_download": "2018-08-19T00:19:32Z", "digest": "sha1:YRJJJBAINFB43FXUEGBOS5D6TUTDQKKQ", "length": 13136, "nlines": 133, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ - Page 4", "raw_content": "\nமார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ\nThread: மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ\nபன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான பெண்ணின் பருவத்தை ‘வாலை' என்பர். பதினாறுக்கும் முப்பதுக்கும் இடையிலான ‘தருணி' பருவத்தைக் கோதை ஆண்டாள் தொட்டிருக்க வாய்ப்பில்லை. வாலைக்குமரியாம் ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் ‘திருப்பாவை' எனவும், ஏனைய 143 பாசுரங்கள் ‘நாச்சியார் திருமொழி' எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nவழிதேடி உழல்வோருக்கு வழிகாட்டும் வகையிலமைந்த ஆற்றுப் படை இலக்கியமான திருப்பாவைக்கு ஆண்டாள் சூட்டிய பெயர் ‘சங்கத் தமிழ் மாலை'. திருப்பாவையின் நிறைவுப் பாசுரத்தில் ‘பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே' என்கிறாள் ஆண்டாள். இதனுள் ஒரு வர���ாற்றுக் கூறுமுண்டு.\nஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதே அது. ‘நாச்சியார் திருமொழி', ஒவ்வொரு திருமொழியின் நிறைவுப் பாசுரத்திலும் தன் இயற்பெயரை உறுதிப்படுத்தியிருக்கிறாள் ஆண்டாள். ஆண்டாள் வாழ்ந்த கால கட்டத்தில் ‘நாச்சியார்' என்ற சொல் வழக்கிலிருக்க நியாயமில்லை. சுமார் நானூறு ஆண்டு கால எல்லைக்குள் புழங்கி வரும் இச்சொல்லினைக் குந்தவையுடன் இணைத்தல் கூடப் பொருத்தமற்றது.\nஇன்றைய மேடைக் கச்சேரி வடிவத்தை அறிமுகப்படுத்திய அரியக்குடி ராமானுஜ அய்யங்காரே திருப்பாவைப் பாசுரங்களுக்குப் பண்ணமைத்துத் தந்தவர். திருப்பாவைக்குத் தந்த சீர்மையை வைணவம் நாச்சியார் திருமொழிக்கு அளிப்பதில்லை. ‘வாரணம் ஆயிரம்' மட்டும் விதிவிலக்கு.\nதிருமொழியில் இழையோடும் பாலியல் விழைவானது, உச்சி முகரவேண்டிய கவிதையை ஒதுக்கி வைக்கக் காரணமானது. காமம் என்பது உலகியல் பிணைப்புக்கான காரணி. ஆண்டாளின் பாசுரங்களால் காம வயப்பட்டவர் எவருமுண்டோ என்றாலும், கட்டற்றத் தன்மையைக் காரணமாக்கி இருளில் தள்ளப்பட்ட நாச்சியார் திருமொழிக்கு இலக்கிய உலகில் ஏற்றமிகு இடமுண்டு.\nபாற்கடலில் பயணம் செய்யும் தெப்பம்\nகடவுளுக்கு அஞ்சி ஒடுங்கும் இறையச்சம் ஆண்டாளிடம் இல்லை. உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து உயிர்ப்பூவை உறிஞ்சி உலரச் செய்த கண்ணன் எனும் கருந்தெய்வத்துக்காக ஏங்கியவள் அவள். தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்கிய ஆண்டாளின் விவரிப்புகள், காலம் - வெளி - இடம் - புலன் கடந்த மெய்யியல் சமன்பாடு. இறைவனை அணுகத் தடையாக இருப்பது காமம் என்கிறது உலகியல். ஆண்டாளுக்கோ அது பாற்கடலில் பயணம் செய்ய உதவும் தெப்பமாகிறது.\nபொன்வானம் புலர்வதற்குள் ஆண்டாள் எனும் மார்கழித் தோழி கல், சாணம், மலர், மரம் ஆகியவற்றை வணங்கும் மரபின் அடியொற்றிக் கைக்கொண்ட ‘பாவை' நோன்பு, மாணிக்கவாசகருடைய திருவெம்பாவையின் பரவலுக்கும் வழி கோலியிருக்கிறது. இது மறுக்கமுடியாத உண்மை. எலும்பையும் உருகச் செய்யும் திருவாசகம் காலத்தை வென்று நிற்பது போல, மனதைக் கரையச் செய்யும் நாச்சியார் திருமொழியும் பேரிலக்கியமாய் கால வெள்ளத்தில் கரை சேர்ந்திருக்கிறது.\nகோதைத் தமிழ் மீதான விவாதங்களும், புதிர்களும், புதுப் புரிதல்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘தோ��்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை / துடைவை என்றிவை யெல்லாம் / வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே / வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்' என்கிறது பெரியாழ்வார் திருமொழி (437). உன் திருவடி நிழலில் ஒதுங்கி நிற்பதன் கருணையினால் நான் தோட்டம், மனைவி, பசு, தொழுவம், ஓடை, நிலம் போன்ற செல்வங்களைப் பெற்றேன் என வரிசைப்படுத்தும் பெரியாழ்வார் ஆண்டாள் என்கின்ற மகளைக் குறிப்பிடவில்லையே என்பவர் உண்டு.\n‘பெரியாழ்வார் தனது கிருஷ்ண காமத்தைக் கவியுக்தியாக வெளிப்படுத்தக் கற்பனை செய்து கொண்ட கற்பனை மகளே ஆண்டாள்' என்பது ராஜாஜியின் கருத்து. ‘ஒரு மகள் தன்னை உடையேன், அவளைத் திருமகள் போல வளர்த்தேன்' எனப் பெரியாழ்வார் வெளிப்படுத்திய தந்தைப் பாசம் முன்பு ராஜாஜியின் வாதம் தகர்ந்தே போனது. பெரியாழ்வாருக்கு ஒரு மகனும் இருந்ததாகக் கருத இடமுண்டு. திருவரங்கக் கோயிலை நிர்வகித்துக் கொண்டிருந்த அவருடைய மரபினரே உத்தம நம்பிகள் மரபு என ‘உத்தம நம்பி வைபவம்' நூல் கூறுகிறது.\nகார்தண் முகிலுடனும், கருவிளை - காயாமலர் - கமலப்பூ உடனும் ஆண்டாள் பேசுகிறாள் “கார்கோடப் பூக்காள்; கார் கடல் வண்ணன் என் மேல் உம்மை / போர்க்கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்” என்பது அவளுடைய புலம்பல். தமிழ் இருக்கும் காலம்வரை வாடாத மலராக ஆண்டாள் இருப்பாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-08-18T23:43:53Z", "digest": "sha1:AYGSDO7H27LMAO2V5IIREBBOZIRAVPGF", "length": 22914, "nlines": 583, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: அவலமாய்ச் சில கவிதைகள்", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nஒரு வயதுக் குழந்தையைச் சுமந்து\nஒன்பது வயதுக் குழந்தை வீதியில்..\nஒரு ரூபாயில் ஒளிமயமான எதிர்காலம்\nபசியோடு புழங்கிப் போனதொரு மிருகம்\nகவிதை நெகிழ வைக்கிறது தலைவா\nநறுக்கு கவி, புரட்சிக் கவியாகவும்\n/நறுக்கு கவி, புரட்சிக் கவியாகவும்\nஇந்தப் பாராட்டு பயமுறுத்துது. காப்பாத்திக்கணும். நன்றி பழமை.\nஎங்குமே பாமர மக்களுக்கு பின்னிடம் தான்...\nமூன்றாவது கவிதையின் சிலேடை அற்புதம்.\n/மூன்றாவது கவிதையின் சிலேடை அற்புதம்./\nசரியான கேள்வி.... நம்ப முடியாதுதான்... வேற வழி...\n/சரியான கேள்வி.... நம்ப முடியாதுதான்... வேற வழி...\nஅப்ப ���னிமேல் இங்கேயும் டேராப் போட்டுட வேண்டியதுதான்.\nஎளிமையான, அருமையான கவிதைகள் .\nபசியோடு புழங்கிப் போனதொரு மிருகம்\nஅப்ப இனிமேல் இங்கேயும் டேராப் போட்டுட வேண்டியதுதான்./\nஅவ்வ்வ். சார். அட்டவணைலயே பத்து இருக்கு சார். நன்றி.\n/எளிமையான, அருமையான கவிதைகள் ./\nவலை தளம் மிக அருமை.அதற்கு நேர்த்தியாய் கவிதையும்.\n/வலை தளம் மிக அருமை.அதற்கு நேர்த்தியாய் கவிதையும்./\nநன்றிங்க. எங்க ரொம்ப நாளா பார்க்க முடியல.\nகதிர் - ஈரோடு said...\nபசியோடு புழங்கிப் போனதொரு மிருகம்\nகாமுகன் மேட்டர் நானும் படித்தேன்\nகவிதை வரிகள் “நச்” அண்ணா\n//ஒரு வயதுக் குழந்தையைச் சுமந்து\nஒன்பது வயதுக் குழந்தை வீதியில்..\nஒரு ரூபாயில் ஒளிமயமான எதிர்காலம்\nகதிர் - ஈரோடு Says:\n/கவிதை வரிகள் “நச்” அண்ணா\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\n த ஒன் மேன் ஜூரி\n த ஒன் மேன் ஜூரி\n த ஒன் மேன் ஜூரி\nநறுக்குன்னு நாலு வார்த்த V 3.2\nநறுக்குன்னு நாலு வார்த்த V 3.1\nரங்கமணின்னா ஈஸி இல்ல தெரியுமா..\nபாண்டா Vs பில் கேட்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த V 3.0\nநறுக்குன்னு நாலு வார்த்த V2.9\nபதிவர் கூடலில் வடிவேலு - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2010/09/blog-post_19.html", "date_download": "2018-08-19T00:41:12Z", "digest": "sha1:27AJTVL2VSJT5FLBEO2VZWL2B7CEGMXF", "length": 27564, "nlines": 379, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: நன்றல்லது அன்றே மறப்பது நன்று.", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nநன்றல்லது அன்ற�� மறப்பது நன்று.\nசென்னையை அடுத்துள்ள திருனின்றவூர் அருகில் கசுவா என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஏழை எளியவர், அனாதைகள், முதியோர் இவர்களுக்காக ஒரு இலவச பள்ளியும் ( ப்ளஸ் டூ வரை) , ஒரு மருத்துவ முகாமும், முதியவர்களுக்காக இடம், உணவு, உடை போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் மருத்துவ வசதியும் தருகிறது.\nஇது பரவி இருக்கும் உலகின் நல்ல உள்ளங்களால் பொருள் ஆதரவு தரப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நாம் தரும் நன்கொடைக்கு வருவாய் வரியிலிருந்தும் ஐம்பது விழுக்காடு விலக்கு பெற ஒரு சான்றிதழ் தருகிறது.\nஇவர்களின் தன்னலமற்ற தொண்டை பாராட்டுவோர் பலர், பொருள் உதவி செய்வோரும் பலர்.\nகடந்த சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு சிலருக்கு மேற்படிப்பு, தொழில் நுட்பம் மற்றும் மருத்துவ கல்விக்கான உதவியும் செய்யப்படுகிறது.\nஇதன் மேல் விவரங்களை இங்கே காண்க.\nஅண்மையில், இவர்களிடமிருந்து எனக்கு மாதந்தோறும் வரும் பத்திரிகை ( LOVE ALL SERVE ALL )\nஏப்ரல் 2010 இதழில் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றல்ல, இரண்டினை ஒரு மன வருத்தத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதன் சிற்றுரை இங்கே:\nஇவர்கள் நடத்தும் முதியோர் இல்லத்தில் அனாதைகளும், மிகவும் வயதானவர்களுமே அனுமதிக்கப்படுவர்.\nஎன்னதான் உணவு, உடை, இருக்க இடம் இருப்பினும், அவ்வப்பொழுது மருத்துவ வசதிகளும் போதிய அளவிற்கு இருந்தாலும், மனிதனின் வயதுக்கு ஒரு உச்ச வரம்பு இருக்கிறதல்லவா \nமிகவும் முதியவர்களில் அவ்வப்போது இறப்புகள் ஏற்படுவதும் இயற்கையாகவே இருக்கிறது. இதற்கும் இந்த‌ நிறுவனம் ஆயத்தமாகி இருப்பதால், யார் இறந்தாலும், தங்களுடைய கோப்புகளை உடன் கவனித்து, அவர்களை கொண்டு சேர்த்தவர்கள் சொந்தக்காரர், நண்பர் எவரேனும் இருப்பின் அவர்களுக்கு உடனடியாக தகவலைச் சேர்த்து விடுகிறார்கள்.\nஅது போலவே ஒரு இறப்பு ஒரு நாள் காலை 11.30க்கு ஏற்பட, உடனேயே, இறந்தவரது உற்ற்ம், சுற்றத்தாரின் விலாசம், தொலைபேசி எண் இவற்றை தேடியதில், இறந்தவருக்கு சொந்தத்தில் பிள்ளையோ, பெண்ணோ இல்லை எனினும் சில உறவினர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்தனர், எனத் த���ரியவர , . அவர்களுக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகச் சொல்லியதுடன், நிறுவன ஊழியர் ஒருவரையும் அனுப்பி செய்தி சொல்லப்பட்டதாம். அவர்கள் வருவதாக வாக்களித்திருந்தபோதிலும், மாலை நான்கு மணியான போதிலும் யாரும் வரவில்லை. ஒவ்வொரு மணிக்கும் ஒரு அழைப்பு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் வருவதாகத் தெரியவில்லை. வந்து விடுகிறோம் என்றார்களே தவிர வருகிற வழியாய் காணோம்.\nஇத்தனைக்கும் அவர்களது இருப்பிடத்திற்கு இந்த முதியவர் இல்லம் கால் நடையாய் நடந்தாலும் ஒரு சில நிமிட தூரத்தில் தான் இருக்கிறது .\nஇல்லத்தில் மற்ற முதியவர்கள் இருப்பதாலும், சவத்தை இராப்பொழுதுக்கும் இல்லத்தில் வைத்திருப்பது சரியல்ல‌ என்பதால், ஈமக்கடன்களைச் செய்ய, நிறுவனத்தார் அந்த முதியோனின் உடலை, கிராமத்தின் வழியே எடுத்துச் சென்றபொழுது , அந்த உறவினர் ஏன் நாங்கள் வரும்வரை காத்திருக்கவில்லை என்று ஊழியர்களுடன் சண்டை போட்டனராம். ஒரு ஐந்து நிமிட நேரத்தில் வரக்கூடியவர்கள் ஐந்து மணி காலத்திருகுப்பிறகும் வரவில்லை என்றால் என்ன காரணம் இருக்கக்கூடும் அவர்கள் அந்த ஈமச்சடங்களுக்கு தங்களிடம் பணம் கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதே சமயம், ஈமச்சடங்களுகளில் கலந்துகொள்ளவில்லை என்றால், உள்ளூர் வாசிகள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்தார்களோ என்னவோ \nநிறுவனப் பத்திரிகை சொல்கிறது: நாங்கள் தகவல் கொடுப்பது , உயிர் பிரிந்த ஆன்மாவுக்கான ஒரு மரியாதை செய்யவே அன்றி , ஈமச்சடங்குகளுக்கான பணத்திற்காக அல்ல.\nயாருமே வராத நிலையில், நிறுவன ஊழியர் ஒருவர் கடைசி காரியங்களை, இறந்தவரின் மகனாக தன்னை நியமித்துக்கொண்டு, கருத்தாகச் செய்கிறார். அது மட்டுமல்ல, இறந்தவரது மதக்கோட்பாடுகளைக் கவனித்து அதன் படியே செய்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த நிகழ்வினை ஒரு மன வருத்தத்துடன் எழுதியிருக்கிறார்கள் அந்த இதழின் ஆசிரியர் எனது அக்கால முதல் நண்பர். இப்பொழுது அவருக்கு 75 வயதிருக்கலாம்.\n யாருக்காக செய்கிறோமோ , அவர்கள் உறவினர்கள், அல்லது சுற்றத்தார் போற்றவேண்டும் என எதிர்பார்ப்புடன் செய்யவில்லை. இருந்தாலும் தூற்றாமல, சண்டை போடாமல் இருக்கலாமே \nஎன்ற ஆதங்கம் இவரது எழுத்தில் தெரிகிறது.\nஅவருக்கு ஒரு சி��ிய செய்தி சொல்ல அவாவுற்றேன்.\nஅவருக்குத் தெரியாத வள்ளுவம் இல்லை. உண்மையிலே அவரது பள்ளியின் கொள்கைகளும், கோட்பாடுகளுமே மனித நேய வழியில் அமைந்தவை. வள்ளுவர், அண்ணல் காந்தி, பாரதி, விவேகானந்தர் இவர்களின் வழிகாட்டுதலில்\nஇயங்குகிறது இ ந் நிறுவனம். ( www. sevalaya. org )\nஇருப்பினும் ஒரு குறள் மேற்கோள் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.\nஒருவர் செய்த உதவியை நாம் எக்காலத்தும் மறப்பது நன்றன்று. அது அறிந்ததே .\nஇரண்டாவதாக, நன்று அல்லது எதுவோ அதை அன்றே மறப்பது நன்று.\nமனித வாழ்வியலில் ethics என்ன என்பதை ஒரு ஒண்ணே முக்கால் அடியில் தருகிறார் வள்ளுவப்பெருந்தகை.\nநன்றி மறப்பது நன்றன்று = நன்றல்லது\nமக்களுக்குத் தொண்டு செய்யும்பொழுது, அதை நாம் செய்கிறோம் என்ற எண்ணம் வரும்பொழுது தான் உண்மையான, தன்னலமற்ற தொண்டிற்குக் கூட நன்றி இல்லையே என வருத்தம் மேலிடுகிறது.\nதொண்டை நான் செய்யவேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை. அதை நான் நிறைவேற்றுகின்றேன். இன்று நான்/ நாம் செய்கின்ற பணிகள் உதவிகள் எல்லாமே நாம் செய்வதல்ல.இவை அனைத்துமே ஆண்டவன் செய்வது. நான் ஒரு மீடியம் அல்லது கருவி என்ற மனப் பாங்கு வரின் இந்த வருத்தம் மேலோங்கிடாதோ \nகீதையிலும் இதுதான் சொல்லப்படுவதாக சொல்கிறார்கள்.\nநடப்பன எல்லாமே நடக்கும். நடந்தே தீரும்.\nநம்மால் எதும நடக்கவில்லை. நாமும் ஏதும் செய்வதில்லை.\nஇறைவன் நம் பெயரிலே செய்கிறான்.\nஇவர்கள் தம் நற்பணிகளை தொடர்ந்து சோர்விலாது தொய்விலாது செய்ய இந்த நிறுவனத்திற்கு வித்திட்ட இறைவன் என்றும் அருள் புரிவான்.அது அவன் செயல் .\nLabels: நன்றல்லது அன்றே மறப்பது நன்று.\nமறப்பது நன்று தான் ஆனால் நாம் சொல்வதை மனம் கேட்கமாட்டேன் என்று நடந்ததையே சூறாவளி மாதிரி சுழற்றி அடிக்குதே\nதொண்டை நான் செய்யவேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை. அதை நான் நிறைவேற்றுகின்றேன். இன்று நான்/ நாம் செய்கின்ற பணிகள் உதவிகள் எல்லாமே நாம் செய்வதல்ல.இவை அனைத்துமே ஆண்டவன் செய்வது.\nநாம் ஒரு சாட்சிதான்.நம்மால் எதும் நடக்கவில்லை. நாமும் ஏதும் செய்வதில்லை. நாம் ஒரு கருவிதான்.இறைவன் நம் பெயரிலே செய்கிறான்.//\n\"தொண்டை நான் செய்யவேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை. அதை நான் நிறைவேற்றுகின்றேன்\".\nஅருமையான கருத்து. எப்படி இர்ப்பினும் அவர்களுடைய ஆதங்கம் யாரிடமாவ���ு சொல்ல நினைப்பதில் தவறில்லையே\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\nஇன்று மட்டும் அல்ல இனி எல்லா நாளுமே காந்தி பிறந்...\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று.\nதமிழ் மறைகள் வழி காட்டும் விநாயக வழிபாட்டு முறை ...\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி ...விநாயகர் அகவல்...\nதொண்டரடி பொடி ஆழ்வார் இயற்றிய பிரபந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-19T00:47:29Z", "digest": "sha1:WLUMDO7UHJJG2EPGTCUXORGN2GLGLATT", "length": 11728, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரியல்பு (வேதியியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இரசாயன ஈரியல்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇரசாயனவியலில் ஒரு மூலக்கூறு அமிலமாகவும் காரமாகவும் செயற்படக்கூடிய இயல்பே ஈரியல்பு (Amphoterism) எனப்படுகின்றது. பல உலோகங்கள் ஈரியல்புள்ள ஒக்சைட்டுகளை உருவாக்குகின்றன. நாகம், வெள்ளீயம், ஈயம், அலுமினியம், பெரிலியம் ஆகிய உலோகங்களின் ஒக்சைட்���ுகள் ஈரியல்புள்ள பதார்த்தங்களுக்கு உதாரணங்களாகும். இவ்வீரியல்பு ஒக்சைட்டின் ஒக்சியேற்றும் நிலையில் தங்கியுள்ளது. ஈரியல்புப் பதார்த்தங்களில் ஒக்சைட்டுகள் மாத்திரமல்லாமல் H+ அயன்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் வழங்கக்கூடிய பல மூலக்கூறுகளும் அடங்குகின்றன. இவற்றிற்கு புரதங்களும் அமினோவமிலங்களும் சிறந்த உதாரணங்களாகும். இவற்றிலுள்ள காபொக்சைல் செயற்பாட்டுக் குழு H+ அயனை வழங்கும், அமைன் குழு H+ அயனை ஏற்றுக்கொள்ளும். நீர் மற்றும் அமோனியா போன்ற தானாக அயனாக்கமடையும் முனைவாக்கமுடைய மூலக்கூறுகளும் ஈரியல்பைக் காட்டுகின்றன.\nஅமிலம், காரம் இரண்டுடனும் நாக ஒக்சைட்டு (ZnO) தாக்கமடையக்கூடியது:\nஅலுமினியம் ஐதரொக்சைட்டும் ஈரியல்புள்ளதாகும் (சுருக்கப்பட்ட தாக்கம்)\nகாரமாக ஒரு அமிலத்தை நடுநிலையாக்கல்: Al(OH)3 + 3 HCl → AlCl3 + 3 H2O\nஅமிலமாக ஒரு காரத்தை நடுநிலையாக்கல்: Al(OH)3 + NaOH → Na[Al(OH)4]\nவேறு சில ஈரியல்புச் சேர்மங்கள்:\nபுரொன்ஸ்டட்-லௌரி கொள்கையின் படி அமிலங்கள் நேர்மின்னி வழங்குனராகவும், காரங்கள் நேர்மின்னியை ஏற்றுக்கொள்பனவாகவும் தொழிற்படுகின்றன. ஆனால் அமிலத்தன்மைக்கும், காரத்தன்மைக்கும் இடைப்பட்ட ஈரியல்புள்ள பதார்த்தங்கள் நேர்மின்னியை (அல்லது ஐதரசன் அயன்) சில சந்தர்ப்பத்தில் வழங்குகின்றன; சில சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்கின்றன. நீர், அமோனியா, அமினோ அமிலங்கள், HCO3- மற்றும் HSO4- அயன்கள் ஈரியல்பைக் காட்டும் மூலக்கூறுகளாகும்.\nஐதரசன் காபனேற்று (அல்லது இருகாபனேற்று) அயன் காரமாக செயற்படலாம்:\nஐதரசன் குளோரைட்டு போன்ற அமிலங்களுடன் தாக்கமடையும் போது நீர் காரமாகச் செயற்படும் இயல்புடையது:\nஅமோனியா போன்ற மென்காரத்தோடு தாக்கமடையும் போது நீர் அமிலமாகச் செயற்படுகின்றது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2015, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/screen-shot-2018-07-13-at-10-37-41-am/", "date_download": "2018-08-18T23:50:39Z", "digest": "sha1:K6VBMEGCNCZEBKPZCS6HVSVUIXYOXR77", "length": 1861, "nlines": 33, "source_domain": "ctbc.com", "title": "Screen shot 2018-07-13 at 10.37.41 AM – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nPrevious: கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நேயர்களின் வருடாந்த ஒன்று கூடல்\nரொறொன்ரோ கடற்கரையில் நீரில் மூழ்கியவர் அடையாளம் காணப்பட்டார்.\nசவூதியின் விமானக் குண்டுவீச்சில் குழந்தைகள் பலி\nநோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் “நைபால்” காலமானார்\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/60136-malayalam-actor-kalabhavan-mani-dead.html", "date_download": "2018-08-19T00:02:26Z", "digest": "sha1:XIDLTVM3GW5JUHEB2MF2UU7YKSSKP5JQ", "length": 22213, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "என்ன அவசரம் கலாபவன் மணிக்கு? | Malayalam Actor Kalabhavan Mani dead", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nஎன்ன அவசரம் கலாபவன் மணிக்கு\nஜனவரி 1, 1971ல் பிறந்தவர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். மிமிக்ரியில் 'வாய்' தேர்ந்தவர். பரவலாக அங்கங்கே மேடைகளில் பேசி, சின்ன வெளிச்சம் விழுகிறது இவர் மேல்.\nகலாபவன் என்ற ஒரு குழுவில், மிமிக்ரி மட்டுமல்லாது பாடல்களும் பாடுவார். நாட்டுப்புறப் பாடல்கள் என்போமே, அப்படியான 'நாடன் பாட்டுகள்' கேரளாவில் பிரபலமாக நிச்சயம் இவருக்கு ஒரு பங்குண்டு. இவர் பாடிய நாடன் பாட்டு கேசட்கள், விற்பனையில் தூள் கிளப்பின. மைடியர் குட்டிச்சாத்தானில் மிகச் சின்னதோர் வேடத்தில் வந்த இவருக்கு, 1995ல் வந்த அட்சரம் என்கிற மலையாளப்படத்தின் ஆட்டோ டிரைவர் வேடம்தான் கொஞ்சம் பேர் சொல்லும்படி அமைந்தது. அதன்பிறகும் கொஞ்சம் கொஞ்சமாய் சின்னச் சின்ன வேடங்களில் நடி���்துக் கொண்டிருந்தார்.\n1999ல் வசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே ஞானும் என்கிற படத்தில் குருடன் வேடம். (தமிழில் 'காசி'யாய் ரீ மேக் ஆனது) மலையாள ரசிகர் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறார் கலாபவன் மணி. 'இந்த ஆளையா சின்ன சின்ன வேஷத்துல நடிக்க வெச்சு வேஸ்ட் பண்ணீட்டிருந்தாங்க' என்றனர் பரவலாக. அதற்கு முந்தைய வருடமான 1998ல் மம்முட்டியுடன் மறுமலர்ச்சி படத்தில் காமெடியனாகவே வந்து, சடாரென்று தன் குணச்சித்திர நடிப்பில் வெரைட்டி காட்டி தமிழ் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அறிமுகம் ஆகியிருந்தார்.\n2002ல் தமிழில் இவர் வில்லனாக நடித்த ஜெமினி, பலத்த கைதட்டல்களை இவருக்குப் பெற்றுத் தந்தது. வில்லன் வந்தாலே கோவப்படுகிற ரசிகர்கள், ஜெமினியில், இவர் காட்சி வரவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு காமெடி கலந்த வில்லனாக பட்டையைக் கிளப்பினார். எலி, பாம்பு என்று உடல்மொழி + மிமிக்ரியாக இவர் நடித்த நடிப்புக்கு அவ்வளவு வரவேற்பு இருந்தது. பாபநாசம் வரை, 20க்கும் மேற்பட்ட படங்கள். மலையாளத்தில் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டிருந்தார்.\n1999ல் வசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே நானும் படத்திற்கு இவருக்குதான் கேரள அரசின் சிறந்த நடிகர் விருது என்று எல்லோருமே எதிர்பார்த்திருக்க, மோகன்லாலுக்குப் போகிறது விருது. கேட்ட மாத்திரத்தில் இவர் மயங்கி விழுந்ததெல்லாம் நடந்தது. ஆனால் அந்த ஆண்டு இவருக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டு கொடுக்கப்படுகிறது.\nஆனாலும் விருதுகளைக் குவிக்கத் தவறவில்லை இவர். ஜெமினி படத்திற்காக ஃப்லிம் ஃபேர் சிறந்த வில்லன் விருது பெற்றார். இதுபோல நிறைய...\nபாடகராகப் பல படங்கள். இசையமைப்பாளர், கதாசிரியர் என்று பன்முகத் திறமை. வெறும் 45 வயதுதான் ஆகிறது. நேற்று, 6 மார்ச் 2016 இரவு 7.15க்கு கொச்சின் அமிர்தா மருத்துவமனையில் இவரது உயிர் பிரிந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது, சக நடிகர்களுக்குமே மிகப் பெரிய அதிர்ச்சி. இவரைப் பொறுத்தவரை, தனக்கிருக்கும் திறமையில் சொற்ப சதவிகிதமே வெளிப்பட்டிருக்கிறது என்பதே அனைவரின் வருத்தமும். அப்படி என்ன அவசரம், மணி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகி��வைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nஎன்ன அவசரம் கலாபவன் மணிக்கு\nமரணமடைந்த கலாபவன் மணியின் உடலில் விஷம்\nவிஜயகாந்த்துக்கும், இவருக்கும் என்னதான் பிரச்னை- ஒரு நடிகரின் ஆதங்க வீடியோ\nவிஜய், சூர்யா பாணியில் பவன் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-19T00:47:15Z", "digest": "sha1:QRNLYA746LMB55FIKB5B7XZOUZ7AAOW5", "length": 8285, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இமயமலை வரையாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nஇமயமலை வரையாடு (Himalayan tahr) என்பது ஒரு பெரிய, மலை வெள்ளாடு ஆகும். இவை இமயமலையில் உள்ள தெற்கு திபெத் , வட இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன. வேட்டையாடப்படுவதன் காரணமாக இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதனால் அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.[1] இமயமலை வரையாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.[2]\nஇவற்றுக்கு கழுத்திலிருந்தும், தோள்பட்டையில் இருந்தும் நீண்ட முடி முட்டிவரை தொங்கும், பறட்டைன பிடரிமயிரும், உறுதியான உடலும், வலுவான கால்களும் கொண்டவை. குறுகிய விறைப்பான காதுகள், பின்நோக்கி வளைந்த கொம்புகள் கொண்டவை. உடல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கொண்டது.\n↑ 1.0 1.1 \"Hemitragus jemlahicus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2018, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138430-topic", "date_download": "2018-08-18T23:57:36Z", "digest": "sha1:JHGVM62CIDYDCI6JCNSGNCQ5GEH2Q44J", "length": 13599, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சொற்குற்றமா? பொருட்குற்றமா?", "raw_content": "\nகின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nகேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nவாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nதிருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\nகொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nகேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nஐடியா – ஒரு பக்க கதை\n‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\nநல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n“டாக்டர் எத்தனை மணிக்கு நோயாளிகளை���் கவனிப்பார் ” என்றேன்; இதில் பொருட்குற்றம் உள்ளது என்கிறீரே எப்படி” என்றேன்; இதில் பொருட்குற்றம் உள்ளது என்கிறீரே எப்படி\n“டாக்டர் என்றைக்கு நோயாளிகளைக் கவனித்தார் குனிந்த தலை நிமிராமல் மருந்துச் சீட்டு அல்லவா எழுதித் தருகிறார் குனிந்த தலை நிமிராமல் மருந்துச் சீட்டு அல்லவா எழுதித் தருகிறார்\nநன்றி ஐயாசாமி ராம் அவர்களே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/06/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-xuv500-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2018-08-18T23:52:37Z", "digest": "sha1:WUCOFVWPZWFMHBR4NQ4BD2BTM5GEBDSC", "length": 10006, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "மஹேந்திரா XUV500 பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகமானது - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News மஹேந்திரா XUV500 பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகமானது - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / தொழில்நுட்பம் /\nமஹேந்திரா XUV500 பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகமானது\nமஹேந்திரா நிறுவனத்தின் XUV500 பெட்ரோல் மாடல் இந்தியவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹேந்திரா XUV500 பெட்ரோல் விலை ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.\nபுதிய மஹேந்திரா XUV500 “G AT” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. 2.2 லிட்டர் எம்ஹாக் (mHawk) பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 138 பி.எச்.பி மற்றும் 320 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட எம்ஹாக் இன்ஜின் மேனுவல் மோட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.\nதற்சமயம் XUV500 டீசல் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், படில் லேம்ப், லோகோ ப்ரோஜெக்ஷன் வழங்கப்பட்டிருப்பதோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை.\nஇத்துடன் ஆட்டோமேடிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர்கள், லைட் செ���்சிங் ஹெட்லேம்ப், பேசிவ் கீலெஸெ என்ட்ரி, 8-வழிகளில் மாற்றக்கூடிய ஓட்டுநர் சீட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டூயல் ஏர்-பேக், ரோல்ஓவர் மிடிகேஷன் கொண்ட ESP, EBD சார்ந்த ABS உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rajinikanth-postpone-his-political-activities-118041400008_1.html", "date_download": "2018-08-18T23:44:57Z", "digest": "sha1:D235LZUPSKDQV3GDFHQAYYATAXXLSGXH", "length": 14223, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நிலைமை சரியில்லை ; அரசியல அப்புறம் பாத்துக்கலாம் : ரஜினி முடிவு? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லி���ு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிலைமை சரியில்லை ; அரசியல அப்புறம் பாத்துக்கலாம் : ரஜினி முடிவு\nதமிழ்நாட்டில் தற்போது தனக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால், அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தள்ளிப்போட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என ரஜினி பதில் கூறி வந்தார்.\nஅந்நிலையில்தான், காவிரி நீர் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என பாரதிராஜா தலைமையிலான அமைப்பினர் சென்னை அண்ணாசாலை அருகேயுள்ள வாலஜா சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அந்த களோபரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் போலீசாரை திருப்பி தாக்கினர்.\nஅது தொடர்பான வீடியோவை வெளியிட்ட ரஜினி, போலீசாரின் மீது வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவிற்கு ஆதரவாகவே ரஜினி பேசுகிறார். அவர் போராட்டங்களில் கலந்து கொண்டால்தான் அவருக்கு போலீசார் பற்றி தெரிய வரும். அவரின் டிவிட்டர் அதிகாரத்திற்கு ஆதரவாகவே பேசுகிறது. மக்கள் பிரச்சனைளை அவர் பேசுவதில்லை என அமீர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். ரஜினியை பூ என நினைத்தேன் ஆனால், அவர் பூ நாகமாக இருக்கிறார். அவர் வாயை மட்டும் அசைக்கிறார். அவருக்கு யாரோ குரல் கொடுக்கின்றனர் என பாரதிராஜா கூறினார். மேலும், ரஜினி தான் நடித்துள்ள திரைப்படங்களில் போலீசாரை தாக்கும் காட்சிகளை நெட்டிசன்கள் பதிவு செய்து ரஜினியை கிண்டலடித்தனர்.\nஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டான இன்று ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.\nஅந்நிலையில், தனது நிர்வாகிகளுடன் நேற்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதில், தற்போது தனக்கு சாதகமான சூழ்நிலை இல்லாததால், தற்போதைக்கு அரசியல் அறிவிப்பை தள்ளி வைப்போம் என ரஜினி முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஎல்லாவற்றிற்கும் போராட வேண்டியுள்ளது - ரஜினிகாந்த்\nஆன்மீக தலத்தில் சீருடை அராஜகம்: ஆன்மீக அரசியல்வாதி எங்கே\nரஜினியின் டிவிட் அதிகாரத்திற்கு ஆதரவாக மட்டுமே - அமீர் காட்டம்\nரஜினி வாயை அசைக்கிறார்..யாரோ குரல் கொடுக்கின்றனர் - பாரதிராஜா அதிரடி\nவாயை விட்டு மாட்டிக்கொண்ட ரஜினி - வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/sitemap-pt-post-2017-11.xml/", "date_download": "2018-08-19T00:32:39Z", "digest": "sha1:VMT6ZZ22CY3PGHBWOLK42XCSYYTJCDSR", "length": 12325, "nlines": 127, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைTamilThamarai.com | தமிழ்த்தாமரை - தமிழ் செய்திகள், இந்திய, தேசிய தமிழக பாஜக செய்திகள்", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் குரல் மாறிவிடும். உங்கள் முகம் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். மனித குலத்திற்கு நீங்கள் ... [Read More…]\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nமத்தியப்பிரதேச மாநிலம் குவாலியருக்கு அருகே ஒருசிறிய ஊரில் எளிய குடும்பத்தில் 1924 டிசம்பர் 25 ஆம் ... [Read More…]\nமத்திய அரசின் ‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா”\nஆயுஷ்மான் பாரத் தேசியசுகாதார பாதுகாப்பு திட்டத்தை (AB-NHPS) சுதந்திர தினத்தன்று சோதனை முயற்சியாக பிரதமர் நரேந்திரமோடி ... [Read More…]\n2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி எல்லா அரசியல்கட்சிகளும் செல்ல இருக்கிறது. ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ... [Read More…]\nதமிழகத்தில் பாஜக. எங்கே இருக்கிறது\nஎன்னை போன்ற கட்சி நிர்வாகிகளுக்கு இன்றைய தினம் மகத்தான நாள் ஆகும். நம்முடைய எதிர்ப் பாளர்கள் ... [Read More…]\n���ன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வ� ...\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அவரதுதந்தை கிருஷ்ணா ...\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ � ...\nபாஜகவின் முது பெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் ...\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nவாஜ்பாய் பாஜக வளர காரணமாக இருந்தவர். அவரும் அத்வானியும் ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர ...\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ...\nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்தி� ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முட ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முட ...\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுந ...\nதிடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இட� ...\nரபேல் விமான பேர குற்றச்சாட்டுகளுக்கு இந்தி நடிகை ம� ...\nபன்முகத் தன்மை கொண்ட ஆளுமை\nஅடல் ஜி என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஸ்ரீ கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் - கிருஷ்ண தேவி தம்பதியருக்கு ... மேலும்,,,\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அவரதுதந்தை கிருஷ்ணா ... மேலும்,,,\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nவாஜ்பாய் பாஜக வளர காரணமாக இருந்தவர். அவரும் அத்வானியும் ... மேலும்,,,\nவாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வ� ...\nவாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி, ...\nநெருக்கடி நிலையை எதிர்த்துப் ப� ...\nஇந்த 21 மாதங்களில் பலகுடும்பங்களுக்கு மகத்தான_நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அதை அவர்கள் நாட்டுக்காகசெய்த ...\nபாலி (இந்தோனேசியா) இந்துக்களின் சொர்க பூமி\nஉலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் ... மேலும்,,,\nபுதுடில்லி மர் கட்வாலா பாபா எனும் ஆஞ்சனேயர\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் விளக்கம் 2\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nஅதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் ... மேலும்,,,\nவிண்கற்கள் தினமும் பூமியை நோக்கி வந்தபட���யே இருக்கின்றன. சில விண்கற்கள் பூமியின்மீது விழுந்து ... மேலும்,,,\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=3b38d65e7049d2b6fa7e5c989a40d41a", "date_download": "2018-08-19T00:30:26Z", "digest": "sha1:FQF5DAGG2FNGW5FUFO4OXB4CVM3AB55K", "length": 14855, "nlines": 287, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா Sent from my SM-G935F...\nசொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் Sent from...\nஅங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது Sent from my SM-G935F using Tapatalk\nஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது\nமுருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா\nசொல்லடா வாய் திறந்து அம்மாவென்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று சொல்ல சொல்ல தாய் மனம் மெல்ல மெல்ல போய் வரும் தெய்வமே தாயிடம் தேர் ஏறி ஓடி...\nமலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன மயக்கமே தீராய் Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்* தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தே���ாத நிலவு* Sent from my SM-G935F...\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் Sent from my SM-G935F using Tapatalk\nநினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது பல கனவுகள் இங்கே கண்ணீர் துளியாய் கண்ணில் வழிகிறது Sent from my SM-G935F using Tapatalk\nசொக்குதே மனம் சுத்துதே ஜெகம் தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்\n பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு\nநிலவுக்கு என்மேல் என்னடி கோவம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோவம் முள்ளாய் மாறியது\nநினைத்தால் சிரிப்பு வரும் நிலவில் மயக்கம் வரும் முதல் நாள் இரவு அதுதான் உறவு அதை மாற்ற முடியாது Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது Sent from my SM-G935F using Tapatalk\nமுத்து தமிழ் மாலை முழங்கும் வடிவேலை சிந்தை தனில் வைத்து சிறந்தார்க்கு புகழ் மாலை தந்தான் கருணை தனிக் கருணை அந்தக் கருணை கந்தன் கருணை* Sent...\nதாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண் மூடு என் சொந்தம் நீ Sent from my SM-G935F using Tapatalk\nதொலைவினிலே வானம் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல் பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/69953-director-suraj-speaks-about-his-upcoming-movie-kathisandaivadivelu-re-entry-and-much-more.html", "date_download": "2018-08-19T00:02:28Z", "digest": "sha1:KP4DIH6E2HO7LPVELYE5ZQRGRB3ZOROT", "length": 22703, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "வடிவேலு - சூரி 'கத்திச் சண்டை'யில் சேர்ந்து நடித்திருக்கிறார்களா? - இயக்குநர் சுராஜ் பதில் | Director Suraj speaks about his upcoming movie KathiSandai,Vadivelu re-entry and much more", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய வி���ையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nவடிவேலு - சூரி 'கத்திச் சண்டை'யில் சேர்ந்து நடித்திருக்கிறார்களா - இயக்குநர் சுராஜ் பதில்\nஒவ்வொரு ஆண்டும் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது விஷாலின் வழக்கம். அது பூஜை, ஆம்பளை வரை தொடர்ந்தது. விஷால், வடிவேலு, சூரி நடித்துவரும் 'கத்திச் சண்டை' படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது திடீரென நவம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகப் போவதாக கூறியுள்ளார் விஷால். என்னதான் நடந்தது என்பது குறித்து 'கத்திச் சண்டை' இயக்குனர் சுராஜிடம் பேசினோம்.\n’’கார்த்திக்காக 'கத்திச் சண்டை' படம் தீபாவளி கழித்து ரிலீஸ் செய்யப் போவதாகச் சொல்கிறார்களே\n’’ 'கத்திச் சண்டை' படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது. கார்த்தியின் 'காஷ்மோரா' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதால் 'கத்திச் சண்டை' ரிலீஸ் தள்ளிப் போகிறது என்று சிலர் சொல்வது தவறு. உண்மையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி இருப்பதால் தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து 'கத்திச் சண்டை ரிலீஸாகிறது. தீபாவளி அன்று ஒரேநாளில் மூன்று பெரிய படங்கள் வெளியானால் தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். தமிழகத்தில் 45 சென்டர்கள் இருந்தால் பண்டிகை காலத்தில் வெளியிடும் மூன்று படங்களுக்கு தலா 15 சென்டர்கள் மட்டுமே கிடைப்பதாக விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். 'கத்திச் சண்டை' படம் விஷால், வடிவேலு, சூரி என்று பெரிய பட்ஜெட் படம் தீபாவளி கழித்து ரிலீஸானால் 45 சென்டர்களிலும் வெளியாகும்\n‘'தலைநகரம்' நாய் சேகர், 'மருமதமலை' என்கவுன்டர் ஏகாம்பரம், 'கத்திச் சண்டை'யில் வடிவேலு கேரக்டர் பெயர் என்ன\n’வடிவேலு சார் ஒரு லெஜன்ட். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள், டைரக்டர்கள் 'என் படத்துல காமெடி வேஷத்துல நடிக்கணும்' என வடிவேலுவிடம் கேட்டுக் கொண்டே இருந்தது எனக்கு நல்லாவே தெரியும். என்னுடைய 'கத்திச் சண்டை' படத்தில் காமெடி நடிகராக மீண்டும் ரீ-என்ட்ரி ஆகி இருப்பது என்னுடைய பெரிய பாக்கியம். 'நாய் சேகர்', 'என்கவுன்டர் ஏகாம்பரம் மாதிரி 'கத்திச் சண்டை'யில் வடிவேலு நடிக்கும் கேரக்டர் பெயர் டாக்டர் பூத்ரி. முன்பு வடிவேலு நடித்து வெளிவந்த காமெடி காட்சிகளை எல்லாம் 'டாக்டர் பூத்ரி' வேஷம் தூக்கி சாப்பிடுவிடும் என்பது உறுதி\n’’உங்களுடைய எல்லா படங்களிலும் ஷோலோவாக நடித்து காமெடியில் கலக்கிய வடிவேலு 'கத்திச் சண்டை'யில் சூரியும் நடிப்பது தெரிந்தும் எப்படி ஒப்புக்கொண்டார்\n’’என்மீது கொண்ட நம்பிக்கையால்தான் இந்த படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் இரண்டாம் பாதியில் வரும் வடிவேலு கேரக்டர் தியேட்டரையே அதகளப்படுத்தும். வடிவேலு - சூரி இரண்டு பேரும் சந்தித்துப் பேசும் ஒரு முக்கியமான காட்சியில் கைதட்டல் நிச்சயம் காதைப் பிளக்கும்\nகத்தி சண்டை படத்தின் டிரெய்லரைக் காண\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nவடிவேலு - சூரி 'கத்திச் சண்டை'யில் சேர்ந்து நடித்திருக்கிறார்களா - இயக்குநர் சுராஜ் பதில்\nஇந்த நாலு ஜோதிகாவும் செல்லமோ செல்லம்தான்\nரெக்கார்ட் பிரேக் விற்பனை... தெறியை மி��்சும் பைரவா\nவிசாரணையுடன் போட்டி போடும் மற்ற நாட்டு சினிமாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/100-plus-musicians-perform-ar-rahma-166980.html", "date_download": "2018-08-18T23:43:42Z", "digest": "sha1:6CLDGO6D2PHOQ6EOYLTFS4UPO7VSJZJI", "length": 10020, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு! | 100 plus musicians to perform in AR Rahman's concert on Dec 29th | சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு\nசென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு\nஜெயா டிவிக்காக வரும் டிசம்பர் 29-ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.\nதாய் மண்ணே வணக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது.\nஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவே. இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார்.\nஇந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரோஜா முதல் கடல் வரை தமிழ் பாடல்கள் மட்டுமே இடம் பெறும் என்று ரஹ்மானே அறிவித்துள்ளார்.\nபிரபல பின்னணிப் பாடகர்கள், 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா இது.\nரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி..., இந்திர லோகத்து சுந்தரியே..\nமெர்சல் படத்தில் இன்னொரு சர்ப்ரைஸா\n'இது எனது இந்தியா இல்லை...' கவுரி லங்கேஷ் படுகொலை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்\nஇசைப் பிரியர்களின் இதயம் தொடும் 'ஒன் ஹார்ட்' - ரஹ்மான் ஸ்பெஷல் எப்படி\nஎந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா\nஇசைப்புயலின் உணர்ச்சிகரமான படைப்பு - 'ஒன் ஹார்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...\nபியார் பிரேமா காதலுக்கு அடுத���து பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் ரைசா..\nப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரத்தின் விலையை கேட்டால் அசந்துடுவீங்க\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-19T00:42:51Z", "digest": "sha1:DCLVTAIIQYFB6JNQ3TO6NT3VTIKUQWZO", "length": 13433, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇமாச்சலப் பிரதேசம் 1950 இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1971 இல் இமாச்சலப் பிரதேச சட்டம், 1971 இன்படி இந்தியாவின் 18 வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.\nஇமாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநர்கள் (1971 க்கு முன்)[தொகு]\nஇமாச்சலப் பிரதேச முன்னாள் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்\n1 மேஜர். ஜென்ரல். ஏமித் சிங்ஜி (ஒய்வு) 1 மார்ச் 1952 31 டிசம்பர் 1954\n2 அரசர் பி.பி. சிங் பத்ரி 1 ஜனவரி 1955 13 ஆகஸ்டு 1963\n3 திரு. பகவான் சகாய், ஜ.சி.எஸ் (ஒய்வு) 14 ஆகஸ்டு 1963 25 பெப்ரவரி 1966\n4 திரு. வி. விஸ்வநாதன், ஐ.சி.எஸ் (ஒய்வு) 26 பெப்ரவரி 1966 6 மே 1967\n5 திரு. ஒம். பர்காஷ் 7 மே 1967 15 மே 1967\n6 லெப்டினன்ட். ஜென்ரல். கே. பகதூர் சிங் (ஒய்வு) 16 மே 1967 24 ஜனவரி 1971\nஇமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\n1 திரு. எஸ். சக்கரவர்த்தி, ஐ.சி.எஸ் ஒய்வு. 25 ஜனவரி 1971 16 பெப்ரவரி 1977\n2 திரு. அமினுதின் அகமது கான் (லோகருவின் நவாப்]) 17 பெப்ரவரி 1977 25 ஆகஸ்டு 1981\n3 திரு.ஏ. கே. பானர்ஜி, இ.ஆ.ப ஒய்வு. 26 ஆகஸ்டு 1981 15 ஏப்ரல் 1983\n4 திரு. ஒக்கிஷி சேமா 16 ஏப்ரல் 1983 7 மார்ச் 1986\n5 நீதியரசர் பி. டி. தேசாய் (இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கூடுதல் பொறுப்பாக) 8 மார்ச் 1986 16 ஏப்ரல் 1986\n6 வைஸ் அட்மிரல் ஆர்.கே.எஸ்.காந்தி 17 ஏப்ரல் 1986 15 பெப்ரவரி 1990\n7 திரு. எஸ்.���ம்.எச்.பர்னே அரியானாவின் ஆளுநராக விடுமுறை காலத்தில்) 2 டிசம்பர் 1987 10 ஜனவரி 1988\n8 திரு. எச்.ஏ.பிராரி (அரியானாவின் ஆளுநராக விடுமுறை காலத்தில்) 20 டிசம்பர் 1989 12 ஜனவரி 1990\n9 திரு. பி.ராச்சையா 16 பெப்ரவரி 1990 19 டிசம்பர் 1990\n10 திரு. வீரேந்திர வர்மா 20 டிசம்பர் 1990 29 ஜனவரி 1993\n11 திரு. சுரேந்திரநாத் (பஞ்சாப் ஆளுநர் கூடுதல் பொறுப்பு) 30 ஜனவரி 1993 10 டிசம்பர் 1993\n12 திரு. பலி ராம் பகத் 11 பெப்ரவரி 1993 29 ஜூன் 1993\n13 திரு. குல்ஷெர் அகமது 30 ஜூன் 1993 26 நவம்பர் 1993\n14 திரு. சுரேந்திரநாத் (பஞ்சாப் ஆளுநர் கூடுதல் பொறுப்பு) 27 நொம்பர் 1993 9 ஜூலை 1994\n15 நீதியரசர் வி, ரத்னம், (மாண்புமிகுத் தலைமை நீதிபதி கூடுதல் பொறுப்பு) 10 ஜூலை 1994 30 ஜூலை 1994\n16 திரு. சுதாக்கர்ராவ் நாயக் 30 ஜூலை 1994 17 செப்டம்பர் 1995\n17 திரு. மாகாபிர் பிரசாத்(அரியானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு) 18 செப்டம்பர் 1995 16 நவம்பர் 1995\n18 திருமதி. ஷீலா கவுல் 17 நவம்பர் 1995 22 ஏப்ரல் 1996\n19 திரு. மாகாபிர் பிரசாத்(அரியானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு) 23 ஏப்ரல் 1996 25 ஜூலை 1997\n20 திருமதி. ரமா தேவி 26 ஜூலை 1997 1 டிசம்பர் 1999\n21 திரு. விஷ்ணுகாந் சாஸ்திரி 2 டிசம்பர் 1999 23 நவம்பர் 2000\n22 திரு. சுரஜ் பான் 23 நவம்பர் 2000 7 மே 2003\n23 நீதியரசர் (ஒய்வு) விஷ்ணு சதாசிவ கோக்ஜி 8 மே 2003 19 ஜூலை 2008\n24 பிரபா ராவ் 19 ஜூலை 2008 கடமையாற்றுபவர்\nஇமாச்சலப் பிரதேச ஆளுநர்கள் அரசு இணையம்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2013, 02:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ar-rahman-turns-47-today-167438.html", "date_download": "2018-08-18T23:47:04Z", "digest": "sha1:NHV3QUPSNVYDOXAMC23FMOC5ENLB5EAY", "length": 10379, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏ.ஆர். ரஹ்மானுக்���ு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள் | AR Rahman turns 47 today | ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nசென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nபிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கீ போர்டு வாசிப்பவராக வாழ்க்கையைத் துவங்கி பின்னர் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பெரிய இசையமைப்பாளர் ஆனார். அவர் கோல்வுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு உட்களில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.\nஒரு ஆஸ்கர் விருது வாங்க மாட்டோமா என்று பல கலைஞர்கள் ஏங்குகையில் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்தற்ககாக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். தொடர்ந்து அவர் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் விருது தவிர அவர் கிராமி விருதும் பெற்றுள்ளார்\nஇசைத் துறையில் 20 ஆண்டுகளாக இருக்கும் அவர் பல்வேறு சாதனைகள் படைத்தும் அடக்கமாக இருப்பது தான் அவருடைய ஸ்பெஷல். ரஹ்மானுக்கு 47 வயதானாலும் அவர் திரைத்துறைக்கு வந்தபோது இருந்த மாதிரியே இன்னும் இளமையாகத் தான் உள்ளார்.\nஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nதேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nவெள்ளத்தில் மிதந்த நடிகர் ப்ரித்விராஜ் வீடு: சினிமா பாணியில் அவர் அம்மா மீட்பு\nஎன் கேரக்டரில் இவர் நடித்தால் சரியாக இருக்கும்.. ஜெயலலிதாவே தேர்வு செய்த நடிகை யார் தெரியுமா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/ziox-mobiles-launches-two-new-feature-phones/", "date_download": "2018-08-18T23:42:46Z", "digest": "sha1:4BSIL4DZG2E7IWK3YR2NAWRH4SKYEZSX", "length": 6589, "nlines": 62, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.875க்கு ஜியோக்ஸ் ஃபீச்சர் மொபைல் போன் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nரூ.875க்கு ஜியோக்ஸ் ஃபீச்சர் மொபைல் போன் விற்பனைக்கு வந்தது\nஃபீச்சர் ரக மொபைல் போன் தயாரிப்பாளரான இந்தியாவின் ஜியோக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம், ரூ. 875 விலையில் ஜியோக்ஸ் X3 மற்றும் ரூ. 899 விலையில் ஜியோக்ஸ் X7 என இரு ஃபீச்சர் ரக மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஜியோக்ஸ் நிறுவனம் ஒரு கையில் இயங்குவதற்க்கு ஏற்ற வகையிலான இரு ஃபீச்சர் ரக மொபைல்களை பல்வேறு வசதிகளுடன் ஆங்கிலம் உட்பட பிராந்திய மொழிகள் ஆதரவை கொண்டதாக வந்துள்ளது.\n1.8 அங்குல டிஸ்பிளே கொண்டதாக வந்துள்ள பின்புற கேமரா கொண்டு ஃபிளாஷ் பெற்று அமைந்துள்ளது. தானியங்கி முறையில் ரெக்கார்டிங் பெற்று எல்இடி டார்ச் லைட், மொபைல் டிராக்கர், ப்ரீ லோடு செயலிகள் உட்பட பன்பலை ரேடியோ மற்றும் இரட்டை சிம் கார்டினை பெற்றதாக வந்துள்ளது.\n1000mAh பேட்டரி கொண்டதாக X7 மொபைல் விளங்குகின்றது. மேலும் 800mAh பேட்டரி கொண்டதாக X3 போன் விளங்குகின்றது. ஜியோக்ஸ் X7 போன் கருப்பு , நீலம், மற்றும் சிவப்பு நிறத்திலும், ஜியோக்ஸ் X3 போன் நீலம் , ஆரஞ்சு, சில்வர் மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்க உள்ளது.\nZiox Mobiles Ziox X3 Ziox X7 ஜியோக்ஸ் X3 ஜியோக்ஸ் X7 ஜியோக்ஸ் மொபைல்\nPrevious Article ஏர்டெல்லின் அளவில்லா அழைப்புகளை வழங்கும் ரூ. 299 பிளான்\nNext Article லேண்ட்லைன் போனில் சாட்டிங், வீடியோ கால் வசதி பிஎஸ்என்எல்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவ���ப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-08-19T00:41:07Z", "digest": "sha1:PTGI5TFJH3MDS64SE7DRU7HJAIN6YLSG", "length": 16440, "nlines": 326, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: விஷ்ணுபுரம்", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nதிருமதி சுசீலா அவர்களின் வலைப்பதிவில் கண்ட அழைப்பும்\nவிஷ்ணுபுரம் விருது பற்றிய தகவலும்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2012\nதமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்'.ஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தாலும்,அவரது இலக்கிய ஆளுமையின் பால் விளைந்திருக்கும் ஈர்ப்புக் காரணமாகவும் பலப் பல ஊர்களிலும் நாடுகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த மனம் கொண்ட நண்பர்களின் குழு ஒருங்கிணைந்து ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது. இலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நிகழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்வதோடு, பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறப்பிப்பதையும்,ஒவ்வொரு ஆண்டும் ஜெயமோகன் அவர்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு ’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிப்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் குறிப்பான இலக்குகள். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு இவ் விருது முதன் முறையாக 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’கரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கு வழங்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 22-ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற இருக்கிறது.\nவிழாவில் நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குனர் சுகா, ராஜகோபாலன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தேவதேவனை வாழ்த்த இருக்கிறார்கள்.\nவிஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் தேவதேவனை வாழ்த்துவதோடு கலை,இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்கவிருக்கும் இவ் விழாவுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.\nபி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்,முகநூலிலும் வெளியிடக் கோருகிறேன்.\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\n��சையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology.html", "date_download": "2018-08-18T23:54:19Z", "digest": "sha1:C4T4JR6PFXH5IQK2Z2PGHONWKQC4F7UD", "length": 13052, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nகூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) இனி தமிழில்...\nகூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது. சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇனி வாட்ஸ் அப்பில் கண்டதையும் பதிய முடியாது - வருகிறது புதிய செயல் வடிவம்\nபுதுடெல்லி (03 டிச 2017): வாட்ஸ் அப் குழுமங்களில் இனி எந்த பதிவு பதிந்தாலும் குழு அட்மின் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\n125சிசி பிரிவில் முன்னனி வகித்து வந்த ஹோண்டா தற்பொழுது ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்திடம் சந்தைய இழக்க தொடங்கியுள்ளது.\n13 நவம்பர் 2015 ல் என்ன நடக்கும்\nநம் பூமியின் காற்றுவெளி மண்டலத்திற்கு மேலே பல விண்வெளிக் குப்பைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதாவது விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளினால் சிதறவிடப்பட்ட எஞ்சிய பாகங்களும், ஏற்கனவே இயற்கையாக உருவாகிய விண்கற்களும் பூமியின் ஈர்ப்பு வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.\nதமிழ் வளர்க்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்:தமிழ் அரிச்சுவடி\nதமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும், ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. முன்பு தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொடுக்க தமிழ் அரிச்சுவடி புத்தகம் பயன்பட்டது.\nஆனால் இன்று அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குழந்தைகளை கவரும் விதத்தில் அப்ளிகேசனாக உருவாக்கி உள்ளோம்.\n12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், ஒரு ஆய்த எழுத்தும் உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் மற்றும் உதாரணங்களை பார்த்து, படிக்கும் விதத்தில் படங்களும், குழந்தைகளின் குரலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 216 உயிர் மெய் எழுத்துக்களை உச்சரித்து பழகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆத்திச்சூடி, தமிழ் மாதங்கள் மற்றும் வாரங்களை படித்து பழகும் வண்ணம் குரல் பதிவுடன் வழங்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் எளிதில் தமிழ் மொழியை கற்க உதவும் தமிழ் அரிச்சுவடி ஆண்ட்ராய்டு செயலியை உங்கள் போனில் இன்றே இன்ஸ்டால் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் புதிய ஆப்\nபுதுடெல்லி: குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைபாடுகளை ஸ்மார்ட் போன் மூலம் கண்டுபிடிக்கும் புதிய 'ஆப்'பை ஹர்ஷ் சோங்க்ரா என்ற 19 வயது இந்திய இளைஞர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.\nஜிமெயில் account வைத்துள்ள நண்பர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி தான். நாமும் அடிக்கடி சொல்லும் பதில் தான். அது,\nகைகளாலேயே எழுதி மெஸேஜ் அனுப்பும் வசதி - ஆண்ட்ராய்டின் அறிமுகம்\nகைகளாலேயே எழுதி மெஸேஜ் அனுப்பும் புதிய வசதியை ஆண்ட்ராய்டு மூலம் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த வெட்கத்திற்கு வயது 450 கோடி வருடம்\nநிலா என்பது ஒரு கால்பந்தை போல உருண்டையானது. தெரியும். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போலவாவது தெரிகிறது.\nவியாழன் பின்னணியில் அதன் நிலவுகள்\nமிகப்பெரிய கிரகம் வியாழன் - நாம் அறிவோம். அதற்கு 60க்கும் மேற்பட்ட நிலவுகள் தெரி���ுமா\nசுவாமி அக்னிவேஷ் மீது பாஜகவினர் மீண்டும் கொலைவெறி …\nகேரளாவில் வெள்ள பாதிப்பால் 54000 பேர் வீடுகள் இழப்பு\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nஇந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅழகிரிக்கு அதிர்ச்சி கொடுத்த அன்பழகன்\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீண்டும் கைது\nசெவிவழி சிகிச்சை புகழ் ஹீலர் பாஸ்கருக்கு ஜாமீன்\nரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்க பாபா ராம்தேவ் எதிர்ப்பு\nகோவையில் பெண்ணே தன் பிஞ்சுக் குழந்தைக்கு செய்த கொடூரம்\nஉமர் காலீத் மீதான தாக்குதலைத் தொடர்ந்து டாக்டர் கஃ…\nகேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் மம்மூட்டி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பலி\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17368-kadaikutty-singam-cinema-review.html", "date_download": "2018-08-18T23:53:23Z", "digest": "sha1:FB7KNFF7MFG3PPE3L7EUUSIIUX5EFHAQ", "length": 14407, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்!", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கத்தில் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு கேரக்டர் பின்னி பெடலெடுத்துள்ளார்.\nஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 4 பெண் குழந்தைகள் வரிசையாக பிறக்கின்றது. ஆனால், நமக்கு ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என தவமாய் தவமிருக்க, கார்த்தி பிறக்கின்றார்.(தனக்கு ஏன் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கு சத்யராஜ் விரும்புவதற்கு ஒரு காரணம் வைக்கப்பட்டுள்ளது).\nசத்யராஜ் குடும்பம் தான் அந்த ஊரே என்பது போல் அவ்வளவு பெரிய குடும்பம், அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான். இந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க, இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க, இவர்களை எல்லாம் கார்த்தி எப்படி சமாதானம் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினார் என்பதை எமோஷ்னல் செண்டிமெண்ட் கலந்து சுவாரசியமாக கொடுத்துள்ளார்.\nகார்த்தி உண்மையாகவே கிராமத்து படம் என்றால் குஷியாகிவிடுவார் போல. பருத்திவீரனில் கூட அழுக்கு லுங்கி, சட்டை அணிந்திருப்பார், கொம்பனில் முரட்டுத்தனமாக கிராமத்து இளைஞன். ஆனால், இதில் சட்டை காலர் கூட அழுக்கு ஆகாமல் செம்ம பந்தாவாக வேஷ்டி சட்டையில் பட்டையை கிளப்புகின்றார். அதிலும் விவசாயிகளுக்காக அவர் கொடுக்கும் குரல் இனி பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தான்.\nஅதிலும் ஒரு ஸ்டேஜில் கார்த்தி விவசாயிகளின் பெருமையை பேசுகின்றார், அதிலும் பெற்றோர்கள் பிள்ளைகளை இன்ஜினியர் ஆக்க நினைக்கின்றனர், ஏன் நமக்கு சோறு போடும் விவசாயி ஆக்க நினைக்க மறுக்கின்றனர் என அவர் பேசும் காட்சிகள் திரையரங்கமே அதிர்கின்றது.\nஇவரை தாண்டி சத்யராஜ், பானுப்ரியா, மௌனிகா, விஜி, யுவராணி, சூரி, சரவணன், சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஒரு நட்சத்திர பட்டாளத்தையே படத்தில் கொண்டு வந்து பாண்டிராஜ் அசத்திவிட்டார். அதிலும் இத்தனை பேர் இருக்கிறார்கள், மனதில் நிற்பார்களா என்று பார்த்தால் அனைவருமே ஒரு சில இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள். சாயிஷா மட்டும் படத்தில் இருந்து விலகியே நிற்கின்றார், பசங்க படத்தில் பார்த்த ஷோபி கண்ணு இதில் மிஸ்ஸிங் பாண்டிராஜ் சார்.\nசூரி காமெடி ட்ரைலரில் பெரிதாக எடுப்படவில்லை என்றாலும், படத்தில் அவர் வரும் இடங்களில் எல்லாம் ஒன் லைன் கவுண்டரில் விசில் பறக்க வைக்கின்றார். அதிலும் தன் பாட்டியிடம் மெதுவாக விசிறுங்க குளிருது என நக்கல் அடிக்கும் காட்சியெல்லாம் சிரிப்பு சத்தம் அதிர்கின்றது.\nபடம் முழுவதும் நட்சத்திரங்கள், குடும்ப உறவுகள், பாசம், நேசம், பிரச்சனை, தீர்வு என நாம் பார்த்து பழகி போன டெம்ப்ளேட், வி.சேகர் படத்தை கொஞ்சம் ஆக்‌ஷனுடன் பார்த்தால் எப்படியிருக்கும், அதே போல் தான் ���ந்த கடைக்குட்டி சிங்கம், என்ன ஆக்‌ஷன் காட்சிகளில் கார்த்தி அடித்து பறக்கவிடுவது கொஞ்சம் ஓவராக தெரிந்தது. அதிலும் வில்லன் கதாபாத்திரம் அத்தனை வலுவானதாக இல்லை.\nவேல்ராஜின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகை நம் கண்முன் கொண்டு வந்துள்ளனர். அதிலும் அந்த ரேக்ளா ரேஸ் செம்ம விருந்து, டி.இமானும் கிராமத்து படம் என்பதால் குஷியாக தன்னிடம் இருக்கும் டெம்ப்ளேட் கிராமத்து டியூனை மக்களுக்கு பிடிக்கும்படி எப்படியோ கொடுத்துவிட்டார்.\nமொத்தத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்து பாண்டிராஜ், அதை சக்ஸஸ் ஆக்கிவிட்டார்.\n« மலாலாவின் வாழ்க்கை வரலாறு Gul Makai டீசர் ஆதாரங்களை வெளியிடுவேன் - நடிகை ஸ்ரீரெட்டி விஷால் பரபரபு மீது புகார் ஆதாரங்களை வெளியிடுவேன் - நடிகை ஸ்ரீரெட்டி விஷால் பரபரபு மீது புகார்\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nமூன்று மொழிகளில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nகேரள வெள்ள பாதிப்புக்கு கமல், சூர்யா, கார்த்தி நிதியுதவி\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nவெள்ளத்தால் பாஸ் போர்ட் இழந்தவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் - சுஷ்மா …\nசுதந்திர தினமும் இந்திய ரூபாய் மதிப்பும் - திருமாவளவன் கிண்டல்\nஎம்ஜிஆருக்கு அருகில் கலைஞர் இருக்க வேண்டும் - ரஜினி\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் தன்னார்வ சேவையில் தமுமுகவினர் - வீடிய…\nதிமுக இரண்டாக உடையும் - பீதியை கிளப்பும் அழகிரி\nஅதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி கேரள மக்களுக்கு உதவி\nவிஸ்வரூபம் 2 படத்தின் எதிரி யார் என்று தெரியும் - கமல் ஹாசன்\nசுவாமி அக்னிவேஷ் மீது பாஜகவினர் மீண்டும் கொலைவெறி …\nகேரளாவை தாக்கிய வெள்ளம் தமிழகத்தையும் தாக்கியது\nஎன்னது இந்திய ரூபாய் மதிப்பு இவ்வளவு சரிவா\nஇத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/vijayakanth/", "date_download": "2018-08-19T00:37:04Z", "digest": "sha1:XP7LLPIJJJIOTTT3AQAB6DNMGH7IH3L3", "length": 9317, "nlines": 164, "source_domain": "hosuronline.com", "title": "Vijayakanth Archives - HosurOnline - Horoscope, Astrology, Predictions and Hosur News", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2018\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்…\nஉயர் ம��ன் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 22, 2018\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 22, 2018\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூன் 14, 2016\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூன் 7, 2016\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 22, 2015\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, அக்டோபர் 20, 2014\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜூலை 21, 2014\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2014\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, பிப்ரவரி 3, 2014\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2014\n12பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி கொடை முகாம்\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nபொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ அமைப்பு சார்பில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்...\nமதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் 72வது விடுதலை நாள் விழா\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மாதிரி பள்ளியில் இன்று 72வது விடுதலை நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் சம்பத்குமார் கலந்து கொண்டு நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்....\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி. உணவு பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தத்தக்க பொருட்கள், உணவு சமைக்க மற்றும் உண்ண பயன்படும் பாத்திரங்கள் உள்ளி���்ட பொருட்களை சரக்குந்தில்...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/topics/actor-vijay/", "date_download": "2018-08-18T23:57:16Z", "digest": "sha1:RYNKNNFUFNPCXRYVIWOOL7ERYT76CKFX", "length": 7116, "nlines": 102, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Vijay - சினிமா செய்திகள்", "raw_content": "\nதந்தை எசு. ஏ. சந்திரசேகர் (இயக்குனர்\nபிறப்பு சூன் 22, 1974\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \nதமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கடந்த 2015 அம ஆண்டு 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பின்னர் நீண்ட...\nநடிகர் விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் கதை என்னவென்றும் ஒரு தகவல்...\nசர்கார் ஷூட்டிங்கில் விஜய்க்கு நடந்த மோசமான சம்பவம்.\nஇளையதளபதி விஜய், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார் ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர்...\nகேரள வெள்ளத்திற்கு விஜய் என்ன செய்தார்..\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\n விஜய் 63 பற்றி அட்லீ கொடுத்த தகவல்..\nசர்க்கார் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங். சக நடிகரின் ஆசை..\n விஜய்யின் யாரும் அறியாத மறுப்பக்கம்.\nதளபதி விளைய படத்தில் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டியா.. விஜய் பற்றி என்ன சொன்னார்...\nசர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடிக்க மறுத்த ராஜா ராணி சீரியல் நடிகை.\nஅமெரிக்காவிலிருந்து சென்னை வந்த விஜய்.. முதல் வேலையாக கலைஞருக்கு அஞ்சலி. முதல் வேலையாக கலைஞருக்கு அஞ்சலி.\n இன்று அதை அசால்டாக தகர்த்த விஜய்..\nசல்மானின் “சுல்தான்” படத்திற்கு பிறகு “மெர்சல்” தான். சர்வதேச அளவில் கால்பதிக்கும் விஜய்\nதளபதி போல கீர்த்தி சுரேஷ் செய்த செயல். பாராட்டிய விஜய்.\nவிஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இ��ைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2018-08-19T00:44:02Z", "digest": "sha1:Q4ERSMOAKKJIE7S6NMD6KVBVD46RYDOG", "length": 87188, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டின் மனிதர் (டைம் இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆண்டின் மனிதர் (டைம் இதழ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆண்டின் மனிதர் (Person of the Year) என்னும் விருது, புகழ்பெற்ற \"டைம் வார இதழ்\" (டைம் (இதழ்)) என்னும் வெளியீட்டின் நிர்வாகத்தால் ஒவ்வோர் ஆண்டும் உலகில் தம் செயல்பாட்டால் நல்லதுக்கோ தீயதுக்கோ பேரளவில் அறியப்பட்ட மனிதர்கள், குழுக்கள், கருத்துகள், கருவிகள் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற சிறப்புப் பட்டத்தையும் அதையொட்டி வெளியிடப்படும் சிறப்பிதழையும் குறிக்கிறது.[1]\n1 இந்த விருதின் வரலாறு\n2 பெண்களும் \"ஆண்டின் மனிதர்\" பட்டமும்\n3 அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் டைம் இதழால் கவுரவிக்கப்படல்\n4 ஆல்பர்ட்டு ஐன்ஸ்டைன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகக் கவுரவிக்கப்படுதல்\n5 டைம் இதழால் கவுரவிக்கப்பட்ட \"ஆண்டின் மனிதர்கள்\"\nஆண்டின் சிறந்த மனிதர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் மரபை \"டைம் வார இதழ்\" 1927ஆம் ஆண்டு தொடங்கியது. செய்தி வரவு மந்தமாக இருக்கும் ஒரு வாரத்தில் ஒரு சிறப்பிதழை வெளியிடும் வாய்ப்பாகவும் அது அமைந்தது. மேலும், அந்த ஆண்டில் முதன்முறையாகத் தன்னந்தனியாக அமெரிக்காவிலிருந்து அட்லாண்டிக் கடலை விமானத்தில் கடந்து சென்று சாதனை படைத்த சார்லஸ் லிண்ட்பெர்கு (Charles Lindbergh) என்பரைச் சிறப்பித்து முதல்பக்கத்தில் அவருடைய படத்தை வெளியிடத் தவறிய \"டைம் இதழ்\" அக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாகவும் அந்த ஆண்டு இறுதியில் அவரை \"ஆண்டின் சிறந்த மனிதர்\" என்று அறிவித்து கவுரப்படுத்தியது.[2]\nஅந்த ஆண்டிலிருந்து தொடங்கி, தனி மனிதர்கள், மனிதக் குழுக்கள் ஆகியோரை மட்டுமன்றி, 1982இல் \"ஆண்டின் பொறி\" என்று கணினியையும், புவி மாசுபடுவதை உணர்ந்து புவியைக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 1988இல் \"ஆண்டின் கோள்\" என்று புவியையும் டைம் இதழ் கவுரவித்து, சிறப்பிதழ் வெளியிட்டது.\nஇவ்வாறு டைம் வார இதழ் வெளியிடுகின்ற ஆண்டு இறுதிச் சிறப்பிதழ்களை, அந்த இதழ் தேர்ந்தெடுத்த மனிதருக்கு அளிக்கப்படுகின்ற கவுரவம் என்றோ விருது என்றோ கொள்ள வேண்டாம் என்று டைம் இதழ் கூறினாலும், பொதுமக்கள் பார்வையில் அத்தகைய சிறப்பிதழ்கள் விருது அல்லது பரிசு போலவே கருதப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், டைம் இதழ் தேர்ந்தெடுத்த மனிதர்களில் மிகப்பெரும்பான்மையோர் உலகளவில் சிறப்பான பணியாற்றியோராய் விளங்கியதே.[3]\nஇருப்பினும், உலக மக்களுக்கு நன்மை கொணர்ந்தனர் என்ற அடிப்படையில் அல்லாமல், தம் செயல்பாட்டினால் உலக மக்களைப் பெருமளவில் பாதித்த நபர்கள் என்ற முறையில் 1938இல் அடோல்பு இட்லர், 1939 மற்றும் 1942 ஆண்டுகளில் ஜோசப்பு ஸ்டாலின், 1957இல் நிக்கிட்டா குருசோவ், 1979இல் அயத்தொல்லா கொமெய்னி போன்றோருக்கும் சிறப்பிதழ்கள் அர்ப்பணிக்கப்பட்டதை டைம் இதழ் சுட்டிக்காட்டுகிறது.[4]\nபெண்களும் \"ஆண்டின் மனிதர்\" பட்டமும்[தொகு]\nமுதலில் \"ஆண்டின் மனிதன்\" (Man of the Year) என்று ஆண்பாலில் இருந்த பட்டம் 1999இல் \"ஆண்டின் மனிதர்\" (Person of the Year) என்று இருபாலாருக்கும் பொருந்தும் விதத்தில் மாற்றப்பட்டது.[5]\n\"ஆண்டின் மனிதர்கள்\" என்ற புதிய பெயர் பிறகு டைம் இதழால் \"பெண்கள்\" என்ற முறையில் சிறப்பிக்கப்பட்ட பெண்கள் இதுவரை நால்வர் மட்டுமே ஆவர். இவர்களுள் சிந்தியா கூப்பர், கோலீன் ரவுலி, ஷெரன் வாட்கின்ஸ் ஆகிய பெண்கள் 2002இல் \"வேர்ல்ட்காம்\" (WorldCom) என்னும் வலுமிக்க தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்தபோது அந்நிறுவனத்தில் நடந்த கொண்டிருந்த பெரிய ஊழலை உலகறியச் செய்தனர். மற்றொரு பெண் மெலிண்டா கேட்ஸ் என்பவர். அவரோடு 2005ஆம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்டோர் மெலிண்டாவின் கணவரும் மைக்ரோசாஃப்டு நிறுவனத்தில் தலைமையாளருமான பில் கேட்ஸ், மற்றும் பாடகர் போனோ (Bono) ஆவர்.\nஅதற்கு முன்னர் \"ஆண்டின் பெண்\" என்ற சிறப்புப் பெயரின்கீழ் டைம் இதழால் கவுரவிக்கப்பட்ட பெண்கள் கீழ்வருவோர்: வின்ட்சர் பண்ணையின் ஆளுநர் வால்லிசு சிம்சன் (Wallis Simpson) (1936), சங் கை செக் என்ற சீனத் தலைவரின் மனைவி சூங் மைலிங் (Soong May-ling) (1937), பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத்து (1952) மற்றும் பிலிப்பீன்சு நாட்டு அதிபர் கொரசோன் அக்கினோ (1986) ஆகியோர்.\n\"அமெரிக்கப் பெண்கள்\" என்ற பெயரில் அமெரிக்க நாட்டின் அனைத்துப் பெண்களும் 1975இல் டைம் இதழால��� கவுரவிக்கப்பட்டனர். சில ஆண்டுகளில் குழுவாக கவுரவிக்கப்பட்டோரில் பெண்களும் அடங்குவர். எடுத்துக்காட்டாக, \"ஐக்கிய அமெரிக்க அறிவியலார்\" (1960), \"அமெரிக்க நடுத்தர மக்கள்\" (1969), \"அமெரிக்க போர்ப்படையினர்\", \"நீ\" (2006), \"எதிர்ப்பாளர்\" (2011). அந்த 2011ஆம் ஆண்டு இதழின் முகப்புப் பக்கத்தில் ஒரு பெண்ணின் படம் போடப்பட்டது.\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் டைம் இதழால் கவுரவிக்கப்படல்[தொகு]\nஇந்த விருது வழங்கல் தொடங்கிய 1927ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் உயர் தலைவராகப் பணிபுரிந்த அந்நாட்டின் அனைத்துக் குடியரசுத் தலைவர்களுக்கும் இந்த விருது ஒரு முறையாவது வழங்கப்பட்டுவந்துள்ளது. இதற்கு விதிவிலக்குகள்: கால்வின் கூலிட்சு, எர்பெர்ட்டு கூவர் மற்றும் ஜெரார்டு ஃபோர்டு ஆகிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்.\nடைம் இதழ் கவுரவித்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களுள் பெரும்பாலோர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிலோ அவர்கள் பதவியிலிருந்தபோதோ இக்கவுரவத்தைப் பெற்றனர். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் டைம் இதழால் கவுரவிக்கப்பட்ட ஒரே அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டுவைட்டு டி. ஐசனாவர் ஆவார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன், 1944இல் நேசப்படைகளின் உயர்தலைமையாளராகப் பணிபுரிந்த காலத்தில் அவர் டைம் விருதினைப் பெற்றார். அவர் குடியரசுத் தலைவர் ஆன பின்பு 1959இல் அச்சிறப்பினை மீண்டும் ஒருமுறை பெற்றார். பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு மட்டுமே மூன்று முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1932, 1934, 1941 ஆண்டுகளில் டைம் விருதினைப் பெற்றார்.\nஆல்பர்ட்டு ஐன்ஸ்டைன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகக் கவுரவிக்கப்படுதல்[தொகு]\n1999, திசம்பர் 31ஆம் நாள் வெளியான டைம் இதழ் இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் வாழ்ந்த மக்களிடையே மிக்க சிறப்புற்றவர் யார் என்று தேடியபோது, ஆல்பர்ட்டு ஐன்ஸ்ட்டைன் பெயரைச் சுட்டி அவரைக் கவுரவப்படுத்தியது. அந்த விருதுக்காக தயாரான பெயர்ப்பட்டியலில் பிராங்க்ளின் ரூசவெல்டு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் பெயர்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.[6]\nடைம் இதழால் கவுரவிக்கப்பட்ட \"ஆண்டின் மனிதர்கள்\"[தொகு]\n1927 சார்லஸ் லின்ட்பெர்கு அமெரிக்கா 1902–1974 1927ஆம் ���ண்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து பாரிசு வரை வழியில் நிறுத்தமின்றி தொடர்பயணமாக விமானத்தை ஓட்டியவர் சார்லஸ் லின்ட்பெர்கு.\nவால்ட்டர் கிரைசுலர் அமெரிக்கா 1875–1940 கிரைசுலர் கூட்டு நிறுவனத்தை டாட்ஜ் நிறுவனத்தோடு 1928இல் இணைத்த இவர், நியூயார்க் நகரில் அமைந்த புகழ்பெற்ற கிரைசுலர் கட்டடத்தைக் கட்டி எழுப்பினார்.\n1929 ஆவன் டி. யங் அமெரிக்கா 1874–1962 முதலாம் உலகப் போருக்குப் பின், போரில் தோற்ற செருமனி நாட்டுக்கு இழப்பீடு கொடுப்பதை நெறிப்படுத்த வகுக்கப்பட்ட திட்டம் \"யங் திட்டம்\" என்று அழைக்கப்பட்டது. அத்திட்டத்தை உருவாக்கிய குழுவுக்கு யங் தலைமை தாங்கினார்.\n1930 மகாத்மா காந்தி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு 1869–1948 பிரித்தானியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று கோரிய இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தியவர் மகாத்மா காந்தி. 1930இல் காந்தி பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார். பிரித்தானிய ஆட்சியாளர் உப்பின் மீது வரி விதித்ததை எதிர்த்து நடத்தப்பட்ட அந்த சத்தியாகிரகத்தின் போது காந்தி பெருந்திரளான மக்களோடு 23 நாள்கள், 240 மைல் கால்நடையாகச் சென்று கடல் நீரிலிருந்து உப்பு உண்டாக்கி பிரித்தானிய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்.\n1931 பியேர் லவால் பிரான்சு 1883–1945 1931இல் லவால் பிரான்சு நாட்டின் முதல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1932 பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு அமெரிக்கா 1882–1945 1932இல் நிகழ்ந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் தேர்தலில் பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு எதிர் வேட்பாளரான ஹெர்பர்ட் ஹூவர் என்பவரை மிகப் பெரும்பான்மையான வாக்குகளோடு முறியடித்து வெற்றி பெற்றார்.\n1933 ஹியூ சாமுவேல் ஜாண்சன் அமெரிக்கா 1882–1942 தொழில்துறை, தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அரசுத் துறைகளை ஈடுபடுத்தி, வாணிக நடவடிக்கைகளில் நற்பழக்கங்களைக் கொணர்ந்து, நேர்மையான விலை குறிக்கும் நோக்கத்தோடு அதிபர் பிராங்ளின் டி. ரூசவெல்ட் 1933இல் \"தேசிய புத்தமைப்பு நிர்வாகம்\" என்றொரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பின் இயக்குநராக ஜாண்சன் நியமிக்கப்பட்டார்.\n1934 பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு அமெரிக்கா 1882–1945 பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு 1933இலிருந்து 1945 வரை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பணியாற்றினார்.\n1935 முதலாம் ஹைலி செலாசி வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ethiopian Empire 1892–1975 செலாசி எத்தியோப்பியாவின் பேரரசராக ஆட்சிசெலுத்திய போது, 1935இல் இத்தாலிய இராணுவம் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது. இது இரண்டாம் இத்தாலிய-அபிசீனியப் போரின் தொடக்கம் ஆயிற்று.\n1936 வின்ட்சர் பண்ணையின் ஆளுநரான வாலிசு சிம்சன் அமெரிக்கா 1896–1986 1936இல் எட்டாம் எட்வர்டு இங்கிலாந்தின் அரசராக இருந்தபோது அரச குடும்பத்துக்கு வெளியே வாலிசு சிம்சன் என்பவரைத் திருமணம் செய்ய விரும்பினார். அவ்வாறு திருமணம் செய்தால் அரச பதவியைத் துறக்க வேண்டியதாகும் என்று நியமம் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அரசர் தம் அரியணையைத் துறந்து வாலிசு சிம்சனை மணந்துகொண்டார்.\n1937 சங் கை செக் வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of China (1912-1949) 1887–1975 1937இல் இரண்டாம் சீன-யப்பானியப் போர் வெடித்தபோது, சங் கை செக் சீனக் குடியரசின் பிரதமராக இருந்தார்.\nசூங் மைலிங் வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of China (1912-1949) 1898–2003 சூங் மைலிங் என்பவர் சங் கை செக் சீனக் குடியரசின் பிரதமராக இருந்த காலத்தில் 1927இலிருந்து சங் கை செக்கின் இறப்பு ஆண்டாகிய 1975 வரை அவருடைய மனைவியாக இருந்தார்.\n1938 அடோல்பு இட்லர் Germany 1889–1945 இட்லர் செருமனியின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதும் ஆத்திரியா நாட்டை செருமனியோடு இணைத்தார். அதன் பின் செக்கொசுலாவாக்கியா பகுதிகளில் செருமன் பேசப்பட்ட பகுதிகளையும் செருமனியோடு இணைத்தார். இது 1938இல் நிகழ்ந்தது.\n1939 ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியம் 1878–1953 1939இல் ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் ஆனார். அப்பதவியில் அவர் நடைமுறையில் சோவியத் யூனியனின் தலைவராகச் செயல்பட்டார். செருமனியும் சோவியத் யூனியனும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று ஸ்டாலின் நாசி செருமனியோடு ஒப்பந்தம் செய்தார். ஆயினும் ஸ்டாலின் கிழக்கு போலந்தை ஆக்கிரமித்தார்.\n1940 வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியம் 1874–1965 டைனமோ நடவடிக்கை என்று அழைக்கப்படுகின்ற \"டன்கிர்க் காலிசெய்தல்\" (Dunkirk evacuation) மற்றும் \"பிரிட்டன் சண்டை\" காலத்தில், 1940இல், வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்தார்.\n1941 பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு அமெரிக்கா 1882–1945 1941இல் பேர்ள் துறைமுகம் யப்பானியர்களால் தாக்கப்பட்டபோது பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு அமெரிக்க அதிபராக இருந்தார். இத்தாக்குதலுக்குப் பதிலடி அளிக்க அணியமாக இல்லாத நிலையில் உடனடியாக அமெரிக்கா யப்பான் மீது போர்தொடுக்கப் போவதாக அறிவித்து இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது.\n1942 ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியம் 1878–1953 சுடாலின்கிராட் சண்டை (1942-1943) நிகழ்ந்த காலத்தில் அதை ஜோசப் ஸ்டாலின் மேற்பார்வையிட்டார்.\n1943 ஜோர்ஜ் மார்ஷல் அமெரிக்கா 1880–1959 இரண்டாம் உலகப் போரின் போது, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் போர் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் ஜோர்ஜ் மார்ஷல் பெரும் பங்காற்றினார். 1943இல் அவர் அமெரிக்க படைகளின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.\n1944 டுவைட்டு டி. ஐசனாவர் அமெரிக்கா 1890–1969 1944இல் இரண்டாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவில் கூட்டு நாடுகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் ஐசனாவர் செயல்பட்டார்.\n1945 ஹாரி எஸ். ட்ரூமன் அமெரிக்கா 1884–1972 1945இல் பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு இறந்ததைத் தொடர்ந்து, ஹாரி எஸ். ட்ரூமன் அமெரிக்க அதிபர் ஆனார். இவரே இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் யப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர்கள் மீது அணுகுண்டு வீச ஆணையிட்டவர்.\n1946 ஜேம்ஸ் எஸ். பைர்ன்ஸ் அமெரிக்கா 1879–1972 1946இல் பைர்ன்ஸ் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த வேளையில் \"1946ஆம் ஆண்டு ஈரான் நெருக்கடி\" (Iran crisis of 1946) ஏற்பட்டது. சோவியத் யூனியன் ஈரானை விட்டு வெளியேற மறுத்ததைத் தொடர்ந்து பைர்ன்ஸ் சோவியத் அதிபர் ஸ்டாலினுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார். \"செருமனி பற்றிய கொள்கை\" என்ற தலைப்பில் அவர் வழங்கிய உரை அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு வித்திட்டது. அதன்படி, செருமனியின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை துளிர்த்தது.\n1947 ஜோர்ஜ் மார்ஷல் அமெரிக்கா 1880–1959 ஜோர்ஜ் மார்ஷல் 1947இல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆனார். அப்போது, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் தாக்கத்தைத் தடுக்கும் நோக்குடனும் போரில் சேதமடைந்த ஐரோப்பாவை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான உதவிகளை அளிக்கும் நோக்குடனும் ஒரு பெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. அது \"மார்ஷல் திட்டம்\" (Marshall Plan) என்று அழைக்கப்படுகிறது.\n1948 ஹாரி எஸ். ட்ரூமன் அமெரிக்கா 1884–1972 ஹாரி எஸ். ட்ரூமன் அமெரிக்காவின் 1948ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அமெ���ிக்க வரலாற்றிலேயே பரபரப்பான வெற்றியாக இது கருதப்படுகிறது.\n1949 வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியம் 1874–1965 \"அரை நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்\" என்னும் சிறப்புப் பட்டம் வழங்கப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து நாட்டில் 1949இல் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.\n1950 அமெரிக்க படையினர் அமெரிக்கா கொரியப் போரில் (1950-1953) ஈடுபட்ட அமெரிக்க படையினரைக் கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்கப்பட்டது.\n1951 மொகமத் மொசாடே ஈரான் 1882–1967 மொகமத் மொசாடே 1951இல் ஈரான் நாட்டின் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அபதான் நகரிலிருந்து வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை இவர் வெளியேற்றினார்.\n1952 இரண்டாம் எலிசபெத்து பொதுநலவாய நாடுகள் (commonwealth realms) 1926– இங்கிலாந்தின் அரசர் 6ஆம் ஜோர்ஜ் இறந்ததைத் தொடர்ந்து, அவருடைய மகள் எலிசபெத்து 1952இல் அரியணை ஏறினார். அவர் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆத்திரேலியா, நியூசீலந்து, சிலோன், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசியானார்.\n1953 கோன்ராடு ஆடெனாவர் மேற்கு செருமனி 1876–1967 மேற்கு செருமனியின் முதல்வராக கோன்ராடு ஆடனாவர் 1953இல் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1954 ஜான் ஃபாஸ்ட்டர் டல்லஸ் அமெரிக்கா 1888–1959 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவு அமைச்சர் என்ற அடிப்படையில் டல்லஸ் 1954இல் தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த நிறுவனம் என்னும் அமைப்பு உருவாகக் காரணமாயிருந்தார்.\n1955 ஹார்லோ கர்ட்டிசு அமெரிக்கா 1893–1962 அமெரிக்காவின் புகழ்பெற்ற இயந்திர ஊர்திகள் உற்பத்தி நிறுவனமான \"ஜெனரல் மோட்டார்ஸ்\" (GM) அமைப்பின் தலைவராக 1953-1958 காலத்தில் ஹார்லோ கர்ட்டிசு பணிபுரிந்தார். 1955இல், ஜெனரல் மோட்டார்ஸ் ஐந்து மில்லியன் ஊர்திகளை விற்று, ஓர் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர் சம்பாதித்த கூட்டு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது.\n1956 அங்கேரி சுதந்திரப் படையினர் அங்கேரி அங்கேரி நாட்டில் மக்களுக்கு அதிக சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கேட்டு புரட்சி செய்தவர்களை கவுரவிக்கும் விதமாக விருது வழங்கப்பட்டது. அப்புரட்சி அரசு வன்முறையோடு ஒடுக்கப்பட்டாலும் பிற்காலத்தில் சோவியத் யூனியன் வீழ்ச்சியுற வழிகோலிற்று.\n1957 நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியம் 1894–1971 1957இல் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த நிக்கிட்டா குருசேவைப் பதவியிலிருந்து இறக்க பொதுக்குழு முடிவுசெய்ததைத் தொடர்ந்து அவர் சோவியத் யூனியனில் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். மேலும், விண்வெளியில் ஸ்புட்னிக் 1 என்னும் விண்கலத்தைச் செலுத்தி, சோவியத் யூனியனின் விண்வெளி ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.\n1958 சார்லசு டிகால் பிரான்சு 1890–1970 டிகால் 1958ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரான்சு நாட்டின் முதல் அமைச்சராக நியமனம் பெற்றார். பிரான்சின் நான்காம் குடியரசு 1958 மே மாதத்தில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து தேசியத் தேர்தல் நடைபெற்றது. ஐந்தாம் குடியரசும் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டிகால் பிரான்சின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1959 டுவைட்டு டி. ஐசனாவர் அமெரிக்கா 1890–1969 ஐசனாவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவராக 1953-1960 காலக்கட்டத்தில் பணிபுரிந்தார்.\n1960 அமெரிக்க அறிவியலார் அமெரிக்கா தலைசிறந்த அமெரிக்க அறிவியலார்கள் அறிவு வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்புகளுக்காக கவுரவிக்கப்பட்டார்கள். அவர்கள்: ஜோர்ஜ் வெல்ஸ் பீடில்; சார்லஸ் ஸ்டார்க் ட்ரேப்பர்; ஜான் பிராங்ளின் எண்டெர்ஸ்; டோனால்ட் கிளேசர்; ஜாஷுவா லேடெர்பெர்க்; வில்லர்ட் லிபி; லைனசு பவுலிங்; எட்வர்டு மில்சு ப்ர்செல்; இசிடோர் ஐசக் ராபி; எமீலியோ ஜி. சேக்ரே; வில்லியம் ஷாக்லீ; எட்வர்டு தெல்லர்; சார்ல்ஸ் ஹார்ட் டவுன்சு; ஜேம்சு வான் ஆலன்; ராபர்ட் பர்ன்சு உட்வார்ட்.\n1961 ஜான் எஃப். கென்னடி அமெரிக்கா 1917–1963 ஜான் எஃப். கென்னடி அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக 1961இல் பொறுப்பேற்றார். கியூபா நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறியவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்கள் கியூபாவை ஆக்கிரமிக்க அவர் செய்த ஏற்பாடு தோல்வியுற்றது.\n1962 திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வத்திக்கான் நகர்/ இத்தாலி 1881–1963 திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 1958-1963 காலக்கட்டத்தில் பணியாற்றினார். 1962இல் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே கியூபா ஏவுகணைகள் தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டபோது திருத்தந்தை அவ்விரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வழிசெய்தார்.\n1963 மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அமெரிக்கா 1929–1968 குடிமை உரிமை இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவருமான மார்ட்டின் லுத்தர் கிங் ஜூன���யர் 1963இல் \"கனவொன்று கண்டேன்\" என்ற புகழ்மிக்க உரையை நிகழ்த்தினார்.\n1964 லிண்டன் பி. ஜாண்சன் அமெரிக்கா 1908–1973 லிண்டன் பி. ஜாண்சன் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவராக ஜாண் எஃப். கென்னடி பணியாற்றியபோது துணைத்தலைவராக இருந்தார். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜாண்சன் குடியரசுத் தலைவரானார். 1964இல் அவர் தேர்தலில் நின்று குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குடிமை உரிமைச் சட்டத்தில் கையெழுத்திட்டு அமெரிக்காவில் ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கு சம உரிமை கிடைக்கச் செய்தார். ஏழ்மை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார். அவர் காலத்தில் வியட்நாம் போரில் அமெரிக்காவின் ஈடுபாடு மிக அதிகரித்தது.\n1965 வில்லியம் வெஸ்ட்மோர்லாந்து அமெரிக்கா 1914–2005 வியட்நாம் போர் நிகழ்ந்த போது ஜெனரல் வெஸ்ட்மோர்லாந்து தென் வியட்நாமில் அமெரிக்க படையினரின் தலைமைத் தளபதியாக இருந்தார்.\n1966 வாரிசு 25 வயதும் அதற்குக் குறைந்த பருவத்திலும் இருந்த புதிய அமெரிக்க தலைமுறையினரைச் சிறப்பித்து விருது வழங்கப்பட்டது.\n1967 லிண்டன் பி. ஜாண்சன் அமெரிக்கா 1908–1973 ஜாண்சன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடியரசுத் தலைவராக 1963-1969 காலக்கட்டத்தில் செயல்பட்டார்.\n1968 அப்போல்லோ 8 விண்கலத்தின் விண்வெளிப் பயணிகள் அமெரிக்கா 1968இல் அமெரிக்கா அப்போல்லோ 8 என்னும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதில் வில்லியம் ஆன்டெர்சு, ஃப்ராங்க் போர்மன், ஜிம் லவ்வெல் என்னும் மூன்று விண்வெளி வீரர்கள் சென்றனர். புவிச் சுழற்சி மண்டலத்தைத் தாண்டிச் சென்று, சந்திரனைச் சுற்றிச் சுழன்ற முதல் மனிதர்கள் இவர்களே. 1969இல் சந்திரனில் மனிதர் காலடி வைப்பதற்கு இவர்களது பயணம் வழிவகுத்தது.\n1969 அமெரிக்க நடுத்தர மக்கள் அமெரிக்கா அமெரிக்காவில் வாழ்ந்த நடுத்தர மக்கள் கவுரவிக்கப்பட்டார்கள். இவர்களை \"குரலற்ற பெரும்பான்மையர்\" (Silent Minority) என்றும் கூறுவதுண்டு.\n1970 வில்லி பிராண்ட்டு மேற்கு செருமனி 1913–1992 செருமனியின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லி பிராண்டு சோவியத் யூனியன் மற்றும் கிழக்குத் தொகுதி நாடுகளோடு புதிய உறவுகளை உருவாக்கி, மேலை நாடுகளும் சோவியத் யூனியன் மற்றும் அதன் தாக்கத்துக்கு உட்பட்ட கீழை நாடுகளும் இசைவோடு செயல்பட பெருமுயற்சி மேற்கொண்டார்.\n1971 ரிச்ச��்டு நிக்சன் அமெரிக்கா 1913–1994 ரிச்சர்டு நிக்சன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைவராக 1969-1973 காலக்கட்டத்தில் பணியாற்றினார்.\n1972 ரிச்சர்டு நிக்சன் அமெரிக்கா 1913–1994 ஐக்கிய அமெரிக்காவின் தலைவர் என்ற முறையில் ரிச்சர்டு நிக்சன் 1972இல் சீனாவுக்குச் சென்றார். அமெரிக்க அதிபர் சீனாவுக்கு அரசியல் பயணமாகச் சென்றது இதுவே முதல் தடவை. மேலும், சோவியத் யூனியனோடு பேச்சுவார்த்தை தொடங்கி, இரு நாடுகளும் தம் கைவசமுள்ள ஏவுகணைகளைக் குறைக்க வழிவகுக்கும் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டார் (SALT I). 1972இல் நிக்சன் மீண்டும் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார்.\nஹென்றி கிசிங்கர் அமெரிக்கா 1923– அமெரிக்க அதிபராக ரிச்சர்டு நிக்சன் இருந்த காலத்தில் ஹென்றி கிசிங்கர் அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். நிக்சன் 1972இல் சீனா சென்றபோது கிசிங்கரும் அவரோடு சென்றார்.\n1973 ஜாண் சீரிக்கா அமெரிக்கா 1904–1992 1973இல் ஜாண் சீரிக்கா ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொலம்பியா மாவட்டத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியை சார்ந்த ரிச்சர்ட் நிக்சன் பதவியிலிருந்தார். குடியரசுக் கட்சியின் தூண்டுதல் பேரில் அதற்கு எதிரியான மக்களாட்சிக் கட்சியின் மைய அலுவலகத்தில் கன்னமிட்டுச் சென்று அங்கிருந்து இரகசிய ஆவணங்களைச் சிலர் திருடிச் சென்றனர். அந்த மைய அலுவலகம் இருந்த இடம் \"வாட்டர்கேட்\" என்ற பெயர் கொண்டது. மேலும் மக்களாட்சிக் கட்சியின் மைய அலுவலகத் தொலைபேசிகளில் ஒற்றுக் கேட்கும் கருவிகளையும் அவர்கள் பொருத்தினார்கள். இது பெரியதொரு அரசியல் சிக்கலாக வெடித்தது. இதுவே \"வாட்டர்கேட் பெரும்பழி\" (Watergate Scandal) என்னும் பெயரால் அறியப்படுகிறது. ஜாண் சீரிக்கா இந்த வழக்கை விசாரித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மக்களாட்சிக் கட்சி மைய அலுவலகம் தொடர்பாக சேமித்து வைத்த உரையாடல் நாடாத் தொகுப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டார். இது 1973இல் நடந்தது.\n1974 ஃபைசால் அரசர் சவூதி அரேபியா 1906–1975 1973இல் நடந்த அரபு-இசுரயேலிப் போரின்போது (யோம் கிப்பூர்ப் போர்) மேற்கு நாடுகள் இசுரயேலுக்கு ஆதரவு தெரிவித்ததை எதிர்த்து, சவுதி அரேபியாவின் அரசரான ஃபைசால், உலகச் சந்தையில் பாறை எண்ணெ���் விற்கப்போவதில்லை என்று முடிவு செய்தார். இதனால் பாறை எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டது.\n1975 அமெரிக்கப் பெண் அமெரிக்கா \"அமெரிக்கப் பெண்\" என்ற பெயரில் கீழ்வரும் அமெரிக்கப் பெண்டிர் கவுரவிக்கப்பட்டனர்: சூசன் ப்ரவுன்மில்லர், காத்லீன் பையர்லி, ஆலிசன் சீக், ஜில் கெர் கான்வே, பெட்டி ஃபோர்டு, எல்லா டி. கிராசோ, கார்லா ஆண்டர்சன் ஹில்சு, பார்பரா ஜோர்டன், பில்லி ஜீன் கிங், காரல் சட்டன், சூசி ஷார்ப், மற்றும் ஆடி வையட் என்போர்.\n1976 ஜிம்மி கார்ட்டர் அமெரிக்கா 1924– 1976இல் ஜிம்மி கார்ட்டர் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1977 அன்வார் சதாத் எகிப்து 1918–1981 இசுரயேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவைச் சரிப்படுத்தும் நோக்கத்துடன் எகிப்திய அதிபர் சதாத் 1977இல் இசுரயேலுக்குச் சென்றார். இசுரயேலுக்குச் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.\n1978 டெங் சியாவ்பிங் சீனா 1904–1997 ஹுவா குவோஃபெங் என்பவரை முறியடித்து, சீனாவின் நடைமுறைத் தலைவராக டெங் சியாவ்பிங் 1978இல் பொறுப்பெடுத்தார்.\n1979 அயத்தோல்லா கொமேய்னி ஈரான் 1902–1989 அயத்தோல்லா கொமேய்னி 1979இல் ஈரானியப் புரட்சியை வழிநடத்தி, அந்நாட்டின் \"உயர் தலைவராக\" பொறுப்பெடுத்தார்.\n1980 ரானல்டு ரேகன் அமெரிக்கா 1911–2004 ரானல்டு ரேகன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராக 1980இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1981 லேக் வலேன்சா போலந்து 1943– போலந்து நாட்டு உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நிகழ்த்தியபோது \"சாலிடாரிட்டி\" (Solidarity) என்ற தொழில் சங்கத்தின் தலைவராக லேக் வலேன்சா செயல்பட்டார். போலந்தின் பொதுவுடைமை அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையில் வலேன்சாவும் கையெழுத்திட்டார். பின்னர் 1981இல் அவர் கைது செய்யப்பட்டார்; அந்த ஆண்டு டிசம்பரில் போலந்தில் இராணுவ ஆட்சி திணிக்கப்பட்டது. இவருக்கு 1983இல் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.\n1982 கணினி 1982ஆம் ஆண்டில் நவீனப் பொறியாக பிரபலமடைந்த கருவியாகிய \"கணினி\" டைம் இதழால் \"ஆண்டில் சிறந்த எந்திரம்\" என்று கவுரவிக்கப்பட்டது.\n1983 ரானல்டு ரேகன் அமெரிக்கா 1911–2004 கரிபிய நாடான கிரெனாடாவைத் தாக்குமாறு 1983இல் அமெரிக்க அதிபர் ரானல்டு ரேகன் ஆணை பிறப்பித்தார் (Invasion of Grenada). மேலும், ஏவுகணைத் தாக்குதலிலிருந்து அமெரிக்காவைக் காக்கும் நோக்குடன் அவர் \"பாதுகாப்பு முயற்சி\" (Strategic Defense Initiative) என்னும் அமைப்பையும் உருவாக்கினார்.\nயூரி ஆந்த்ரோப்போவ் சோவியத் ஒன்றியம் 1914–1984 சோவியத் யூனியனின் அதிபராக இருந்த யூரி ஆந்த்ரோப்போவ் அமெரிக்காவின் \"பாதுகாப்பு முயற்சி\" என்ற அமைப்பைக் கடுமையாக விமரிசித்தார். அவர் 1983 ஆகத்து மாதத்தில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 1984இல் இறந்தார்.\n1984 பீட்டர் யூபெர்ராத் அமெரிக்கா 1937– அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் 1984இல் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றன. அந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியவர் பீட்டர் யூபெர்ராத் ஆவார்.\n1985 டெங் சியாவ்பிங் சீனா 1904–1997 மார்க்சிய பொருளாதாரத் தத்துவத்திற்குச் சவால் விடுக்கும் வகையில் சீனாவின் உயர் தலைவராகச் செயல்பட்ட டெங் சியாவ்பிங் சீனாவில் பொருளாதாரச் சீரமைப்பைக் கொணர்ந்தார்.\n1986 கொரசோன் அக்கினோ பிலிப்பைன்ஸ் 1933–2009 கொரசோன் அக்கினோ பிலிப்பீன்சு நாட்டின் குடியரசுத் தலைவராக 1986இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிலிப்பீன்சு நாட்டில் சர்வாதிகார ஆட்சி செலுத்திய மார்க்கோசுக்கு எதிராக எழுந்த மக்கள் புரட்சிக்குத் தலைமை தாங்கிய பெனினோ அக்கினோ என்பவரின் மனைவியான கொரசோன் அக்கினோ தம் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அரசியலில் இறங்கினார். பிலிப்பீன்சு நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் அவர்.\n1987 மிக்காயில் கோர்பச்சோவ் சோவியத் ஒன்றியம் 1931– சோவியத் யூனியனின் தலைவராக மிக்காயில் கோர்பச்சோவ் அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை 1987இல் கொணர்ந்தார்.\n1988 இடருக்குள்ளான புவி புவி மாசுபடுதல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மனிதர் வாழும் புவியைக் காத்து, பிற்காலத் தலைமுறையினரும் பயன்பெற வழிவகுக்கவும் 1988இல் புவி சிறப்பிக்கப்பட்டது.\n1989 மிக்காயில் கோர்பச்சோவ் சோவியத் ஒன்றியம் 1931– \"பத்தாண்டுகளில் சிறந்த மனிதர்\" என்று சிறப்பிக்கப்பட்ட கோர்பச்சோவ் சோவியத் யூனியனின் தலைவராக இருந்த போது அந்நாட்டில் சுதந்திரமாக நடந்த முதல் தேர்தலைக் கண்காணித்தார். பின்னர் சோவியத் கூட்டணிநாடு சிதறுண்டது.\n1990 ஜோர்ஜ் எச்.டபுள்யூ. புஷ் அமெரிக்கா 1924– ஜோர்ஜ் எச்.டபுள்யூ. புஷ் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில், முதலாம் வளைகுடாப் போரில் (1900-1991) அமெரிக்காவை ஈடுபடுத்தினார்.\n1991 டெட் டேணர் அமெரிக்கா 1938– டேணர் என்பவர் மின்வட செய்தி வலையம் (சிஎன்என்) என்ற பிரபலமான ஊடக நிறுவனத்தை அமைத்தவர். இந்நிறுவனம் முதன்முறையாக நாளுக்கு 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்த அமைப்பு ஆகும்.\n1992 பில் கிளிண்டன் அமெரிக்கா 1946– அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சியைச் சார்ந்த பில் கிளிண்டன் 1992இல் நடந்த தேர்தலில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1993 சமாதானம் செய்வோர் பலத்தீன தேசிய ஆணையம்\nஇசுரேல் உலக சமாதானத்திற்குத் தனிப்பட்ட விதத்தில் துணைபுரிந்த நாட்டுத் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இவ்வாறு கவுரவிக்கப்பட்டோர்: யாசிர் அரஃபாத், எஃப். டபுள்யூ. டெ கிளர்க், நெல்சன் மண்டேலா, இட்சாக் ரபீன் ஆகியோரர். தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்த டெ கிளர்க் காலத்தில் விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவ்விருவரும் தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல் முறையை ஒழித்திட இணைந்து உழைத்தனர். அரஃபாத் பாலத்தீன நாட்டு அமைப்பின் தலைவர் என்ற முறையிலும் ரபீன் இசுரயேலின் அதிபர் என்ற முறையிலும் முதன்முதலாக நேருக்கு நேர் சந்தித்து ஆஸ்லோ சமாதான உடன்படிக்கையில் 1993இல் கையெழுத்திட்டனர்.\n1994 திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வத்திக்கான் நகர்/ போலந்து 1920–2005 இரண்டாம் யோவான் பவுல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 1978-2005 காலக்கட்டத்தில் பணியாற்றினார். போலந்து நாட்டிலிருந்து வந்த முதல் திருத்தந்தை இவர். திருத்தந்தைப் பணியிடத்தின் வரலாற்றில் 455 ஆண்டுகளில் இத்தாலிக்கு வெளியே இருந்து வந்த திருத்தந்தை இவர். மிக நீண்ட காலம் திருத்தந்தையாகப் பணியாற்றிய திருத்தந்தையருள் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\n1995 நியூட் கிங்ரிச் அமெரிக்கா 1943– அமெரிக்காவின் குடியரசுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான நியூட் கிங்ரிச் 1994இல் அக்கட்சி அமோக வெற்றி பெறச் செய்தார். இது \"குடியரசுக் கட்சிப் புரட்சி\" என்று அழைக்கப்படுகிறது. அதன் விளைவாக அவர் மக்கள் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1996 டேவிட் ஹோ சீனக் குடியரசு/ அமெரிக்கா 1952– டேவிட் ஹோ என்னும் அறிவியலார் எய்ட்சு பற்றி ஆய்ந்தவர்களுள் முன்னணியில் இருந்தவர்.\n1997 ஆண்ட்ரூ க்ரோவ் அங்கேரி/ அமெரிக்கா 1936– குறைக்கடத்திகளை உற்பத்தி செய்து கணினி போன்றவற்றில் பயன்படுத்த வழிவகுத்த நிறுவனமாகிய இன்டெல் என்னும் அமைப்பின் முதன்மை இயக்குநராக 1997இல் இருந்தவர் ஆண்ட்ரூ க்ரோவ். இத்தொழில் துறையில் ஒரு முன்னோடியாக க்ரோவ் கருதப்படுகிறார்.\n1998 பில் கிளிண்டன் அமெரிக்கா 1946– மோனிக்கா லூவின்ஸ்கி என்ற வெள்ளை மாளிகைப் பயிற்சிக்கால அலுவலரோடு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உறவுகொண்டார் என்ற குற்றச்சாட்டுப் பின்னணியில் அதை மறுத்தார் என்றும், அரசினால் நியமிக்கப்பட்ட நடுவர்குழுவின் முன் அந்த விவகாரம் குறித்துப் பொய்யாணை அளித்தார் என்றும் 1998இல் அரசு விசாரணை நடந்தது. பின்னர், அரசுக்கு எதிரான குற்றத்தை அவர் செய்யவில்லை என்று நாடாளுமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nகென் ஸ்டார் அமெரிக்கா 1946– பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் நிர்வாகத்தில் இருந்த பலர்மேல் சாட்டப்பட்ட குற்றங்கள் பற்றி கென் ஸ்டார் விசாரித்தார். 1998இல் ஸ்டார் அறிக்கை வெளியானது. இது பில் கிளிண்டன் விசாரணைக்கு வழிவகுத்தது.\n1999 ஜெஃப்ரீ பி. பேசோசு அமெரிக்கா 1964–\nபேசோசு என்பவர் இணையத்தில் பிரபல வணிக நிறுவனமான அமேசான்.காம் என்னும் அமைப்பின் நிறுவுநர் ஆவார். இந்நிறுவனம் 1995இல் தொடங்கப்பட்டு உலகெங்கும் சேவைகளை வழங்குகிறது.\n2000 ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் அமெரிக்கா 1946– ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக 2000 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2001 ரூடி ஜூலியானி அமெரிக்கா 1944– செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நிகழ்ந்தபோது ரூடி ஜூலியானி நியூயார்க் நகரத்தின் ஆட்சித் தலைவராக இருந்தார்.\n2002 ஊழலை வெளிக்கொணர்ந்தோர் அமெரிக்கா முக்கியமான நிறுவனங்களில் நடந்த ஊழல்களை வெளிக்கொணர்ந்த சிலர் கவுரவிக்கப்பட்டார்கள். இவர்கள்: சிந்தியா கூப்பர், கோலீன் ரவுலி, ஷெரன் வாட்கின்ஸ் என்போர். 2011இல் வாட்கின்ஸ் என்பவர் அமெரிக்கா முழுவதும் மின்சாரம், இயற்கை எரிவாயு போன்றவற்றை வினியோகம் செய்த என்ரான் என்ற பெரும் கூட்டுநிறுவனத்தில் பல கோடிக் கணக்கான டாலர்கள் ஆன தணிக்கை ஊழல் நடைபெற்றதை உலகறியச் செய்தார். அடுத்த ஆண்டில் அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் வாக்குமூலம் அளித்தார். 2002இல் கூப்பர் என்பவர் \"வேர்ல்ட்காம்\" (WorldCom) என்னும் பிரபல தொலைபேசி இணைப்பு நிறுவனத்���ில் 3.8 பில்லியன் டாலர் ஊழல் நடந்ததை வெளிக்கொணர்ந்தார். அப்போது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரும் தொகை குறித்த ஊழலாக இது இருந்தது. 2002இல் அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) ஊழியராக இருந்த ரவுலி என்பவர் அந்நிறுவனம் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை முறைகேடாகக் கையாண்ட ஊழலை வெளிக்கொணர்ந்தார்.\n2003 அமெரிக்க படைவீரர் அமெரிக்கா உலகெங்கும் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைவீரர்கள், குறிப்பாக அமெரிக்காவின் ஈராக் போரில் (2003-2011) ஈடுபடுத்தப்பட்ட படைவீரர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.\n2004 ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் அமெரிக்கா 1946– 2004இல், ஈராக் போர் நடந்துகொண்டிருந்த வேளையில் புஷ் அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2005 நல்ல சமாரியர்கள் அயர்லாந்து\nஅமெரிக்கா மனித நேய உணர்வோடு உலக மக்களுக்கு நன்மை புரிந்த \"நல்ல சமாரியர்கள்\" கவுரவிக்கப்பட்டார்கள். இப்பட்டியலில் போனோ, பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் என்போர் அடங்குவர். போனோ என்பவர் தலைசிறந்த பாடகரும் மனித நேய மேம்பாட்டாளாரும் ஆவர். 2005இல் \"லைவ் 8\" (Live 8) என்ற இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்தார். ஃபோர்பெஸ் இதழின் கணிப்புப்படி உலகிலேயே மிகப் பெரிய செல்வர் என்று அப்போது கணிக்கப்பட்ட பில் கேட்ஸ் என்பவர் மைக்ரோசாப்ட் என்ற புகழ்பெற்ற மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கியவர். அவருடைய மனைவி மெலிண்டா. அவ்விருவரும் இணைந்து \"பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை\" என்ற மனித நேய நிறுவனத்தை ஏற்படுத்தினர்.\n2006 நீ/நீங்கள் இணையம் தொடர்பான உலகளாவிய வலையில் தரவுகள் அளித்து உருவாக்குகின்ற தனி மனிதர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.\n2007 விளாடிமீர் பூட்டின்[7] உருசியா 1952– விளாடிமீர் பூட்டின் உருசிய நாட்டின் தலைவராகப் பணியாற்றியவர் (2000-2008).\n2008 பராக் ஒபாமா[8] அமெரிக்கா 1961– அமெரிக்க அதிபர்களுள் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்னும் சிறப்புப்பெற்ற பராக் ஒபாமா 2008இல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2009 பென் பெர்னாங்கி[9] அமெரிக்கா 1953– அமெரிக்காவில் 2007-2008இல் ஏற்பட்ட நிதி நெருக்கடி காலத்தில் பெர்னாங்கி அமெரிக்க மைய நிதியகத்தின் தலைவராக இருந்தார்.\n2010 மாற்கு சுக்கர்பெர்க்[10] அமெரிக்கா 1984– முகநூல் என்று அழைக்கப்படுகின்ற இணையத்தள சமூக வலையத்தை உருவாக்கியவர் சுக்கர்பெர்க் ஆவார்.\n2011 எதிர்ப்பாளர்[11] உலக அளவில் தோன்றிய பல எதிர்ப்பு இயக்கங்கள் கவுரவிக்கப்பட்டன. குறிப்பாக, \"அரபு வசந்தம்\" என்று அழைக்கப்படுகின்ற 2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள், அரசியலில் மாற்றம் கோரி உருவான 2011 எசுப்பானிய எதிர்ப்பு இயக்கம் (Spanish protests), 2009இல் அமெரிக்காவில் தோற்றம் பெற்ற தேனீர் கட்சி இயக்கம் என்ற அரசு எதிர்ப்பு இயக்கம், சமூக-பொருளாதார சமனின்மையை எதிர்த்து எழுந்த \"ஆக்கிரமிப்பு இயக்கம்\" (Occupy Movement), கிரேக்க எதிர்ப்பு இயக்கம் (2010-12 Greek protests), இந்தியாவில் ஊழல் ஒழிப்புக்காக எழுந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கம் (2011), உருசியாவில் தோன்றிய அரசியல் ஊழல் ஒழிப்பு இயக்கம் (2011 Russian protests, சிலி நாட்டு மாணவர் எதிர்ப்பு இயக்கம் (2011–12 Chilean student protests) போன்ற இயக்கங்கள்.\n2012 பராக் ஒபாமா[12] அமெரிக்கா 1961– 2012இல் அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார்.\n2013 திருத்தந்தை பிரான்சிசு[13] வத்திக்கான் நகர்/ அர்கெந்தீனா 1936– 2013ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதவி துறந்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாக, அர்ஜென்டீனாவைச் சேர்ந்த கர்தினால் பெர்கோலியோ என்பவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் பதவி ஏற்றார். உலகத்தின் மனச்சாட்சி போல் இருந்து, ஏழை எளியவர் மட்டில் கரிசனம் காட்டி, எளிய வாழ்க்கைமுறையைத் தேர்ந்துகொண்டு மக்கள் அனைவருக்கும் நன்மை செய்வதில் கருத்தாய் இருக்கின்ற மனிதர் இவர் என்று டைம் இதழ் 2013ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிசுவை கவுரவப்படுத்தியது.\n2014 அருணாச்சலம் முருகானந்தம் இந்தியா கிராமப்புற மகளிர்க்கான மலிவு விலை நாப்கின்கள் தயாரிக்கும் முறையும் அதற்கான இயந்திரங்களை கண்டுபிடித்தமைக்கு.[14].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/ca/nl/declarar?hl=ta", "date_download": "2018-08-19T00:14:41Z", "digest": "sha1:GTOV7A53CMCOR6Y7KEOS4AGHPKBR2ETL", "length": 8090, "nlines": 102, "source_domain": "tradukka.com", "title": "Definitions: declarar (கேடாலான் / டச்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=193&catid=3", "date_download": "2018-08-19T00:27:10Z", "digest": "sha1:BCVTFLF46GQ5B3AOE3OPI7LXOVX5ZJZH", "length": 12256, "nlines": 153, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு நேரத்தில் XHTML பதிவிறக்கத்தை வரையறுக்கப்பட்டுள்ளது\nஒரு நேரத்தில் XHTML பதிவிறக்கத்தை வரையறுக்கப்பட்டுள்ளது\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #679 by helmuts\nஇரண்டாவது பதிவிறக்கத்தை தொடங்குவதற்கு நான் ஒரு செய்தியைப் பெறுகிறேன், ஒரு நேரத்தில் 2 கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு நான் தடை செய்யப்பட்டுள்ளேன் (நான் இலவச பதிவிறக்க மேலாளரைப் பயன்படுத்துகிறேன், ஃபயர்பாக்ஸ் 31 வழியாக தொடங்கப்பட்டது). நான் பயர்பாக்ஸ் மறுதொடக்கம் செய்தேன், எந்த பதிவிறக்கமும் இயங்கவில்லை என்பதை உறுதிசெய்துள்ளேன், இன்னும் அதேபோல் நடந்தது, இரண்டாவது இணை பதிவிறக்க அனுமதிக்கப்படவில்லை. முதல் பதிவிறக்கம் ஏற்கனவே 2 இணைப்புகளை பயன்படுத்துகிறது எந்த ஆலோசனையிலும் நன்றியுடன் ...\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 22\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #680 by rikoooo\nஆமாம் இலவச பதிவிறக்க மேலாளர் உங்கள் ஐபி பல இணைப்புகளை பயன்படுத்த, அது ஒரு பதிவிறக்க ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கில்.\nஅது உதவியாக இருக்கும் என நம்புகிறோம்\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nஒரு நேரத்தில் XHTML பதிவிறக்கத்தை வரையறுக்கப்பட்டுள்ளது\nநேரம் பக்கம் உருவாக்க: 0.183 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/125052-mob-mentality-among-people-is-the-reason-behind-the-death-of-rukmani-in-thiruvannamalai.html", "date_download": "2018-08-19T00:37:48Z", "digest": "sha1:7D5RJWXKDFDTADI6RUGLOPZICL7R7CQJ", "length": 34159, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "``குழந்தைகள்னா அம்மாவுக்கு அவ்ளோ பிடிக்கும்!\" - குழந்தை கடத்தியதாகக் கொல்லப்பட்ட ருக்மணியின் மகன் #VikatanExclusive | Mob mentality among people is the reason behind the death of rukmani in Thiruvannamalai", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\n``குழந்தைகள்னா அம்மாவுக்கு அவ்ளோ பிடிக்கும்\" - குழந்த�� கடத்தியதாகக் கொல்லப்பட்ட ருக்மணியின் மகன் #VikatanExclusive\n``குழந்தைங்கனா எங்க அம்மாவுக்கு அவ்ளோ ஆசை. அதுதான் எங்க அம்மா உயிரையே பறிச்சுடுச்சு'' என வெடிக்கிறார் ருக்மணியின் மகன் கோபிநாத். ருக்மணியை இழந்து வாடும் அவருடைய மகன் கோபிநாத்தை பல்லாவரத்தில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். மிகுந்த வேதனையில் இருந்தவர் சில மணி நேரத்துக்குப் பிறகு பேச முன்வந்தார், ``எங்க குழந்தைங்ககிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க. எங்க அண்ணன் பிரபாகரனுக்கு ஒரு குழந்தை. எனக்கு இரண்டு குழந்தைங்க. அவங்க மூணு பேரும் எங்க அம்மா கூடதான் இருப்பாங்க. அவங்களைப்போய் குழந்தை கடத்த வந்தவங்கனு அடிச்சு கொன்னுருக்காங்களே பாவிங்க. எங்க அம்மா அப்படியான ஆள் கிடையாது. எங்க அம்மாவைக் கொன்னவங்கள சும்மாவிட மாட்டேன். சட்டரீதியாக அவங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்காம ஓயமாட்டோம். என் தங்கையின் கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். எங்களுடைய ஒட்டுமொத்தக் கவனமும் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை. எங்க அம்மாவை அடிக்கும்போது அதை தடுக்கப்போய்தான் என் தங்கையின் கணவர் தாக்குதலுக்கு உள்ளானார். இந்தக் கொடூரத்தை நிகழ்த்தினவங்களுக்கு இந்த அரசாங்கம் என்ன தண்டனை கொடுக்குதுனு பார்க்கிறேன்\" என அழுதார்.\nஇதைத்தொடர்ந்து ருக்மணியின் மருமகள் மகாலட்சுமியிடம் பேசியபோது, ``எங்க மாமியார் ரொம்ப அன்பானவங்க. நான் அவங்ககிட்ட சண்டை போட்டாகூட... என்னை ஒரு வார்த்தை சொல்லமாட்டங்க\" என அழுதார். அருகில் இருந்த கடைக்காரர் ஒருவரிடம் பேசியபோது, ``அவங்க தப்பே பண்ணியிருந்தாலும் அவங்கள அடிக்கும் அதிகாரம் இந்த மனிதர்களுக்கு இல்லை. ரொம்ப தப்பு. வயதானவங்கனுகூட பாக்காம அடிச்சே கொன்னுட்டாங்க\" என்றார்.\nதிருவண்ணாமலை அருகே உள்ள அத்திமூர் கிராமத்தில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற ருக்மணியைக் குழந்தை கடத்த வந்தவர் என அடித்தே கொன்றுள்ளனர். வடமாவட்டங்களில் குழந்தைக் கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாகப் பரவிய வாட்ஸ்அப் வதந்தியால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், திருநங்கை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கே��ளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\nகடந்த ஒரு மாதமாக நடந்துவந்த இந்தச் 'சைலன்ட் கில்லிங்' ருக்மணி மரணத்தின் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ருக்மணி. இவர், கடந்த 9-ம் தேதி மலேசியாவைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் மருமகன் கஜேந்திரனுடன் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகேயுள்ள அத்திமூர் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு வழிபடச் சென்றுள்ளார். அப்போது வழியில், குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் வழி கேட்டுள்ளார். பின்னர், மலேஷியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சாக்லேட்டை எடுத்து அந்தக் குழந்தைக்குக் கொடுத்துள்ளார் ருக்மணி. உடனே அந்தப் பெண்மணி, `குழந்தை கடத்த வந்தவர்கள்' எனச் சந்தேகப்பட்டு கத்தியுள்ளார்.\nஇதையடுத்து ருக்மணியுடன் காரில் இருந்த ஐந்து பேர்மீதும் கிராம மக்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மிகக் கொடூரமான தாக்குதலில் ருக்மணி என்ற அந்தப் பெண்மணி உயிரிழந்தார். அவருடைய மரணம்தான் இன்று மனித மனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தூக்குத்தண்டனை கைதிக்குக்கூட பேசுவதற்கு உரிமை இருக்கும்போது எந்தத் தவறும் செய்யாத அந்தப் பெண்மணியின் கதறலைக் கேட்கவிடாமல் செய்தது எது\nவாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் வருகிற ஆதாரபூர்வமற்ற செய்திகளையும் எளிதில் நம்பிவிடும் மக்களின் மனோபாவம்தான் இத்தகைய கொடூரத்தின் அடிப்படையாக அமைந்திருக்கிறது. பகுத்தறிந்து சிந்திக்கும் திறன் குறைந்துபோன இம்மக்களின் காதுகளுக்கு ருக்மணியின் கதறல் கேட்காமல் போனதில் ஆச்சர்யமில்லை\nஇப்படியான இன்னொரு சம்பவம் பழவேற்காட்டில் நடந்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை அப்பகுதி மக்கள் அடித்தே கொன்றுள்ளனர். பின்னர், அந்த உடலை அங்குள்ள மேம்பாலத்தில் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, வேலூர் அருகே திருநங்கை ஒருவருடைய ஆடைகளைக் கிழித்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர், அறிமுகம் இல்லாத நபர் என இவர்களைக் கண்டாலே தாக்குதல் நடத்துகிறார்கள். ஒருபக்கம் சமூக வலைதளங்களால் உருவான விளைவு. மற்றொருபுறம் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அனைவருமே விளிம்புநிலை மக்கள். இவர்களை அடித்தால் திருப்பி அடிக்க முடியாத நிலையே. கேட்கவும் யாரும் வரமாட்டார்கள் என்பதே இப்படியான சைலன்ட் கில்லிங் தொடரக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nஇப்படிப்பட்ட மனநிலை ஏற்படக் காரணம் என்ன என மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் பேசினோம்...\n``அடிப்படையில் இந்த மாதிரியான நடவடிக்கைக்குக் காரணம் `பயம்.’ தன் நிலையில் இருந்து வித்தியாசமான நபரைப் பார்த்தால் பயம் வரும். தெளிவாகச் சொன்னால் இடதுகை ஆசாமிகள் அனைவரும் அமானுஷ்ய சக்தி படைத்தவர்கள் என்ற ஒரு தோற்றம் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிம்பம்தான் இடது கைப்பழக்கம் உள்ள அனைவருமே அமானுஷ்ய சக்தி படைத்தவர்கள் என்று நம்புகிறோம். அப்படியான மனநிலை இந்த மக்களிடம் ஏற்பட்டதன் விளைவுதான் இவ்வாறான தாக்குதல் நடக்கக் காரணம். வடமாநிலத்திலிருந்து வந்த ஒருவர் குழந்தையைக் கடத்திவிட்டார் என்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும், அப்படியான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனநிலை. முஸ்லிம் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்திவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து விமான நிலையத்துக்கு வரும் ஒட்டுமொத்த முஸ்லிம் பயணிகளையும் தீவிரமாகச் சோதனையிடுகிற மனநிலை. ஒரு முஸ்லிம் தவறு செய்கிறான் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்துவது நியாயமா. அப்படியான மனநிலை சிக்கல்தான் இங்குள்ள மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.\n`குழந்தை கடத்தல்காரன்’ என்று கத்திக்கொண்டு ஒருவரை நான்கு பேர் தாக்குகிறார்கள். அந்த இடத்தில் மற்றொரு நாலுபேர் சேர்கிறார்கள். இவர்கள் கேட்கிற ஒற்றைக் கேள்விக்கு `இவன் குழந்தை கடத்தல்காரன்' என்று பதில் வருகிறது. அப்போது நான்கு பேரின் வாக்கின் மீது நம்பிக்கை வைத்து எந்த விசாரணையும் இல்லாமல் அனைவரும் சேர்ந்துகொண்டு தாக்குதல் நடத்தும் மனநிலை. இந்த நாலு பேர் 40 பேராகச் சேரும்போதுதான் அதை `மாப் பிஹேவியர்' என்று சொல்கிறோம்'' என்றார்.\nஉளவியல் சிக்கல் இப்படியென்றால், இந்தத் தாக்குதல் குறித்து மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸ் பேசுகையில்,\n``��க்கள் மத்தியில் அறக் கண்ணோட்டம் குறைந்து வருவதுதான் இப்படியான பிரச்னைகள் ஏற்படக் காரணம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைப் பார்த்துப் பயப்படுகிற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. மனிதனுக்கு மிகவும் அடிப்படை நம்பிக்கை. அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது; சிதைக்கப்படுகிறது. தன்னையும் தன் குடும்பத்தையும் தவிர்த்து மற்ற அனைவரையும் எதிரியாகப் பார்க்கிற மனநிலை மிகவும் ஆபத்தான ஒன்று. இப்படியான மனித உரிமை மீறல்களை சமூக அக்கறை உள்ளவர்கள் ஆராய்ந்து தீர்வு சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது\" என்றார்.\nசக மனிதன் பேசுவதைக்கூட கேட்கக் கூடாத மனநிலை வந்துள்ளதே இந்த ஆபத்தை நாம் எப்படி சரி செய்யப்போகிறோம்\n`சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n``குழந்தைகள்னா அம்மாவுக்கு அவ்ளோ பிடிக்கும்\" - குழந்தை கடத்தியதாகக் கொல்லப்பட்ட ருக்மணியின் மகன் #VikatanExclusive\n\"அம்மாவின் கடைசி நாள்க���்... உண்மையைச் சொன்ன படத்துக்கு நன்றி '' - சாவித்திரியின் பிள்ளைகள் உருக்கம் #VikatanExclusive\n`சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை\nபோஸ்ட்பெயிட் 199 ரூபாய் மட்டுமே.... ஜியோவின் அடுத்த அட்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2013/06/2.html", "date_download": "2018-08-18T23:47:12Z", "digest": "sha1:M5Z373U5ZL6HZ5L33RKDWMF2YZDAT5FS", "length": 9014, "nlines": 105, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: விடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்? பார்ட்-2", "raw_content": "\nவிடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்\nவிடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்\nவிமர்சனங்களை வெளியில் சொன்னபோது எனது மூத்தவர்கள், நான் வழிகாட்டிகள் என்று நம்பியவர்கள் எனக்கு சொன்னதை நம்பினேன் . “போர்க்களத்தில் நிற்கும் ஆயுத குழுக்களின் நியாயங்கள் எல்லா நேரத்திலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. எனவே அவர்களை நாமும் விமர்சித்து அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்துவிடக் கூடாது” என்பது எனது ஆசான்களால் எனக்கு சொல்லப்பட்ட அறிவுரை. அதை எனது அறிவு முழுமையாக ஏற்காத நிலையிலும், உணர்வு ரீதியாக ஈழப்பிரச்சனையை பார்த்துப் பழகிய நான் , அரசியல் அனுபவஸ்தர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை செய்வதாக நினைத்து அமைதி காத்தேன் பெரிதாக பேசவில்லை.\nஆனால் 2009 ஆம் ஆண்டைய ஈழத்தின் இறுதிப் போரின்போது புலிகளும் அதன் தலைமையும் நடந்துகொண்ட விதம், எனது அமைதியை உடைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. ஆம் எந்த ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு விடுதலைப்புலிகள் அரணாக இருப்பார்கள் என்று எங்களுக்கு எல்லாம் போதிக்கப்பட்டதோ, அந்த ஈழத்தமிழர்களையே விடுதலைப்புலிகள் தங்களுக்கான பாதுகாப்பு கவசமாக,, மனித கேடயமாக பயன்படுத்துவதை அறிந்தபோது முதல் அதிர்ச்சி உருவானது.\nஅடுத்த அதிர்ச்சி, தங்கள் கட்டுப்பாட்டுபிரதேசத்தில் இருக்கும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பலவந்தமாக போர்க்களமுனைக்கு அனுப்பிய அவர்களின் செயலும், இறுதியில் புலிகளிடமிருந்து விடுபட நினைத்த சாதாரண தமிழர்களை விடுதலைப்புலிகளே ஈவு ஈரக்கமின்றி சுட்டுக்கொன்ற நிகழ்வுகளும் விடுதலைப்புலிகள் மீதான எல்லா பிரமைகளையும் நம்பிக்கைகளையும் தகர்த்துவிட்டது.\nஈழப்போரின் இறுதி கட்டத்தில் இலங்கை ராணுவம் செய்த அட்டூழியங்களுக்க�� சற்றும் குறையாமல் விடுதலைப்புலிகளும் செய்தார்கள். அந்த இறுதி கட்ட உயிரிழப்புக்களை தடுக்க சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்களை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் தலைமை இதை நிராகரித்தது.\nஅந்த நிலையிலும் கூட புலிகள், பிரபாகரன் குறித்த விமர்சனங்களை வெளியில் சொல்லவேண்டிய தேவை உருவாகவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். பிரபாகரனும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும், விடுதலைப்புலிகள் என்கிற அமைப்பும் முற்றாக அழிந்துவிட்ட நிலையில் அவர்கள் குறித்து பேசி என்னபயன் என்பதாக நான் அமைதியானேன் . இரண்டாவது காரணம் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் முகாம்களில் அடைபட்டு கிடக்கும் நிலையில் அழிந்துபோன புலிகளின் தவறுகளை பேசி என்ன பயன் என்பதாலும் அமைதியானேன்.\nதீயா வேலை செய்யணும் குமாரு\nவிடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்\nவிடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்\nவிடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்\nநீயா நானா பார்ட் 3\nரொம்ப நாளா ஒரு டிவிட்லாங்கர்\nநீயா நானா ஒரு விவாத நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/04/2_21.html", "date_download": "2018-08-18T23:46:59Z", "digest": "sha1:DN7EHX6XKJSOPNNVM6JQ2NV6FKW57GMY", "length": 4597, "nlines": 142, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு", "raw_content": "\nகுரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு\n'குரூப் - 2 தேர்வில், 45 பதவிகளுக்கு மட்டும், வரும், 25ல் கவுன்சிலிங் நடத்தப்படும்&' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nகுரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு இது தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 2&' பணிகளுக்கான, நேர்முக தேர்வு உள்ள பதவிகளை நிரப்ப, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜன., 22 முதல், பிப்., 19 வரை, நேர்காணல் நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.மீதம் உள்ள, 88 காலியிடங்களில், 45 பதவிகளுக்கு மட்டும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 25ல் நடத்தப்படும்.\nஇதில், 1 : 5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் பங்கேற்கலாம்.இதுகுறித்த விபரங்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில், http://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன.ஏற்கனவே, முதல்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று, அடிப்படை சம்பள விகிதம், 9,300 ரூபாயில், ஏதேனும் ஒரு பதவியை தேர்வு செய்தவர்கள், தற்போதைய காலியிடங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/05/9.html", "date_download": "2018-08-18T23:46:34Z", "digest": "sha1:6DLK7MSOQYIWAPZ72TGPQVHHYG675XKY", "length": 11025, "nlines": 145, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து: 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிப்பு", "raw_content": "\nமூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து: 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிப்பு\nரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு 9 பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் என்றும், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nரெயில்வே பள்ளிகள் தெற்கு ரெயில்வே சார்பில் பெரம்பூர், ஜோலார்பேட்டை, அரக்கோணம், மதுரை, திருச்சி பொன்மலை, விழுப்புரம், போத்தனூர், ஈரோடு மற்றும் பாலக்காடு (கேரளா) ஆகிய 9 இடங்களில் ரெயில்வே பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கை குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் 9 ரெயில்வே பள்ளிகளையும் மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் பிபேக் தேப்ராய் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டது. பெற்றோர் அதிர்ச்சி மேலும் இந்த ரெயில்வே பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும், தற்போது படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் ரெயில்வேயின் பிற பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியானது. இது மாணவர்கள், பெற்றோர், ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தெற்கு ரெயில்வே மஸ்தூர் ��ூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அந்த தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.கண்ணையா குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் முறையீடு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து, ‘அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி தருவது அரசின் முக்கிய கடமை. கடந்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து, அவர்களது பிள்ளைகள் படிக்கும் வகையில் ரெயில்வே பள்ளிகள் இயங்குவது அவசியம்’ என்று கல்வி உரிமை சட்டம் விளக்கம் அளித்திருந்தது. சுற்றறிக்கை இதையடுத்து ரெயில்வே பள்ளிகளை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக கல்வி உரிமை ஆணைய சட்ட ஆணைய நகலுடன் ரெயில்வே பொது மேலாளருக்கு என்.கண்ணையா கடிதம் அனுப்பினார். இதை பரிசீலித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் என்றும், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் சார்பில் அனைத்து கோட்ட மேலாளர்கள், முதன்மை செயலாளர்கள், ரெயில்வே பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவர் சேர்க்கை\n* விழுப்புரம், ஜோலார்பேட்டை, அரக்கோணம் ரெயில்வே பள்ளிகள் தொடர்ந்து இயங்குவது மட்டுமின்றி, 2018-19-ம் கல்வி ஆண்டில் ஆரம்ப வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். 1-ம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும்.\n* பெரம்பூர், மதுரை, பாலக்காடு, பொன்மலை, ஈரோடு, போத்தனூர் ஆகிய இடங்களில் உள்ள ரெயில்வே பள்ளிகளில் குறைந்தபட்சம் 15 முதல் 20 வரை ரெயில்வே தொழிலாளர்களின் பிள்ளைகள் இருந்தாலே, அவர்களுக்கு 1-ம்வகுப்பு சேர்க்கையில் இடம் தரலாம். இந்த பள்ளிகளில் 1-ம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகளில் கூடுமான வரை ரெயில்வே தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி தரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nரெயில்வே பள்ளிகள் மூடப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து இயங்கும் என்ற அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jkrfanclub.blogspot.com/2009/04/blog-post_12.html", "date_download": "2018-08-19T00:11:57Z", "digest": "sha1:2RBKGOOOKMPBRHJ44KCP72TGLLFJFDTG", "length": 9141, "nlines": 149, "source_domain": "jkrfanclub.blogspot.com", "title": "வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்: தளபதியின் வாழ்த்து..!", "raw_content": "\nவீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்\nநம்ம வீரத்தளபதி அண்ணன் \"ஜே.கே.ரித்திஷ்\" அவர்களின் அனல் பறக்கும் சூறாவளிப் பிரச்சாரம் இன்னும் சில‌ நாட்களில் இராமநாதபுரத்தில் தொடங்க உள்ளது.இராமநாதபுர மக்களே டரியலாகுங்கள்..ச்சே..தயாராகுங்கள். தளபதி அவர்கள் போஸ்டர்களுக்கு ஸ்டில் கொடுக்கும் வேலையில் ஒருகையில் துப்பாக்கியையும் ஒருகையில் வேட்டியையும் பிடித்தபடி பிஸியாக உள்ளார் என கழக உடன்பிறப்புகளும் கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.நம் வீரத்தளபதிக்கு ஆதரவாக,சில திரையுலக முண்ணனி() நட்சத்திரங்களும் பிரச்சாரத்தில் இறங்கப் போகின்றன.எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், எதிர்கட்சிகள் \"தமிழ் புத்தாண்டு\" என்ற ஒன்றை கொண்டு வந்து அண்ணனின் வெற்றியை தடுக்கப் பார்க்கின்றன.இருந்தாலும் அண்ணன் அவர்கள் தன் மன்ற நிர்வாகிகளின் மூலம் ரசிகர்களாகிய உங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.\nம்ம்.. நாளை நமதே.. நாற்பதும் நமதே...ச்சே இராமநாதபுரமும் நமதே.\n வளர்க க’ளி’யுலக வள்ளல் புகழ்\nஅண்ணே அப்படியே மன்றத்துல நமக்கு ஏதாவது போஸ்டிங்.......\nநான் களம் புகும் முன்னே\nஎன் முதுகு வலி தீர்த்திட்டாய்\nவீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்திற்கு நிதி எவ்வளவு கொடுத்துருக்கார்.\nஒட்டு வேட்டை ஆரம்பிக்க வருது எங்க சிங்கம்\nரைட்டு டக்ளஸ்.. நீ பெரியாளா வருவ..\nதங்கள் சித்தம் என் பாக்கியம்....\nநாட்டுக்கு நீ யாருன்னு காமி;\nநடந்தா நீ ஒரு புயலு\nவாழ்க தல. புதுத் தல.\nதல வீரத்தளபதி வாழ்க வளர்க\nஇதை படியுங்கள் தளபதியின் பெருமை பற்றி தெரிய\nஎங்க ஊர்ல ஒரு ப்ரான்ச் ஓபென் பண்ண அனுமதி கெடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=82e4b71134305ad5069f9281e32e99ec", "date_download": "2018-08-19T00:08:44Z", "digest": "sha1:EX72HXWR2LTLNUAO3AGRJTATINVMLXSS", "length": 43966, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநி��ைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கு���் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல�� இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_55.html", "date_download": "2018-08-18T23:35:26Z", "digest": "sha1:T2L7L47G2XJ3I2JUKFUOPKFTWWDLPNX4", "length": 41311, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மலட்டு மாத்திரை போர்வையில், இனவாத சதி - முக்கிய நபரினால் பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமலட்டு மாத்திரை போர்வையில், இனவாத சதி - முக்கிய நபரினால் பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சு\nஅம்பாறை நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொலிஸார் அசமந்தப் போக்கில் செயற்பட்டமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஉதயம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்பாறை சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபொய்யான செய்தியொன்றை அடிப்படையாக வைத்தே இந்த வன்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலட்டு மாத்திரை என்ற ஒன்று தற்பொழுதுள்ள ஆங்கில மருத்துவத்தில் இல்லை. இலங்கையில் தொழில்நுட்பம் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையிலும், இதுபோன்ற கருத்துக்களை நம்புவதில் புத்திக் குறைபாடுள்ளவர்களாகே உள்ளனர்.\nமிகவும் சிறிய ஒரு பிரச்சினையை முதன்மைப்படுத்தி முழு நாட்டையும் தீ வைக்க முயற்சிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என தான் பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.\nபக்கச் சார்பற்ற ஒரு விசாரணையை முன்னெடுப்பதாக பிரதமர் தன்னிடம் உறுதியளித்தார். அம்பாறை சம்பவம் உடனடிக் காரணங்களினால் உருவான ஒன்றா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த அரசாங்க காலத்தில் இருந்த முக்கிய நபரினால் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் அம்பாறை சம்பவம் இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் செயற்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுடனும் பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nமலட்டு மாத்திரை என்ற போர்வையில் இனவாதத் தீயை மூட்டஇவர் செயற்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇனவாதம் பேசி வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்பொழுதுள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிரானது. இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் ஆதரவாக செயற்படுபவர்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இந்த அரசாங்கம் புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கிடைத்துள்ள சமாதானத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nசானசார பைத்தியகாரன் தான் இதனைத்தூண்டிவிட்டு அடுத்தகணம் தொட்டிலை ஆட்டத்துவங்கிவிட்டான். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்நாட்டு சனாதிபதி அவனைக் கைது செய்து அவனுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த விருப்பம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆக���யன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்த��� முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/fb.html", "date_download": "2018-08-19T00:31:53Z", "digest": "sha1:MNLGFYZ5QJFMOUDC2QKVOWCCIZZVYPNL", "length": 34793, "nlines": 116, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "பேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், பேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனம் வணிக இழப்பு காரணமாக மூடப்பட்டது.\nஅரசியல் கட்சிகள் சார்பில், இந்நிறுவனம் முறைகேடாக பயன்பாட்டாளர்களின் தகவல்களை பெற்றதாக கூறப்பட்டது.\nபல்வேறு செயலிகளின் மூலம் 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது என சமீ���த்தில் பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.\nஇது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.\n\"பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து புரிந்து கொள்வதில் உறுதியாக உள்ளோம். இது மீண்டும் நடக்காமல் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவோம்\" என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\n2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் பிரிட்டனின் ப்ரெக்ஸிட் விவகாரங்களின் முடிவுகளை திசைதிருப்ப மில்லயன் கணக்கான பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஎனினும் இதனை மறுக்கும் அனாலிடிகா நிறுவனம், இத்தாலி, கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளின் தேர்தல் பிரச்சாரங்களிலும் தலையிட்டதாக பல பதிவுகள் கூறுகின்றன.\nஇது குறித்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் க்ளாரன்ஸ் மிட்சல், அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி உரையாற்றியுள்ளார்.\n\"கடந்த பல மாதங்களாக எங்கள் நிறுவனத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனை சரி செய்ய முயற்சித்த போதிலும், அவதூறு கூறப்பட்டது\" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n\"கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழியர்கள் நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் நடந்து கொண்டதாக நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், ஊடகங்கள் பல்வேறு தரப்பட்ட செய்திகளை வெளியிட்டதில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம்.\"\n\"இதன் விளைவாக, எங்கள் தொழிலை தொடர்வது சாத்தியமற்றது என்று தீர்மானிக்கப்பட்டது\" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் Reviewed by Vanni Express News on 5/03/2018 03:30:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்கள�� பதியவும்\nவவுனியா தினசரி சந்தைக்கு பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம்\n- பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு வவுனியா நகரில் அமைந்துள்ள மரக்கரி தினச்சந்தையின் இடமாற்றம் தொடர்பாக உள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக இன்...\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்\nகானா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அவர் உயிரிழக்கும் போது வயது 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த மு...\nஇருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 03 விக்கட்டுக்க...\nசமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது\nஉலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவி...\nபாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமா கைது\nஇளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nபுதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தளவிலான வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உ...\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-july-19-2018-in-tamil", "date_download": "2018-08-18T23:52:06Z", "digest": "sha1:UGMAQH5HEXSU5K46RT5S3SBIWG6MHRLI", "length": 14414, "nlines": 319, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs QUIZ July 19, 2018 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 19, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 19, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 19, 2018\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஇந்தியாவில் ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்றவர் யார்\nஆப்பிள் நிறுவனத்திற்கு $ 900 பில்லியனை மதிப்பீடு செய்வதற்கு இரண்டாவது இடத்தில் உள்ள நிறுவனம் எது\nசமீபத்தில் எந்த வங்கியியல் நிதி நிறுவனத்திற்கு 2018 Nabard விருது வழங்கப்பட்டது\nஎந்த நிறுவனம் இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் அதன் மின்-ஆட்டோரிக்ஷாவைத் திறக்க திட்டமிட்டுள்ளது\nதொலைதூர உணர்திறன் கருவிகளை நிறுவிய நிறுவனம் எது\nதேசிய கிராமப்புற வளர்ச்சி நிறுவனம்\nதேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nகோபால் தாஸ் நீரஜ் காலமானார். அவர் எந்த துறையில் பிரபலமானவர்\nAICTE யின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்\nதேர்வு சீர்திருத்தங்களுககான UGC குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nபாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய-அமெரிக்க பிரதிநிதிகள் கூட்டம் எந்த நகரத்தில் நடந்தது\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 19, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக�� செய்யவும்\nPrevious articleSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nசமீபத்திய வங்கி தேர்வு முடிவுகள் 2018\nபிப்ரவரி 13 நடப்பு நிகழ்வுகள்\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 28 மற்றும் 29 2018\nIBPS SO நேர்காணல் நுழைவு சீட்டு – 2017\nமுக்கிய நாட்கள் – ஜூலை\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 12, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 14, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2018 – QUIZ #13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-18T23:31:06Z", "digest": "sha1:TKLHA2HMHXQMOJW2AVYHRV5GNSDKPUGL", "length": 8465, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி தொடர்- இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nநான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி தொடர்- இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி\nநான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி தொடர்- இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி\nநியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இத் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nஇந்த போட்டியை சமநிலைப்படுத்தினாலே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் ���னவை தகர்த்து இறுதிப் போட்டி வாய்ப்பை இந்திய அணி பெற்றுக் கொண்டுள்ளது.\nஅதேவேளை இன்று நடைபெற்ற மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட பெல்ஜியம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nஅதன்படி நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜிய அணிகள் மோதுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nஇந்திய அணி விராட் கோலியை மாத்திரமே நம்பியுள்ளது என்ற நிலைப்பாடு நியாயமற்றது என இலங்கை அணியின் முன்னா\nதமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரில் மதுரை அணி மகுடம் சூடியது\nஇந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடர், இனிதே ந\nடி.என்.பி.எல்.: இறுதி போட்டிக்கு முன்னேறியது மதுரை அணி- லைக்காவுக்கு மூன்றாம் இடம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிசுற்று போட்டியில்,\n107 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடி\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட்\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65078/cinema/Kollywood/ajith-vijay-facvour-actor.htm", "date_download": "2018-08-18T23:38:56Z", "digest": "sha1:XR5GO2FZDFSDSE7X5KJSYFLVOWFE5N2Y", "length": 14712, "nlines": 158, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜித், விஜய்யுடன் நடிக்க ஆசை : நிவின் பாலி - Nivin pauly likes to act with Vijay and Ajith", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகே., பாதிப்பு தான் ஜீனியஸ் : சுசீந்திரன் | வயதான வேடங்களில் பிரகாஷ்ராஜ் | சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம் | சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம் | சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம் | சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம் | அஜீத்தின் கிராமிய நடனம் | அஜீத்தின் கிராமிய நடனம் | எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி | எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி | கை கூப்பி வேண்டுகிறேன், உதவுங்கள் : நிவின்பாலி உருக்கம் | கேரளாவிற்கு ரஜினி ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி | கார்த்திக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படும் குட்டி பத்மினி | ஆகஸ்டு 23ல் கனா இசை, டீசர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »\nஅஜித், விஜய்யுடன் நடிக்க ஆசை : நிவின் பாலி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரேமம் என்ற ஒரு படம், நிவின் பாலியை உலக அளவில் பேச வைத்தது. யதார்த்தமும்,\nவித்தியாசமும் தான், இவரை மற்ற நடிகர்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன.\nவித்தியாசமான படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நிவின் பாலியின், நேரடி தமிழ் படம், ரிச்சி. இந்த படம் பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், நிவின் பாலி.\nரிச்சி படத்தில் உங்கள் கேரக்டர் என்ன\nகவுதம் ராமச்சந்திரன் தான், படத்தின் இயக்குனர். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. ஒரு ரவுடியாக நடித்திருக்கிறேன். நட்டி, படகு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்காக நடித்துள்ளார். இந்த படத்துக்காக சொந்த குரலில் பேசியிருக்கிறேன்.\nநேரம் படம் வெளியாகி நான்கு ஆண்டு ஆகி விட்டதே; ஏன் இந்த இடைவெளி\nஇதற்கு முன்னும் வாய்ப்புகள் வந்தன. ஆனால், மலையாளத்தில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், தமிழில் நடிக்க முடியவில்லை.\nரிச்சியில் பேசிய வசனங்கள் பற்றி...\nஅதுக்கு தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். மலையாள வாடை இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டு டப்பிங் பேசினேன்.\nகாதல், ஆக் ஷன்... எந்த வேடத்தில் நடிப்பது எளிது\nஇரண்டுமே சிரமம் தான். அதற்கு பதிலாக, புதிய, வித்தியாசமான கதைகளில் நடிப்பது எளிதாக இருக்கும்.\nநிவின் பாலிக்காக பிரத்யேகமாக கதை எழுதுறாங்களா\nஎனக்காக, யாரும் கதை எழுதுவது போல் தெரியவில்லை. பல கதைகளை எடுத்து வந்து, என்னிடம் கொடுப்பர். அதில், எந்த கதை நன்றாக இருக்கிறதோ, அந்த கதையை தேர்வு செய்வேன்; அவ்வளவு தான்.\nபிரேமம் படம் பற்றிச் சொல்லுங்க\nபிரேமம் வெற்றியை எதிர்பார்த்தோம்; ஆனால், இந்த அளவுக்கு பிரமாண்ட வெற்றி பெறும் என நினைக்கவில்லை. அது, எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. எல்லாம், கடவுள் ஆசிர்வாதம் தான்.\nநீங்கள் சினிமாவுக்கு வந்தது எப்படி\nஎங்கள் குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. இன்ஜினியரிங் படித்து முடித்தபின், பெங்களூரில் வேலை பார்த்தேன். பின், அந்த வேலையை விட்டு விட்டு, கேரளாவுக்கு வந்து பட வாய்ப்புகளை தேடினேன். அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்தது; இல்லையெனில், ஒரு பிசினஸ்மேன் ஆகியிருப்பேன்.\nஎனக்கு சின்ன வயதில் இருந்தே, நட்பு வட்டம் அதிகம். என்னுடன் வேலை பார்த்தவர்கள், இன்னும் தொடர்பில் உள்ளனர். சென்னையில், விக்ரம், ரவி, சிவா, தனுஷ் போன்றோர், என் சிறந்த நண்பர்கள். நேரம் கிடைக்கும்போது சந்தித்து பேசுவோம்.\nஅஜித், விஜய் கூட நடிக்க வாய்ப்பு இருக்கா\nஅந்த அளவுக்கெல்லாம் என்னை கூப்பிடுவாங்களா என தெரியவில்லை. நடிக்க அழைப்பு வந்தால், கண்டிப்பாக சேர்ந்து நடிப்பேன்.\nபையன் பெயர், தாவித். 5 வயது ஆகிறது. ரொம்ப சுட்டிப் பையன். ஆறு மாதத்துக்கு முன் பிறந்த பெண் குழந்தை ரைசா தான், இப்போது எங்க வீட்டு டார்லிங்.\nநீங்கள் அதிகம் முறை பார்த்த படம்\nதளபதி படம் தான், அதிக முறை பார்த்த தமிழ் படம்; எத்தனை முறை பார்த்தேன் என, எனக்கே தெரியவில்லை.\nஜூலி ஜாலி - ராய் லட்சுமி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு ...\nநீ என்ன பிகரா அஜித் விஜய்யோடு நடிக்க. ஒரு ஹிரோ மாதிரி பேசு. அவங்க என் படத்தில நடிக்கனும் அந்த அளவுக்கு வளர்ச்சி அடைய முயர்ச்சி பண்ணுவேன்னு மாறு தட்டி சொல்லு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான்கானுக்கும் உண்டு மலர் டீச்சர் அனுபவம்\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nமேலும் நட்சத்திரங்களின் பேட்டி »\nநான் பெரிய நடிகர் இல்லைங்க\nபெண்களுக்கு தைரியம் வேண்டும் : ஆண்ட்ரியா\nசவாலான வேடம் இருந்தால் தமிழில் நடிக்க தயார் - சஞ்சனா கல்ரானி\nதிருமணம் இரண்டாம் பட்சம் தான்\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது\n« நட்சத்திரங்களின் பேட்டி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி\nபடமாகிறது வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை\nகேரள வெள்ளம் : தமிழ்நட்சத்திரங்கள் தாராளம்\nஅஜித் படத்திலிருந்து வெளியேறிய வினோத்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/10/13/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2018-08-18T23:47:01Z", "digest": "sha1:DNFPJ5HPWKCAUJPP5XELHSE76AB3U6PS", "length": 12946, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "வக்கீல்கள் பெயரில் கட்டப்பஞ்சாயத்து: புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது? - ஐகோர்ட்டு கேள்வி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News வக்கீல்கள் பெயரில் கட்டப்பஞ்சாயத்து: புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது? - ஐகோர்ட்டு கேள்வி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nவக்கீல்கள் பெயரில் கட்டப்பஞ்சாயத்து: புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது\nCategory : இந்தியச் செய்திகள்\nவக்கீல்கள் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துள்ளதால் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது என்று பார் கவுன்சிலுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.\nகாஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கவில்லை என்றும், கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தங்களை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nஇந்த தனியார் மருத்துவக் கல்லூரியை நிர்வகிப்பதில் இரு அறக்கட்டளைகளுக்கு இடையே பிரச்சினை உள்ளது. இப்போது சட���டவிரோதமாக ஒரு சொத்தை அபகரிக்க வேண்டுமென்றால் வக்கீல்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களை கூலிப்படையாக அமர்த்திக்கொள்ளும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது.\nஇதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் சட்டக்கல்லூரிகளில் படிப்பதுதான். ‘லெட்டர் பேடு’ சட்டக்கல்லூரிகளில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கொடுத்து கல்லூரிகளுக்கு செல்லாமலேயே சட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றுவிடுகிறார்கள். இவர்கள் வக்கீல்களாக பதிவு செய்துகொண்டு கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது.\nவக்கீல்கள் என்று கூறிக்கொண்டு சொத்துகளை அபகரிக்கும் நபர்களுக்கும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரவுடிகளுக்கு தொடர்பு உள்ளதா இதுபோன்ற கும்பல் எத்தனை உள்ளது இதுபோன்ற கும்பல் எத்தனை உள்ளது இவர்களை கூலிப்படையாக பயன்படுத்துவது பார் கவுன்சிலுக்கு தெரியுமா இவர்களை கூலிப்படையாக பயன்படுத்துவது பார் கவுன்சிலுக்கு தெரியுமா இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஏன் தயங்குகிறார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஏன் தயங்குகிறார்கள் நாடு முழுவதும் சட்டக்கல்லூரிகள் 2014-ம் ஆண்டு 1,200 ஆக உயர்ந்துள்ளது. இத்தனை சட்டக்கல்லூரிகளுக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது.\nவக்கீல்கள் என்று கூறிக்கொண்டு கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு பார் கவுன்சில் ஒப்புதல் அளிக்க ஏன் தடை விதிக்கக்கூடாது என்பதற்கு இந்திய பார் கவுன்சில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்��ள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34130", "date_download": "2018-08-18T23:45:07Z", "digest": "sha1:52Q6ER3NFA6ZR7CXWO77SVXNWYFBUF2Y", "length": 7920, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "கருணாநிதியை சந்திக்க வர", "raw_content": "\nகருணாநிதியை சந்திக்க வருகிறார் கேரள முதல்வர்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி கடந்த 27ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் அவர் ஆறாவது நாளாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவரது உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்பட பல அரசியல் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அதேபோல் ரஜினி, கமல், அஜித் ,விஜய் உள்பட திரையுலக பிரமுகர்களும், அண்டை மாநில அரசியல் தலைவர்களும் வருகை தந்தனர்\nஇந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்னை வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து காவேரி மருத்துவமனையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்..\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய்......\nகிரிக்கெட் விளையாட்டில் மோதல் – பள்ளி மாணவன் அடித்துக்கொலை..\nகொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் சலுகை..\nஇலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு......\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7840:2011-05-18-05-25-37&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2018-08-18T23:43:17Z", "digest": "sha1:TDK6AKRFF4FKHDPQPH7HATXEOXQFMRBI", "length": 13423, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "பாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடரும் துயரங்களும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி பாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடரும் துயரங்களும்\nபாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடரும் துயரங்களும்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகின்றது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம் மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் ஈவிரக்கமற்று நடத்தப்பட்ட வன்முறை, இன்றும் ரணமாகி பாரிய வலியை எம் சமுதாயத்தில் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.\nஎம் மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கும், ஆயுத வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டிய மஹிந்த – பாசிச அரசு, யுத்தத்தின் பின்னான காலத்தில் தனது அனைத்து அதிகார இயந்திரங்களையும் பயன்படுத்தி, திறந்த வெளிச் சிறைச்சாலையாய் மாற்றப்பட்ட எம் நிலத்தில் மக்களை சொல்லொணா அடக்குமுறைக்கு தொடர்ந்தும் உள்ளாக்குகின்றனர்.\nஅபிவிருத்தி, யுத்தத்தில் பின்னான மீள்கட்டமைப்பு என்ற பெயரில் நடாத்தப்படும் செயற்திட்டங்கள் எதுவும், எம் மக்களின் வாழ்வில் உண்மையான வாழ்க்கை மேம்பாட்டையோ, சமுதாய ரீதியிலான வலுவாதாரத்தையோ உருவாக்கவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் இராணுவத்தினராலும், இந்தியா -சீனா ஈறாக சர்வதேச மூலதன மேலாதிக்க சக்திகளாலும், இவர்களுக்கு துணை போகும் மஹிந்த குடும்பம் மற்றும் உள்நாட்டு அரச ஒட்டுண்ணிகளாலும் எம் மக்களின் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்படுகிறது.\nஎம் தேசத்தின் விடுதலையின் பெயரிலான புலிப் போராட்டத்தையும் அதன் தலைமையையும் முள்ளிவாய்க்காலில் வைத்து அழித்த நிலையில், பத்தாயிரத்துக்கும் அதிகமான புலிகள் மஹிந்த பாசிச அரசின் சிறைகளில் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள். சிறையில் இருந்து மீண்ட முன்னாள் புலிகள் பலர் தமது குடும்பங்களுடன் பசித்த வயிற்றுடன் அல்லற்படுகின்றனர். குறிப்பாக பெண் போராளிகளும், ஆண் துணை இழந்த பெண்களும் எமது சமூகத்தின் எல்லா வகை பிற்போக்குத்தனமான கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். புலிகளின் அழிவரசியலுக்கு கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக் கொடுத்த புலம்பெயர் மக்கள் பணம், இன்று இவர்களின் வறுமைக்கும் வாழ்வுக்கும் உதவவில்லை.\nஇன்று புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுள்ள நிலையில், புலத்தில் அவர்களின் பினாமிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தில், மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் துணையுடன் தொடர்ந்தும் அழிவு அரசியலை முன்னெடுத்தபடி தமிழீழக் கனவில் மிதக்கின்றனர். மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் இவர்களைப் பயன்படுத்தி மீண்டும் எம் தேசத்தை தன் பொருளாதார, அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இதன் அடிப்படையில் தான் ஐரோப்பிய ஒன்றியம் முதல் கனடா வரை இலங்கை மஹிந்த பாசிச அரசின் மீது கண்டனங்கள் முதல் அறிக்கைகளையும் விடுகின்றனர். நோர்வே அரசு போர்க்கால சாட்சிகளை இலங்கையில் இருந்து கடத்தி வருவதும் இதற்குள் தான் நடந்தேறுகிறது.\nஇப்படியான எமது தேசத்தின் இருண்ட சூழ்நிலையில், எம்மை ஒடுக்கும் இலங்கை இனவாத பாசிச அரசு, இனவாதத்தை முன்தள்ளி நரித்தனத்துடன் எமது சகோதர இனமான சிங்கள மக்களையும், முஸ்லீம் மக்களையும், மலையக தமிழர்களையும் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளி சமுதாய சீரழிவுக்கும் உள்ளாக்கிய வண்ணமுள்ளது. குறிப்பாக அனைத்து உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கையும், வரலாறு காணாத வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், எமது தேச விடுதலையை இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கப்படுவதன் மூலமே வென்றெடுக்க முடியும். இதனைத் தான் நமது பல பத்து வருட போராட்ட வரலாறு கற்றுத் தந்துள்ளது. அதே போல ஆயுதத்தையும், தமிழினவாதத்தையும், ஏகாதிபத்திய நல்லுறவையுமே அடித்தளமாகக் கொண்டு, மக்களில் தங்கி இல்லாமல் நடத்தும் போராட்டம் அழிவுக்கே வழிவகுக்கும் என்பதையும் புலிகளின் போராட்ட வரலாறு எமக்கு உணர்த்தியுள்ளது.\nபேரினவாத அரசின் இனவழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும், மக்களுக்கும் எமது அஞ்சலியை தெரிவிக்கின்றோம்\nதமிழினவாதத்தைக் கைவிட்டு சர்வதேசியத்தை முன்னிறுத்தி எம் தேச விடுதலைக்காக போராட அறைகூவல் விடுக்கிறோம்\nஅனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும், அவர்களின் அடிவருடிகளையும் தேச விடுதலைப் போராட்டக் களத்திலிருந்து அகற்றுவோம்\nமக்கள் சார்ந்த அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து நட்பு சக்திகளையும் ஓர் அணியில் திரள அழைப்பு விடுக்கிறோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/17728-death-toll-in-indonesia-earthquake.html", "date_download": "2018-08-18T23:52:11Z", "digest": "sha1:JHLK6AYKOCOIXPUC747I6E6WBWSRHRXR", "length": 7962, "nlines": 123, "source_domain": "www.inneram.com", "title": "இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எ���்ணிக்கை 131 ஆக உயர்வு!", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nஇந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nலாம்போக் (09 ஆக 2018): இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 131 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். , நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.\n« பிரதமர் ஆவாரா இம்ரான் கான் - வலுக்கும் எதிர்ப்பு மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கொதித்தெழுந்த முஸ்லிம்கள்\nகேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 324 பேர் உயிரிழப்பு\nகேரள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு\nஎம்ஜிஆருக்கு அருகில் கலைஞர் இருக்க வேண்டும் - ரஜின…\nகழிவு நீரில் மீட்கப் பட்ட அநாதை குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வ…\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக…\nஅமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி 72 மணி நேரம் கெடு\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nமாற்றுத் திறனாளி பெண் உட்பட நான்கு பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர…\nசெவிவழி சிகிச்சை புகழ் ஹீலர் பாஸ்கருக்கு ஜாமீன்\nஎன்னது இந்திய ரூபாய் மதிப்பு இவ்வளவு சரிவா\nகேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 324 பேர் உயிரிழப்பு…\nகோவையில் பெண்ணே தன் பி��்சுக் குழந்தைக்கு செய்த கொடூரம்\nகேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் மம்மூட்டி\nமுல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_17.html", "date_download": "2018-08-19T00:11:46Z", "digest": "sha1:OHM4NQD4UF5KIZ4SZEEYXFTLXRZRBAFD", "length": 13250, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "முஹம்மது நபியை அவதூறாக பேசிய நபருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » முஹம்மது நபியை அவதூறாக பேசிய நபருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுஹம்மது நபியை அவதூறாக பேசிய நபருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nTitle: முஹம்மது நபியை அவதூறாக பேசிய நபருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபாகிஸ்தான் நாட்டில் முகமது நபிகளை அவதூறாக பேசிய நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வ...\nபாகிஸ்தான் நாட்டில் முகமது நபிகளை அவதூறாக பேசிய நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதலைநகர் இஸ்தான்பூலில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் Bahawalpur என்ற நகர் அமைந்துள்ளது. இந்நகரில் வசித்து வந்த Taimoor Raza என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் நபர் ஒருவருடன் விவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, இருவரின் விவாதமும் இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகளை பற்றி தொடங்கியுள்ளது.\nகடவுள் மீது நம்பிக்கை இல்லாத அந்த நபர் முகமது நபிகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார். சில தினங்களுக்கு பின்னர், நபருடன் உரையாடலில் ஈடுப்பட்டவர் பொலிஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது. மேலும், முகமது நபிகளை அவதூராக பேசிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரது குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.\nபின்னர், பேஸ்புக்கில் முகமது நபிகளை அவமதிக்கும் வகையில் பேசிய நபருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டு சட்டப்படி, இஸ்லாமிய மதத்��ை பற்றி தவறாக பேசுவது, இறை தூதரை அவமதிப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.\nமேலும், பாகிஸ்தான் நாட்டு வரலாற்றில் சமூக வலைத்தள உரையாடலில் முகமது நபிகளை அவமதித்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் ��ன்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124758-man-came-to-his-school-to-see-the-tree-planted-by-him-in-childhood.html", "date_download": "2018-08-19T00:38:15Z", "digest": "sha1:5RCISITYXKSUIOSDQM6JW2AGSSGRHK3V", "length": 21871, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "`விழுதுகள்விட்டு, பரந்து விரிந்திருந்த ஆலமரம்’ - 27 ஆண்டுக்குப் பிறகு தான் வைத்த மரத்தைப் பார்க்கச் சென்ற இளைஞர் பூரிப்பு | Man came to his school to see the tree planted by him in childhood", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\n`விழுதுகள்விட்டு, பரந்து விரிந்திருந்த ஆலமரம்’ - 27 ஆண்டுக்குப் பிறகு தான் வைத்த மரத்தைப் பார்க்கச் சென்ற இளைஞர் பூ��ிப்பு\nபெற்ற தாய், தகப்பனையே மறப்பவர்கள் மலிந்துவிட்ட காலம் இது. தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, அவர்கள் என்ன கதி ஆனார்கள் என்று பார்க்காத சிலரும் இங்குதான் உலாவுகிறார்கள். இந்நிலையில், தான் படித்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது தான் நட்ட ஆலமரத்தை 27 வருடங்கள் போய் பார்த்து களித்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.\nகரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது புஞ்சை கடன்பன்குறிச்சி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை என்றாலும், கடந்த இருபது வருடங்களுக்கு முன்பே கரூர் வந்து செட்டிலாகிவிட்டார். பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வரும் இவர், மரம் வளர்ப்பது, இயற்கையை காப்பது, இயற்கையைச் சிதைக்கத் துடிக்கும் சக்திகளுக்கு எதிராக போராடுவது என்று பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ரோட்டில் ஆதரவற்றவர்களாகக் கிடக்கும் முதியவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதும் இவரது நலமிக்க பணிகளில் ஒன்று. இத்தகைய சாதிக் அலி, தனது பதினோறு வயதில் அதாவது இவர் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தபோது, தனது கையால் பள்ளி வளாகத்தில் ஆலமரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.\nஅதோடு, அங்கு படித்த வரை கோடை காலங்களிலும் தனியொருவனாக அந்த மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்திருக்கிறார். அதன் பின்னே, கரூர் மாவட்டத்துக்கு அவர் இடம் பெயர்ந்துவிட்டதால், அந்த மரக்கன்றை மறந்து போனார். இந்நிலையில், 27 வருடங்கள் கடந்து சாத்தனூர் செல்ல நேர்ந்திருக்கிறது. அப்போது, அவருக்குத் திடீரென தான் படித்த பள்ளியில் நட்ட ஆலமரக்கன்று பற்றி ஞாபகம் வர, ஆர்வத்தோடு பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கே கண்ட காட்சியைக் கண்டு ஆனந்தமாக துள்ளிக் குதித்தார். ஆமாம், அவர் வைத்த ஆலமரக்கன்று இப்போது பெரிதாகி, கிளைகள் பரப்பி, விழுதுகள் விட்டு, பரந்து விரிந்திருந்தது. ஆசையோடு மரத்தைப் பார்த்தவர், அதன்பிறகு அந்த மரத்தின் முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொண்டு, அதை சமூக வலைதளங்களில் பதிவிட, அதற்கு செம ரெஸ்பான்ஸ்.\nநம்மிடம் பேசிய சாதிக் அலி, \"நான் எவ்வளவோ மரக்கன்றுகள் வைத்தாலும், முதன் முதலி��் நான் நட்ட மரக்கன்று அந்த ஆலமரம்தான். அதனால், அதன் வளர்ச்சியைப் பார்த்து ஆனந்தமாயிட்டேன். கரூருக்கு குடிபெயர்ந்தது, அதை தொடர்ந்து வேலைப்பளுன்னு அந்த மரத்தை மறந்துட்டேன். 27 வருடங்கள் கழித்து அங்கே போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. திடீர்ன்னு அந்த மரக்கன்று ஞாபகம் வரவும், பள்ளிக்கு ஓடோடிப் போனேன். அந்த மரம் வளர்ந்து நின்னதும், எனக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. அந்த மரத்தின் கிளைகள் அப்போது அசையவும், ஏதோ என்னை மகிழ்ச்சியாக வரவேற்பது போலிருந்தது. நான் வைத்த முதல் மரக்கன்று மரமானதில் மகிழ்ச்சி\" என்றார் உருகிபோய்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n`விழுதுகள்விட்டு, பரந்து விரிந்திருந்த ஆலமரம்’ - 27 ஆண்டுக்குப் பிறகு தான் வைத்த மரத்தைப் பார்க்கச் சென்ற இளைஞர் பூரிப்பு\nகோதாவரி ஆற்றில் 80 பேரை கதிகலங்கவைத்த தீ விபத்து\nகாட்டடி ரிஷப் பன்ட்... அலட்டாமல் அசத்திய ஷிகர் - வில்லியம்சன்...\nரஜினி, கமலை அவாய்டு பண்ணுங்க ப்ளீஸ்... கெஞ்சும் அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/05/50.html", "date_download": "2018-08-18T23:47:17Z", "digest": "sha1:KIY5SDDLCAO7DWCMBXB6BC4ZNATFTZRO", "length": 4626, "nlines": 142, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "பி.இ. கலந்தாய்வு: 50 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு", "raw_content": "\nபி.இ. கலந்தாய்வு: 50 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு\nபொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.பொறியியல் கலந்தாய்வை முதன் முறையாக ஆன்-லைனில் அண்ணா பல்கலை���்கழகம் நடத்த உள்ளது.\nஇதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னைக்கு வராமல், அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காகவும், அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவிமையங்களை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இந்த ஆன்-லைன்கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.\nகலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3 ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை50,248 பேர் ஆன்-லைனில் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 6,235 பேர் மட்டுமே உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர். விண்ணப்பிக்க மே 30 கடைசித் தேதியாகும்.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=53052", "date_download": "2018-08-19T00:31:23Z", "digest": "sha1:KQV2NEXKNHBVQFYZ266SF7AVBOAHAKRD", "length": 16202, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | பிருஹத்தபா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்\nசிதம்பரேஸ்வரர் சுவாமி கோயில் கொடியேற்றம்\nகோவை தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா: பக்த���்கள் வழிபாடு\nலஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்\nபண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தேர் திருவிழா\nசாமிதோப்பில் ஆவணி திருவிழா கொடியேற்றம்\nதரைக்குடி உமையநாயகி அம்மன் கோயிலில் முதல் பார்வை திறப்பு\nசிறுவந்தாடு பெருமாள் கோவிலில் முத்தங்கி சமர்ப்பண விழா\nவிருதுநகர் காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா\nவிருத்தாசலம் காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nமுதல் பக்கம் » பிரபலங்கள்\nகிருதயுகத்தின் கடைசி. கங்கையிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் சத்யவிரதம். அங்கு என்ற துறவி ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். கிருஷ்ண லீலைகளை பாவத்தோடு, அப்போது நடப்பதுபோல் சொல்வார். புண்ணியதாமா என்ற அந்தணர் தம்பதியர் நாள் தவறாமல் கதை கேட்கப் போவர். அதோடு, தமது வீட்டுக்கு புதிதாக விருந்தினர் வந்தாலும் முகம் கோணாது உபசரிப்பர்.\nஒருநாள் கங்கையில் நீராட வெகு தூரத்திலிருந்து இரு பயணிகள் வந்து, புண்ணியதாமாவின் இல்லத்தில் தங்கினர். குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தனர். தலைவாழையிலையில் அன்னமிட்டார் புண்ணியதாமாவின் மனைவி. அப்போது பயணிகளில் ஒருவர், நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். கங்கைக்கு மாதமொரு முறையாவது சென்று குளிப்பீர்கள் என்று பெருமூச்சு விட்டார். புண்ணியதாமா புன்னகைத்தபடி, நாங்களும் போக வேண்டுமென்று தான் நினைக்கிறோம். ஆனால், வருஷம் முழுவதும் விருந்தாளிகள் வரவு. அதிதி உபசாரம் பிரதானமில்லையா அதற்கான வருமானமீட்ட வயலைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்தி சாய்ந்தால் பிரவசனம் கேட்கிற ஆசை அதற்கான வருமானமீட்ட வயலைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்தி சாய்ந்தால் பிரவசனம் கேட்கிற ஆசை மனுஷ உடம்புதானே அசதி வந்து விடுகிறது. இங்கேயிருந்து கங்கை ஆறு மைல்தான் வழிப்போக்கர்கள் கதவு பூட்டியிருக்கிறதென்று சேர்ந்து விடக் கூடாதல்லவா வழிப்போக்கர்கள் கதவு பூட்டியிருக்கிறதென்று சேர்ந்து விடக் கூடாதல்லவா அதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. என்று புண்ணியதாமா கூற, கையை உதறிவிட்டு இருவரும் எழுந்தனர்.\n ஆயிரம் மைலுக்கு அப்புறம் இருப்பவர்கள். காசில்லாதவர்கள் கூட தள்ளி, முள்ளி கங்கையில் நீராடுவதை ஜன்ம சாபல்யமாக வைத்து வருகிறார்கள். இங்கே தங்குவதே பாபம். உங்கள் வீட்டில் சாப்பிடுவதே தோஷம். இந்தப் பாபத்தைக் கங்கையில் ஸ்நானம் செய்துதான் தொலைக்க வேண்டும் என்று வார்த்தைகளைக் கொட்டி விட்டு கங்கையில் நீராடச் சென்றனர். அங்கோ, ஒரு துளி நீரோ, நீராடுபவர்களோ அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது விசாரிக்கலாமென்றால் பாஷை தெரியாதவர்கள் மட்டுமே பார்வையில் தென்பட்டனர். கங்கையின் உற்பத்தி ஸ்தானம்வரை அலைந்ததுதான் மிச்சம். கங்கையின் முகத்துவாரத்தில் மனமுருகிப் பிரார்தித்தனர். தாயே நாங்கள் ஏதோ குற்றம் செய்திருக்கிறோமென்று தெரிகிறது. எதுவாயினும் மன்னிக்க வேண்டும் என கண்ணீர் விட்டனர்.\nநீங்கள் மகா புண்ணியசாலிகளான புண்ணியதாமா தம்பதியை அவமதித்தீர்கள் அவர் பாதத்தூளி பட நான் காத்திருக்கிறேன். எங்கு ஹரி கதை நடக்கிறதோ, எங்கு அதிதி உபசாரம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் நதி தேவதைகளான நாங்கள் பாவிகள் எங்களிடம் விடும் பாபங்கள் தீர போகிறோம். பகவத் பக்தர்களை நிந்தனை செய்த உங்கள் பாபம் தொலைய இரண்டாண்டு காலம் ஹரி கதை கேட்டு விட்டு வாருங்கள். பிறகே நான் உங்கள் கண்களுக்குத் தெரிவேன் என கங்கையின் குரல் கேட்டது. இருவரும் புண்ணியத்தாமாவை தேடிச் சென்று அவர் பாதம் பணிந்து நடந்ததைக் கூறினர். இரண்டாண்டுகள் பிருஹத்தபாவின் காலட்சேபத்தைக் கேட்டனர். பிறகு எல்லோருமாகச் சென்று கங்கையில் நீராடினர்.\n« முந்தைய அடுத்து »\nராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்\nபாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்\nராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்\nதிருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்\nசத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/swathy", "date_download": "2018-08-18T23:55:58Z", "digest": "sha1:Y37DQE5T2EOUYBIHZCQ552KZFYXCXDSF", "length": 20724, "nlines": 116, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஆவியாக அலை���ிறார் சுவாதி,அமாவாசையில் பழிவாங்கப் போகிறார் - Onetamil News", "raw_content": "\nஆவியாக அலைகிறார் சுவாதி,அமாவாசையில் பழிவாங்கப் போகிறார்\nஆவி\"யாக அலைகிறார் சுவாதி... அமாவாசையில் பழிவாங்கப் போகிறார்.. சொல்வது ஆவி \"ஸ்பெஷலிஸ்ட்\" அமுதன்\nசென்னை: தன்னை கொன்றவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், என்னிடம் இருந்து தப்ப முடியாது. வருகிற அமாவசைக்கு பின் பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கப்போகிறேன் என்று சுவாதி ஆவி கூறியதாக ஆவிகளிடம் பேசும் அமுதன் என்பவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த ஜூன் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். ராம்குமார் குற்றவாளி என்று அரசு தரப்பு கூறினாலும் ராம்குமார் அப்பாவி என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராம்குமாரின் பெற்றோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nநுங்கம்பாக்கம் பக்கம் அலைகிறதாம் ;நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவி அலைவதாக வதந்தி பரவி வருகிறது. ரயில் நிலையத்தின் அருகில் குடியிருப்பவர்களும் ஆவி அலைவதாக அச்சத்துடன் கூறி வருகின்றனர்.\nராத்திரியில் பார்த்த பவார் ; கடந்த ஆகஸ்ட் 16ம்தேதியன்று பீகாரில் இருந்து சென்னை வந்து மெட்ரோ ரயில் பால வேலைக்காக வந்திருக்கும் ஸ்ரீபவார் என்பவர் சுவாதி ஆவியை பார்த்ததாக கூறியிருக்கிறார். சேத்துபட்டில் நண்பர்களோடு இருக்கும் இவர் 16ம் தேதியன்று இரவு பணி முடிந்து சேத்துப்பட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.\nதலைவிரி கோலமாக அழுது கொண்டிருந்தாராம் சுவாதி ;\nஇரவு ஒருமணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றது, யாரும் இல்லை ரயிலிலும் கூட்டம் இல்லை. சுவாதி இறந்து கிடந்த இடத்தில் தலைவிரி கோலமாக சுவாதி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாரம். அதிர்ச்சியடைந்த பவார் இறங்கி ஓட்டம் எடுத்துள்ளார். படுவேகமாக ஸ்டேஷனை விட்டு வெளியேறி, பின் ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்துள்ளார். காய்ச்சல் அதிகரிக்கவே வேலைக்கும் போகவில்லையாம். சுவாதி ஆவியைப் பார்த்து அஞ்சியதாக அவர் நண்பர்கள் கூறியுள்ளார்.\nடெஸ்ட் செய்யப் போனவரும் பார்த்தாராம்\nசுவாதி ஆவி அலைவது உண்மையா என்று ஆராய்ந்து பார்க்க வாலிபர் ஒருவர், அதை சவாலாக எடுத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தனியாக சென்றுள்ளார். அப்போது பயணிகள் அமரும் இடத்தில் ஒரு பெண் தலையை விரித்து போட்டு அமர்ந்து கொண்டிருந்தாராம்.\nசுவாதி ஆவி அந்த வாலிபர் முன்னோக்கி செல்ல சிறிது நேரத்தில் அங்கிருந்த பெண்ணை காணவில்லை. இவர் பயந்து போய் வந்த வழியே திரும்ப சென்றுள்ளார். திடீரென்று அந்த பெண் உருவம் சிரித்து கொண்டு அவர் முன்னே தோன்றியதாம். உடனே அவர் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட, அதை ஒருவர் பகிர்ந்துள்ளார். சுவாதி ஆவியாக அலைவதாக வதந்தி பரவி வருவதால் இரவு நேரத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு செல்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஆவி அமுதன் ;ஆவி அமுதன் என்பவர் அவ்வப்போது, ஆவிகளிடம் தான் பேசி வருவதாக கூறி பரபரப்பை கிளப்பி வருபவர் ஆவார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஜெயலலிதாதான் முதல்வர் என்று எம்.ஜி.ஆர் ஆவி தன்னிடம் கூறியதாக பரபரப்பை ஏற்படுத்தியவர்.அதேபோல், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், இந்திராகாந்தி ஆகிய ஆவிகளிடம் தான் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என்று கூறிவருகிறார்.\nபழிவாங்கப் போவதாக சபதம் ; இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தான் சுவாதி ஆவியிடம் பேசியதாக தெரிவித்தார். அவரிடம் பேசிய சுவாதி, தான் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், தன்னை கொலை செய்தவர்களை விரைவில் பழி தீர்ப்பேன். அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும் என்று கூறியதாம்.\nபீதி கிளப்பும் ஆவி அமுதன் ; மேலும், ராம்குமார் மிகவும் அமைதியானவன், தன்னை கொன்றவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், என்னிடம் இருந்து தப்ப முடியாது. வருகிற அமாவசைக்கு பின் நான் பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கப்போகிறேன் என்று சுவாதி கூறியதாக அவர் கூறி பீதியை கிளப்புகிறார். அதேபோல், உண்மையான குற்றவாளி யார் என்பதை பலி வாங்கிவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளதாம் சுவாதி ஆவி. ஆள் ஆளுக்கு சுவாதி ஆவியை பார்த்ததாகவும், பேசியதாகவும் கூறுவதால் சுவாதி படுகொலை வழக்கு மேலும் பரபரப்படைந்துள்ளது.\nகள்ளக்காத���ை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nகருணாநிதி சமாதியில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் ரூ.4 லட்சம் செலவில் நிழற்குடை\nகூட்டுறவுச் சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் நால்வரைச் சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது\nஸ்ரீ படவேட்டம்மன் ஆலய 39 -ம் ஆண்டு ஆடி வெள்ளியில் 1008 பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம்\nகருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி செயற்குழு அவசர கூட்டம்\nஅண்ணா சதுக்கத்தில் அண்ணா ,எம்.ஜி ஆர்.,ஜெயலலிதா ,கருணாநிதி ;எதிர் துருவங்கள் ஓரிடத்தில் இணைந்தன ;பூமி ஒரு வட்டம் என்பது உண்மையாயிற்று\nகலைஞர் மண்ணில் புதைக்கப்படவில்லை அவர் திமுக இளைஞர்களின் இதயங்களில் விதைக்கப்பட்டிருக்கிறார்\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/59620-cinema-vikatan-connection-quiz.html", "date_download": "2018-08-19T00:00:07Z", "digest": "sha1:CLO2Z63OESFHWJPWUY6BSAEFMG3UVMUG", "length": 17634, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "கண்ணா மூச்சி ரே ரே! கண்டுபிடி யாரே! | Cinema Vikatan Connection Quiz", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nகண்ணா மூச்சி ரே ரே\nசினிமா விகடன் க்விஸுக்கு நல்வரவு...\nஎத்தனை நாட்களுக்குத் தான் செய்திகளும், ஆல்பங்களுமாக உங்களை ஒரே கான்செப்ட்டுக்குள் அடக்குவது. உலக சினிமா அளவிற்கு வளர்ந்துவிட்ட உங்களுக்கு இதோ ஒரு சின்ன சேஞ்ச்.. சினிமா க்விஸ். கீழே இருக்கும் மூன்று இணைப்புப் படங்களும் மூன்று பிரபல தமிழ் சினிமாக்களின் பெயர்கள். எங்கே கற்பனையைத் தட்டி விடுங்கள் பார்க்கலாம்\nகொஞ்சம் கஷ்டம்பா என்றால் குறிப்பிட்ட படத்தின் மீது க்ளிக்குங்கள் பதில் கிடைத்துவிடும். நீங்கள் கெஸ் பண்ணிய பதில் சரி என்றால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். சினிமா விகடனின் க்விஸ் பகுதி குறித்த உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும்.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொ��ுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nகண்ணா மூச்சி ரே ரே\nதமிழ் சினிமாவின் ரசிகனுக்கு இது முற்றிலும் புதிது\nசூர்யா இடத்தைப் பிடித்த கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-08-19T00:06:24Z", "digest": "sha1:USBMI7C4Z5FV2TPLVY2NEQXZ5EL747AV", "length": 12970, "nlines": 197, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர்: கொங்குவேளிர் 1 0 முன்கதை→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n2 1 உஞ்சைக் காண்டம், (58 பகுதி)\n3 2 இலாவாண காண்டம், (20 பகுதி)\n4 3 மகத காண்டம், (27 பகுதி)\n5 4 வத்தவ காண்டம், (17 பகுதி)\n6 5 நரவாண காண்டம், (9 பகுதி)\n7 6 துறவுக் காண்டம்\nபெருங்கதை என்னும் நூல் கொங்கு வேளிர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.\nஇதன் காலம் ஏழாம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறது.\nஇதனை முதன்முதலில் தமிழ் உலகுக்கு அளித்தவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர்.\nஇந்த மூலத்தில் அச்சேறியுள்ள நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் உ. வே. சாமிநாதையர். பதிப்பு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, முதல் பதிப்பு 1924, ஆறாம் பதிப்பு 2000.\nகுணாட்டியர் என்பவர் பைசாச மொழியில் பிரஹத்கதை என்னும் நூலை இயற்றினார். கங்க மன்னன் துர்விநீதன் இந்த நூலை வடமொழியில் மாற்றினார். இதனை முதல்நூலாகக் கொண்டு கொங்குவேளிர் தமிழில் ‘பெருங்கதை’ நூலை இயற்றினார்.\nஇந்த நூலின் முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11 ஆவது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த ஐயர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார்.\n1 உஞ்சைக் காண்டம், (58 பகுதி)[தொகு]\n1 32 கரடு பெயர்த்தது\n1 33 மாலைப் புலம்பல்\n1 34 யாழ் கை வைத்தது\n1 35 நருமதை சம்பந்தம்\n1 36 சாங்கியத்தாய் உரை\n1 37 விழாக் கொண்டது\n1 40 உவந்தவ��� காட்டல்\n1 41 நீராட்டு அரவம்\n1 42 நங்கை நீராடியது\n1 43 ஊர் தீயிட்டது\n1 44 பிடி ஏற்றியது\n1 45 படை தலைக்கொண்டது\n1 46 உழைச்சன விலாவணை\n1 47 உரிமை விலாவணை\n1 48 மருதநிலம் கடந்தது\n1 49 முல்லைநிலம் கடந்தது\n1 50 குறிஞ்சிநிலம் கடந்தது\n1 51 நருமதை கடந்தது\n1 52 பாலைநிலம் கடந்தது\n1 53 பிடி வீழ்ந்தது]]\n1 54 வயந்தகன் அகன்றது\n1 55 சவரர் புளிஞர் வளைந்தது\n1 56 வென்றி எய்தியது\n1 58 சயந்தி புக்கது\n2 இலாவாண காண்டம், (20 பகுதி)[தொகு]\n2 1 நகர் கண்டது\n2 2 கடிக் கம்பலை\n2 4 ஆறாம் திங்கள் உடல்மயிர் களைந்தது\n2 5 மண்ணுநீர் ஆட்டியது\n2 6 தெய்வச் சிறப்பு\n2 7 நகர்வலம் கண்டது\n2 8 யூகி போதரவு\n2 9 யூகி சாக்காடு\n2 10 யூகிக்கு விலாவித்தது\n2 11 அவலம் தீர்ந்தது\n2 12 மாசனம் மகிழ்ந்தது\n2 13 குறிக்கோட் கேட்டது\n2 15 விரிசிகை மாலை சூட்டு\n2 16 ஊடல் உணர்த்தியது\n2 17 தேவியைப் பிரித்தது\n2 18 கோயில் வேவு\n2 19 தேவிக்கு விலாவித்தது\n2 20 சண்பையுள் ஒடுங்கியது\n3 மகத காண்டம், (27 பகுதி)[தொகு]\n3 1 யாத்திரை போகியது\n3 2 மகதநாடு புக்கது\n3 3 இராசகிரியம் புக்கது\n3 4 புறத்து ஒடுங்கியது\n3 5 பதுமாபதி போந்தது\n3 6 பதுமாபதியைக் கண்டது\n3 7 கண்ணுறு கலக்கம்\n3 8 பாங்கற்கு உரைத்தது\n3 9 கண்ணி தடுமாறியது\n3 10 புணர்வு வலித்தது\n3 11 … சிதைந்து கிடைக்காமல் போயிற்று\n3 12 அமாத்தியர் ஒடுங்கியது\n3 13 கோயில் ஒடுங்கியது\n3 14 நலன் ஆராய்ச்சி\n3 15 யாழ் நலம் தெரிந்தது\n3 16 பதுமாபதியைப் பிரிந்தது\n3 17 இரவு எழுந்தது\n3 18 தருசகனோடு கூடியது\n3 19 படை தலைக்கொண்டது\n3 20 சங்கமன்னர் உடைந்தது\n3 21 மகட்கொடை வலித்தது\n3 22 பதுமாபதி வதுவை\n3 23 படை எழுச்சி\n3 24 மேல்வீழ் வலித்தது\n3 26 பாஞ்சாலராயன் போதரவு\n3 27 பறை விட்டது\n4 வத்தவ காண்டம், (17 பகுதி)[தொகு]\n4 1 கொற்றம் கொண்டது\n4 2 நாடு பாயிற்று\n4 3 யாழ் பெற்றது\n4 4 உருமண்ணுவா வந்தது\n4 5 கனா இறுத்தது\n4 6 பதுமாபதியை வஞ்சித்தது\n4 7 வாசவதத்தை வந்தது\n4 8 தேவியைத் தெருட்டியது\n4 9 விருத்தி வகுத்தது\n4 10 பிரச்சோதனன் தூது விட்டது\n4 11 பிரச்சோதனருக்குப் பண்ணிகாரம் விட்டது\n4 12 பந்தடி கண்டது\n4 13 முகவெழுத்துக் காதை\n4 14 மணம்படு காதை\n4 15 விரிசிகை வரவு குறித்தது\n4 16 விரிசிகை போத்தரவு\n4 17 விரிசிகை வதுவை\n5 நரவாண காண்டம், (9 பகுதி)[தொகு]\n5 1 வயாக் கேட்டது\n5 2 இயக்கன் வந்தது\n5 3 இயக்கன் போனது\n5 4 வயாத் தீர்ந்தது\n5 5 பத்திராபதி உருவு காட்டியது\n5 6 நரவாண தத்தன் பிறந்தது\n5 7 யூகி பிரச்சோதனனைக் கண்டுவந்தது\n5 8 மதனமஞ்சிகை வதுவை\n5 9 மதனமஞ்ச���கை பிரிவு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 சூன் 2016, 14:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-18T23:43:22Z", "digest": "sha1:YSBQ7CMVMV2U5Y7D5M66RVKJ5HHWB7L6", "length": 12203, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "கண்திருஷ்டி துன்பங்களிலிருந்து விடுபட பரிகாரம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News கண்திருஷ்டி துன்பங்களிலிருந்து விடுபட பரிகாரம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nகண்திருஷ்டி துன்பங்களிலிருந்து விடுபட பரிகாரம்\nமனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள், மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து துன்பத்தை விளைவிக்கின்றன.\nஎனவே பொறாமை எண்ணங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ துவாரங்களைத் தூய்மைப்படுத்தும்\nவழிபாடுகளை மேற்கொள்வதால் திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.\n• மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.\n• மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.\n• ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயி���ையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.\n• பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிர���்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/ValipaduList.php?id=1", "date_download": "2018-08-19T00:28:00Z", "digest": "sha1:FNTNOUF2JC7YZRAFXYBFT3XSNHNR7Y2T", "length": 14701, "nlines": 182, "source_domain": "temple.dinamalar.com", "title": " திருமணம் தடை நீங்க", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>வழிபாடுகள்> திருமணம் தடை நீங்க\nஅருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், அரியலூர், அரியலூர்\nஅருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், எய்யலூர், கடலூர்\nஅருள்மிகு அய்யனார் திருக்கோயில், தென்னம்பாக்கம், கடலூர்\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், வெங்கட்டாம்பேட்டை, கடலூர்\nஅருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், குன்னூர், நீலகிரி\nஅருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், வைத்திகோவில், புதுக்கோட்டை\nஅருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், அறந்தாங்கி, புதுக்கோட்டை\nஅருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை\nஅருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், வேப்பூர், வேலூர்\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், அடையாறு, சென்னை\nஅருள்மிகு இசக்கியம்மா திருக்கோயில், கள்ளிக்குப்பம், சென்னை\nஅருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஹார்விபட்டி, மதுரை\nஅருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், திருநகர், மதுரை\nஅருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர்\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், தாராபுரம், திருப்பூர்\nஅருள்மிகு லட்���ுமி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம், திருவள்ளூர்\nஅருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி திருக்கோயில், கட்டிக்குளம், சிவகங்கை\nஅருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், இளையனார்வேலூர், காஞ்சிபுரம்\nஅருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், திம்மராஜம் பேட்டை, காஞ்சிபுரம்\nஅருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், சிவகாசி, விருதுநகர்\nஅருள்மிகு பஞ்சமுக விநாயகர் திருக்கோயில், புளிச்சக்குளம், விருதுநகர்\nஅருள்மிகு தங்கமலைக்காளி திருக்கோயில், சிவகிரி, விருதுநகர்\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், உள்ளாவூர், காஞ்சிபுரம்\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் திருக்கோயில், அல்லிநகரம், தேனி\nஅருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், அகரம், கிருஷ்ணகிரி\nஅருள்மிகு காமாட்சி திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காட்டினாயனப்பள்ளி , கிருஷ்ணகிரி\nஅருள்மிகு காட்டு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி\nஅருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில், கொந்தகை, மதுரை\nஅருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், கண்டியதேவன்பட்டி, மதுரை\nஅருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில், சின்னவெண்மணி, காஞ்சிபுரம்\nஅருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், திருப்பூர், திருப்பூர்\nஅருள்மிகு ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோயில், உதயமார்த்தாண்டபுரம், திருவாரூர்\nஅருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில், பாப்பான் குளம், திருநெல்வேலி\nஅருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், ராமநாதபுரம், ராமநாதபுரம்\nஅருள்மிகு சர்க்கரை விநாயகர் திருக்கோயில், கீழ வீதி, திருவாரூர்\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், திருப்பூர், திருப்பூர்\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், விடையபுரம், திருவாரூர்\nஅருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், வெங்கனூர், பெரம்பலூர்\nஅருள்மிகு வரதராஜர் திருக்கோயில், கண்கொடுத்த வனிதம், திருவாரூர்\nஅருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், பழவனக்குடி, திருவாரூர்\nஅருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில், கொரடாச்சேரி, திருவாரூர்\nஅருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், பூந்தோட்டம், திருவாரூர்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், குவளைக்கால், திருவாரூர்\nஅருள்மிகு ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோயில், தண்டளை, திருவாரூர்\nஅருள்மிகு கருப்பைய ஐயனார் திருக்கோயில், தென்மருதூர், திருவாரூர்\nஅருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், வேளுக்குடி, திருவாரூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=53053", "date_download": "2018-08-19T00:31:16Z", "digest": "sha1:EN6WWTWIKZLNBORI4H3HC5G3ZVB6PZQQ", "length": 15807, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | சியாவாச்வர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்\nசிதம்பரேஸ்வரர் சுவாமி கோயில் கொடியேற்றம்\nகோவை தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் வழிபாடு\nலஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்\nபண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தேர் திருவிழா\nசாமிதோப்பில் ஆவணி திருவிழா கொடியேற்றம்\nதரைக்குடி உமையநாயகி அம்மன் கோயிலில் முதல் பார்வை திறப்பு\nசிறுவந்தாடு பெருமாள் கோவிலில் முத்தங்கி சமர்ப்பண விழா\nவிருதுநகர் காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா\nவிருத்தாசலம் காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nமுதல் பக்கம் » பிரபலங்கள்\n நான் ஒரு பெரிய யக்ஞம் நடத்த விரும்புகிறேன். அதை நீங்கள்தான் நடத்தி தர வேண்டும் என வேண்டினான் மன்னன் ரதவீதி. அதை ஏற்ற அத்ரி மகரிஷி, மகனே அர்ச்சளாளிசா உன் புதல்வன் சியாவாச்வனோடு புறப்படு. நாம் ரதவீதிக்காக ஒரு மாபெரும் வேள்வி நடத்த வேண்டியிருக்கிறது என உத்தரவிட்டார். யாகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. பட்டத்தரசியும், ராஜகுமாரியும், அரசரின் உறவுப் பெண்களும் யாகப் புகையை சுவாசிக்கவும், மந்திர ஒலியைக் கேட்கவும் யாகத்தருகே அமர்ந்திருந்தனர். அத்ரி முனிவரின் பேரனான சியாவாச்வன் கட்டிளங்காளை, அதோடு, பேரழகுடையவன். நற்குண வித்தகன். அவன் சவுந்தர்யவதியான இளவரசி தனக்கு மனைவியாக வேண்டுமென விரும்பினான். அர்ச்சளாளிசரும் அரசிளங்குமரி தன் புத்திரனுக்கு துணைவியாக வந்தால் அவன் வாழ்வு சிறக்குமென்று எண்ணினார்.\nதமது ஆசையை வேள்வி பூர்த்தியானதும் கொற்றவனிடம் தெரிவித்தார் அர்ச்சளாளிசர். அரசர், என் மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார். ராணியிடம் இதுபற்றிக் கலந்தாலோசித்தபோது, அரசே நான் வேத மந்திரங்களைக் கண்ட ராஜரிஷியின் வம்சத்தில் வந்தவள். எனது மருமகனாக வருபவரும் அப்படிப்பட்டவராக இருக்க இதுவேண்டுமென்று விரும்புகிறேன். அத்ரி முனிவர், அர்ச்சளாளிசரைப் போல சியாவாச்வர் வேத மந்திர தேவதைகளைக் கண்டவரில்லை. நம் புதல்வியை அவருக்கு எப்படித் தருவது நான் வேத மந்திரங்களைக் கண்ட ராஜரிஷியின் வம்சத்தில் வந்தவள். எனது மருமகனாக வருபவரும் அப்படிப்பட்டவராக இருக்க இதுவேண்டுமென்று விரும்புகிறேன். அத்ரி முனிவர், அர்ச்சளாளிசரைப் போல சியாவாச்வர் வேத மந்திர தேவதைகளைக் கண்டவரில்லை. நம் புதல்வியை அவருக்கு எப்படித் தருவது என்று மறுத்து விட்டார் அரசி. அரசன் அர்ச்சளாளிசரிடம் இதைத் தெரிவித்தான். பாட்டனாரிடம் இதைக் கூறி வருந்தினான் பேரன். ஒன்றைக்கண்டு ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதைப் பெறத் தகுதியுடையவனாகத் தம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும் என உபதேசித்தார் அத்ரி. சிரத்தையாக வேத மந்திரங்களை ஓதினார் சியாவாச்வர். மருத் கணங்கள் பொற்கவசங்களை அணிந்து ஒரே வயதுடையவர்களாக அவருக்குக் காட்சியளித்தனர். வேத தேவதைகளைக் கண்ட சியாவாச்வருக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. மருத் கணங்களைப் போற்றிப் பாடி, பாட்டனாரைப் போல் மந்திர திரஷ்டா வானார்.\nஇரவின் தேவதையான ஊர்மியாவை மந்திரங்களால் அழைத்தார். ஊர்மியாவிடம், நான் மந்திர தேவதைகளைத் தரிசித்ததை ரதவ���தி தம்பதியரிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊர்மியா இதை ரதவீதியிடம் கூற அவர், அர்ச்சளாளிசரே, தாங்கள் என் புத்திரியை மருமகளாகக் கேட்ட போது நான் மறுத்ததை மனதில் கொள்ளாமல் சிறப்பாகத் திருமணம் நடத்த உத்தரவு தர வேண்டும் என்று பணிந்து வேண்டினார். சியாவாச்வரின் சந்தோஷம் சொல்லி முடியாது. ஒரு சுபமுகூர்த்த நாளில் வெகு விமரிசையாக விவாகம் நடந்தேறியது. இன்றும் ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்கள் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து, அபிவாதனம் சொல்லும்போது அத்ரி, அர்ச்சளாளிசர், சியாவாச்வர் ஆகிய மூன்று மகரிஷிகளைக் கூறுவது வழக்கத்தில் உள்ளது.\n« முந்தைய அடுத்து »\nராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்\nபாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்\nராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்\nதிருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்\nசத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/01/today-rasipalan-1512018.html", "date_download": "2018-08-18T23:48:39Z", "digest": "sha1:72OJNNHJOOPZU4JPFGZBHDHZ5TDLHW4Y", "length": 18470, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 15.1.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும்.\nவெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nரிஷபம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வே��்டாம். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nமிதுனம் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகடகம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nசிம்மம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nகன்னி எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nதுலாம் குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nவிருச்சிகம் இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்கள் உதவுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண��: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nதனுசு ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. செலவினங்கள் அதிகரிக்-கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nமகரம் குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெபத்திட வேண்டாம். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nகும்பம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nமீனம் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_45.html", "date_download": "2018-08-19T00:11:20Z", "digest": "sha1:QXTEJ5G3DQZ72DBLLCFSKB3ZWEHNZRGP", "length": 13659, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "தென்னாப்பிரிக்கா சென்ற விமானத்தில் கோடிக்கணக்கான பணம், சடலம் கண்டுபிடிப்பு! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » தென்னாப்பிரிக்கா சென்ற விமானத்தில் கோடிக்கணக்கான பணம், சடலம் கண்டுபிடிப்பு\nதென்னாப்பிரிக்கா சென்ற விமானத்தில் கோடிக்கணக்கான பணம், சடலம் கண்டுபிடிப்பு\nTitle: தென்னாப்பிரிக்கா சென்ற விமானத்தில் ��ோடிக்கணக்கான பணம், சடலம் கண்டுபிடிப்பு\nஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக்கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தென்...\nஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக்கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nதென்னாப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, அந்த விமானத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து வெளியாகும் தி ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.\nஇந்த விவகாரத்தைத் தற்போது காவல்துறையினர் விசாரித்துவருவதாக ஜிம்பாவேயின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் தென்னாப்பிரிக்காவின் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானவை என உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.\nதென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான சரக்கை எடுத்துச் சென்ற விமானம் ஒன்று ஹராரேவில் நிறுத்தப்பட்டபோது, அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டதைடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது என தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரியான பிரதீப் மகராஜ் தெரிவித்தார்.\nஅந்த விமானத்தில் உள்ள பணத்தை விடுவித்து தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பச் செய்வதற்கான முயற்சிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது என பிபிசியிடம் அவர் கூறினார்.\nஃப்ளோரிடாவில் இருந்து இயங்கும் வெஸ்டர்ன் குளோபல் ஏர்லைன்சிற்குச் சொந்தமான இந்த விமானம் ஜெர்மனியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுகொண்டிருந்தது. எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக ஹராரேவில் இறங்குவதற்கு அனுமதி கேட்டு, அங்கே இறங்கியது.\non பிப்ரவரி 17, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/05/blog-post_128.html", "date_download": "2018-08-19T00:21:30Z", "digest": "sha1:4AEMABRCA5PCNJOF3KN6MEZMKVMP47CJ", "length": 19017, "nlines": 324, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: ஹோம் ஒர்க்.. பள்ளிகளின் தலையில் குட்டு வைத்த ஹைகோர்ட்.. என்று ஒழியும் இந்த வீட்டுப் பாட துயரம்!", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nஹோம் ஒர்க்.. பள்ளிகளின் தலையில் குட்டு வைத்த ஹைகோர்ட்.. என்று ஒழியும் இந்த வீட்டுப் பாட துயரம்\nஅரசின் கையிலேயே இருந்து செயல்படக்கூடிய கல்வித்துறை இன்று தனியாரிடம் மண்டியிட்டு கிடக்கிறது.\nஇதனால், பிள்ளைகளின்மேல் பெற்றோர்கள் வைக்கின்ற பாசம் பணமாக வசூலிக்கப்பட்டு, லட்சங்களும், கோடிகளும் புரளும் வணிகதுறையாக இன்று கல்வித்துறை உருமாறி நிற்கிறது. அதேசமயம் தனியார் பள்ளியின் அசுரத்திற்கு ஏற்றார்போல் அரசு பள்ளியும் அதல பாதாளத்தில் சென்று கொண்டுள்ளதையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.\nசுண்டியிழுக்கும் பெயர்பலகை, நவீன பாடத்திட்டம், கண்ணைகவரும் சீருடை போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வளைத்துபோட்டு வரும் தனியார் பள்ளிகளின் தலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு குட்டு வைத்துள்ளது. சிபிஎஸ்இ 1, 2-ம் வகுப்பு மாணவர்கள் வீட்டு பாடம் செய்ய தேவையில்லை என்றும், மீறி பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுத்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் ஒரு அப்பள்ளிகளுக்கு கடிவாளத்தை போட்டு மழலை மாணவர்களை காப்பாற்றியுள்ளது. இதன்மூலம் சிபிஎஸ்இ பள்ளி குழந்தைகளுக்கு தற்போது ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது.\nமெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் ஹோம் ஒர்க் அட்டகாசங்கள் பெருகி விட்டன. 1-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், பொது அறிவு, இந்தி உள்பட 8 பாட பிரிவுகள் திணிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதி��்கப்படுகின்றனர். ஹோம் ஒர்க, ப்ராஜக்ட் என்ற பெயரில் மாணவர்களுக்கு கொடுக்கும் அனைத்தையும் கடைசியில் செய்வது பெரும்பாலும் பெற்றோர்களாகவே உள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு ப்ராஜக்ட் வொர்க் என்றாலே அலறும் பெற்றோர்களும் உண்டு. துரத்தும் இந்த ஹோம் ஒர்க் பூதத்திலிருந்து தப்பிக்க வயிற்று வலி உட்பட அனைத்தையும் சொல்லி மாணவர்கள் காலம் காலமாக தப்பிக்க முயலுவது பரிதாபகரமானது. சனி, ஞாயிறு விடுமுறையோ அல்லது கோடைவிடுமுறையோ, அதிலும் ஹோம் ஒர்க் கொடுத்துதான் இந்த பள்ளிகள் அனுப்புகின்றன. இதனால் வீட்டுப்பாடம் செய்து தரும் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என அனைவருமே அந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகி விடுகிறார்கள். ஹோம் ஒர்க், ப்ராஜக்ட் செய்யும் குடும்ப உறுப்பினர்களோ மாணவர்களாகி விடுகிறார்கள்.\nஹோம் ஒர்க் சில நேரங்களில் அனைத்து மாணவர்களாலும் எழுத முடியாமல் போய்விடுகிறது. இதற்கு குடும்ப பின்னணி, உடல்நலம், தொடர்ச்சியான வகுப்பு தேர்வுகள், மன அழுத்தம் போன்றவை காரணங்களாக உள்ளன. ஹோம் ஒர்க் செய்ய முடியாத அந்த பிள்ளைகள் மறுநாள் சக மாணவர்கள் முன்னிலையில் தனியாக நிற்க வைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. பின்னர் பெற்றோர்களை வரவழைத்து, உங்க பையன் எழுத மாட்டேங்கறான், விளையாடிட்டே இருக்கான், பேசிட்டே இருக்கான் என புகார்களை ஆசிரியர்கள் சொல்ல சொல்ல... பெற்றோர்களோ தங்கள் குழந்தைகளை பார்வையாலேயே முறைத்து துளைக்க.. அந்த குழந்தையோ பயம், அவமானம், அச்சத்திலே புழுங்க.. கல்வியின் மீதே அந்த குழந்தைகளுக்கு பிடிப்பு இல்லாத நிலை உருவாக தொடங்குகிறது. நெருக்கடி இல்லாத குடும்ப சூழல், முழுக்க முழுக்க தங்கள் பிள்ளைகளுடனே முழு நேரத்தை செலவிடும் பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே ஹோம் வொர்க் என்பது ஓரளவு சாத்தியமாகிறது.\nஅனைத்திலும் பங்சுவாலிட்டி பார்க்கும் இந்த பள்ளிகள் மாணவர்களிடமிருந்து ஏதாவது புகார் என்றால் எப்போது வேண்டுமானாலும் பெற்றோரை அழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. யார் என்ன, எவ்வளவு முக்கிய பொறுப்பில் இருந்தாலும் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு விழுந்தடித்துக் கொண்டு பள்ளியில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தங்கள் தரப்பில் எவ்வளவு நியாயமான விஷயங்கள் இருந்தாலும் அதனை விவரிக்க பெற்றோரால் முடிவதில்லை. பள்ளி முதல்வரை பெற்றோர் எதிர்த்து பேச ஒருவித தயக்கம். மீறி குரல் எழுப்பிவிட்டால், அது அவர்களின் குழந்தைகள் மீது ஏதாவது ஒரு வகையில் திரும்பிவிடுமோ என்ற அச்சம். தனியார் பள்ளிகளின் பணம் மற்றும் கெடுபிடிகளில் நடுத்தர, மற்றும் உயர்தர வகுப்பு பெற்றோர்கள் சிக்கி தங்களது பெருமை, அந்தஸ்து, மாண்பு, மரியாதைகளை இழக்கவும் நேரிடுகிறது.\nஅதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலேயே தரமான பள்ளி என்ற மாயை பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் கல்வித்தரமோ ஆயிரம் கேள்விக்குறிகள்தான். கட்டணத்திற்கேற்றார்போல் கல்வித்தரம் தருவதாக ஒப்புக் கொள்ள முடியாது. முறையற்ற கட்டணங்களை வசூல் செய்வதற்கு பெற்றோர்கள் உடந்தையாக இருக்க கூடாது. அதேபோல பள்ளிகளின் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கற்பித்தல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை பிற்காலத்தில் முழு மனிதாக பரிணமிக்க முடியும். பயிற்றுவித்தல் இருந்தால், மனப்பாட இயந்திரங்கள்தான் பள்ளிகளால் உற்பத்தி செய்யப்படுவார்கள். மதிப்பெண்களை வைத்து மாணவர்களை தரம் பார்ப்பது நீக்கப்பட வேண்டும். அதேபோல, மனப்பாட பாடமுறை தூக்கியெறியப்பட்டு சுயமாக சிந்திக்கும் திறனுள்ள மாணவ சமுதாயம் உருவாக்கப்பட அரசு வழி செய்ய வேண்டும்.\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண கற்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-problem-will-be-syop-in-few-days/", "date_download": "2018-08-18T23:56:58Z", "digest": "sha1:MY7KEAKD5I2FLINMJKAEARQTSDMNOWCE", "length": 8954, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் பட பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது! - இன்னும் சில நாட்களில் இது நடக்கும் ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் பட பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது – இன்னும் சில நாட்களில் இது நடக்கும் \nமெர்சல் பட பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது – இன்னும் சில நாட்களில் இது நடக்கும் \nதமிழ் சினிமா வரலாற்றில் வெளியான படங்களில் இது வரை மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது மெர்சல் மட்டுமே. தமிழ் சினிமா வரலாற்றில் 14 நாட்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் கூட 210 கோடிகள் வசூல் செய்ததில்லை.\nஆனால், படம் வெளியாவதற்க்குள் தயாரிப்பாளர் பட்ட பாடு சொல்ல முடியாதது. மேலும் , படம் வெளியான பின்பும் தற்போது வரை அவ்வபோது ஏதோ ஒரு வகையில் பிரச்சனை வந்துகொண்டுதான் இருக்கிறது.\nஅதே போல் தான் தெலுங்கில் படம் இன்னும் வெளியாகவில்லை. படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதல் பிரச்சனை உள்ளது. தெலுங்கில் கணிசமான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் அங்கு இன்னும் படம் வெளியாகமலீ இவ்வளவு வசூல் சாதனைகளை படைத்துள்ளது.\nஇதையும் படிங்க: விஜய்யின் 62 படத்தின் நாயகி..தல கூட நடிச்சவங்களா – எந்த தல தெரியுமா \nமேலும், தணிக்கையில் கிடைக்கவில்லை, எனினும் படத்தின் தெலுங்கு ரீமேக்கை கீதா ஆர்ட்ஸ் நிருவனம் வாங்கிவியுள்ளது என செய்திகள் வந்தது. ஆனால், இந்த தகவலை கீதா ஆர்ட்ஸ் நிருவனம்மறுத்துள்ளது. எப்படியும் தெலுங்கில் வெளியானால் வசூல் கலைகட்டும் என்பதில் ஐய்யமில்லை.\nPrevious articleமெர்சல் மருத்துவமனை காட்சி போல் வீடியோ வெளியிட்ட ஆர்த்தி – எச்சரித்த விஜய் ரசிகர்கள்\nNext articleதீவிரவாதிகள் மூலம் விஜய்யை மிரட்டி படம் எடுத்துவிடலாம் சூப்பர் பிளான் போட்ட இயக்குனர் \nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா. கமல் என்ன சொன்னாலும் கை தட்றாங்க.\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிளாஸ்டிக் உடை அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்.\nசன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=b94b20833fe6ede3140b775966dc2333", "date_download": "2018-08-19T00:05:47Z", "digest": "sha1:QHMIE2CUL7XYKATPY363RVNA63EFVX2S", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய��யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட���டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவிய���்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/science/tamil-hot-news/page/6/", "date_download": "2018-08-19T00:34:23Z", "digest": "sha1:YCMH3HAFZ6HSJRZWJCJ74EHTYMEPVTTU", "length": 14896, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதெரியுமா தெரியாதா Archives - Page 6 of 7 - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் ‘போஸ்’ கொடுத்த முதல் இந்திய நடிகை\nபத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமை ஷர்மிளா தாகூருக்கு. அது 1966-ம் ஆண்டு. அனுபமா, வக்த் படங்களின் வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார் 20 வயது ஷர்மிளா. ......[Read More…]\nApril,20,11, — — அட்டைக்காக, அனுபமா, இந்திய, கொடுத்த, கொண்டிருந்தார், நடிகை, நீச்சல் உடையில், பத்திரிகை, பெருமை, போஸ், மிதந்து, முதல், வக்த் படங்களின், வெற்றியில், ஷர்மிளா தாகூருக்கு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் இருக்கு, சியர்ஸ் கோபுரம். தான் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய கட்டிடமாகும் . அதுமட்டுமல்ல, உலகத்துலேயே மூன்றாவது பெரிய கட்டிடமும் இது தான். இதுல மொத்தம் 110 மாடி இருக்கு. இதன் மொத்த ......[Read More…]\nApril,19,11, — — அமெரிக்காவிலேயே, அமெரிக்காவில், இருக்கு, கட்டிடமாகும், சிகாகோ, சியர்ஸ் கோபுரம், நகரத்தில், மிகப்பெரிய\nநூறு வருடங்கள் உயிர் வாழும் சாதாக் கெண்டை\n இவ ஏதோ கதைவிடுறா, எங்கேயாவது மீன் நூறு வருடங்களுக்கு வாழ முடியுமான்னு நினைக்குறீங்களா உங்களுக்கெல்லாம் 'கெண்டை' மீன் பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். அதுல ஒருவகை தான் இந்த 'சாதாக் கெண்டை' (இச்ஙுஙுச்ஙூ ......[Read More…]\nஇந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக அதிகரித்துள்ளது\nகடந்த 10 ஆண்டில் இந்திய மக்கள்தொகை 18 கோடிக்கும் மேலாக அதிகரித்து 121 கோடியாக அதிகரித்துள்ளது . இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம் ஆகும். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் ......[Read More…]\nஇங்கிலாந்த் விஞ்ஞானி செயற்கை பெட்ரோல்\nஇங்கிலாந்த் விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்து உள்ளனர், புதிய வகை மூலக்கூறுகளுடன் ஹைட்ரனை மையமாக வைத்து இந்த பெற்றோல் தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்ரோலின் மூலம் கார்கள் மற்றும் அதன் என்ஜின்களை இயக்க இயலும். இதில் ......[Read More…]\nFebruary,1,11, — — இங்கிலாந்த், செயற்கை பெட்ரோலை, செயற்கை பெட்ரோல், தயாரித்து, பெற்றோல் தயாரிக்கப்படுகிறது, மையமாக வைத்து, வகை மூலக்கூறுகளுடன், விஞ்ஞானி, ஹைட்ரனை\nகம்பியில்லா தந்தி முறையை கண்டுப்பிடித்தது ஜே.சி.போஸ்; மார்கோணீ அல்ல\nInternational electrical & electronic engineers association meet 1998 ல் அமெரிக்காவில் நடைப்பெற்றது.அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் ஜே.சி.போஸ் - மார்கோணீ பற்றியது. அது இனி எந்த நாட்டிலும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுப்பிடித்தது ......[Read More…]\nJanuary,24,11, — — ஆவணங்களிலும், கண்டுப்பிடித்தது, கம்பியில்லா, கம்பியில்லா த்ந்தி, ஜே.சி.போஸ், ஜேசி போஸ், தங்களது, தந்தி, நாடுகளும், புத்தகங்களிலும், மார்கோணீ, முறையை\n1984 அக்டோபர் 31 அன்று ��ாலை 9:30 மணியளவில் தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் பிரதமர் இந்திரா காந்தி சரமாரியாகச் சுடப்பட்டார். உடனடியாக எய்ம்ஸுக்கு (All India Institute of Medical Sciences) எடுத்துச் செல்லப்பட்ட* ......[Read More…]\nJanuary,24,11, — — 1984, 1984 அக்டோபர் 31, அன்று காலை 9:30 மணியளவில், காந்தி சரமாரியாகச் சுடப்பட்டார். உடனடியாக, சீக்கிய படுகொலை, சீக்கிய மெய்க்காப்பாளர்களால், தனது, பிரதமர் இந்திரா\n2050ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 165.60 கோடி\nஇந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திவிடும் என அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளத மேலும் தனது அறிக்கையில் அது தெரிவித்ததாவத ...[Read More…]\nDecember,31,10, — — 15 ஆண்டுகளில், இந்தியா, இந்தியா மக்கள் தொகை, இரண்டாவதுயிடத்திலும், பெருக்கத்தில் சீனா, பெருக்கம், மக்கள் தொகை, மக்கள் தொகை வளர்ச்சி, மக்கள் தொகை வளர்ச்சியை, முதலிடத்திலும்\nஅறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு\nஆரம்ப பள்ளியைக்கூட முழும்மையாக முடிக்காத ஒருவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா இது நடந்தது நமது தமிழ்நாட்டில்தான்.அந்த நபர் வேறு யாரும் இல்லை உயர்திரு.ஜி.டி. நாயுடுதான்.பலவித்ம்மான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகம் ......[Read More…]\nDecember,29,10, — — அறிவியல் அறிஞர், அறிவியல் அறிஞர்கள், அறிவியல் புரட்சியாளர்தான்., உயர்திரு.ஜி டி நாயுடுதான், கண்டுபிடிப்புகளை, ஜி டி நாயுடு\nபார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அப்படினா என்ன \nபார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு என்று அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்ன பார்லிமென்ட் கூட்டுக்குழு என அழைக்கப்படும் ஜே.பி.சி நாட்டில் ஏற்ப்படும் மிக முக்கியமான பிரச்னை குறித்து விரிவாக விசாரணையை நடத்த அமைக்கப்படுகிறது , ......[Read More…]\nDecember,28,10, — — எம் பி, குழு, கூட்டு, ஜே பி சி, பார்லிமென்ட், பார்லிமென்ட் கூட்டு குழு, பார்லிமென்ட் கூட்டுக் குழு, பார்லிமென்ட் கூட்டுக்குழு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தின���், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/02/14.html", "date_download": "2018-08-19T00:12:43Z", "digest": "sha1:BJI2I7BKRYNUYVVYTFQGBHH5WNSVVYJL", "length": 40189, "nlines": 154, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » கட்டுரை » பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்\nபிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்\nTitle: பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்\nபிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக...\nபிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது.\nமக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது\nகிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.\nஎதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.\nஇன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வ���று நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.\nகேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.\nஉங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.\nகாதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.\nபெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,\nஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் ,\nதன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.\n��ினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.\nகாதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :\n பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.\nகாதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்\nகாதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள��ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.\nஉங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே இது உங்களுக்கு தேவையா எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.\nகாதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்\nகாதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.\nஇறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”\nதவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.\nமேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.\nபெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nதங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த���தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.\nஇந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.\nபிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.\nஇதில் கள்ளக் காதல் வேறு அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.\nஇப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் ��ுழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.\nஇப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்’ என்று கேட்டால் ”டேய் உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன் உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன், ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.\nஅடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்\nடிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்\nஎய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.\nசமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுத���யத்தை காப்பாற்றலாம்\non பிப்ரவரி 13, 2017\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்�� எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:User-info.svg", "date_download": "2018-08-19T00:14:28Z", "digest": "sha1:ZVKCOYJSF37T7JECOWB37JKUCYZIWKV6", "length": 11482, "nlines": 176, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:User-info.svg - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 48 × 48 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 240 × 240 படப்புள்ளிகள் | 480 × 480 படப்புள்ளிகள் | 600 × 600 படப்புள்ளிகள் | 768 × 768 படப்புள்ளிகள் | 1,024 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 48 × 48 பிக்சல்கள், கோப்பு அளவு: 20 KB)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநாள் 12 ஜனவரி 2008\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 6 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=4&p=46&sid=0263324a72f5703354faaa86cf99a8d1", "date_download": "2018-08-19T00:03:59Z", "digest": "sha1:7OTRN74KKU2PPXLJMNRPJ44O6Y7SGFBT", "length": 39713, "nlines": 363, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nவாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா \nவாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை நேரடியாக இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற சொல்லும் அ���விற்கு எந்த ஒரு நுட்பங்களும் (Technology) கண்டுபிடிக்கப்படவில்லை. ஆற்றலை இழப்பை மேம்பட்ட நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை எந்த வகையில் குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.\nஎன்ஜின் இழப்பு - 62.4%\nபெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் 62% எரிபொருள் ஆற்றல் இஞ்ஜின் மூலம் வீணாக்கபடுகிறது. தற்போதுள்ள என்ஜின்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை மூழுமையாக இயந்திர ஆற்றலாக மாற்றக்கூடிய திறன் கிடையாது. எஞ்சினில் ஏற்படும் உராய்வு, காற்றை இழுக்க/தள்ள மற்றும் பாகங்களின் நிறை போன்ற காரணிகளால் பெருமளவு வெப்ப ஆற்றல் வீணாகிறது. மாறுபட்ட வால்வு நேர இயக்கம் , டர்போசார்ஜிங், நேரடி எரிபொருள் செலுத்தம் மற்றும் உருளை முடக்கம் போன்ற மேம்பட்ட நுட்பவியல் என்ஜின்கள் மூலம் ஒரளவிற்க்கு வெப்ப இழப்பு குறைக்கபடுகிறது. இந்தவகையில் டீசல் என்ஜின்கள் பெட்ரோல் எஞ்சின்களை காட்டிலும் சுமார் 30-35% அதிக திறன் கொண்டவை.\nவெறும (Idle) இழப்புகள் - 17.2 சதவிகிதம்\nநகர்ப்புறங்களில் வாகனத்தை ஓடும் போது ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளில் (Traffic) வெறுமனே எஞ்சின் ஓடுவதால் குறிப்பிட்ட அளவு ஆற்றல் வீணாகிறது. வெறுமனே ஓடும் எஞ்சினை அனைத்து வைத்தும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போது எஞ்சினை இயக்கும் மேம்பட்ட நுட்பவியல் சாதனங்கள் மூலம் இந்த இழப்பும் சிறு அளவு மட்டுமே குறைக்கமுடியும்.\nஉதிரி பாகங்களால்( Accessories) இழப்புகள் - 2.2 சதவிகிதம்\nஏர் கண்டிஷனிங், பவர் ஸ்டீயரிங், கண்ணாடி வைப்பர் போன்ற பாகங்கள் தனக்கு வேண்டிய ஆற்றலை என்ஜினில் இருந்து தான் எடுத்துக்கொள்கின்றன. இதனால் ஏற்படும் 2.2% இழப்பை மேம்பட்ட சாதனங்கள் மூலம் 1% அளவு குறைக்க முடியும்.\nஓட்டவழி (DriveLine) இழப்புகள் - 5.6 சதவிகிதம்\nஎன்ஜினில் இருந்து இயக்க ஆற்றல் வாகனத்தின் பல பாகங்களுக்கு கொண்டு செல்லும் போது இந்தவகை இழப்பு ஏற்படுகிறது.\nகாற்றியக்கவியல் தடை (Aerodynamic Drag) இழப்புகள் - 5.6 சதவிகிதம்\nபொதுவாக வாகனம் தனது ஆற்றலை வைத்து தான் காற்றை கிழித்து கொண்டு செல்கிறது. வாகனம் குறைவான வேகத்தில் செல்லும் போது காற்றினால் ஏற்படும் தடை மற்றும் காற்றை கிழிக்கும் செல்லும் ஆற்றல் தேவை குறைவாகவும் , வேகம் அதிகரிக்கும் போது தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் அதிகமாகவும் தேவைப்படுகிறது. மேலும் வாகனத்தின் வடிவமும் இந்த ஆற்றல் இழப்பில் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த இழப்பை சரிசெய்ய வாகனத்தின் முகப்பு வடிவம் காற்றினால் ஏற்படும் தடையை சமாளிக்கும் வகையில் கூர்மையாக வடிவமைக்கப்படுகிறது. இதனால் சுமார் 20% இருந்து 30% இழப்புகள் சரிசெய்யபடுகிறது.\nஉருள்தடுப்பு (Rolling Resistance) இழப்புகள் - 4.2 சதவிகிதம்\nவாகனத்தின் நிறையினால் சக்கரங்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வு மூலம் கணிசமான அளவு ஆற்றல் விராயமாகிறது. சக்கரத்தின் டயர்களில் உள்ள அச்சு வரிகளில் (Tread) சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஒரளவிற்க்கு இதை சமாளிக்கலாம்.\nதடை(Break) இழப்புகள் - 5.8 சதவிகிதம்\nவாகனத்தை இருக்கும் இடத்தில் இருந்து நகர்த்தும் போது வாகனத்தின் நிலைம(Inertia) நிறையை மீட்டு தான் நகர ஆரம்பிக்கும், அவ்வாறு மீட்டு நகவதற்க்கு அதிகளவு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் விரயம் வாகனத்தில் நிறைக்கு(Weight) ஏற்றவாறு மாறுபடும். குறைவான நிறைக்கொண்ட வாகனங்களில் இந்த இழப்பு குறைவாகவும், அதிகளவு நிறைக்கொண்ட வாகனங்களில் இழப்பு அதிகமாகவும் இருக்கும். எனவே மேம்படுத்தபட்ட நுட்பவியல் மூலம் வாகனத்தின் நிறையை குறைத்து இழப்பை கொஞ்சம் சரிகட்டலாம்.\nஇப்போது தெரிகிறதா உலகத்தில் இருக்கும் எரிபொருள் வளம் எவ்வாறு வீண்ணடிக்கபடுகிறது என்று. என்ஜினில் மட்டுமே 62% எரிபொருள் ஆற்றல் வீணாகிறது. இதைமட்டுமாவது அறிவியல் அறிஞர்கள் புதிய கண்டுபிடிப்பு மூலம் குறைத்தால் நமக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம். இப்படி மாதம் மாதம் உலகளவில் ஏறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றதை முழுவதுமாக குறைக்கலாம். அதை சார்ந்த அனைத்து பொருள்களின் விலையும் கட்டுபாட்டில் இருக்கும். யாருக்கு தெரியும் ஒருவேளை மக்களை வாங்க வைத்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேலைவர்க்கத்தினர் இழப்பை சரிசெய்யும் நுட்பம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளனரோ என்னவோ (மின்விளக்கு கதைபோல)\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: வாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா\nபாஸ் எரிபொருள் கிடைத்தால் தானே இவ்வளவு பிரச்சனை அது இனி கிடைக்காது ..\nகவலை விடுங்க பெட��ரோல் டீசல் 500 ரூபாய் ஆனாலும் ஆகலாம்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேர��ியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/kural67.asp", "date_download": "2018-08-19T00:19:59Z", "digest": "sha1:Q25HHY5BPRPQIU22AUXKZF2CHY5RW3FD", "length": 2713, "nlines": 38, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "வினைத்திட்பம் - திருக்குறள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n67. வினைத்திட்பம் - திருக்குறள்\n1. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\n2. ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\n3. கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்\n4. சொல்லுதல் யார்க்கும் எளிய: அரியஆம்\n5. வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\n6. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்\n7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\n8. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\n9. துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி\n10. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/05/blog-post_663.html", "date_download": "2018-08-19T00:21:03Z", "digest": "sha1:OP2ILSDLFIVGFGPIRUSOFDZ2A3HQH3CC", "length": 8527, "nlines": 226, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தனியார் ஆசிரியர்கள் மூலம் அர��ு பள்ளிகளில் பாடம்", "raw_content": "\nதனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்\n'ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார்\nபள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு யோசனை தெரிவித்து உள்ளது.\nதமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், இளங்கோவன், பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅதில், அவர் கூறியுள்ளதாவது: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வரும் நிலையில், இந்த ஆண்டு, புதிய அம்சங்களை மட்டும், கூடுதல் இணைப்பாக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். எழுத்துத்தேர்வு முடிந்த பின்னரே, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வு, வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், முறையாக நடத்த வேண்டும். பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் மூலம், பள்ளி ஆசிரியர்களுக்கு, பணியிடை பயிற்சி தர வேண்டும்.\nவெயில், மழைக்காக அடிக்கடி விடுப்பு அறிவிப்பதால், வேலை நாட்களை சரிகட்ட, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து சனிக்கிழமைகளையும் வேலை நாளாக அறிவிக்க வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நாட்களிலும், விடுமுறையிலும், கூடுதல் பயிற்சி தர வேண்டும்.\nஅரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருந்தால், அங்குள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்தப்படாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து, பாடம் நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/mou-agreements-signed-in-july-2018-in-tamil", "date_download": "2018-08-18T23:49:39Z", "digest": "sha1:O5L4YRRE6YC2KDLU4XVEKYZ4PFLOISN7", "length": 15904, "nlines": 281, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Mou and Agreements - July 2018 in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்ப���\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018\nஇங்கு ஜூலை மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018:\nஇந்தியா இங்கிலாந்து இடையே ஒப்பந்தம்\nசட்டம் மற்றும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுதல் குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.\nஇந்தியாவுடன் தென் கொரியா ஒப்பந்தம்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மற்றும் தென் கொரியா ஐந்து ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான இந்திய-கொரியன் மையத்தை (IKCRI) நிறுவ இருவரும் உடன்பட்டனர்.\nஇந்தியா மற்றும் தென் கொரியா இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துவரும் வர்த்தகத்திற்கான முக்கிய பகுதியை அடையாளம் காணும் நோக்கில் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) கையெழுத்திட்டது.\nநாணயம் தென் கொரிய ஒன்\nநேஷனல் போலிஸ் அகாடமி மற்றும் பங்களாதேஷ் போலிஸ் அகாடமி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது\nசர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலிஸ் அகாடமி, ஹைதராபாத் மற்றும் பங்களாதேஷ் போலிஸ் அகாடமி, சர்தா, ராஜஷாஹி இடையே பயிற்சி, மேலாண்மை, கல்வியாளர்கள் பயிற்சியாளர் பரிமாற்றம் ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nபிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு\nபிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மண்டல அளவில் விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபிரிக்ஸ் நாடுகள் பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா. ஜூன்\nநிறுவப்பட்ட ஆண்டு ஜூன் 2006\n2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்\nPrevious articleவணிக செய்திகள் – ஜூலை 2018\nNext articleTNPSC சிவில் நீதிபதி Main தேர்வு நுழைவு சீட்டு 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 7\nGATE தேர்வு மாதிரி 2019\nIBPS RRB ஆட்சேர்ப்பு 2018 – 10,491 அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்\nஜனவரி – 5, முக்கியமான நிகழ்வுகள்\nSSC CPO அறிவிப்பு 2018 –கடைசி தேதி\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2018 – QUIZ #06\nRRB, புவனேஸ்வர் உதவி லோகோ பைலட் (ALP) தேர்வு பட்டியல்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/venus-transits-rishaba-to-mithunam-rasi-319675.html", "date_download": "2018-08-18T23:37:35Z", "digest": "sha1:5WG3Q2VJD65PNNML4C5QMGOPHJ2X4ZZC", "length": 26047, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் - கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல யாருக்கு யோகம் இருக்கு? | Venus transits Rishaba to Mithunam Rasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் - கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல யாருக்கு யோகம் இருக்கு\nசுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் - கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல யாருக்கு யோகம் இருக்கு\nசுக்கிரன் பெயர்ச்சி: சிம்மத்தில் இருந்து கன்னிக்கு இடம் மாறிய சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nசுக்கிரன் பெயர்ச்சி: சிம்மத்தில் குடியேறும் காதல் கிரகம் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nசுக்கிரன் பெயர்ச்சி: கடகத்தில் அமரும் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nசுக்கிரன் சும்மா இருக்க மாட்டார் - சுக்கிர திசையில் பணமாக கொட்டுமா\nவெள்ளியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாம்... ஆண் குழந்தைக்கு பரிகாரம் இருக்கு\nமங்களகரமான செவ்வாயில் இந்த ராசிக்காரங்களுக்கு வருவாய் அதிகமாம்\nசூரியன், புதன் சுக்கிரன் இடம் மாறும் கிரகங்கள்... உங்கள் ராசிக்கு என்ன பலன் \nசென்னை: நவ கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒரு குறிப்பிட்ட நாட்களில் இடம் பெயர்வது வழக்கம். சுக்கிரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். இந்த மாதம் 15ஆம் தேதி வைகாசி 1ஆம் தேதியன்று தனது ஆட்சி வீடான ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு இடம்பெயர்ச்சி அடைகிறார்.\nசுக்கிரன் சுக போகங்களின் அதிபதி.இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே.\nஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் இருப்பதை பொருத்தே தாம்பத்ய சுகம், ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அமையும். இந்த சுக்கிர பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nமேஷ ராசிக்காரர்காரர்களே இது நாள் வரை உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் இருந்த சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். எதிரிகள் அமைதியடைவார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகனத்தில் பயணிக���கும் போது கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வாருங்கள்.\nஆட்சி பெற்று அமர்ந்திருந்த சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் சஞ்சாிக்கப் போகிறார். பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடங்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். பணியில் மனைவி உடனான உறவில் உற்சாகம் பிறக்கும். வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது. சிலருக்கு ஊதிய உயா்விருக்கும். கலைத்துறையில் இருப்பவா்களுக்கு பிரகாசமான வாய்ப்பினை பெறலாம்.\nஉங்கள் ராசியில் அமரப்போகிறார் சுக்கிரன். தங்கம், நகைகள் சேர்க்கை ஏற்படும். சாப்பிடும் உணவில் கவனம் தேவை.சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வங்கியில் பணமிருந்தாலும் அவ்வப்போது அக்கவுண்ட்டை செக் செய்து கொள்ளுங்கள். எதிரிகளிடம் சற்றே கவனம் தேவை. சிலா் வீடு கட்ட திட்டமிடுவாா்கள். சிலா் வாகனம் வாங்குவாா்கள். வெளியிட பயணம் செல்வாா்கள். சிலருக்கு ஆடம்பரமான பொருட்கள் வழியில் அதிக செலவேற்படும். வெள்ளிக்கிழமைகளில் குங்குமப்பூ கலந்த பாயசத்தை துர்க்கா தேவிக்கு நிவேதனம் செய்தது வழிபட வேண்டும்.\n12ஆம் இட சுக்கிரனால் ஆடம்பர செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்க வாய்ப்பேற்படும். சிலா் வங்கிக் கடன் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வெற்றி பெறுவாா்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். எந்த பிரச்சினை என்றாலும் புத்திசாலித்தனமாக சமாளியுங்கள். உங்கள் செலவுகளை சுப செலவுகளை மாற்றுங்கள். சிலருடைய பிள்ளைகளுக்கு பணி வாய்ப்பானது கிடைக்கிறது. பிள்ளைகள் வழியில் சுபச் செலவிருக்கிறது. மேலும் நன்மைகள் நடக்க சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கித்தரலாம்.\n11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமா்ந்திருப்பது அற்புதமான இடமாகும். பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும்.\nவாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். ஏற்றமிகு வாழ்க்கையினை பெறுவதற்கான காலமாக இது அமைகிறது. உங்கள் உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களுடன் கூடி மகிழ்ந்திருப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை விரதமிருந்து துர்கா தேவியை வணங்கவும்.\nசுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாகவும் அன்பாகவும் பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே ஏற்படும் ஊடலை சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரை மலர்களால் லட்சுமி தேவியை அர்ச்சனை செய்து வணங்கினால் நல்லதே நடக்கும்.\nராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். 9 ஆம் இடத்தில் சுக்கிரன் வர இருப்பதன் மூலம் நீண்ட பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வெள்ளிக்கிழமை தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்யலாம்.\nஉங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் உடல் நலம் சற்றே பாதிப்படையும். வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பரிகாரம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை ஆடை அணியலாம். நவகிரகங்களில் சுக்கிரபகவானுக்குவிளக்கேற்றி வழிபட பாதிப்புகள் குறையும்.\nகாதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமரப்போகிறார். களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் மணியடி���்கும் காலமாகும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு பாதிக்கப்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்க பங்கம் வந்து விடும். வெள்ளிக்கிழமையன்று தாயாரை வெண் தாமரை மலர்களினால் அர்ச்சனை செய்யவும்.\nசுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறையப் போவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளவும். கவலைகள், சங்கடங்கள் சூழும் காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வெள்ளிக்கிழமையன்று சிவபெருமானை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.\nகாதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமரப்போகிறார். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் துணை மீது காதல் மழை பொழியும் நேரமிது. கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்பதால் குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டிய நேரம் இருந்து கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாடலாம்.\nமீனம் ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் அமர இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் யோசித்து சோதித்து பார்த்து வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் இருக்கிறது. மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/Dangerous-symptoms-of-sexual.html", "date_download": "2018-08-19T00:37:09Z", "digest": "sha1:ZXPGXPRZ3J3JR5ULXMLAJXZAEBYGQCCR", "length": 5186, "nlines": 50, "source_domain": "www.tamilxp.com", "title": "பாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / informations / பாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள்\nபாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள்\nதற்போது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து விட்டது.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை கவனித்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.\nபாலியல் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகள் சரியாக தூங்க மாட்டார்கள்\nசுட்டித்தனமான குழந்தைகள் சாந்தமாகி விடுவார்கள்\nபாலியல் துன்புறுத்தல் கொடுத்தவரிடம் குழந்தைகள் பழகுவதை தவிர்ப்பார்கள். மேலும் அவர்களை பார்த்தாலே அச்சப்படுவார்கள்.\nஅடிக்கடி வயிறு வலிப்பதாக கூறுவது, உடலில் ஏற்படும் திடீர் காயங்கள் இவை அனைத்தும் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் அவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அர்த்தம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999995201/beetle-ju-3_online-game.html", "date_download": "2018-08-18T23:30:50Z", "digest": "sha1:3EF6SKZVKPGMASNZ5RWYY2AEA3HJ27NG", "length": 10240, "nlines": 152, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வண்டு பிழை 3 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல��� மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு வண்டு பிழை 3\nவிளையாட்டு விளையாட வண்டு பிழை 3 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வண்டு பிழை 3\nவண்டு படுக்கை மற்றும் பார்த்து கால்பந்து வரை ஓய்வெடுக்க, ஆனால் அவரது மனைவி வந்து முல்லை பாட்டு உடைத்து. இது குழந்தைகள் நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை என்று மாறிவிடும். அவர்களை தேடி செல்ல வேண்டும். நிச்சயமாக அவர்கள் ஒரு சீஸ் பிரமை சிக்கி உள்ளன. வண்டு அனைத்து குழந்தைகள், நச்சரித்துக்கொண்டிருக்கிறது சீஸ் சுவர் கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கடந்த பிழை சேகரிக்கும் போது, வெளியே முடியும்.\nநகர - அம்புகள். . விளையாட்டு விளையாட வண்டு பிழை 3 ஆன்லைன்.\nவிளையாட்டு வண்டு பிழை 3 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வண்டு பிழை 3 சேர்க்கப்பட்டது: 03.08.2013\nவிளையாட்டு அளவு: 7.85 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.05 அவுட் 5 (92 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வண்டு பிழை 3 போன்ற விளையாட்டுகள்\nஒரு பிரமை உள்ள சுட்டியை\nஒரு ஒரு பிரமை என்கிறார் சாதனை\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\nவிளையாட்டு வண்டு பிழை 3 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வண்டு பிழை 3 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வண்டு பிழை 3 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வண்டு பிழை 3, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\n���ிளையாட்டு வண்டு பிழை 3 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு பிரமை உள்ள சுட்டியை\nஒரு ஒரு பிரமை என்கிறார் சாதனை\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7269:2010-07-01-17-41-20&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2018-08-18T23:41:58Z", "digest": "sha1:7OYSYQRLG2BVF6PRPCPBBMDNYRSRKYW4", "length": 20658, "nlines": 117, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி பற்றிய விசமப் பிரச்சாரங்கள் மீது..", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி புதிய ஜனநாயக மக்கள் முன்னணி பற்றிய விசமப் பிரச்சாரங்கள் மீது..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி பற்றிய விசமப் பிரச்சாரங்கள் மீது..\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎமது கருத்துகள் உட்பட, நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையானது. மக்களுக்கு வெளியில், எமக்கு என்று வேறு எந்த இரகசிய திட்டமோ, வேலைமுறையோ கிடையாது. அனைத்தும் பகிரங்கமானது. பிரச்சாரம், கிளர்ச்சி என்ற வகையில் எமது வெளிப்படையான செயல்பாட்டுக்கு அப்பால், தனியான இரகசியமான எந்தவொரு செயல் திட்டமும் கிடையாது.\nஇப்படி இருக்க எமக்கு எதிராக திட்டமிட்டு பரப்படும் சில கருதுகோள்கள் அனைத்தும், எமது திட்டம் மற்றும் எமது நடைமுறைக்கு முரணானது. எமது கருத்துகளில் இருந்து, அதற்கான ஆதாரத்தை முன்வைக்காத விசமப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். நாம் செயலை முன்னிறுத்தி, அமைப்பாக்கலை வலியுறுத்தியது முதல், எல்லா பிற்போக்கு சக்திகளும் விழிப்போடு எமக்கு எதிரான இட்டுக்கட்டிய விசமப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.\n1. நாங்கள் ஜக்கிய இலங்கைக்காக போராடுவதாக கூறுகின்றனர்.\n2. நாம் தமிழீழத்துக்காக போராடுவதாக கூறுகின்றனர்.\n3. நாம் ஒரு கட்சியைக் கட்டுவதாக கூறுகின்றனர்.\n4. நாம் அன்னிய சக்திக்காக செயல்படுவதாக கூறுகின்றனர்.\nஇப்படி எம்மீது திட்டமிட்டு கட்டமைக்கப்படும் அவதூறுகள், எந்த அடிப்படையும் ஆதாரமுமற்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றது. எமது செயலையும், அமைப்பாக்கலையும் முறியடிக்க விரும்பும் சக்திகளின், குறுகிய அவர்களின் அரசியலாக இவை மாறி நிற்கின்றது.\nஇக் குற்றச்சாட்டுக��் பற்றியும், அதன் மீதான எமது அரசியல் நிலைப்பாடு பற்றியும் தெளிவுபடுத்துவதன் மூலம், எமக்கு எதிரான விசமப் பிரச்சாரத்தின் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்துவதுடன் அதை முறியடிக்கவும் முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு கட்சியல்ல. அதுவொரு முன்னணி. அது ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான முன்னணி. இது புலம்பெயர் சமூகம் சார்ந்த முன்னணி.\nஇது இலங்கைக்கான கட்சியோ, முன்னணியோ அல்ல. இங்கிருந்து அங்கு புரட்சி ஏற்றுமதி செய்யும் கனவுகளில், நாம் மிதக்கவில்லை. இலங்கையின் புரட்சிக்கான கட்சியும் சரி, முன்னணியும் சரி, அவை அங்கிருந்துதான் உருவாக முடியும். அந்த வகையில் நாம் அதைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இதைப்பற்றி தெளிவுடன் தான், முன்னணி சர்வதேசிய கண்ணோட்டத்தில் தான் தன்னை ஒருங்கிணைக்கின்றது.\nநாம் என்ன செய்ய விரும்புகின்றோம்\n1. இலங்கை அரசுக்கு எதிரான புலம்பெயர் சமூகத்தின் எதிர்ப்பு அரசியலை, சர்வதேசிய எதிர்ப்பு அரசியலுக்குள் இணைத்து அதை வழி நடத்திச் செல்ல முனைகின்றோம்.\n2. புலம்பெயர் சமூகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக காணப்படும் எதிர்ப்பு அரசியலை, வலதுசாரிய தன்மையில் இருந்து மீட்டு, இடதுசாரி தன்மை கொண்ட எதிர்ப்பு அரசியலாக மாற்றப் போராடுகின்றோம்.\n3. இலங்கையில் பாசிசம் கூர்மையாகி அடக்குமுறைகளை தீவிரமாக்கி வரும் இன்றைய நிலையில், நாம் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற வகையில் அதற்கு எதிரான பிரச்சாரம் கிளர்ச்சியை சர்வதேச மட்டத்துக்கு (ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்) எடுத்துச் செல்லும் அரசியல் கடமையை முன்னெடுக்கின்றோம்.\n4. இலங்கை வாழ் மக்களின் ஒடுக்கப்பட்ட குரல்களை, இந்த சர்வதேசிய எல்லைக்குள் எம்முடன் ஒன்றிணைக்கும் வண்ணம், இது பரஸ்பரம் வினையாற்றும் வண்ணம், சர்வதேசிய கடமையை மையப்படுத்தி முன்னிறுத்துகின்றோம்.\n5. சர்வதேசரீதியாக உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசிய போராட்டத்தின் ஒரு அங்கமாகவே, புலம்பெயர் சமூகத்தையும் இணைக்க முற்படுகின்றோம்.\n6. எமது தாய் நாட்டில் நடக்கும் அன்னிய தலையீடுகள் முதல் பொருளாதார சூறையாடல்கள் வரையான அனைத்தையும், சர்வதேசிய கண்ணோட்டத்தில் முன்வைத்து அதை எதிர்த்து போராடுகின்றோம்.\n7. புலம்பெயர் சமூகம் இந்த சமூகத்தில் இருந்து அன்னியப்பட்���ு வாழ்வதுடன், புலம்பெயர் சமூகங்கள் சந்திக்கின்ற ஒடுக்குமுறைகளையும், மற்றைய புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து போராடும் வண்ணம் இடது தன்மை கொண்ட ஒன்றாக அதை மாற்றியமைக்க போராடுகின்றோம்.\n8. புலம்பெயர் சமூகத்தில் நிலவும் வலதுசாரியக் கூறு, அந்தந்த நாட்டு தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்ந்து போராடுவதை மறுக்கின்றது. இதை மாற்றி, அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து போராடுவதற்காகவும் நாம் போராடுகின்றோம்.\n9. எம்மோடு புலம்பெயர்ந்து வந்த நிலப்பிரபுத்துவ பண்பாடுகளையும், அதன் சமூக பிற்போக்கு கூறுகளையும் எதிர்த்து போராடுவதை உள்ளடக்கியதே எமது போராட்டம்.\n10. இங்கு உள்ள தொழிலாளி வர்க்கத்துடன் எம்மை இணைக்கவும், அதேநேரம் புலம்பெயர்ந்த சமூகத்தின் குறிப்பான முரண்பாடுகளை புலம்பெயர்ந்த சமூகங்களுடன் இணைக்கவும், தாய் நாட்டின் பாசிசத்துக்கு எதிரான எதிர்ப்பு அரசியலை சர்வதேசியத்திற்குள் ஒருங்கிணைப்பதே எமது பணி.\nஇந்த வகையில் உதிரியாக சிந்தித்தவர்களை ஒன்றிணைந்து போராடும், ஒரு அமைப்பாக்கலை நாம் செய்கின்றோம். இந்த வகையில் நாம் எம்மை அமைப்பாக்குகின்றோம். இது இங்கிருந்து இலங்கைகான கட்சியையோ, புரட்சியையோ ஏற்றுமதி செய்வதில்லை. அதுவொரு கற்பனை. கட்சி என்பதும், இலங்கை புரட்சி என்பதும், அது இலங்கையில் மட்டும் சாத்தியமானது.\nஎமது செயல்பாடுகள், அங்கு ஓரு கட்சி அல்லது முன்னணி இருக்கும் பட்சத்தில், பரஸ்பரம் அவையுடன் வினையாற்றக் கூடியவை. கட்சி இல்லாத இன்றைய நிலையில், அதற்கான ஒரு அரசியல் தூண்டுதலை கொடுக்கக் கூடியது. சர்வதேசியத்தின் ஒரு அரசியல் அங்கமாக நாம் இருப்பதால், இது சாத்தியமானது.\nஇலங்கை இனப்பிரச்சனை பற்றி எமது நிலைப்பாடு\nஇது பற்றிய எமது நிலைப்பாடு, மேலுள்ள சர்வதேசிய நிலைப்பாட்டில் இருந்து உருவாகின்றது. இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வோ, சுயநிர்ணயத்தின் அடிப்படையிலானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களின், சர்வதேசிய அரசியல் கடமைக்கு உட்பட்டது.\nஇனவொடுக்குமுறையை செய்யும் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒடுக்கப்பட்ட தேசியம் பிரிந்து செல்வதை தங்கள் பிரச்சாரமாகவும் கிளர்ச்சியாகவும் முன்வைக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட தேசியம், ஐக்கியப்பட்டு வாழும் பிரச்சாரத்தை கிளர்ச்சியை செய்ய வேண்டும். இந்த சர்வதேசிய அடிப்படைய���ல் நின்றுதான், நாம் எந்த இன சமூகப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை அடிப்படையாக கொண்டு, எந்த சமூகப் பிரிவில் நாம் செயல்படுகின்றோம் என்பதை அடிப்படையாக கொண்டு, எமது அரசியல் கடமையைச் செய்யவேண்டும்.\nஇது ஒடுக்கப்பட்ட இனம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை, தடுத்து நிறுத்திவிடவில்லை. பிரிவினையை முன்வைக்கும் இனவாதிகளை விடவும், ஒடுக்டுமுறைக்கு எதிராக தீவிரமாக போராட முடியும். சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக அவை அமையும்.\nஇந்த வகையில் பிரிவினையை முன்வைக்கும் குறுந்தேசிய இனவாதமான தமிழீழத்துக்கு எதிராக நாம் போராடுகின்றோம். ஐக்கியத்தை முன்வைக்கும் பெரும் தேசிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் நாம் போராடுகின்றோம். இவ்விரண்டும் மக்களை ஒடுக்கும் வர்க்கத்தினது, தெளிவான குறுகிய அரசியல் நிலை. இவ்விரண்டும், எமது அரசியல் நிலையல்ல. எமது அரசியல் நிலை என்பது, சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேசிய அரசியல் கடமையை அடிப்படையாகக் கொண்டது.\nஐக்கியம், பிரிவினை என்பது, எதிரான இரண்டு சுரண்டும் வர்க்கத்தினதும் கருத்தியலும் நடைமுறையும் கூட. இதுவல்ல எமது நிலை. இவ்விரண்டுக்கும் நாம் எதிரானவர்கள். நாம் சுயநிர்ணயத்தை முன்னிறுத்துகின்றோம். இதுதான் தேசியத்தை பொருளாதார அடிப்படையிலும், பண்பாட்டு கலாச்சார கூறுகளிலும் கூட மக்களைச் சார்ந்து நின்று முன்நிறுத்துகின்றது. நாம் மட்டும் இதை இன்று முன்னிறுத்துவது, இன்று வரையான அரசியல் எதார்த்தமாக உள்ளது. பிரிவினை, ஐக்கியம் என்பது ஆளும் வர்க்கத்தின் கோசங்கள். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின், ஓடுக்கப்பட்ட சமூகத்தின் கோசங்கள், சுயநிர்ணயத்தினை அடிப்படையாகக் கொண்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/2012/09/6872.html", "date_download": "2018-08-19T00:20:03Z", "digest": "sha1:MCZC24H5AGVCRWBCKWKQIWCUXIJOP4OG", "length": 19701, "nlines": 301, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்", "raw_content": "இது தமிழ்நாடு இடை��ிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nகூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்\nவெளியீடு: தஇஆச நேரம்: 3:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: அரசாணைகள், கல்வித் துறை செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநிலம் தழுவிய மண்டல அளவிலான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பதிவுகள்\nதஇஆச மாநிலத் தலைவர் திரு. மதலை முத்து வேலூரில் நாகர்கோவில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு. ம. எட்வின் பிரகாஷ் மதுரையில் மே...\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nஆகஸ்ட் 11, சென்னை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பெருத்திரளாக பங்கேற்கச் செய்ய செயற்குழு முடிவு\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (05/08/ 2018) காலை 10 மணி அளவில் திருச்சி செய்யது முர்துஸா மேல்நிலைப்பள்...\nமுத்தமிழ் அறிஞருக்கு வீர வணக்கம்\nபேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே வணக்கம். தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற த...\nமுதல்வர் எடப்பாடியின் கண்ணியமற்ற பேச்சைக் கண்டித்து 09-08-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்\nதேங்காய் இனித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற முதல்வர் எடப்பாடியி���் கண்ணியமற்ற பேச்சும் செயல்பாடும் கேட்காத கடனும்... தீர்க்காத பழியும்.....\nசென்னையில் நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப்.1இல் நடைபெறும்\nசென்னையில் சனிக்கிழமை (ஆக.11) நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப்.1ஆம் நாள் நடைபெறு ம். இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர...\n7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11-இல் சென்னையில் பெருந்திரள் தர்ணா\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-08-2018, சனி அன்று சென்னையில் பெர...\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - சமூக அறிவியல் 2\nதஇஆச தொடுத்த வீட்டு வாடகைப் படி வழக்கு - தீர்ப்பு முழு விவரம்\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nகாட்சி ஊடகச் செய்திகள் (1)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (10)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nகல்வி இணை செயல்பாடுகள் - ஆசிரியர் கையேடு\nகட்டாய கல்வி உரிமை சட்டம் - பயிற்சி நாள் மாற்றம்: ...\nஅக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு\nதிறனறிவுத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள்...\nகாலாண்டுத் தேர்வு கேள்வித்தாள்: தனியார் நோட்சில் ம...\nசான்றிதழ்களின் உண்மைத் தன்மையை தேர்வுத்துறையின் இண...\nசான்றிதழ்களின் உணமைத்தன்மை - பள்ளிக்கல்வி இணை இயக்...\nஉடம்பை உடைக்கும் புத்தக பை\nமத்தியஅரசு ஊழியர்களுக்கு 7சதவிகித அகவிலைப்படி உயர்...\n���ளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் பட...\nடி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி...\nஇரண்டாம் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வினியோகம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - நாள...\nகடவுச் சீட்டு பெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் ...\nஅனைத்துப் பள்ளிகளும் செப். 20-ல் செயல்படும்\nகட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்ச...\n20-09-2012 ஆம் நாள் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படு...\n20ம் தேதி அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - பள...\n20ம் தேதி நடைபெறும் காலாண்டு தேர்வுகள் ரத்து\nகல்வி துறையில் அதிகாரிகள் மாற்றம்\nடி.இ.ஓ.,க்கள் 29 பேருக்கு பதவி உயர்வு: 8 பேர் அதிர...\nஅரசாணை எண்: 229 நாள்: 04-09-2012இன் படி அனுமதிக்கப...\nகூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் ...\nதனி ஊதியம் - பதவியுயர்வில் ஊதிய நிர்ணயம் தொடர்பான ...\nதமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்ட...\nமருத்துவக் காப்பீட்டுத் திட்டச் சிகிச்சையை கண்காணி...\nஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புத...\nசாரண இயக்க பதவிகள் தேர்தல் எப்போது\n'நமது முழக்கம்' மின்னிதழ் - ஜூன் 2012\nபுள்ளி விவரங்கள் கேட்டு நச்சரிக்கும் கல்வித்துறை\nபணியை பாதிக்கும் \"விலையில்லா\" கல்வி உதவிகள்\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-M6ZMEL", "date_download": "2018-08-18T23:57:40Z", "digest": "sha1:IGB2U7KYOMZLQOPID6A3OBIOCQZW3VS2", "length": 15548, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினவ் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து திடீர் ஆய்வு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினவ் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து திடீர் ஆய்வு\nதூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினவ்\nதுப்பாக்கி சூடு சம்பவம் குறித்து திடீர் ஆய்வு\nதூத்துக்குடி 2018 ஜூன் 12 ;தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினவ்\nதுப்பாக்கி சூடு சம்பவம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nதூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 20 இன்ஸ்பெக்டர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஇந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசாருடன் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து 5 வழக்குகளிலும் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார். கூடுதல் ஆவணங்களை சேகரிப்பது தொடர்பாகவும் போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.\nகலவரத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் பார்வையிட்டார். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடம், இந்திய உணவுக்கழக குடோன் பகுதி, அண்ணாநகர், திரேஸ்புரம், வி.வி.டி.சிக்னல், பனிமயமாதா ஆலய பகுதிகளில் திடீரென ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ், போலீஸ் வாகனத்தை தவிர்த்து தனியார் வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிடும் “அன்போடு தூத்துக்குடி” திட்டத்தின் மூலம் சுமார் ரூ.50 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட...\n67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி\nசிங்கப்பூரில் தொழில் துவங்குவது எப்படி பற்றி கூட்டம்\nகுலசேகரன் பட்டினத்தில் முன் விரோதத்தில் கத்திகுத்து-கறிக்கடைக்காரருக்கு போலீசார் வலை\nதூத்துக்குடி ம��வட்ட விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக மத்திய மாவட்டம் சார்பில் பனங்கொட்டை விதைக்கப்பட்டது\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக��க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/1_3.html", "date_download": "2018-08-18T23:49:28Z", "digest": "sha1:ATWTD4DXR2B73BV7NOY47AYJRILY7N3C", "length": 16486, "nlines": 429, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கை : கலைப்பிரிவுகளில் சேர குவியும் மாணவர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கை : கலைப்பிரிவுகளில் சேர குவியும் மாணவர்கள்\nபிளஸ் 1 வகுப்பு சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலைப்பிரிவுகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇதனால், அப்பிரிவில் கூடுதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. மாநிலம் முழுவதும் 94.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து பிளஸ் 1 வகுப்புகளுக்கான சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது. பெற்றோருடன் செல்லும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nநடப்பாண்டும் அது தொடர்ந்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை பொறுத்தவரை, கணிதம் மற்றும் கணினி அறிவியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவும், வணிகவ��யல், பொருளியல் அடங்கிய கலைப்பிரிவும் மட்டுமே பெரும்பாலான அரசு பள்ளிகளில் உள்ளன. இவற்றில் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘இன்ஜினியரிங் படிப்பு மீதான மோகம் குறைந்ததால், பிளஸ் 1 அறிவியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே, கலைப்பிரிவில் சேர தான் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.\nஎளிதாக தேர்ச்சி பெறலாம், அதிக மதிப்பெண் பெற முடியும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்தலாம், உயர்கல்வியில் பல பிரிவுகளில் சேரும் வாய்ப்பு போன்றவையே மாணவர்களில் பலர் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க காரணம். மேலும், பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், அறிவியல் பிரிவில் படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணுகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவில் உள்ள இடத்திற்கும் கூடுதலாக மாணவர்கள் வருவதால், அனைவருக்கும் சேர்க்கை வழங்க முடிவதில்லை. எனவே, மாணவர்கள் ஆர்வம் காட்டும் பள்ளிகளில் மட்டும் கூடுதல் வகுப்புகளை தொடங்கவும், ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, பிளஸ் 1 வகுப்புகளில் சேர்க்கை நடந்து வருகிறது. மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மூலம் நேற்று வழங்கப்பட்டது.\nநாளை தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழகத்தில் நடப்பாண்டு முதன்முறையாக, பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது. மார்ச் 7ம் தேதி தொடங்கிய தேர்வு, ஏப்ரல் 16ம் தேதி நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தேர்வை எழுதியுள்ளனர். இதே போல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். போதுமான விழிப்புணர்வு இல்லாததால், அனைத்து தேர்வுகளிலும் அதிகளவில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். இதனிடையே தேர்���ு முடிவுகள் நாளை (30ம் தேதி) வெளியிடப்படவுள்ளது. முதன்முறையாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளதால், பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/10/18.html", "date_download": "2018-08-19T00:22:55Z", "digest": "sha1:FU6HYBG573Q4CENP5EMFKR2PMXPUAL7R", "length": 7810, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்*", "raw_content": "\n18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்*\nபள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள\nகாலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில், சுமார் 18 ஆயிரம் சத்துணவு பணியாளர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து, காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, வரும் 24ம் தேதி உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.\nவரும் டிசம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளதால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துவிடும். எனவே, அதற்கு முன்பாக, தற்போதுள்ள காலிப்பணியிடங்களை ஓரளவு நிரப்பிட துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/08/10.html", "date_download": "2018-08-19T00:21:52Z", "digest": "sha1:77RQPZIFP3O7RPGABTQJN3CQX6NADEJQ", "length": 13081, "nlines": 231, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை! போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு", "raw_content": "\n போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த\nவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.\nஇந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n12 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண்பதற்கு தயாராக இல்லாத அரசின் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். வருகிற 22-ந் தேதி திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு\nஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இம்மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், அதுவரை 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 4 கட்டப் போராட்டம் நடத்தப���பட்டு வருகிறது.\nமுதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதையடுத்து இம்மாதம் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தினோம். அதற்கும் அரசு செவி மடுக்கவில்லை. எனவே இதன் தொடர்ச்சியாக 3-வது கட்டமாக இம்மாதம் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். இந்த வேலைநிறுத்தத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதுடன் தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். அந்த ஒரு நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரமாட்டார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. இந்த 3-வது கட்டப் போராட்டத்தையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளோம்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக அஞ்ச மாட்டோம். மாறாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம், மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை' என்றார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sunshinesignatures.blogspot.com/2010/12/blog-post_12.html", "date_download": "2018-08-18T23:56:05Z", "digest": "sha1:CN2NNFJJF6NXDEZ2JZODWZIMYWWF7FNS", "length": 14223, "nlines": 188, "source_domain": "sunshinesignatures.blogspot.com", "title": "களவாணிப்பய மவன்", "raw_content": "\nஅமாவாசை இரவு நிலவைத் தொலைத்துவிட்டு இருட்டில் தேடிக்கொண்டிருந்தது. ஊர் தூங்கிக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டிருந்தது. கதவோரம் நின்று விடை கொடுக்கும் வீட்டுக்காரியைப் பார்த்து ஒரு பரவசத்தோடு தெருவிறங்கினான் அவன்.\n\"இந்த மனுசனுக்கு இன்னைக்கு என்ன வந்துச்சு இப்ப இது தேவையா... நல்ல புள்ளையப் பெத்து வச்சிருக்காரு போ. எப்படியோ... போறவரு காலையில பத்திரமா வீடு வந்து சேரணும் சாமி\" அவள் தனக்குத்தானே அங்கலாய்த்துக்கொண்டு திருநீறு பூசிக்கொண்டு படுத்துக்கொண்டாள். பத்திரமாக வந்துவிடுவான். போகிற காரியம் லேசுதான்\nகளவைக் குலத்தொழிலாகக் கற்று, பின் சமீபத்தில் அதை மறந்திருப்பவன் அவன். அந்தக் காலத்தில் ஊர்க் களவாணியான அவன் அப்பாவின் கை பிடித்துக்கொண்டு முதல் நாள் தொழிலுக்குப் போன ஞாபகங்களெல்லாம் அவன் கண்முன்னே வந்துபோயின. நிஜமாகவே ரொம்ப நாளாகிவிட்டிருந்தது. கடைசியாக வீட்டுக்காரி பிரசவத்துக்காக மேலத்தெருவுக்குப் போய் தொழில் காட்டியது. புள்ளை பொறந்தபிறகு முதல் முறையாக இன்றுதான் அதுவும் அவனுக்காகவே இரவில் பயல் ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் கலந்து பேசின வார்த்தைகள் எல்லாம் அவன் கூடவே வந்து கொண்டிருந்தன.\n இன்னைக்குப் பள்ளூடத்துல டீச்சரம்மா உன்னை ஏசுனாவளாம்\n\"ஆமாப்பா.. எல்லாம் அந்த குண்டுப்பய சதீஷாலதான்\"\n\"ஏன் தம்பி.. அவன் உன்னையென்ன செஞ்சான்.. என்ன ஆச்சுன்னு அப்பாட்ட சொல்லு\"\n\"அந்த சதீஷ் இருக்காம்லப்பா.... அவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு ஒரு பேனா எடுத்துட்டு வந்தான். புதுசு. அவங்க அப்பா அவனுக்கு சிங்கப்பூர்லருந்து வாங்கிட்டு வந்தாராம். அதை வச்சு எங்கள்ட்ட எல்லாம் பெருமை பீத்திட்டே இருந்தான்..\"\n\"மித்த பயலுவளெல்லாம் அதை வச்சு எழுதிப் பாத்துட்டுத் தாரோம்னு கேட்டோம். அதுக்கு அவன் வந்து..... எங்களுக்கெல்லாம் பென்சில்லதான் எழுதத் தெரியுமாம். பேனா வச்சு எழுதத் தெரியாதுன்னு கிண்டலடிச்சான். அவன் பேனா இருக்குல்லப்பா...... அது வந்து ஃபாரின் பேனால்லா... அதுனால இங்கிலீஷுல மட்டுந்தான் எழுதுமாம். எங்களுக்கெல்லா ஒழுங்கா இங்கிலீஷ் தெரியாது. தப்பா எழுதுனா பேனா வம்பாயிடுமாம். தரவே மாட்டேன்னு சொல்லிட்டான்.....\"\nஅவன் நினைத்துக்கொண்டான். 'அவனுக்கென்ன .. முதலாளி மகன். சிங்கப்பூர் பேனா கிடைக்கும். தங்கத்துலயே கூட பேனா செஞ்சு தருவான் அவங்கப்பன். ஊரான் காசெல்லாம் அவன் வீட்டுலதான குமிஞ்சு கெடக்கு.'\nமகன் தொடர்ந்தான், \"எங்கள்ட்ட ஷோ காட்டுதேன்னு சொல்லிச் சொல்லி அவன் அந்தப் பேனாவை வச்சு இங்கிலீஷுல எழுதுனாம்ப்பா... அப்பம் அவன் எழுதுனதுல நான் ஒரு ஃபெல்லிங்க் மிஸ்ட்டேக் பாத்துச் சொல்லிட்டேன். அவனுக்கு இங்கிலீஷ் தெரியலைன்னு எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவன் ஒடனே பேனாவை எடுத்து மூடி வச்சுட்டு எங்கள்ட்ட சண்டை போட்டுட்டுப் போயிட்டான். \"\nஇந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் க��ையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு\nநன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...\nLabels: சிறுகதை மனிதம் சுவாரசியம்\nஜீ... டிசம்பர் 12, 2010\n உன்னைக் கடைக்காரன் ஏமாத்திட்டான். இது சிங்கப்பூர் பேனா இல்ல. இது அந்தப் பேனா கெடையாது. இது தமிழ்ல எழுதுனாலும் எழுதுது\nமதி டிசம்பர் 12, 2010\nபெயரில்லா டிசம்பர் 17, 2010\nசீனாப் பேனாவில் மை சொட்ட சொட்ட எத்த்னை தடவை தலையில் தடவி தமிழில் எழுதி இருக்கோம். சிங்கப்பூர் பேனாவால எழுத முடியாதா என்ன\nமதி டிசம்பர் 17, 2010\n@ சிவா, தேங்க்ஸு மக்கா \n@ அங்கிதா , அந்தச் சீனாப் பேனாவைத் தலையில் தடவி எழுதின நாட்களின் அப்பாவித்தனத்துடைய சுகமே தனி தான். வகுப்பில கூடப் படிக்கிறவன் அளந்து விட்ட கதையெல்லாம் நிஜமென்னு நினைச்சு , போட்டிக்கு அளந்து விட்டுட்டு அதையும் கூட நிஜமென்னு நம்பின அனுபவங்கள் எல்லாருக்குமே உண்டு தானே :-)\nபெருநகரப் பறவைக்காட்டில் கோலோச்சும் காக்கைகள்\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf\nஎழுதுறவன் மனுஷன். வாசிக்கிறவன் பெரிய மனுஷன்.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1801", "date_download": "2018-08-19T00:47:17Z", "digest": "sha1:ZPECOSEE3HNAEOJSNZU4A5ZUIF7T5ZFI", "length": 14609, "nlines": 404, "source_domain": "ta.wikipedia.org", "title": "1801 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2554\nஇசுலாமிய நாட்காட்டி 1215 – 1216\nசப்பானிய நாட்காட்டி Kansei 13\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி 1: புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் கொடி\nவிக்கிமீடியா பொதுவகத்தி���் 1801 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n1801 (MDCCCI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 1 - பெரிய பிரித்தானியாவும் அயர்லாந்தும் இணைந்த அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு இரண்டும் ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.\nஜனவரி 1 - ஜூசெப் பியாசி என்பவர் செரெஸ் என்ற dwarf கோளைக் கண்டுபிடித்தார்.\nபெப்ரவரி 9 - பிரான்ஸ், ஆஸ்திரியாக்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.\nபெப்ரவரி 27 - வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.\nமார்ச் 23 - ரஷ்ய மன்னன் முதலாம் போல் கொல்லப்பட்டான். இவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் மன்னனானான்.\nஜூன் 12 - மருது சகோதரர்கள் ஆங்கிலேயர் தளபதி கர்னல் அக்னியூ விடுத்த அறிக்கைக்கு எதிராக ஜம்புத் தீவு பிரகடனம் செய்தார்கள்.\nஜூன் 27 - கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.\nசெப்டம்பர் 3 - இலங்கையில் நெல், மற்றும் சிறு தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅக்டோபர் 24 -மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.\nபெரிய பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. லண்டனில் 860,035 பேர் பதிவாயினர்.\nபிரான்சில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.\nசனவரி 13 - வில்லியம் டெனிசன் (William Denison), இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1856)\nஏப்ரல் 19 - குஸ்டாவ் பெச்னர் ஜெர்மனியை சேர்ந்த கவிஞர், தத்துவமேதை. (இ:1887)\nதிசம்பர் 10 - ரிச்சர்ட் பெர்ன்ஸ் (Richard Berens), இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1859)\nஅக்டோபர் 24 - மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்.\nநவம்பர் 16 - ஊமைத்துரை, வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் பட��ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/july-26-2018-tamil-current-affairs", "date_download": "2018-08-18T23:49:24Z", "digest": "sha1:NK7NKCPD4IHGMJLHVID4GBLR7UINXIIL", "length": 22866, "nlines": 311, "source_domain": "tamil.examsdaily.in", "title": "July 26 2018 Tamil current affairs |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஜூலை 26 – கார்கில் விஜய் திவாஸ்\nகார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 1999ல் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபாலியல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ���ழப்பீட்டுத் திட்டம்\nதேசிய சட்ட சேவைகள் ஆணையம் முன்மொழியப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்/பாலியல் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள்/பிற குற்றங்கள் 2018ல் பாலியல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.\nஇம்ரான் கான் பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு\nமுன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் தனது தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ.) வெற்றி பெற்றதாக அறிவிப்பு.\nவோடபோன், ஐடியா இணைப்ப்புக்கு DoT ஒப்புதல்\nவோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலர் இணைவதற்கு தொலைத்தொடர்புத் துறை அதன் இறுதி ஒப்புதலை அளித்தது.\nசென்செக்ஸ் 37,000 புள்ளியைத் தொட்டது\nசென்செக்ஸ் முதல் தடவையாக 37,000 புள்ளிகளுக்கு மேல் கடந்தது.\nஹிண்டால்கோ யூனிட் அலரிஸை 2.6 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கவுள்ளது\nஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்க நிறுவனமான அலரிஸ் கார்பரேஷனை 2.58 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டது, இது ஹிண்டால்கோ சீனாவை தவிர்த்து அலுமினியத்தில் ஒரு உலகளாவிய தலைவர் ஆக உதவும்.\nஇந்தியாவில் 2 தரவு மையங்கள் அமைக்கவுள்ளது NTT\nஜப்பானின் NTT கம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன், நெட்மேஜிக் என்ற துணை நிறுவனம் மூலமாக மும்பை மற்றும் பெங்களூரில் இரண்டு புதிய தரவு மையங்களை அமைக்கும் என்று அறிவித்துள்ளது.\n6வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (SIC) கூட்டம்\nபுது தில்லியில் நடைபெற்ற 6 வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (எஸ்சி) கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே S & T ஒத்துழைப்பு பற்றிய பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தது.\n10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்க் பிரகடனம்\n10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்கிலுள்ள சாண்ட்டன் மாநாட்டு மையத்தில் நடந்தது.\nஇளம் காவல் கண்காணிப்பாளர்களின் 2 வது மாநாடு\nராஜ்நாத் சிங் இளம் காவல் கண்காணிப்பாளர்களின் 2 வது மாநாட்டை தொடங்கி வைத்தார். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் புதுமையான தீர்வுகளுக்காக கூட்டுறவு கொள்வதற்காக காவல்அமைப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2018-19ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரையில் செயல்படுத்தப்படும்.\nகிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியா வங்கதேசத்துடன் போர்க் கப்பல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nகொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் (GRSE), ஒரு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம், வங்கதேசத்தின் குல்னா ஷிப்யார்ட் லிமிடெட் (KSY) உடன் போர்க்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் உதவுவதற்காக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கையெழுத்திட்டது.\nஆண்டுக்கு இரு முறை ஜே.ஈ.ஈ. மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகள்: தேசிய சோதனை முகமை நடத்தும்\nஆண்டுக்கு இரு முறை உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளான கூட்டு நுழைவுத் தேர்வு (JEE- MAIN), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை (NEET) தேசிய சோதனை முகமை நடத்த மத்திய அமைசச்சரவை ஒப்புதல். இதன் மூலம் மாணவர்களுக்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்படும்.\nவிமான பாதுகாப்பு இந்தியா – 2018 கருத்தரங்கு\nகூட்டுப் போர் ஆய்வுகள் மையத்தால் (CENJOWS) ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் விமான பாதுகாப்பு இந்தியா – 2018 கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ,ரக்ஷா ராஜ்ய மந்திரி (ஆர்ஆர்எம்) டாக்டர் சுபாஷ் பாம்ரே தொடங்கிவைத்தார்.\nகலாச்சார வளங்களின் மையம் மற்றும் பயிற்சி மையம்\n2016-17 க்கான சீனியர் பெல்லோஷிப் விருது – முகமது அயாசுதீன் படேல்\nமொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்\n”புதுமைப் படைப்பு இந்தியா ” தளம்\nஅடல் புதுமைப் படைப்பு இயக்கம், நிதி ஆயோக், “மைகவ்” ஆகியவை இணைந்து ”புதுமைப் படைப்பு இந்தியா ” தளத்தை தொடங்கின. இந்த தளம் நாடெங்கும் நடைபெறும் அனைத்து புதுமைப் படைப்புகளின் பொது மையமாக செயல்படும்.\nபெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி குழு லீக் போட்டியில் அயர்லாந்து இந்தியாவை 1-0 எனத் தோற்கடித்தது.\n2018 பிபா உலக கோப்பை சிறந்த கோல்\nஅர்ஜென்டீனாவிற்கு எதிராக பெஞ்சமின் பவார்ட்’ன் [பிரான்ஸ்] கோல் [2006க்குப்பின் கொடுக்கப்பட்ட்ட ��ந்த பதக்கத்தை வென்ற முதல் ஐரோப்பிய வீரர்]\nஜப்பானுக்கு எதிராக ஜுவான் கினெர்டோவின் [கொலம்பியா] கோல்\nலூகா மோடிரிக் [குரோஷியா] அர்ஜென்டினாவிற்கு எதிரான கோல்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 25 2018\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 30, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 11, 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 04\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு பாடத்திட்டங்கள் 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 10 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 12, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 11,12 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/06/ju.html", "date_download": "2018-08-18T23:41:49Z", "digest": "sha1:JVAPRUVSQWJXXL2ARF4LJIDUECA44TTC", "length": 5272, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "தலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை : ஜம்மியத்துல் உலமா பிறைக்குழுவிடம் இருந்து நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு அறிவிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை : ஜம்மியத்துல் உலமா பிறைக்குழுவிடம் இருந்து நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு அறிவிப்பு.\nஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத தலைப்பிறை பார்க்கும் மாநாடு தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல்\nஉலமா பிறைக்குழு நாட்டு முஸ்லிம்களுக்கு விளக்கம் ஒன்றை வழங்கி உள்ளது.\nஅதன்படி தலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரியபள்ளிவாயலில் நடைபெறும்.\nஇதில் ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு, கொழும்பு பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த தீர்மானத்தை எட்டியதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு தெரிவித்துள்ளது.\nநாளை வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலை பிறை பார்ப்பதாகவே கொழும்பு பெரிய பள்ளிவாயலும் அரித்து இருந்தது.\nஅதேவேளை இன்று நாட்டின் எப்பாகத்திலாவது பிறை கண்டா��் கொழும்பு பெரிய பள்ளிவாயலுக்கு, பிரதேச ஜம்மியத்துல் உலமா ஊடாக அல்லது நேரடியாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.\nதலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை : ஜம்மியத்துல் உலமா பிறைக்குழுவிடம் இருந்து நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு அறிவிப்பு. Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது.\nசகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir\nகேரள விமான நிலையத்தின் நிலையும்.., ஶ்ரீலங்கன் வழங்கியுள்ள சலுகையும்.\nவிஷேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு கல் வீச்சு. துரத்திப்பிடித்த அதிரடிப்படையினர்.\nகல்வி நிலையத்திற்கு கற்க வரும் மாணவிகளை மனைவியின் துணையுடன் துஸ்பிரயோகம் செய்த அரக்கன். #இலங்கை\nதயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி\nஇன்றுடன் மூன்று நாட்களில் கட்டாரில் இலங்கையர்கள் நால்வர் வபாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-19T00:14:45Z", "digest": "sha1:2BTIOAKOVTQRKPIF7FD4KOMWO75YXTMY", "length": 26445, "nlines": 201, "source_domain": "tncpim.org", "title": "விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரும் தீர்மானம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் ட���ச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nவிவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரும் தீர்மானம்\nமத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் விவசாயிகள் விரோத கொள்கையின் விளைவாக நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக விவசாயிகளும் இதிலிருந்து தப்ப முடியவில்லை.\nதமிழகத்தில் விவசாய நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவது தீவிரமடைந்துள்ளது. இதனால் சிறு-குறு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் விவசாயத்தை விட்டு வேறு பணிகளுக்கு விரட்டப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தற்கொலை மற்றும் அ���ிர்ச்சி மரணங்கள் தொடர்கிறது. கடன் கிடைக்காமை, பாசனம் உத்தரவாதமின்மை, லாபகரமான விலை கிடைக்காதது, இயற்கை இடர்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். இத்தகைய நிலையில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.\nவேளாண்மை விளைப்பொருட்களுக்கு சுவாமிநாதன்குழு பரிந்துரை அடிப்படையில் உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதலாக விலை தீர்மானிக்கப்படுவதில்லை. அரசு அறிவித்த விலையும் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலைமை இருக்கிறது. 2016-17ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இன்னமும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு சாகுபடி பணிகளுக்கு பெரும்பாலான விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் கொடுக்காமல் அலைக்கழிககப்படுகின்றனர். விவசாயத்திற்கு மின் இணைப்புக்கோரி சுமார் எட்டு லட்சம் விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறார்கள். வரிசை அடிப்படையில் மின் இணைப்பு வழங்காமல் சுயநிதி திட்டம், தக்கல் முறை என்று பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களின் வழியாக அவர்களின் ஒப்புதல் பெறப்படாமலேயே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிகுந்த அலட்சியத்தோடு அரசுகள் நடந்து கொள்கின்றன.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல், மணிலா, பருத்தி போன்ற வேளாண் விளை பொருட்களுக்கு அரசு தீர்மானித்த குறைந்தபட்ச விலையை விட குறைவான விலைக்கு வியாபாரிகள் வாங்குவதும், அதற்குரிய பணத்தையும் உடனே தராமல் இழுத்தடிக்கும் நிலை இருக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு வெட்டிய கரும்புக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக தரவேண்டிய சுமார் 2000 கோடி ரூபாய் பாக்கியை பெற்றத் தராமல் தமிழக அரசு தனது கடமையை தட்டிக்கழித்து வருகிறது.\nபருவமழை குறைந்ததன் காரணமாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உட்பட பல மாவட்டங்கள் வறட்சி பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக அரசு போதுமான தண்ணீர் தராத காரணத்தால் சுமார் எட்டு லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிக் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஷ் எடுக்க முயற்சிப்பதுடன் மத்திய அரசு இப்பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருப்பது வன்மையான கண்டத்திற்குரியது. போதுமான மழை பெய்தாலும் அதை சேமித்து வைக்கும் நிலையில் நீர்நிலைகள் பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் வளத்தை பெருக்க எந்த முன் முயற்சியும் இல்லை. இத்தகைய நிலையிலிருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க, மேம்படுத்த கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.\nவேளாண் விளை நிலங்கள் குறிப்பாக நஞ்சை நிலங்கள் வேறு தேவைகளுக்காக மாற்றப்படுவது முற்றாக தடுக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் விவசாயிகளின் அனுமதி பெற்று சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையபகப்படுத்தும் போது நிலம் கையப்படுத்துதல் சட்டம் 2013ன்படி சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.\nதமிழகத்திலுள்ள மேட்டூர், வைகை உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரி முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.\nகடன் கோரும் அனைத்து சிறு – குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்.\nவிவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க வேண்டும்.\nமாநில அரசு அறிவித்த விலைப்படி தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பாக்கித் தொகை முழுவதையும் பெற்றுத்தர அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் கருகிப் போன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000/- இழப்பீடு வழங்க வேண்டும். ஒக்கி புயலால் அழிந்து போன ரப்பர், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.\nபருவமழை குறைந்த மாவட்டங்கள் மற்றும் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.\nவிவசாயத்திற்கு மின் இணைப்புக��� கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட காலவரையறை தீர்மானித்து வரிசை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும்.\nவிவசாயிகளுக்கு சட்டப்படியான இழப்பீடு வழங்காமல் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கக் கூடாது. அது குறித்து முடிவெடுக்கும் வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.\nவேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரசு தீர்மானித்த விலை, உடனடியாக பணம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தவும் அங்கு நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் அரசு தலையிட வேண்டும்.\nநெல்லுக்கு குவிண்டால் 1க்கு ரூ.2500ம், கரும்புக்கு டன் 1க்கு ரூ.4000 மற்றும் அனைத்து வேளாண் விளைப்பொருட்களுக்கும் அரசு கட்டுப்படியான விலை அறிவிக்க வேண்டும்.\nகாவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலியம் மண்டலமாக அறிவித்திருப்பதை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.\nமுன்மொழிந்தவர்: ஆர். சச்சிதானந்தம் (திண்டுக்கல்)\nவழிமொழிந்தவர்: சாமி நடராஜன் (தஞ்சை)\nமாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்\nஇந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/08/", "date_download": "2018-08-18T23:54:59Z", "digest": "sha1:CPOFZOAOWO3QQ2WARPVFXC2XYR6PZT63", "length": 7674, "nlines": 74, "source_domain": "tnreports.com", "title": "August 2018", "raw_content": "\n[ August 18, 2018 ] திருச்சியில் என்ன நடந்தது – சமஸ் விளக்கம்\n[ August 18, 2018 ] கேரளம் வஞ்சிக்கப்படுகிறதா\n[ August 18, 2018 ] கேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம்\n[ August 17, 2018 ] சீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன்\n[ August 17, 2018 ] ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படம்:சில கேள்விகள்\n[ August 17, 2018 ] நெகிழ வைத்த சின்னத்திரை நடிகை கீதா\n[ August 16, 2018 ] வாஜ்பாய் மறைவு :ஸ்டாலின் இரங்கல்\n கேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம் சீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன் சீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன் நொறுங்கியது கேரளம் :324 […]\n“வெள்ள பாதிப்பில் உள்ள கேரள சகோதர, சகோதரிகளுக்கு தமிழக அரசு எப்போதும் ஆதரவாக இருக்கும். முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பு […]\nகேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம் சீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன் சீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன் நொறுங்கியது கேரளம் :324 பேர் பலி- […]\nகேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம்\nசீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன் நொறுங்கியது கேரளம் :324 பேர் பலி- உதவுங்கள் #KeralaFloods கேரள மழை வெள்ளத்திற்கு இதுவரை 324 […]\nசீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன்\nநொறுங்கியது கேரளம் :324 பேர் பலி- உதவுங்கள் #KeralaFloods நெகிழ வைத்த சின்னத்திரை நடிகை கீதா\nநொறுங்கியது கேரளம் :324 பேர் பலி- உதவுங்கள் #KeralaFloods\nநெகிழ வைத்த சின்னத்திரை நடிகை கீதா கருத்துக்கணிப்பு :முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைக்கலாமா கருத்துக்கணிப்பு :முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைக்கலாமா மிதக்கிறது கேரளம் :உலுக்கும் படங்கள் மிதக்கிறது கேரளம் :உலுக்கும் படங்கள்\nஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படம்:சில கேள்விகள்\nநெகிழ வைத்த சின்னத்திரை நடிகை கீதா வாஜ்பாய் வாழ்வும் மரணமும்- 1924-2018 மறைந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் […]\nநெகிழ வைத்த சின்னத்திரை நடிகை கீதா\nவாஜ்பாய் வாழ்வும் மரணமும்- 1924-2018 வாஜ்பாய் மறைவு :ஸ்டாலின் இரங்கல் மீனவர்களுக்காக போராடிய வழக்கிலும் திருமுருகன் கைது மீனவர்களுக்காக போராடிய வழக்கிலும் திருமுருகன் கைது\nவாஜ்பாய் வாழ்வும் மரணமும்- 1924-2018\nவாஜ்பாய் மறைவு :ஸ்டாலின் இரங்கல் மீனவர்களுக்காக போராடிய வழக்கிலும் திருமுருகன் கைது மீனவர்களுக்காக போராடிய வழக்கிலும் திருமுருகன் கைது கருத்துக்கணிப்பு :முல்லைப் ���ெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைக்கலாமா கருத்துக்கணிப்பு :முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைக்கலாமா\nவாஜ்பாய் மறைவு :ஸ்டாலின் இரங்கல்\nமீனவர்களுக்காக போராடிய வழக்கிலும் திருமுருகன் கைது கருத்துக்கணிப்பு :முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைக்கலாமா கருத்துக்கணிப்பு :முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைக்கலாமா மிதக்கிறது கேரளம் :உலுக்கும் படங்கள் மிதக்கிறது கேரளம் :உலுக்கும் படங்கள்\nகேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம்\nசீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/56520-amy-jackson-is-in-trouble.html", "date_download": "2018-08-19T00:00:35Z", "digest": "sha1:NK2YUR4326BRH7G57KB2UFS7O7K4FELG", "length": 20101, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர் வீடு முற்றுகை - தமிழ் அமைப்பு அதிரடி | Amy Jackson is in trouble by commenting on Jalikkattu event", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர் வீடு முற்றுகை - தமிழ் அமைப்பு அதிரடி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் ‘எந்திரன்2’ படத்தில் எமி ஜாக்சன் நடிக்கக் கூடாது என தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரணம் எமி ஜாக்சன் ஓரிரு நாட்களுக்கு முன்பு தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதில் சோனாக்‌ஷி சின்ஹா, வித்யா பாலன் உள்ளிட்டோரும் அடக்கம் என்ற நிலையில் எமி ஜாக்சனுக்கு எதிர்ப்புகள் ��லுத்துள்ளன.\nதமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் கி.வீரலட்சுமி இதுகுறித்து முகநூலில் தெரிவித்துள்ளதாவது,\nநடிகர் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் சங்கருக்கும் தமிழர் முன்னேற்றப் படை 3 நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் எந்திரன்-2 படத்தில் நடிக்கும் கதாநாயகி எமிஜாக்சனை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வரும் திங்கட்கிழமை அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் முற்றுகைப் போராட்டம், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சங்கர் வீடு முற்றுகைப் போராட்டமாக மாறும்.\nஎந்திரன்-2 படப்பிடிப்பு இடத்தை எல்லாம் தமிழர்முன்னேற்றபடை ஆர்ப்பாட்டம் செய்யும் நடிகை எமிஜாக்சன் எந்திரன்-2 படப்பிடிப்பில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அவரின் ட்விட்டர் பக்கத்திலும் அதை வலியுறுத்தியுள்ளார்.\nஎங்கள் தமிழ் மண்ணில் பிழைப்புக்காக வரும் நடிகர்,நடிகைகள் எல்லாம் பணம் சம்பாதித்தது போக எங்கள் பண்பாட்டிலும் மூக்கை நுழைப்பது இனி எங்கள் காலத்தில் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் கி.வீரலட்சுமி\nஎன அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின��... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர் வீடு முற்றுகை - தமிழ் அமைப்பு அதிரடி\nநடிகைகளைத்தான் அதிகம் தேடியிருக்காங்க -கூகுள் தேடல் முழு பட்டியல்...\nஉங்கள் மொபைலை ஸ்டார்வார்ஸ் ஆயுதமாக மாற்றத் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-08-19T00:43:05Z", "digest": "sha1:GJ7X6WGZ26IBLXLQ42DFCW3UAWAMOX4Q", "length": 18231, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஆர்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொன்வில், கேயசு கல்லூரி, கேம்பிரிட்சு\nDe Motu Cordis (குருதிச் சுற்றோட்டம்)\nவில்லியம் ஆர்வி (William Harvey; வில்லியம் ஹார்வி, ஏப்ரல் 1, 1578 - சூன் 3 1657) என்பவர் ஆங்கிலேய மருத்துவ ஆராய்ச்சியாளர். உடற்கூற்றியல், உடலியங்கியல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பை வழங்கியவர். குருதி இதயத்திலிருந்து தொடங்கி மனித மூளை உட்பட உடலின் பல பகுதிகளுக்கும் சென்று திரும்பவும் தொடங்கிய இடமான இதயத்திற்கே வந்து சேருகிறது என்ற குருதிச் ஓட்டம் பற்றிய புதிய தகவலை தம் ஆராய்ச்சியின் மூலம் முதன் முதலாக வெளியிட்டார்.[1][2] இந்தக் கண்டுப்பிடிப்பு மருத்துவத்துறையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட உதவியாக இருந்தது என்று மருத்துவ உலகில் கருதப்படுகிறது.\nஇங்கிலாந்தில் 1578 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்பு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று பயின்றார். அதே பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும் ஆனார். வில்லியம் ஹார்வி முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராக பணியாற்றினார்.\nஆர்வி இங்கிலாந்தில் கென்டில் உள்ள போக்ச்டன் என்னும் ஊரில் பிறந்தார். தமது 15 ஆம் அகவையில் 1593 இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலையையும் மருத்துவத்தையும் பயின்றார். 1597 இல் இளங்கலைப் பட்டம் பெற்று வெளியேறினார்.[3] பின்னர் அவர் பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இத்தா���ி வந்தடைந்தார். அங்கு 1599 இல் பாதுவா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். 1602 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றார். உடற் கூறுப் பேராசிரியர் பெப்ரிசியஸ் என்பவர் மிகவும் புகழ் பெற்ற மருத்துவ அறிஞர்.அவரிடம் வில்லியம் ஆர்வி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1602 இல் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்துக்குத் திரும்பினார். கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மற்றொரு மருத்துவப் பட்டமும் பெற்றார்.\n1604 ஆம் ஆண்டில் எலிசபெத் பிரவுன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.\n1607 இல் வில்லியம் ஆர்வி இலண்டனில் உள்ள ராயல் மருத்துவர் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவர் தொழிலைச் செய்துகொண்டே தமக்குப் பிடித்தமான குருதி ஓட்டம் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1616 இல் தாம் செய்து வந்த குருதி ஓட்டம் பற்றியும் இதயம் தமனிகள் சிரைகள் முதலியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்க மாகவும் விரிவாகவும் மருத்துவ மாணவர்களிடம் கூறி வந்தார். இதயம் சுவாசக்கோசங்களின் உதவியுடன் குருதியை ஏற்றுக்கொண்டு மறுபடியும் வெளியே அனுப்புகிறது என்றும் இரத்த ஓட்டம் என்பது தடைபெறாமல் நடைபெறும் ஒரு சுழற்சி என்றும் இதைத் இதயத் துடிப்பு மூலம் உணரலாம் என்றும் கூறினார். இந்தக் கருத்துகளைக் கேட்டுக் கேலி செய்து சக மருத்துவர்கள் நகைத்தனர். ஆனால் தளர்ச்சி அடையாமல் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.\n1628 இல் 'இதயம் இரத்தம் -இவற்றின் இயக்கம்' என்னும் ஓர் ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். இதற்குப் பிறகு ஆர்வியின் ஆய்வுகளை உண்மையென மற்ற மருத்துவர்கள் ஒப்புக்கொண்டனர். இதயம் என்பது ஒரு பம்பு போல வேலை செய்து குருதியைத் தமனிகள் மூலம் உடலெங்கும் உந்தித் தள்ளி அனுப்புகிறது. இந்தக் குருதி தமனிகளிலிருந்து சிரைக்கு மாறி மீண்டும் இதயத்துக்கு வருகிறது. குருதிக் குழல்களில் உள்ள குருதி பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வால்வுகள் உதவுகின்றன.அதாவது குருதி ஓட்டம் எப்போதும் இதயத்தை நோக்கியே இயங்குகிறது என்று சான்றுகளுடன் ஆர்வி விளக்கினார். தம் கருத்துகளைத் தக்கச் சான்றுகளுடன் மெய்ப்பிக்க, இறந்த விலங்குகளின் உடல்களையும் மனித உடல்களையும் வெட்டிச் சோதனை செய்தார். 1651 ஆம் ஆண்டில் 'விலங்குகளின் தலைமுறைகள்' ���ன்னும் தலைப்பில் மற்றொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் இக்கால 'கரு' ஆராய்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது. சிறந்த மருத்துவராகப் பலராலும் பாராட்டப்பட்டவர் வில்லியம் ஆர்வீ ஆவார். அவர் முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகிய ஆங்கில மன்னர்களுக்கு மருத்துவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்படுவதையும் நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு காலன் ரத்தம் அதன் வழியாக செல்வதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்தார். இதயத்திலிருந்து ரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிறது என்பதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.\nகதை கதையாம் காரணமாம் (ஆசிரியர் வாண்டுமாமா, கங்கை புத்தக நிலையம், தியாகராயநகர், சென்னை-17\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வில்லியம் ஆர்வி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2017, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113275", "date_download": "2018-08-19T00:09:06Z", "digest": "sha1:WP3VPHDCAJN6XRBMBUHI4XPY4XM7YDAL", "length": 5343, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "கைது செய்யுங்கள்: லண்டனில் முழங்கிய தமிழர்கள் !! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் கைது செய்யுங்கள்: லண்டனில் முழங்கிய தமிழர்கள் \nகைது செய்யுங்கள்: லண்டனில் முழங்கிய தமிழர்கள் \nஅரசதந்திரக் காப்பு சிறப்புச் சலுகையுடன் லண்டனில் தற்காத்து நிற்கும் சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு தமிழர்கள் முழங்கினர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் சொலிடறிற்றி அமைப்பு ஆகிய கூட்டாக முன்னெடுத்த இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.\nமுன்னராக, குறித்த அதிகாரி பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்திருந்ததது.\nஇந்நிலையில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால் அணிதிரண்ட மக்கள் முழக்கங்களை எழுப்பியதோடு, நீதிகோரி வேண்டினர்.\nPrevious articleபூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்\nNext articleயாழ் நீர்வேலி பகுதியில் ஐஸ்கிறீம் வேன் இனந்தெரியாதோரால் எரிப்பு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கலைஞர் மு.கருணாநிதிக்கு இரங்கல் செய்தி\nயாழ் பல்கலைக்கழகத்தில் செஞ்சோலையில் படுகொலை நினைவுகூறல்\nவற்றாப்பளை அம்மனின் மீண்டும் ஒரு அற்புதம்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த கஞ்சா கடற்படையினர் மீட்பு\nநல்லூரில் படம் காட்டும் சிங்கள இராணுவம்\nலண்டன் பெண் யாழில் தற்கொலை செய்ய காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2586&ta=F&end=2&pgno=2", "date_download": "2018-08-18T23:38:20Z", "digest": "sha1:3MKJYGLGY77CH26IWCXPVT3VMLIDGZIC", "length": 3677, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசீமராஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்திய சாமி 2\nசாமி 2வை நிராகரித்தது ஏன்\nசாமி 2 கதை என்ன\nசாமி 2-வில் பாடிய விக்ரம் - கீர்த்தி சுரேஷ்\n\"சாமி 2, துருவநட்சத்திரம்\" - எது சிறப்பு \nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishangini.blogspot.com/2007/12/1.html", "date_download": "2018-08-19T00:13:04Z", "digest": "sha1:YJJQN3FZVIYS3O5FOROVZLZWM3IY45VP", "length": 22565, "nlines": 57, "source_domain": "krishangini.blogspot.com", "title": "க்ருஷாங்கினி: தலை அலங்காரம்-1-சிறுகதை", "raw_content": "\nஎங்கள் வீடு விஸ்தாரமானதுதான். தெருவில் ஆரம்பித்து, தெருவில் முடியும். இருபுற வாசலிலும் போக்கு வரத்து இருக்கும். மொண்ணைப் பாம்பென இருதலை கொண்ட வீடு. அம்மாதான் எப்போதும் தலை வாரி விடுவாள். அம்மா வீடு விட்டு ராத்தங்கியதாக--எங்களை விட்டு--நினைவே இல்லை. அத்தனை பெரிய வீட்டிலும், அம்மா தலை வாருவது என்னவோ வாசல் படிக்கு சற்று மேலே, கீழ் திண்ணை, அதனினும் நான்கு படிகள் உள் நோக்கிச் செல்ல படிகள் சமன் படுத்தி எடுத்துச் செல்லும்மேல் திண்ண���மீது. எப்போதும் யாருடனாவது நிறைந்தே இருக்கும, திண்ணை. இழு கதவு போட்டு இருக்கும் வாசல் இரவு மட்டுமே அடைபடும். மேல் திண்ணையில் அம்மா அநேகமாக பின்னல் தொழிற்சாலையைத் தொடங்குவாள். ஒற்றைச் சடை, இரட்டைசடை,நாகர் பின்னல், ஆத்திக் கட்டு, குடலைப் பின்னல், தேவகிப் பின்னல், தாழம்பூ தைத்து, மல்லி முல்லைதைத்து, குஞ்சலம் வைத்து, ரிப்பன் வைத்து, உல்லன் நூல்வைத்து, ஆயிரங்கால் பின்னல், அஞ்சு கால் பின்னல் என, பருவத்தையும், காலத்தையும் விசேஷத்தையும் கொண்டு தலை அலங்காரம் மாறுபடும். அம்மாவின் கலை நயமும், அழகுணர்வும் உறவுப் பெண்களின் பின்னலையும் கவர்ந்திழுக்கும். யாராவது ஒருவர் கிராப் சீப்பு, பேன்சீப்பு, எண்ணை சகிதம் அம்மாவை அழைத்துப் பின்னலை ஆரம்பிக்க அவ்வப்போது கற்பனைகேற்ப தலையின் பின் வடிவம் மாறுபடும்.\nமதிய வேளைகளில் படுக்கத் தலையணை மறுக்கப் பட்ட குடும்பம் அது. ஆனால் அம்மாவுக்குத் தலையணை எப்போதும் அவள் கொண்டையே. புத்தகம் படிக்க, படுத்துக் கொண்டே அரட்டை அடிக்க, எப்போதாவது கண் அசர என்று தலையின் கீழ் மடிந்த தலையணை. படுத்தால் கழுத்து வளைவை நிரப்பி, தலையையும் மேலெழுப்பி, இதமான படிமானமாகக் கொண்டை மாறும். வாசலின் அழைப்போ அல்லது தீவிரமான பேச்சோ, மறுத்தளிப்போ, கோவமோ, உபதேசமோ, என எல்லா உணர்வுக்கும் படுத்திருக்கும் அம்மா எழுந்தவுடன் வெளிப் படுத்தும் முதல் வினை தலை முடியை அவிழ்த்து உதறி, முடிச்சலிட்டு தலைமீது நிறுத்துவதைத்தான். அம்மாவின் உணர்ச்சிகள் வேகம் எல்லாம், தலையை முடியும் நிலையிலிருந்து அறிய முடியும் அளவுக்கு வேறுபட்டிருக்கும். அலுப்பு, உடல் வாதை, வாழ்க்கைச் சலிப்பு என எல்லாவற்றிற்கும் முன்னுரையாக தலைமுடித்துக் கொண்டையிடுதல் அறியப் படும். அவிழ்ந்த முடியின் அடர்த்தியும், நீளமும் விரிந்து முறம் போலத் தரை தொடும்.\nரேழியில் வாசம்செய்யும் நாட்களில் மட்டும் அம்மா தலைவாரி, ஓய்வாக பின்னலிட்டுக் கொள்வாள். அதையும் தொங்கவிடாமல் அடக்கி மேலெடுத்து, பிச்சோடாவாக முடிந்திருப்பாள். அந்த நேரங்களில் எனக்கும் தலைவாரல் இருட்டு ரேழியில்தான். வீழ்த்தியிடப்பட்ட உடை ரேழியின் விளிம்பில் காவல் நிற்க, உள்ளிருந்து தலைவாரும் அம்மா பின்னலின் நுனியில் உல்லன் வைத்து விடுவாள். ரோஸ், பச்சை, சிகப்பு, நீலம் என எல்லா���ே ஒளிர் விடும் வண்ணத்தில் தனித் தனியாகவோ அல்லது இரு கலர் இணைந்தோ பின்னலின் நுனியில் தொங்கும். கனமற்ற நுனி வளைந்து மேல் நோக்கித் திரும்பி நிற்கும். உதிர்த்த துணி தரித்து, பள்ளி செல்வேன்.\nஅம்மாவைத் தவிர மற்ற யார் பின்னினாலும், கோடி முடியில் ஏதாவது ஒன்று இழுபட்டு ஓர் முனையில் வலிக்கும். ஆயின் அம்மா என்றுமே பின்னிய பின் முன் நெற்றி வார மாட்டாள், பின்னல், பின்னால் குளம் தூக்குமென்று. ஆனால் எப்போதாவது பின்னிவிடும் மற்றெல்லோரும் முன் நெற்றி அழுத்தி வாருவார். 'என் முகத்தைப் பாரடீ,' என்று கண்ணோடு கண் பார்த்து ' முன் நெற்றி வாரலைன்னா முகம் மறந்து போகும்' என்பார்கள். 'அப்படியா' என அம்மாவை வினவினால், ஆண்கள் பின்னறாளா என்ன அவா முகமெல்லாம் மறந்தா போச்சு அவா முகமெல்லாம் மறந்தா போச்சு' என்று திரும்பக் கேட்பாள். அதுவும் வாஸ்தவம்தானே\n' எப்போவாவது பின்னிப் பழகிக்கோ. சீப்பைக் கொண்டு வந்து நீட்டாதே விரிச்ச தலையோட; அப்புறமா பெரியவளானா பிரச்சனைதான்.'' என்பாள் அம்மா. பின்னும் முன்னால் அம்மாவின் மடி ஏறி அம்மாவின் முகத்தில் என் முதுகிட்டு, பின் தொங்கும் முடியைப் பிடித்து இழுத்து என் கழுத்தில் தொங்க விடுவேன். கால் தொடும், தரை புரளும். எனதேயான பிரமையில் இடுப்பு நெளித்து மகிழ்வேன். ''எல்லாம் உனக்கும் தானே வளரும் விடுடீ வலிக்கிறது'' என்று மடியில் இருந்து எழுப்புவாள். தாழம்பூ வைத்து மயிர் மூடிப் பின்னித் தொங்கவிடுவாள். முடியின் அளவு வெளியில் தெரியாமல் தலைக் கருமையிலிருந்து பொன்னிறத் தாழைமடல் கழுத்தில் முள்குத்தி மடித்து மடித்துப் பின்னலிடப்படும். தயாராய் வாழை நாரை நான் உரித்து வந்து நீளமாய் வைத்திருப்பேன். எங்கோ ஒரு கண்ணியில் முடியுடன் நார் சேர்த்து இழைந்து வளர்ந்து விடும். ஆனாலும் தாழை மேல் மூடி மறைக்கும் இடுப்புக்குக் கீழே வளைந்தாடாமல் விறைத்துத் தொங்கும் தாழம்பூப் பின்னல் ஒரு நாளில் என் முடியை இருமடங்காக்கும். பொன்நிறம் மாறி, பழுப்பேறிச் சுருங்கி இடையிடை நார் தெரியும் வரை அவிழ்க்க மாட்டேன். அப்பின்னலை. மறு தலைக்குளியல் வரை தலை அவிழ்த்தால் மூச்சு முட்டும் தாழை வாசம்.\nவிசேஷ நாட்களில் வீடு நிறையப் பெண்கள். அம்மா சீப்பையும், எண்ணெயையும் எடுத்துக் கொண்டு அமர்ந்தால் மணிக்கணக் காகும் பின்னல் கடைமுடிய. அம்மா தன் தலையை வாரிக் கொண்டையிட்டு கை சொடக்கிக் கொள்வாள். யார் யார் பின்னிக் கொள்கிறார்களோ, அவர்கள் அலங்காரம் முடிந்ததும், சீப்பில் சிக்கி இருக்கும் முடியை விரல் கொண்டு சுற்றித் திரித்துப் பின் தரை துடைத்து, அம்மா சுருட்டித் தரும் முடியை வாசலில் இட வேண்டும். அனைவரும் கலைந்த பின் அம்மா தன் தலைவாரிய பின் தரை வழித்து வீழ்ந்த முடி எடுத்து விரல் சுற்றி என் கையில் இட்டு வெளி வாசல் சென்று வீசி விடச் சொல்லுவாள். வெள்ளையும், பழுப்பும், கறுப்புமாக இருக்கும் அந்தச் சிறு வட்டம் என் விரல் நுனியில் விழுந்து விடும் போல தொங்கிக் கொண்டு வரும். வாசல் அடைவதற்குள் பல முறை வயிறு புரட்டி வாந்தி வரும். தலையில் இருந்த முடி கைவர மனத்தில் ஏறும் அருவருப்பு.\nவிசேஷ நாட்களில் சமையல், டிபன், பலகாரம் என எப்போதும் அடுக்களை நிறைந்திருக்கும். யார்யாரோ சமைப்பார்கள். எல்லோரும் அமர்ந்து உணவு அருந்துவோம். அது வரைக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். அடுத்த கணம் சோர்ந்து போகும். வரிசையாய் 'ட' வடிவில் அல்லது 'ப' வடிவில் இடப்பட்டிருக்கும் இலை எடுத்து எச்சலிட வேண்டும். அடிக்கடி யாருக்காவது சாப்பாட்டில் முடி வரும். முடி உறவு வளர்க்கும் என்ற மற்றவர் கூற்றை மறுப்பாள் அம்மா 'உறவு, முடியால் வளராது, கீழ் விழுந்த முடியும் வளராது ' என்று. எச்சலிட்ட கையைத் தரையிலிருந்து எடுக்க ஏதாவது ஓரிரண்டு முடி விரல் மாட்டும். வாய் ஓக்காளிக்கும். ''எப்படிடீ உனக்கு மட்டும் இடுப்புக் கீழே தரையை எட்டுமோன்னு வெறுந் தேங்காயெண்ணைக்கு முடி வளரறது எனக்குத் தைலமெல்லாந் தேச்சாலும் பொடனிக்கு மேலே வறள்றது எனக்குத் தைலமெல்லாந் தேச்சாலும் பொடனிக்கு மேலே வறள்றது ' என்பாள் அத்தை. அம்மாவிடம் வெறும் சிரிப்புத்தான் பதிலாக வரும்.\nமாத இடை வெளியில் பின்னிப்பழகு என்பாள் அம்மா. தலை முடியை மூன்றாக சரியான அளவில் வகுக்காமல் இறை தின்ற பாம்பும், சணல் கயிறுமாகப் பிரித்து மணிக் கணக்கில் நேர மொதுக்கி நானே பின்னிக் கொண்டு உல்லனுடன் பள்ளி செல்லும் நாட்களில் '' அம்மா ஊருக்குப் போயிருக்காங்களா '' என்னிடம் கண்ணில் சிரிப்பும் முகத்தில் கள்ளமற்றும் வினவும் தோழிகளுக்கு ஆம் என்று பதிலுரைப்பேன். கோணைப்பின்னலும் உல்லன் நூலுமாக வரும் மற்றவர்களை நானும் கேட்பேன் குறும��புடன். அந்தரங்கம் வெளியே வர கேள்விக்குள்ளானவள், கோபிப்பாள் அல்லது தலை குனிவாள்.\nநானே பின்னிக் கொள்ளக் கற்றுக்கொண்டேன். மற்றவர்க்கும் பின்னி விடவும்தான். விதம் விதமாக்கக் கொண்டையிட்டுச் சொந்தக் கற்பனைக்கு மற்றவர்களைத் தலையாட்ட வைத்தேன். என் குழந்தைக்கும் பின்னி விட்டேன். அவள் வெகு சீக்கிரம் என் பின்னல் மேவாமல், தானே பின்னிக்கொண்டாள். பல நாட்கள் விரித்த தலையுடன் அலைய ஆசைப் பட்டாள். அம்மாவிடம் தலை பின்னிக்கொள்ளல் ஏதோ ஒரு அந்யோன்யம் என்ற எனது எண்ணத்தை வலிந்து மாற்றினாள். அது தன் சொந்த அந்தரங்கம், அம்மாவின் தொடல் அந்நியம் என உணர்ந்தாள். பின்னல், விட்டொழித்த வழக்கு என்றாள். தன் எண்ணத்தில் என் குறுக்கீடு என்றாள். உடைப் பொருத்தமற்றது பின்னல் என்றாள். பூவைத்தல் தவறென்றாள். பூப் பறித்தால் செடிக்கு வலிக்கும் என்றாள். அதை நானும் உணர்ந்தேன். பூப்பறித்தல் கொலை என்று நானும் உணர்ந்து விட்டொழித்தேன்.\nஉடை குறுகிய காலமிது. பின்னல், கால் பிளந்த உடைக்களுக்குப் பொறுந்தாமல்தான் போயிற்று. தலை முடி பராமரிப்பு பெரும் சுமையாயிற்று. என் பெண்ணுக்கு நேரமற்று அவள் பறக்கும் சமயம் எனக்கும் அது சரி என்றே பட்டது. நீர் பற்றாக் குறை மற்றொரு உண்மையாயிற்று.\nஎன் தலைவாரலில் சீப்பில் சிக்குண்டு உதிரும் முடிகள் கருப்பு, பழுப்பு வெளுப்பு என்று சுழன்று சுழன்று மூவண்ணம் பிணைந்த உதிரிகளாய் சிக்கி வரவாரம்பித்தது. சீப்பு மாயத் தோற்றத்தைக் கொடுத்தது. கொத்து முடியுடன் கீழிறங்கிய சீப்பு என்னதா அல்லது அம்மாவுடையதா இந்த விழுந்த முடிகளை நான் விரல் நுனியில் அருவருப்புடன் வாசலில் இடுவதா அல்லது என் மகளிடம் அளிப்பதா அல்லது என் மகளிடம் அளிப்பதாஅம்மாவாய் நானும் ஆகி மகளிடம் உதிர்ந்ததைப் பொறுக்கிக் கொடுக்க எதிரில் யாரும் இல்லை. மகள் வெளி நாட்டில் வெட்டிய குட்டை முடியுடன். மின் அஞ்சலிலும், ஊடுருவி ஒளியூட்டும் பிம்பப் படங்களிலும், எப்போதாவது நேரிலும். அது கனவு போல மங்கி மங்கி அழியும்நினைவுகளிலும், தொலைபேசியிலும், ஏதோ ஒரு நுனியில் இழைந்தும் பிரிந்தும், பின்னியும், இழைந்தும் பிரிந்தும், பின்னியும்... .. .. . .. ..\nகாலம் பிழன்ற நினைவுச் சங்கிலி மாறி மாறி என் முன் வந்து சென்றது.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 9:17 AM\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்���யம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000009381/red-storm-defence_online-game.html", "date_download": "2018-08-18T23:32:31Z", "digest": "sha1:A6ZE4255IATTOFT7IVZLTF2JGC2YFQID", "length": 11220, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட சிவப்பு புயல் பாதுகாப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிவப்பு புயல் பாதுகாப்பு\nஉங்கள் தரவுத்தள இராணுவ திறன்களை விரிவாக்கம் மற்றும் சக்தி வாய்ந்த பிரிவினர் ஆக வலுவான எதிரிகளுக்கு எதிராக இது பொருந்தும். வெற்றிகரமாக இனிய போராடி அலை போன்ற தாக்குதல், எதிர்காலத்தில் அவரது பாத்திரம் அவரது போராடும் திறன் சிறு கோபுரம் ஆயுதங்களை மேம்படுத்த முடியும், புள்ளிகள் பெறும்.. விளையாட்டு விளையாட சிவப்பு புயல் பாதுகாப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு சேர்க்கப்பட்டது: 15.11.2013\nவிளையாட்டு அளவு: 6.24 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.33 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு போன்ற விளையாட்டுகள்\nமின்மாற்றிகள்: ஒரு ரோபோ உருவாக்கம்\nவிளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு பதித்துள்ளது:\nஇ���்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிவப்பு புயல் பாதுகாப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமின்மாற்றிகள்: ஒரு ரோபோ உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/prabhudeva-in-parthiban-direction/", "date_download": "2018-08-19T00:23:03Z", "digest": "sha1:44R2TCRMMQQHSEOKRARDUS7EKLROEJOO", "length": 5027, "nlines": 66, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா - Thiraiulagam", "raw_content": "\nApr 13, 2018adminComments Off on பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா\nமெர்குரி படத்தை அடுத்து தற்போது யங் சங் மங் ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்துவரும் பிரபுதேவா, அடுத்து சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருந்தார்.\nமானை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.\nபின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.\nஇந்தப் பிரச்சனை காரணமாக உடனடியாகப் தபாங் 3 படம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.\nஎனவே நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் பிரபுதேவா.\nபார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் பார்த்திபன்.\nஇந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார்.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் பார்த்திபன்.\nPrevious Postநடிகையர் திலகம் - Teaser Next Postஹரிஷ் கல்யாணை இயக்கும் புரியாத புதிர் இயக்குநர்\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nகடைக்குட்டி சிங்கமாக மகேஷ்பாபு நடிக்கும் – நெஞ்சமெல்லாம் பல வண்ணம்\nஆர்கானிக் உணவுப்பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதை – ‘செய்கை ஒரு பாடமாகட்டும்’ இசை ஆல்பம்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா ���யன்தாரா\nமேற்குச் தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்…\nமேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாருடன் இணையும் அமலாபால்\nடார்ச் லைட் படத்தின் டிரெய்லர்…\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள்\nவாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/03/tse.html", "date_download": "2018-08-19T00:12:40Z", "digest": "sha1:WD6E4JN6N5AOVB2R42XZHEWCCME2ZNII", "length": 13246, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஹாஜி T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தலைவர் பொறுப்பிலிருந்து விலகல்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் செய்தி » VKR » ஹாஜி T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தலைவர் பொறுப்பிலிருந்து விலகல்\nஹாஜி T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தலைவர் பொறுப்பிலிருந்து விலகல்\nTitle: ஹாஜி T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தலைவர் பொறுப்பிலிருந்து விலகல்\nகடந்த (01.10.2014) அன்று இரவு நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக ஹாஜி T.S.E.லியாக்கத் அலி S/o எஹசானல்லா ஜமாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டர்...\nகடந்த (01.10.2014) அன்று இரவு நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக ஹாஜி T.S.E.லியாக்கத் அலி S/o எஹசானல்லா ஜமாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டர். துணை தலைவராக ஜனாப். A. ஹிதாயத்துல்லா S/o அப்துல் கரீம். செயலாளராக ஜனாப். A. பஷீர் அஹமது S/o அப்துல் முத்தலீப் துணை செயலாளராக ஜனாப். A. ஜாபர் அலி S/o அப்துல் முத்தலீப் பொருளாளராக ஜனாப். A. அப்துல்லா S/o அப்துல் வஹாப் மேலும் கொத்து நாட்டாண்மைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.\nஇவர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் வரும் (01.10.2017) அன்று நமது வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தனது தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஅதன் அடிப்படையில் நேற்று (08.03.17) இரவு நடைப்பெற்ற கூட்டத்தில் T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தனது தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தற்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் -\nஉடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மேலும் தன் பதவில் இருக்கும��� போது ஏதேனும் தவறுதலாக யாரேனும் பேசி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்... என்று கூறுவிட்டு பதவியில் இருந்து விடைபெற்றார்.\nஹாஜி ஜனாப் லியாக்கத் அலி அவர்கள் இது வரை தலைவர் பதவியில் இருந்து சிறப்பாக செயலாற்றியதற்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய ஜமாத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.\nLabels: வி.களத்தூர் செய்தி, VKR\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்���்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/07/", "date_download": "2018-08-18T23:35:53Z", "digest": "sha1:MMQ4NLSP2FEVWEEGPFEJUWOAMJVHB3BO", "length": 33110, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "07 | ஓகஸ்ட் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎடப்பாடி பழனிசாமிக்கும் திவாகரனுக்கும் கடுகடு மோதல்\nதினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் திவாகரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், திவாகரனுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nமனமே மனமே இறகு போடு -காமராஜ்\nPosted in: மின் புத்தகங்கள்\nகிளம்பும் புது வம்பு…டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஅதனின் அதனின் இலன்’ – ‘எந்தப் பொருளினால் எல்லாம் இன்பம் உண்டோ, அதே பொருளால் துன்பமும் உண்டு’ என்பதே இந்தத் திருக்குறளின் அடிநாதம்.\nடிஜிட்டல் மயமாகும் உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, நாமும் டிஜிட்டல் மயமாகிவருகிறோம். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் என நம் அன்றாட வாழ்க்கையை பல்வேறு விதங்களில் எளிதாக்க நன்மை செய்யும் இந்த டிஜிட்டல் மாற்றம், பக்கவிளைவாக நாம் கேட்காமலேயே சில சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ். தொழில்நுட்பம் தரும் உடல்ரீதியான தொல்லைகள் பற்றி இதற்கு முன்பு நாம் பல கட்டுரைகளில் விவாதித்திருக்கிறோம். கிணறு வெட்ட பூதம்\nPosted in: படித்த செய்திகள்\nஉடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கரும்புசாறின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.கோடைகாலத்தில்\nஉங்கள் கையில் தான் எல்லாம்\nகுழந்தைகளின் கவனிப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோருக்கு, குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. ஒரு\nகுழந்தைக்கு, நல்ல பெற்றோராக இருப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். ஆனால், எளிதாக இருக்க, சில வழிகளை கையாள வேண்டும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nதேர்தல் கமிஷன் தீர்ப்பு எப்போது பன்னீர், பழனிசாமி அணிகள் எதிர்பார்ப்பு\nஅ.தி.மு.க., பன்னீர் அணியினரும், முதல்வர் பழனிசாமி அணியினரும், தேர்தல் கமிஷனின் முடிவு எப்போது வரும் என, ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.\nஅ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, பொதுச் செயலரை, கட்சி தொண்டர்கள் சேர்ந்தே தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா, பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nசர்ப்ப தோஷம் போக்கும் காளஹஸ்தீஸ்வரர்\nஆன்மிகத்தின் அடித்தளமே நம்பிக்கையில்தான் அமைந்திருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் நாம் எத்தனை கோயில்களுக்குச் சென்று வழிபட்டாலும், அதனால் ஒரு பலனும் கிடைக்காது என்பது தான் உண்மை.\nநம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு, உரிய தீர்வு தரும் பரிகாரக் கோயிலாகத் திகழ்கிறது. ஆனால், போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத முற்காலத்தில், வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாத மக்கள், அத்தகைய கோயில்களுக்கு நேரில் சென்று வழிபடுவதற்கு நிறைய ச���ரமங்கள் இருந்தன. இந்தக் குறையை நீக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே கோயில்கள் ஏற்படுத்தி, பிரசித்தி பெற்ற தலங்களில் அருளும் இறைவனின் பெயரில் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட வகை செய்தனர் மன்னர் பெருமக்கள்.\nஅத்தகைய ஆலயங்களுள் ஒன்றுதான் இதோ இப்போது நாம், ‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக தரிசித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத காளஹத்தீஸ்வரர் திருக்கோயில்.\nதிருவாரூர் மாவட்டம் செம்பியவேளூர் எனும் தலத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் காசிக்கும் காளஹஸ்திக்கும் நிகரான தலமாகப் போற்றப் படுகிறது. காளஹஸ்தியில் அருளும் காளத்திநாதரே இந்தத் தலத்தில் காளஹஸ்தீஸ்வரராக அருள்புரிகின்றார். அதேபோல், காசியின் கங்கைக் கரையில் `அரிச்சந்திரா காட்’ இருக்கிறதென்றால், செம்பியவேளூர் அரிச்சந்திரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில்.\nஒருகாலத்தில் பிரசித்திப் பெற்றுத் திகழ்ந்த ஐயனின் திருக்கோயில் தற்போது சிதிலம் அடைந்து கிடக்கும் நிலையைப் பார்த்தபோது, ‘வினைப் பயன் அகற்றி விதிநலம் சேர்க்கும் ஐயனின் திருக்கோயிலுக்கா இந்த நிலை’ என்று நெஞ்சம் பதறித் துடித்தது. அதேநேரம் தற்போது ஆலயத்துக்கான திருப்பணிகள் மேற்கொண்டிருப் பதைக் கண்டபோது நமக்குச் சற்றே ஆறுதல் ஏற்பட்டது. திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அன்பர் முருகானந்தத்தைச் சந்தித்தோம்.\n‘`இந்தக் கோயிலுக்குப் பிற்காலச் சோழர்களின் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றிய குறிப்புகள் தஞ்சை பெரியகோயில் மற்றும் திருத்துறைப்பூண்டி கோயிலில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு பிரசித்திப் பெற்றிருந்த இந்தக் கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. பிறகு 1945-ம் வருடம் நிலக்கிழார் அழகுசாமி முதலியார் குடும்பத்தினர் சின்ன அளவில் கோயில் கட்டி பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்தனர்.\nபல வருடங்களுக்குப் பிறகு சரியான பராமரிப்பு இல்லாமல் போனதுடன், ஓர் அரசமரம் வளர்ந்து கருவறை முழுவதும் சிதிலமடைந்துவிட்டது. போன வருடம் கும்பகோணம் `ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்’ திருவடிக்குடில் சுவாமிகள் அடியார்களுடன் வந்து கோயிலைப் பார்வையிட்டு, உழவாரப் பணிகள் செய்ததுட��், அவர்களுடைய தொடர்ந்த முயற்சியால் கடந்த நவம்பர் மாதம் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அதற்காக கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட்டும் தொடங்கி இருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம்’’ என்றார்.\nதிருப்பணிகளுக்குத் தூண்டுதலாக இருந்த திருவடிக்குடில் சுவாமிகளைச் சந்தித்துக் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டோம்.\n‘‘சர்ப்ப தோஷம் இருப்பவர்கள், காளஹஸ்திக்குச் சென்று வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமைவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மேலும், அரிச்சந்திரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் உள்ள பைரவரும் மிகுந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். அஷ்டமி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டால், வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களும், பூமி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் விலகிவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்’’ என்று கூறினார்.\nகாசிக்கும் காளஹஸ்திக்கும் நிகரானதாகப் போற்றப்பெறும் செம்பியவேளூர் காளஹஸ்தீஸ் வரர் கோயிலின் திருப்பணிகள் விரைவிலேயே நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். பொலிவுற எழும்பும் ஆலயத்தில் எழுந்தருளி, நித்திய பூஜைகளை ஏற்று நமக்கு நல்வாழ்வும் வரமும் அருள காத்திருக்கிறார் காளஹஸ்தீஸ்வரர்.\nஅவரின் பேரருளால் உலகம் உய்வடையும் பொருட்டு, திருக்கோயில் திருப்பணிகள் தொய்வின்றி நடைபெற நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்.\nநிதியோ, உடலுழைப்போ, பொருளோ… நமது அந்தச் சமர்ப்பணம், ‘விண்ணினார் பணி வீரனும், திருமுடியில் வெண்மதியை மாலையாக அணிந்தவனும், காளத்தியில் உறை’பவனுமாகிய ஐயனின் பேரருள் பெருங்கருணைத் திறம் நம்மையும் நம் சந்ததியரையும் வாழ்வாங்கு வாழ்விக்கச் செய்யும் என்பது உறுதி.\nதொடர்புக்கு: திரு.பிரகதீசன் – 99407 84719\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங��கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு ��ொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/21/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-08-18T23:35:06Z", "digest": "sha1:TOMVCYEZBDL7QUBCL5HROOLQLFYV3LUU", "length": 20667, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "கோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகோடை பாதிப்பில் இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது\nபள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பதுபெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.\nஉடல் உஷ்ணம் தவிர்க்க நீருடன் எவற்றை சேர்க்க வேண்டும்\nவெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவும். மண்பாண்ட தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.\nகோடை பாதிப்பை தவிர்க்க வேறு விளையாட்டுக்கள் என்ன\nஉணவில் நீர்சத்���ு அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கை, சுரைக்காய், புடலை, பூசணி காய்கள் சாப்பிடலாம்.வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால்,சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.\nகோடையை சமாளிக்க எப்படி குளிக்க வேண்டும்\nகுழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளை குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட���டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/author/superadmin/page/3/", "date_download": "2018-08-18T23:42:09Z", "digest": "sha1:XXUI3DEF7IZVRAQ6KY6TUXG4HMYO7B77", "length": 5627, "nlines": 85, "source_domain": "tamilscreen.com", "title": "Editor, Author at Tamilscreen - Page 3 of 381", "raw_content": "\nகதாநாயகியை சிபாரிசு செய்யும் சமுத்திரக்கனி\nஅறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது தமிரா இயக்கியுள்ள ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு...\n‘அப்பா ..வேணாம்ப்பா..’ இயக்குநரின் ‘அதையும் தாண்டி புனிதமானது’…\nகுடியின் தீமையை மிகச்சிறப்பாக சொன்ன படம் 'அப்பா ..வேணாம்ப்பா..', இந்தப்படத்தைப் பார்த்தவர்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள் என்று சொல்லுமளவுக்கு அந்தப்படத்தை அற்புதமாகவும் ஆழமாகவும் இயக்கியிருந்தார் ஆர்.வெங்கட்டரமணன்.....\nதாதா 87 இசை வெளியீட்டு விழாவில்…\nகஜினிகாந்த் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nபியார் பிரேமா காதல் – விமர்சனம்\nஆருத்ரா இசை வெளியீட்டு விழாவிலிருந்து…\nலட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் ‘சிண்ட்ரல்லா’\nஉலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட்ரல்லா. இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட...\nசண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ்\nவிஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம்...\nகுத்துப்பாட்டில் மெலடி… இசையமைப்பாளர் சி.சத்யா புதிய முயற்சி\nநாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் 'தீதும் நன்றும்'. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்...\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம்\nகலைஞர் தமிழாஞ்சலி… குற்றம் என்ன இழைத்தோம் கொற்றவா.\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2013/01/blog-post_20.html", "date_download": "2018-08-19T00:39:52Z", "digest": "sha1:X67VGNKLBHU2NYELTCSDH767EUYOJOK3", "length": 14757, "nlines": 349, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: என்னில் உள்ள \"என்னை\" எப்படி விடுவேன்?", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nஎன்னில் உள்ள \"என்னை\" எப்படி விடுவேன்\nமனித சரீரத்தில் மிக நுண்ணியதாக இருக்கும் இந்த ஆன்மாவை இந்த நான் என்ற ஆணவமலம் போய்ப் பற்றிக்கொள்கிறது.\nநம் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட நல்லறிவாலேயே இந்த நான் என்னும் அகங்காரம்கொண்ட ஆணவத்தை தெளிவாக இனம் கண்டு கொள்ளமுடியும்.\nஜென்ம ஜென்மங்களுக்கு தொடரும் இந்த நான் என்னும் ஆணவத்தை இறை நாம ஸ்மரணத்தினால் அகற்றிடலாமென சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஐயா புத்திக்கு தெரிகிற இந்த உண்மையை மனம் என்னும் குரங்கு கேட்டால்தானே...:)\nநல்லதொரு பகிர்வு. மிக்க நன்றி ஐயா\nவல்லிசிம்ஹன் 1/21/2013 2:22 PM\nநான் என்னை எனக்கு' எல்லாமே விடுவது பழக்க தோஷத்தால் கடினமாகிவிடுகிறது. முயற்சிக்கலாம்.\nஅருமையான விளக்கம் ... மனம் கேட்குமா\n இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி\nகாப்பிய விட்டு பலகாலம் ஆகிறது. அண்ணன் திடிர் மறைவால் ஏதாவது பிடித்தவற்றை விட எண்ணி காப்பி மிகவும் பிடிக்கும் அதை விட்டேன்.\nநான் என்னும் அகங்காரத்தை விடுதல்பப்ற்றி அழகாய் விளக்கி சொல்லிவிட்டீர்கள்.\nராமானுஜர் குருவிடம் பாடம் கற்க போனபோது நான் வந்து இருக்கிறேன் என்று சொன்னதாகவும் ’நான் செத்தவுடன் வா’ குரு சொன்னதாகவும் சொல்வார்கள். படித்து இருக்கிறேன்.\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்���ிடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\nஎன்னில் உள்ள \"என்னை\" எப்படி விடுவேன்\nபோகிப் பண்டிகை. எதை எல்லாம் எறிய வேண்டும், எரிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/simbu-aravins-samy-and-vjs-in-manirathnam-film/", "date_download": "2018-08-18T23:57:13Z", "digest": "sha1:VML6FFUCL5NDPXGJ2HRUEA5DTN4LQC57", "length": 6299, "nlines": 84, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மணிரத்னம் படத்தில் இணைய போகும் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி. - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome மணிரத்னம் படத்தில் இணைய போகும் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி.\nமணிரத்னம் படத்தில் இணைய போகும் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி.\nசிம்பு மீதான சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதில் செம்ம காம்போ பேக் என்னவென்றால், சிம்புவுடன் தனிஒருவன் ‘அரவிந்த்சாமி’ நடிக்கவுள்ளார்.\nஇந்த படத்தில் சிம்புவிற்கு அண்ணனாக நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. மேலும், சிம்பு மற்றும் அரவிந்த்சாமி என இருவரும் இந்த படத்தில் மாஸ் கேங்ஸ்டர்கள் ஆவர். இவர்களை பிடிக்க போலீசாக வரும் நடிகர் தான் செம்ம சர்ப்ரைஸ் பேக்.\nஇந்த எலி – பூனை ஆட்டத்தில், பூனையாக இரண்டு ரவுடிகளையும் பிடிக்க வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆம், இருவரையும் பிடிக்க வரும் போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். எப்படி பார்த்தாலும் இந்த மூன்று மணிரதம் இயக்கத்தில் நடிக்க இருப்பது செம்ம ஜோராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று ���லிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-down-550-pts-5-factors-changed-todays-market-010255.html", "date_download": "2018-08-18T23:30:16Z", "digest": "sha1:LMSPLFMM54HN5Q22DO7IG35CSS3MJ4TD", "length": 20679, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் 550 புள்ளிகள் வரையில் சரிவு.. 5 முக்கியக் காரணங்கள்..! | Sensex down 550 pts: 5 factors changed todays market - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ் 550 புள்ளிகள் வரையில் சரிவு.. 5 முக்கியக் காரணங்கள்..\nசென்செக்ஸ் 550 புள்ளிகள் வரையில் சரிவு.. 5 முக்கியக் காரணங்கள்..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nசென்செக்ஸ் 188 புள்ளிகளும், நிப்டி 11,385 புள்ளியாகவும் சரிந்தது\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\n2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்குப் பின்பு கணித்தபடியே இன்று மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவை அடைந்துள்ளது.\nஆம், இன்று வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியது.\n11.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 533.56 புள்ளிகள் சரிந்து 35,375.30 புள்ளிகளை அடைந்திருந்தது, நிஃப்டி குறியீடு 157.30 புள்ளிகள் சரிந்து 10,859.60 புள்ளிகளை அடைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்திற்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளது.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபம் 1 லட்சம் ரூபாய்க்கு���் அதிகமாக இருந்தால் அதற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரி தாய், தந்தை, தாத்தாவிடம் இருந்து பெற்று இருந்தாலும் அதற்கும் இதே வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வரியின் பெயர் long term capital gains (LTCG) வரி.\nஇதனால் முதலீட்டாளர்கள் இன்று அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வருகின்றன.\n2018ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறையின் அளவு நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் 3.2 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3.5 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதேபோல் 2019ஆம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறையின் அளவு முன்பு 3 சதவீதமாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது 3.3 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிகிறது.\nபிப்ரவரி 7ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அறுவடை காலத்தைக் காரணம் காட்டி நாணய கொள்கை கூட்டம் MSF விகிதத்தை உயர்த்தும் என அறியப்படுகிறது.\nஇதனால் வங்கிகளில் அனைத்துக் கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கும்.\nபட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் சந்தையில் பல்வேறு குழப்பத்தை உருவாக்கி வருகிறது. முக்கியமாக நிலையான கழிப்பு, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டாலும் இதர வரி உயர்த்தப்பட்டு இதிலும் எந்தவிதமான நன்மையும் அளிக்காத ஒரு நிலையைத் தற்போது உள்ளது.\nமேலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் பட்ஜெட் அறிக்கையில் எரிபொருளுக்கான மானிய உயர்வு குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஇதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.\nஜப்பானின் பாங்க் ஆஃப் ஜப்பான் பத்திர முதலீட்டில் இருக்கும் லாப அளவுகளைக் குறைக்கும் விதமாக அதிகளவிலான பத்திரங்களைச் சிறப்புப் பிரிவின் கீழ் வாங்கியது. இதனால் ஜப்பான் பங்குச்சந்தையின் நிக்கி குறியீடு 1.3 சதவீதம் வரையில் சரிவை சந்தித்தது.\nஇதனால் ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thivagarb.wordpress.com/", "date_download": "2018-08-18T23:46:29Z", "digest": "sha1:PBPQIHUXXAPHZAJDTXQN353TPZ7HAKPD", "length": 5059, "nlines": 36, "source_domain": "thivagarb.wordpress.com", "title": "பா.திவாகர்", "raw_content": "\nஓருநாள் மதியம், அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது வேளியில் இசைக் கருவிகளின் கீதம் கேட்டது. அது ஒரு பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள பகுதி என்பதால் ஆச்சர்யத்டன் சாரம் வழியெ பார்த்தேன். பழையக் காட்சிதான் ஒரு சிறுப் பெண் கயிற்றில் நடந்து வித்தைகாட்டிகோண்டிருந்தாள். பார்த்து நாளாகிவிட்டபடியால் ஆர்வமுடன் கண்டேன். பலவித நடனம் மற்றும் வித்தைகளை செய்துக்கோண்டிருந்தாள், அது மதியம் என்பதால் நிறுவனங்களில் பணிபுரிவோர் கூட ஆரம்பித்தனர், பிறகு நான் கண்ட காட்சிதான் நெகிழ செய்தது. கூடியிருந்த அனைவரும் அமைதியாக நின்று பார்த்தனர்,ஒருவரும் கைத்தட்டவில்லை, அனந்தமடையவில்லை ஏன் என்றால் அனைவரும் படித்தவர்களம் சரி, கூத்து முடிந்ததும் பரிசு நேரம், அந்தப் பேண் சிறுத் தட்டை ஏந்தி வலம் வந்தாள். தட்டில் விழுந்ததோ சில ரூபாய்கள் மட்டுமே. ஏமாற்றத்துடன் சென்ற அச் சிறுமியை பார்த்தபோது மனதிற்க்குள் சில கேள்விகள்… வாழ்க்கையை திரும்ப பார்க்கச் செய்தது….\nஒருகாலத்தில் நாம் இதே கூத்தை கைத்தட்டி விசில் அடித்து, இயன்ற பரிசுக் கொடுத்து ஆணந்தமடைந்த நாம் இன்று…. படித்துவிட்டோம் என்ற நினைப்பில் மகிழ்ச்சியையும் உதவி செய்வதையும் தொலைத்து விட்டோம். இது தான் இந்தக் கல்வி நமக்கு கற்றுக் கொடுத்ததா\nநிறுவனங்களில் மன அலுத்ததுடன் யாரோ பயனடைய பாடுபடும் நாம் நம்மை மகிழ்ச்சியாக வாழ மறந்துவிட்டோம். படித்தவர்களுக்கு சமூக அக்கறை குறைந்துவிட்டது என்றெ சொல்ல வேண்டும். இன்று நம்மில் பலர் தனக்கு மற்றும் தன் சந்ததியினற்க்காக மன அலுத்ததுடன் ஓடிக்கோண்டிருக்கிறேம். சுயநலம் தான் நாம் கற்றுக் கோண்ட பாடமா\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhoroscope.in/marriage_matching_07.php", "date_download": "2018-08-18T23:34:27Z", "digest": "sha1:O35JIR3FWZYL5BOMHM2FCSEURXB3XY5F", "length": 10227, "nlines": 109, "source_domain": "tamilhoroscope.in", "title": "Rasi athipathi porutham in tamil - Tamil Marriage Matching Astrology - Tamil Horoscope Matching - thirumana porutham - jathagam porutham - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - திருமண பொருத்தம் - பத்து பொருத்தம் - ஜாதக பொருத்தம் - pathu poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil - rasi athipathi Porutham in tamil horoscope- rasi athipathi in tamil - ராசி அதிபதி பொருத்தம் - இலவச திருமண பொருத்தம் - புத்திர பொருத்தம் - thirumana porutham in tamil - rasi athipathi porutham in tamil - natchathira porutham tamil - nakshatra matching for marriage in tamil - jathaka porutham tamil - Jathagam Porutham in Tamil for Marriage - rasi porutham matching - rasi athipathi porutham explanation - what is rasi athipathi porutham in tamil- what is meant by rasi athipathi - rasi athipathi matching tamil - rasi porutham table", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\nதிருமண பொருத்தம் - ராசி அதிபதி பொருத்தம்:\nஒவ்வொரு ராசிக்கும், ராசியதிபதி உண்டு, ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே அதிபதி என்றால் பொருத்தம் உண்டு, அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தாலும் பொருத்தம் உண்டு. பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள், சம்மந்திகள் ஒற்றுமை வேண்டுமெனில் இந்த பொருத்தம் அவசியம்.\nஉதாரணமாக சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு நட்பு கிரகங்கள், புதன் சமமான கிரகம்.. சுக்கிரன், சனி, ராகு, கேது பகை கிரகங்கள். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் பலன் கிடைக்க இந்த பொருத்தம் தேவை.\nமற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்\nதினப் பொருத்தம் விளக்கம் - Dina Porutham\nகணப் பொருத்தம் விளக்கம் - Gana porutham\nமகேந்திர பொருத்தம் விளக்கம் - Mahendra porutham\nஸ்திரி தீர்க்கப் பொருத்தம் விளக்கம் - Sthree porutham\nயோனி பொருத்தம் விளக்கம் - Yoni porutham\nராசி பொருத்தம் விளக்கம் - Rasi Porutham\nராசியாதிபதி பொருத்தம் விளக்கம் - Rasiyathipathi Porutham\nவசிய பொருத்தம் விளக்கம் - Vasiya Porutham\nரஜ்ஜி பொருத்தம் விளக்கம் - Rajju Porutham\nவேதை பொருத்தம் விளக்கம் - Vethai Porutham\nநாடி பொருத்தம் விளக்கம் - Nadi porutham\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம் - Mara Porutham\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2018 விளம்பி புத்தாண்டு ராசிபலன்கள்\n2017-19 ராக���-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராசிபலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-08-19T00:11:48Z", "digest": "sha1:XJ6CK54Z6CKQ2WDBJVZWNEWI7QZVXCGZ", "length": 21023, "nlines": 199, "source_domain": "tncpim.org", "title": "பாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊடகவியலாளர்களை பாதுகாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப���துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nபாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊடகவியலாளர்களை பாதுகாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் உள்ளன. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பலரும் இந்த துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர்களைக் குறித்து செய்திருந்த பதிவும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் மிகவும் வருத்தமளிக்கின்றன.\nஎஸ்.வி.சேகர் செய்திருந்த பதிவு, பெண் ஊடகவியலாளர்கள் பணிக்காகவும், சம்பளத்திற்காகவும், பணி உயர்வுக்காகவும் தங்கள் சுயமரியாதையையும், கௌரவத்தையும் இழப்பவர்கள் என்றும், ஊடக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பெண் பித்தர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக சித்தரிக்கிறது. இது ஊடகப் பணியாளர்கள் மட்டுமின்றி அனைவரையும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.\nஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக எராளமான புதிய இளைஞர்கள், பெண் பணியாளர்கள் அதிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்த பலர் இந்தப் பணிக்கு வந்திருக்கின்றனர். இரவு-பகல் பாராமல் கடினமான பணியைச் செய்துகொண்டுள்ளனர். அவர்களைக் குறித்து இத்தகைய அவதூறுக் கருத்தைப் பரப்புவது, குடும்ப வாழ்க்கையிலும், சமூகத்தின் முன்னிலையிலும் கூனிக் குறுகச் செய்திடும் உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் துணிச்சலான, தவறுகளைத் தட்டிக் கேட்கும், ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்த விரும்புகின்றனர்.\nஊடகத்துறையினரை இழிவுப்படுத்தி, மிரட்டி பணியவைக்கச் செய்யும் இந்த அறுவெறுப்பான பதிவுக்கு எதிராக ஊடக நிறுவனங்களே புகாரளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போதும் கூட பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியோரிடம் ஊடக நிறுவனங்களே புகார் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nகாவல்துறையும் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவதுடன், கைதும் செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காத நிலையிலேயே ஊடகத்தில் பணியாற்றுவோர் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.\nதற்போது, போராட்டத்தைக் காரணம் காட்டி, எஸ்.வி.சேகரை தப்பவைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவருவதாக அறிகிறோம். ஆளுங்கட்சி தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், விளம்பர வருவாய் என்கிற ஆசை காட்டியும், ஊடகப் பணியாளர்களை பழிவாங்குவதற்கு நிர்ப்பந்திப்பதையும், அதற்கு நிறுவனங்கள் பணிய வற்புறுத்தப்படுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மோசமான பிரச்சனையாகப் பார்க்கிறது.\nஏற்கனவே கடந்த காலங்களில் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக சில ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்பட்டது, சில ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியதும் அனைவரும் அறிந்ததே. எத்தகைய தவறு செய்தாலும் தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் – எந்த நியாயமான விமர்சனமும் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.\nஅவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கை நிர்வாகங்கள் நடந்துகொண்டால் அது ஊடக சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாகவே அமையும்.\nஎஸ்.வி.சேகர் எழுதியதைப் போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை தினமும் அள்ளி வீசுவோரைத் தப்புவிக்கவும், யாரும் எதிர்க்குரல் எழுப்பக் கூடாது என்பதற்குமாகவே இத்தகைய நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் பணி காரணமாக அச்சுறுத்தலை எதிர்கொள்கிறபோது, நிறுவனங்கள் உடன்நின்று பாதுகாக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறோம்.\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nகேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகப்பெரும் நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnambalam.com/k/2018/03/11/13", "date_download": "2018-08-19T00:19:13Z", "digest": "sha1:7OAQTXBENFW4CDQO67L6F6OIATRFGR3H", "length": 11633, "nlines": 24, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:திரைப்படத் துறை வேலைநிறுத்தத்துக்கு கியூப் காரணமா?", "raw_content": "\nஞாயிறு, 11 மா 2018\nதிரைப்படத் துறை வேலைநிறுத்தத்துக்கு கியூப் காரணமா\nதிரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 13 - குறுந்தொடர்\nதிரைப்படத் தொழிலை தமிழகத்தில் கட்டமைத்து, அதைப் பாதுகாக்கவும், மேலும் வளர்த்துச் செல்லவும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைத்தவர்கள் இன்று இல்லை. 2500க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் தமிழகத்தில் இருந்தபோது அவர்கள் அனைவரையும் ஓர் அமைப்பின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப் பாடுபட்ட சேலம் கிருஷ்ணமூர்த்தி, திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் உரிமையாளர் டி.ராமானுஜம் இருவரும் இன்று உயிருடன் இல்லை. அவர்கள் தொடங்கி கட்டிக் காப்பாற்றி விட்டுச்சென்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வட்டிக்குக் கொடுக்கும் ஃபைனான்சியர்களின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுகிறது.\nஅதன் விளைவுதான், ‘எங்களால் தியேட்டரை நடத்த முடியவில்லை. ஏதோ இப்ப நடக்கிற பொழப்பை உசுப்பேத்தி கெடுத்துவிடாதே. சினிமா பாவம் உன்னை சும்மா விடாது’ என்று கமெண்ட் எழுதியிருக்கிறார் ஒரு திரையரங்க உரிமையாளர். அதை நேற்று பிரசுரித்திருந்தோம்.\nதமிழ் சினிமா தொடர்ந்து நஷ்டப்படுவதற்கும், நிலையற்ற வியாபாரத் தன்மைக்கும் என்ன காரணம் இதை வெளிப்படையாக, அனுபவரீதியாக விவாதிக்கத் தகுதியான நபர்கள் தற்போது இல்லை. அதன் விளைவுதான், ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதைப் போல, வட்டிக்குக் கொடுப்பவர்கள் சினிமாவைத் தீர்மானிக்கின்றனர்.\nஒரு படம் நடித்த கதாநாயகன்கூட சம்பளம் ஒரு கோடி என்கிறார். இதைத் தட்டிக்கேட்கவும், தவறு எனச் சுட்டிக்காட்டவும் சினிமா ஆளுமைமிக்க, தகுதி படைத்த ஓர் ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் அல்லது ஒரு சூப்பர் குட் பிலிம்ஸ், ஒரு தேவர் பிலிம்ஸ், ஓர் ஆஸ்கார் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் படத்தயாரிப்பில் இல்லை. அதன் விளைவு, ஏன் வேலைநிறுத்தம், எதற்காக, யாருக்கு எதிராக என்பதைத் தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர்களும் முடிவு செய்ய முடியாமல் தமிழ் சினிமாவை முடக்கிவைக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள்.\nசுதந்திரமாகக் கொட்டகை நடத்திவந்தவர்கள் குறிப்பிட்ட சில நபர்களிடம் திரையரங்குகளைக் கொடுக்க வேண்டிய குழலை உருவாக்கி, நெருக்கடியை நேரடியாகத் தராமல் மறைமுகமாகக் கொடுத்தவர்கள்தான் தமிழ் சினிமாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்களைத்தான் ஆபத்பாந்தவன் என ஒரு தியேட்டர் உரிமையாளர் புகழ்கிறார்.\nஇலவசங்களுக்கு ஆசைப்பட்டு, தேர்தல் நேரத்தில் சில ஆயிரங்களுக்கு தங்கள் வாக்குகளை விற்றுவிட்டுத் தொடர் துன்பத்தை அனுபவிக்கும் மக்களின் நிலைதான் தியேட்டர் அதிபர்களுக்கும். பணத்துக்கு வாக்கை விற்றவன் உரிமையைக் கேட்க முடியாது. இலவச பொருள்களுக்குப் பதில் அதை வாங்கும் சக்திக்கு எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொடுங்கள் எனக் கேட்காதவன் ஆட்சியாளர்களின் அராஜகத்துக்கு ஆளான நிலை தான் தியேட்டர் அதிபர்களின், சுயமாக சிந்திக்காமல் சில கங்காணிகள் வாக்குறுதியை நம்பி இலவச டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியவர்கள். தற்போது தங்கள் முன் இருக்கும் பிரச்சினை என்ன என்பதை தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் இனம் காணமுடியாமல் தவறான முடிவுகளை நோக்கிப் பயணிக்கின்றனர்.\nஇலவசமாக புரொஜக்டரை கியூப் நிறுவனம் தியேட்டர்களுக்கு வழங்கியதால்தான் படங்களைத் திரையிட அதிக கட்டணம் என்கிற காரணம் இங்கு முன்வைக்கப்படுகிறது.\nதமிழகத்தில் 30% தியேட்டர்கள் சொந்தமாக புரொஜக்டர்களை நிறுவியிருக்கிறார்கள். அந்த தியேட்டர்களுக்கும் அதே கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இதுவரை கேட்கவில்லை. அந்தக் கூடுதல் பணம் யாருக்குப் போகிறது கியூப் நிறுவனம் 30% கட்டணக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டதாக முதலில் கூறப்பட்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் யார் என்பதை வெளிப்படையாக பொது வெளியில் கியூப் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது யார் கியூப் நிறுவனம் 30% கட்டணக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டதாக முதலில் கூறப்பட்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் யார் என்பதை வெளிப்படையாக பொது வெளியில் கியூப் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது யார் என்னப் பேசப்பட்டது என்பது அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கே தெரியவில்லை என்கின்றனர்.\nதயாரிப்பாளர்கள் சங்க முயற்சிகளுக்கு நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போடும் முயற்சியைத் தொடர்ந்து செய்துவருவதாகக் கூறப்படுகிறது. குழ���்பமான சூழலில் தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர்களும் வேலைநிறுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். பேசித் தீர்க்க வேண்டியதைத் தீவிரமாக்கி இருக்கிறார்கள். எங்கே போகிறது தமிழ் சினிமா இதற்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு\nதிங்கட்கிழமை காலை 7 மணி பதிப்பில்...\nஇராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12\nஞாயிறு, 11 மா 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/icici-videocon-scam/", "date_download": "2018-08-19T00:38:30Z", "digest": "sha1:HRXSHNJSUGTAEQTL4DVR54TDVHJFFU3M", "length": 14887, "nlines": 203, "source_domain": "hosuronline.com", "title": "ICICI - Videocon Scam: New way of looting Indian money in banks", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2018\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்…\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 2, 2018\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி கொடை முகாம்\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nபொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ அமைப்பு சார்பில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்...\nமதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் 72வது ���ிடுதலை நாள் விழா\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மாதிரி பள்ளியில் இன்று 72வது விடுதலை நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் சம்பத்குமார் கலந்து கொண்டு நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்....\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி. உணவு பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தத்தக்க பொருட்கள், உணவு சமைக்க மற்றும் உண்ண பயன்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சரக்குந்தில்...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்...\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/index.php/read-heard-thought/13-read-heard-thought/318-how-is-your-friendship", "date_download": "2018-08-18T23:31:39Z", "digest": "sha1:SGRMEHPG55DRH4BABCO2X3GHVMVBNOQY", "length": 85967, "nlines": 1414, "source_domain": "arisenshine.in", "title": "உங்கள் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள்?", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.\nவெளியிடப்பட்டது: 22 செப்டம்பர் 2017\nஇந்த உலகில் பிறந்த குழந்தைக்கு தாயின் அன்பு தேவை. பள்ளி செல்லும் முன் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நட்பு தேவை. வளரும் போது தந்தையின் பாதுகாப்பு தேவை. பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களின் நட்பு தேவை.\nஇப்படி நம்மை சுற்றிலும் உள்ள பலரோடு உள்ள நட்பின் அடிப்படையில் தான், நாம் வாழ்கிறோம். சாகும் வரை ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டாரம் ��ம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் நாம் யாருடன் நட்பு கொள்கிறோமோ, அவருடைய செயல்பாடுகளின் சாயலை நம்மில் காண முடியும். அது வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ நிகழ்கிறது.\nஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், நாம் கொண்டிருக்கும் நட்பு வட்டாரம் பெரும் பங்கு வகிக்கிறது. இது குறித்து கூறும் போது, சமீபத்தில் ஞாயிறு பள்ளி மாணவ, மாணவியருக்கு கூறிய ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.\nஅந்தக் கதை இப்படித் தான் துவங்குகிறது... ஒரு காட்டுப் பகுதியில் ஒரு பன்றி வாழ்ந்து வந்தது. அந்த காட்டில் இருந்த நாற்றம் மிகுந்த சாக்கடை நீரில் தினமும் அது குளித்து வந்தது. இதனால் ஏற்கனவே கறுப்பு நிறத்தில் இருந்த பன்றியின் மீது கடும்நாற்றமும் சேர்ந்து கொண்டது. இதன் விளைவாக, பன்றியைக் கண்டாலே மற்ற மிருகங்கள் விலகி ஓடின. நாளடைவில் பன்றியை தனிமை வாட்டியது.\nமேலும் படிக்க: இரட்சிக்கப்பட்ட எல்லாரும் இயேசுவின் 2ம் வருகையில் போக முடியுமா\nஇந்நிலையில் அந்தக் காட்டிற்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொமேரியன் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்தது. ஒருநாள் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த நாய், காட்டிற்குள் சென்றது. இதுவரை வீட்டிற்குள்ளேயே இருந்த அந்த நாய்க்கு, காட்டுப் பகுதி பெரும் மகிழ்ச்சியை அளித்தது.\nசிறிது தூரம் நடந்து சென்ற நாய்க்கு, யாரோ அழும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் வரும் பகுதியை நோக்கி சென்ற நாயின் கண்களில், அழுது கொண்டிருந்த பன்றி சிக்கியது. பன்றியைக் கண்டு மனமிரங்கிய நாய், ஏன் இப்படி அழுகிறாய்\nஅதற்கு பன்றி, இவ்வளவு பெரிய காட்டில் எனக்கென்று நண்பர்கள் யாரும் கிடையாது. எல்லாரும் என்னை விட்டு அகன்று போகிறார்கள் என்றது. இதைக் கேட்டு பன்றி மீது பரிதாபப்பட்ட நாய், இன்று முதல் நான் உனக்கு நண்பனாக இருக்கிறேன். தினமும் நாம் சந்திப்போம் என்றது. அதன்படி, மதிய நேரத்தில் வீட்டு எஜமான் உறங்கும் போது, வீட்டை விட்டு வெளியே வரும் நாய், தினமும் பன்றியை சந்தித்து வந்தது. அது வெயில் காலம் என்பதால், இருவருக்கும் சூடு தாங்க முடியவில்லை.\nஒருநாள் இருவரும் செல்லும் வழியில் ஒரு ஆறு இருப்பதைக் கண்டார்கள். மகிழ்ச்சி அடைந்த நாய், அதில் குளிக்கலாம் என்றது. வழக்கமாக சாக்கடை நீரில் குளித்து பழகிய பன்றிக்கு சங்கடமாக இருந்தது என்றாலும், நட்பிற்கு மரியாதைக் கொடுக்கும் வகையில் சம்மதித்தது. அதுவே தினமும் வாடிக்கையானது.\nமேலும் படிக்க: பைபிள் - இவ்வளவு மதிப்பு கொண்டதா\nஒரு வாரத்தில் பொறுமையிழந்த பன்றி, ஒரே இடத்தில் குளிப்பதைத் தவிர்த்து, வேறொரு பகுதியில் குளிக்கலாம் என்ற யோசனையை தெரிவித்தது. அதற்கு நாய் ஒப்புக் கொண்டது. இதையடுத்து தான் வழக்கமாக குளித்து வந்த சாக்கடை பகுதிக்கு நாயை அழைத்து சென்றது. நாற்றம் மிகுந்த சாக்கடை நீரை சுட்டிக் காட்டி, இங்கே குளிக்கலாம் என்றது பன்றி.\nநாற்றத்தைப் பொறுக்க முடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு, இந்த நீரில் யாராவது குளிப்பார்களா என்றது நாய். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பன்றி, இந்த நீரில் இதுவரை நீ குளித்தது இல்லை என்பதால் அதன் அருமை உனக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஒரு முறை குளித்து பார், என்றது.\nநண்பனின் வேண்டுகோளை மறுக்க முடியாத நாய், சாக்கடைக்குள் குதித்தது. வெள்ளை நிறத்தில் இருந்த நாய், சாக்கடை நீரில் மூழ்கி கறுப்பு நிறத்தில் மாறியது. நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் சாக்கடையில் இருந்து வெளியேறிய நாய், தனது வீட்டிற்கு சென்று குளிக்கலாம் என்ற எண்ணத்தில் நண்பனிடம் விரைவாக விடைப் பெற்றது. உடல் முழுவதும் அசுத்தம் மற்றும் கடும்நாற்றத்தோடு வந்த நாயை, எஜமான் வீட்டிற்கு அனுமதிக்காமல், அடித்து துரத்தினார்.\nமேலும் படிக்க: சாப்பிடும் முன் ஜெபிப்பதால் ஏற்படும் பயன்கள்\nவேறு வழியில்லாமல் காட்டிற்கு மீண்டும் சென்ற நாய்க்கு ஆறுதல் கூறிய பன்றி, தனது இருப்பிடத்தில் ஓய்வெடுக்குமாறு கூறியது. பன்றி தங்கியிருந்த கடும் நாற்றம் வீச, நாய்க்கு தூக்கம் போனதும் இல்லாமல், தனது நிலைமையை எண்ணி துக்கம் வந்தது.\nஅதிகாலையில் எழுந்த நாய், ஆற்றில் சென்று குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, மீண்டும் பன்றியைச் சந்தித்தது. தனது வளர்ப்பு மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து பார்த்தால், பன்றியோடு இருக்கும் நட்பை இனியும் தொடர முடியாது என்பதால், தன்னை மன்னித்து விடுமாறு கூறிவிட்டு வீடு திரும்பியது. அதன்பிறகு அந்த நாய் காட்டிற்கு மீண்டும் செல்லவே இல்லை.\nஇந்தக் கதையில் வரும் பொமேரிய���் நாயைப் போல, மேன்மையான பரலோக ஆசீர்வாதங்களை அனுபவிக்க அழைக்கப்பட்டவர்கள் நாம். ஆனால் சில நேரங்களில், அந்த ஆசீர்வாதங்களைச் சாதாரணமாக எண்ணி, எந்தப் பாதுகாப்பும் இல்லாத காடு போன்ற உலகத்திற்குள் சென்று விடுகிறோம்.\nஅங்கே பாவத்தில் மூழ்கி இருப்பவர்களோடு நட்புக் கொண்டு, அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் போது, நமது பரிசுத்தத்தை இழக்க நேரிடுகிறது. அதே நிலவரத்தோடு தேவ சமூகத்திற்கு வர முடியாமல், பின்மாற்றத்திற்குள் செல்கிறோம்.\nஇந்தச் சூழ்நிலையில் நாம் இழந்துவிட்ட பரிசுத்தமான நிலையை மீண்டும் உணர்ந்தால் மட்டுமே, தேவ சமூகத்தில் தாழ்த்தி மன்னிப்புக் கேட்க முடியும். நமது பின்மாற்றத்தைத் தேவன் மன்னிக்கும் போது, மீண்டும் பரிசுத்தமான வாழ்க்கையைத் தொட முடிகிறது.\nஎனவே நாம் நட்புக் கொள்ளும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆவிக்குரிய நபர்களோடு நட்பு கொள்ளும் போது, ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர முடியும். ஆனால் பாவ சந்தோஷங்களில் திளைக்கும் நபர்களோடு நட்புக் கொண்டால், ஒரு கட்டத்தில் நாமும் அவர்களை மாறி வேண்டிய நிலை உருவாகிறது.\nஎனவே எப்படிப்பட்ட நண்பர்களோடு நாம் பழக வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். உலக நண்பர்கள் நமக்கு தேவை தான். ஆனால் அவர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த வாழ்க்கைக்கு கேடு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நமக்காக வைக்கப்பட்டுள்ள பரலோக ஆசீர்வாதங்களையும், பரலோக வாழ்வையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.\n- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 27.29 ms\n23 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 27.29 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #9 #23\nவினவல் நேரம்: 0.74 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.65 ms சென்ற வினவலுக்குப் பின்: 13.33 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமா�� இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.98 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.36 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.73 ms சென்ற வினவலுக்குப் பின்: 64.33 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.89 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.51 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.86 ms சென்ற வினவலுக்குப் பின்: 305.11 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.19 ms சென்ற வினவலுக்குப் பின்: 79.19 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 3.48 ms சென்ற வினவலுக்குப் பின்: 19.27 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.35 ms சென்ற வினவலுக்குப் பின்: 26.43 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #23\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.48 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.54 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.27 ms சென்ற வினவலுக்குப் பின்: 40.20 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.86 ms சென்ற வினவலுக்குப் பின்: 24.15 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.29 ms சென்ற வினவலுக்குப் பின்: 3.23 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்���, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.96 ms சென்ற வினவலுக்குப் பின்: 58.20 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.99 ms சென்ற வினவலுக்குப் பின்: 15.22 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.64 ms சென்ற வினவலுக்குப் பின்: 8.50 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.71 ms சென்ற வினவலுக்குப் பின்: 1812.10 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.67 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.80 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.54 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.37 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.48 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.85 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.64 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.18 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.70 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.73 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.18 ms சென்ற வினவலுக்குப் பின்: 27.97 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #9\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n17 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/index.php/testimonials/10-bible-study/314-why-god-give-trials-1", "date_download": "2018-08-18T23:32:35Z", "digest": "sha1:YNERVUQB23JFX75GVBLKY4NM3EIWGHV4", "length": 85528, "nlines": 1473, "source_domain": "arisenshine.in", "title": "தேவன் நம்மை சோதிப்பது ஏன்? -1", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.\nதேவன் நம்மை சோதிப்பது ஏன்\nவெளியிடப்பட்டது: 06 செப்டம்பர் 2017\n“கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார், துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது” சங்கீதம்:11.5\nஎல்லா தேவ பிள்ளைகளின் இருதயத்திலும் இருக்கும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் வருகின்றன. கர்த்தருக்கு உண்மையாய் வாழாத எவ்வளவோ பேர் நன்றாக இருக்கிறார்களே என்பதாகும். மேலும் இந்தக் கஷ்டங்களுக்கு முக்கிய காரணம், பிசாசு தான் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட வசனத்தின்படி, தேவனும் நம்மை சோதிக்கிறார் என்று அறிகிறோம்.\nபாவத்தில் இருந்து மீட்டு நமக்கு பரிசுத்த வாழ்க்கையைத் தந்த பிறகும், இந்தச் சோதனைகள் எதற்காக நமக்கு அளிக்கப்படுகின்றன என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. நீதிமானைத் தேவன் எதற்காக சோதிக்கிறார் என்பதையும், அதன் பின்னணிகளைக் குறித்தும் இந்த வேதப் பாடத்தில் ஆராய்ந்து அறிவோம்.\nநம் மீதான மிகுந்த அன்பினால், பாவத்தில் இருந்து நம்மை தேவன் இரட்சித்தார். அவரைத் தேடி நாம் போகவில்லை, அவர் நம்மைத் தேடி வந்தார். யாருக்கும் வேண்டாதவர்களாக இருந்த நம்மை, அவருக்கு வேண்டும் என்றார். இதில் இருந்து தேவனுடைய அளவில்லாத அன்பை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால் அவரது அன்பிற்கு நிகராக நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கான பதிலை கூற முடியாமல் திணறுகிறோம். ஏனெனில் அவர் காட்டிய அன்பிற்கு முன்னால், நாம் செய்யும் ஊழியங்கள் எதுவுமே நிகராக அமையாது.\nமேலும் படிக்க: எல்லாரும் இயேசுவின் 2ம் வருகையில் போக முடியுமா\nஇந்நிலையில் நாம் உண்மையாக அவரை அன்புக் கூறுகிறோமா என்பதை அறிய தேவன் சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். அதைக் குறித்து உபாகமம்:13.1-3 வசனங்களில் காணலாம். அதன்படி, நம்மை தேவனிடம் இருந்து பிரிக்கக் கூடிய வகையில், திசைத் திருப்பும் பல சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடைபெறலாம்.\nஎடுத்துக்காட்டாக, இயேசு கிறிஸ்துவை மட்டுமே நாம் உண்மையான தேவன் என்று நம்புகிறோம், அவரையே ஆராதிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் நம்மோடு வேலைச் செய்யும் மற்ற மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள், அவர்கள் சேவிக்கும் தெய்வங்கள் மூலம��� அல்லது கோயில்களில் அற்புதம் நடைபெறுவதாக கூறுவதைக் கேட்கிறோம். நாம் கடந்து செல்லும் சில சூழ்நிலைகளில், அவற்றைக் கேட்பதைத் தவிர்க்க முடிவதில்லை.\nஇது போன்ற காரியங்களைத் தொடர்ந்து நாம் கேட்கும் போது, நமக்குள் சில கேள்விகள் எழுகின்றன. தெய்வங்களாக பாவிக்கப்படும் கல்லும், மண்ணும் எப்படி அற்புதம் செய்ய முடியும் அவை தேவர்கள் அல்ல என வேதம் கூறும் போது, அந்தக் கோயிலில் அற்புதம் நிகழ்த்தியது யார் அவை தேவர்கள் அல்ல என வேதம் கூறும் போது, அந்தக் கோயிலில் அற்புதம் நிகழ்த்தியது யார்\nமேலும் படிக்க: நம்மில் பலரும் வழக்கமாக, தவறாக கூறும் வேத வசனங்கள்\nஇன்னொருபுறம் நம் தேவன் மீதான விசுவாசத்திலும் சற்று தளர்வு உண்டாகிறது. இது தேவன் அளிக்கும் ஒரு சோதனை என்று நாம் உபாகமம்: 13.3 வசனத்தில் வாசிக்கிறோம். இது போன்ற சோதனைகளில், நம் தேவன் மீதான விசுவாசத்தில் தளர்ந்து போகக் கூடாது. யார் என்ன கூறினாலும், யோபு கூறுவது போல, நான் ஆராதிக்கும் தேவன் இன்னார் என்று அறிவேன் என்ற உறுதி நமக்குள் இருக்க வேண்டும்.\nஏனெனில் தேவன் மீதான நமது அன்பு அதிகரிக்கும் போது, இது போன்ற செய்திகள் நம்மை கலங்க செய்யாது. எனவே தேவனோடு உள்ள உறவை தினமும் புதுப்பித்து கொள்ள வேண்டும்.\nஇதேபோல, நம்மை கிறிஸ்துவிற்குள் வழிநடத்திய அல்லது நாம் மேன்மையாக நினைக்கும் சில தேவ ஊழியர்களை மிகவும் நேசிக்கிறோம். இந்த அன்பு சில நேரங்களில், தேவன் மீதான அன்பை காட்டிலும் அதிகமாகி விடுகிறது. அந்தக் குறிப்பிட்ட நபர் கூறுவது எல்லாமே சரி என்று நம்புகிறோம்.\nஇது கூட தேவன் மீதான அன்பை நிரூபிக்கும் ஒரு சோதனையாக, தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அதிகமாக நம்பும் நபர், தேவனை விட்டு விலகிப் போனால், அவர்களை நம்பும் நாமும் பின்மாற்றத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது.\nஇதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, சமீபத்தில் படித்தது, கேட்டது, சிந்தித்தது பகுதியில் நாங்கள் வெளியிட்ட தேவ ஊழியங்களைச் செய்கிறீர்களா – இவற்றை மறக்காதீர்கள் என்ற செய்தியைக் கூறலாம். எனவே ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை நடத்திய அல்லது நடத்தும் நபர்களைப் பின்பற்றலாம். ஆனால் அவர்களின் ஆலோசனைகள் வேதத்திற்கு புறம்பாக அமைந்��ால், அவற்றை பின்பற்றக் கூடாது.\nநம் வாழ்க்கையில் தேவனை எந்த அளவிற்கு நேசிக்கிறோம் என்பதை அறிவதற்கு இது தேவனால் அனுமதிக்கப்படும் ஒரு சோதனை ஆகும். எனவே இந்தச் சோதனையில் இடறி பின்வாங்கி போகாமல், தேவனை மட்டுமே அதிகமாக நேசிக்கிறோம் என்பதை நிரூபித்து, ஜெயமுள்ள வாழ்க்கையைத் தொடருவோம்.\n(பாகம் - 2 தொடரும்)\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 32.02 ms\n24 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 32.02 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #9 #24\nவினவல் நேரம்: 1.13 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.51 ms சென்ற வினவலுக்குப் பின்: 37.30 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.50 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.46 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.63 ms சென்ற வினவலுக்குப் பின்: 126.47 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.29 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.54 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.29 ms சென்ற வினவலுக்குப் பின்: 617.74 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.88 ms சென்ற வினவலுக்குப் பின்: 197.88 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.28 ms சென்ற வினவலுக்குப் பின்: 28.70 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.09 ms சென்ற வினவலுக்குப் பின்: 69.38 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #24\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.90 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.81 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.61 ms சென்ற வினவலுக்குப் பின்: 91.55 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.51 ms சென்ற வினவலுக்குப் பின்: 56.70 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.78 ms சென்ற வினவலுக்குப் பின்: 6.70 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.27 ms சென்ற வினவலுக்குப் பின்: 132.20 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.74 ms சென்ற வினவலுக்குப் பின்: 43.43 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.65 ms சென்ற வினவலுக்குப் பின்: 4.46 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.74 ms சென்ற வினவலுக்குப் பின்: 3511.92 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.00 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.78 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.60 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.99 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.50 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.13 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.90 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.64 ms\n[கோப்புகளு���்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.76 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.89 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.33 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.79 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.15 ms சென்ற வினவலுக்குப் பின்: 27.79 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #9\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n17 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/anushka-celebrates-her-b-day-today", "date_download": "2018-08-19T00:36:37Z", "digest": "sha1:4KJJ7SNVYMXBWVEJ65RQXXCI7YSMLISU", "length": 3949, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "'ஸ்வீட்டி' அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள் - www.veeramunai.com", "raw_content": "\n'ஸ்வீட்டி' அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்\nரசிகர்களால் செல்லமாக ஸ்வீட்டி என்று அழைக்கப்படும் அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்.\nகோலிவுட, டோலிவுட் என கிட்டத்தட்ட தென்னகத்தின் கனவுக் கன்னியாகத் திகழ்பவர் அனுஷ்கா. நயன்தாரா, அசின் போன்றவர்கள் இல்லாத சூழலில் நம்பர் ஒன் நடிகை. நடிப்பில் மட்டுமல்ல, சர்ச்சையிலும் நம்பர் ஒன் இவர்தான். திமிர் பிடித்தவர் என்ற கூடுதல் தகுதி வேறு\nதமிழில் மூன்று பெரிய படங்களில் நடிக்கிறார். அஜீத்தின் அடுத்த பட நாயகியும் அவர்தான். தெலுங்கிலும் மூன்று பெரிய படங்கள். இன்னும் அரை டஜன் வாய்ப்புகள் அவர் கையெழுத்துக்காக நிற்கின்றன. சம்பளம் ரூ 1.25 கோடி, இன்றைய தேதிக்கு. அடுத்த படம் வந்ததும் ஏறிவிடக் கூடும்\nஇன்று பிறந்த நாள் காணும் அவர், இன்று இரவு தனக்கு நெருக்கமானவர்களுடன் ஒரு மெகா பார்ட்டி கொண்டாடப் போகிறார், ஹைதராபாதில் உள்ள நட்சத்திர ஓட்டலில்.\nஅந்த நெருக்கமானவர்கள் லிஸ்டில் இங்கிருந்து இருவர் இடம்பெற்றுள்ளனர், ஒருவர் இயக்குநர் விஜய், இன்னொருவர் இப்போதைய அவரது ஹீரோ விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paleocart.com/books/thyroid-why-what-how", "date_download": "2018-08-18T23:43:45Z", "digest": "sha1:TSOV2VEQJCDQWPIQFBA6DDNWQ6W6A455", "length": 2739, "nlines": 89, "source_domain": "paleocart.com", "title": "Thyroid Why? What? How?", "raw_content": "\n - ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதம்\nபேலியோ டயட் (நியாண்டர் செல்வன்) ,\nஉன்னை வெல்வேன் நீரிழிவே (சிவராம் ஜெகதீசன்) ,\nபேலியோ காம்போ (பேலியோ சமையல் – சைவம்)\nபேலியோ சமையல் அசைவம், 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச் ( ஷங்கர் ஜி )\nதைராய்டு ஏன் எதற்கு எப்படி ( ஜி .முத்துராமன் )\nஎடையைக் குறைக்கும் பேலியோ டயட் (மல்லிகை)\nசர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை (மல்லிகை)\nநல்லுணவு நான் சொல்லுவேன் (நியாண்டர் செல்வன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/a-r-rehman-news/", "date_download": "2018-08-18T23:40:57Z", "digest": "sha1:46EUO35SKCREE4JX7LPLYX7GKW6DXOW2", "length": 2410, "nlines": 50, "source_domain": "tamilscreen.com", "title": "எச்சிலையை எடுங்க...! - ஏ.ஆர்.ரஹ்மானை அதட்டிய இட்லி கடைக்காரர்... - Tamilscreen", "raw_content": "\n – ஏ.ஆர்.ரஹ்மானை அதட்டிய இட்லி கடைக்காரர்…\n – ஏ.ஆர்.ரஹ்மானை அதட்டிய இட்லி கடைக்காரர்…\nஅஜீத் விஜய் ஒரே படத்தில்… – இயக்குநர் ஷங்கருடைய ஆசை சாத்தியமா\nகர்நாடகக் காவியின் தூதுவர் நீங்கள்… ரஜினி மீது பாரதிராஜா தாக்கு…\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nஅஜீத் விஜய் ஒரே படத்தில்… – இயக்குநர் ஷங்கருடைய ஆசை சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-advanced-search?created=&title=&type=All&page=165", "date_download": "2018-08-18T23:42:25Z", "digest": "sha1:6IDMATT2LQLDTPSCCYG4RHK3AOUVRZKJ", "length": 6375, "nlines": 110, "source_domain": "www.army.lk", "title": "மேம்பட்ட தேடல் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\n574ஆவது படைப் பிரிவினரில் தலைமையில் இடம் பெற்ற மர நடுகைத் திட்டம்\nஇலங்கை இராணுவ ரக்பி விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி\nநாகேந்திரம் புர பாடசாலை சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு\nசாவகச்சேரி பாடசாலை மாணவர்���ளுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்\nசிங்கப்பூர் மாணவர்களுக்கு இராணுவத்தினால் மிதிவெடி தொடர்பான விளக்கம்\nபுதிய சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ‘தலைமை,நேர்மறையான அணுகுமுறைகள் மற்றும் ஒழுக்க அபிவிருத்திகள் தொடர்பான விழிப்புணர்வு\nசாதாரண பொது தராதர மாணவர்களுக்கு கருத்தரங்குகள்\nதேசிய கரப்பந்தாட்ட சம்பியன் போட்டியில் இலங்கை இராணுவத்துக்கு வெற்றி\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/18000413/Skyscraper-in-the-Hollywood-film-coming-up-in-Tamil.vpf", "date_download": "2018-08-19T00:18:24Z", "digest": "sha1:NMM4CURPYQYAFVBSYK6N47LMPHJO2QDV", "length": 9382, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Skyscraper in the Hollywood film coming up in Tamil || தமிழில் வரும் ஹாலிவுட் படம் ‘ஸ்கைஸ்கிராப்பர்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழில் வரும் ஹாலிவுட் படம் ‘ஸ்கைஸ்கிராப்பர்’\nஹாலிவுட் நடிகர் ட்வெயின் ஜான்சன் நடித்த ‘ஸ்கைஸ்கிராப்பர்’ படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.\n‘த ராக்’ என்று வர்ணிக்கப்படும் ஹாலிவுட் நடிகர் ட்வெயின் ஜான்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் நடித்துள்ள ‘ஸ்கைஸ்கிராப்பர்’ படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது.\nராசன் மார்‌ஷல் இயக்கி உள்ளார். ட்வெயின் ஜான்சன் தனது குடும்பத்துடன் சீனாவுக்கு பணி நிமித்தமாக செல்கிறார். அங்குள்ள உயரமான ஒரு கட்டிடத்தை சுற்றிப் பார்த்து பாதுகாப்பை மதிப்பீடு செய்கிறார். அப்போது கட்டிடம் திடீரென்று தகர்க்கப்படுகிறது. அந்த சதிவேலையில் ட்வெயின் ஜான்சனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிப்பதால் அவர்கள் பிடியில் சிக்காமல் தப்புகிறார்.\nஇதனால் அவரது மனைவியையும், மகளையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து மனைவி, மகளை எப்படி மீட்கிறார் என்பது கதை. அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. இதில் நேவ் கேம்ப்வெல் சின் ஹான், நோவா டெய்லர் ரோலண்ட் மோலர், பைரோன் மான், பப்லோ ‌ஷரீபர், ஹன்னா ஷின்லிவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. நிலச்சரிவில் காரில் சிக்கித் தவித்த நடிகர் ஜெயராம், மனைவி, மகளுடன் மீட்பு\n2. சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென உயர்ந்து விட்டது - மீட்கபட்ட நடிகை அனன்யா\n3. ஜெயலலிதாவுக்கு குருவாக திகழ்ந்த சோ\n4. பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸுக்கு இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம்\n5. கேரளாவுக்கு தனுஷ், விஜய்சேதுபதி நிதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/acju_28.html", "date_download": "2018-08-19T00:28:02Z", "digest": "sha1:NGPMCBSHNRKPDEXMCNQU53PQSKXMOSSM", "length": 10056, "nlines": 62, "source_domain": "www.sonakar.com", "title": "இஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்: ACJU - sonakar.com", "raw_content": "\nHome NEWS இஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்: ACJU\nஇஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்: ACJU\nஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி: 6412)\nஇந்த இரு செல்வங்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ள தவறி விடுவதால் பெரும்பாலான மனிதர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகி விடுகின்றனர்.\nஏப்ரல் விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுகின்றன. தொடராக நான்கு மாதங்கள் பாடசாலை சென்று வந்த நம் பிள்ளைகள் விடுமுறை பெறும் காலம் இதுவாகும். இக்கால கட்டத்தில் எம்மில் சிலர் அவர்களை அழைத்துக்கொண்டு விடும��றையை கழிப்பதற்காக உல்லாசப் பிரயாணங்கள் மேற்கொள்கின்றனர். பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் இவ்வாறு அழைத்துச் சென்று ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. என்றாலும் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமது செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அமைய வேண்டும்.\nஆடைகள் அணிவது முதல் எமது உணவு, குடிப்பு ஆகிய யாவற்றிலும் ஹலால் ஹராம் பேணி இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், பாட்டுக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான விடயங்களை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nஎனவே எமது விடுமுறை காலத்தில் உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நல்ல விடயங்களில் நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி பிற சமூகத்தவருக்கு முன்மாதிரியாக செயற்படுமாறும் சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nமேலும் அண்மையில் கண்டிப் பகுதியில் நடந்து முடிந்த கலவரத்தை கவனத்திற் கொள்ளும் எவரும் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றோம். அந்தப் பிரயாணத்துக்குச் செலவாகும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட சிறிய அசம்பாவிதங்கள் இம்முறையும் ஏற்படுமாயின் அது பெரும் பூதாகரமாகவே ஆகிவிடும் என அறிவித்துக் கொள்கின்றோம். ஆதலால் விடுமுறைப் பயணத்தை புறம் தள்ளிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்யலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/622315594/shuter-po-golovam_online-game.html", "date_download": "2018-08-18T23:30:35Z", "digest": "sha1:INSSB3UNDD3EHN2QY3KLSDRJY5YK2N3M", "length": 10310, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தலையில் சுடும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தலையில் சுடும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தலையில் சுடும்\nமீண்டும், உங்கள் தலை ஃபிளாஷ் படப்பிடிப்பு, நிறைய ரத்தத்தை இந்த நேரத்தில், சிறு சிறு துண்டுகளாக பரவுகிறது எம். . விளையாட்டு விளையாட தலையில் சுடும் ஆன்லைன்.\nவிளையாட்டு தலையில் சுடும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு த���ையில் சுடும் சேர்க்கப்பட்டது: 26.02.2011\nவிளையாட்டு அளவு: 0.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.55 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தலையில் சுடும் போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஎதிர் ஸ்ட்ரைக் டி Heikka\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nவிளையாட்டு தலையில் சுடும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தலையில் சுடும் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தலையில் சுடும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தலையில் சுடும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தலையில் சுடும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஎதிர் ஸ்ட்ரைக் டி Heikka\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/03/blog-post_729.html", "date_download": "2018-08-19T00:23:00Z", "digest": "sha1:TKHHZUIJ4H6RAQOGPOLBKIUQNM3WGSK2", "length": 8928, "nlines": 229, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அதிக மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாணவர்களைப் பார்க்கக் கூடாது: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்", "raw_content": "\nஅதிக மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாணவர்களைப் பார்க்கக் கூடாது: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்\nவெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிடுகிறார் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார்\nநல்ல அறவழியில் மாணவர்களை உருவாக்க வேண்டுமே தவிர,\nமாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாக எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் பார்க்கக் கூடாது என திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தெரிவித்தார்.\nசென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வெள்ளிவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்று வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு பேசியது:\nஒவ்வொரு பள்ளியும் மாணவர்களை இந்தியாவின் வளர்ச்சிக்காகவே உருவாக்குகிறது. அதில் மானுட வாழ்வின் பண்புகளான உண்மை, நேர்மை, எளிமை, கருணை, தியாகம் ஆகியவற்றை இறுதி வரை பின்பற்றும் வகையில் மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் தியாகம் செய்ய வேண்டும்.\nஇதில் பெரும்பாலான பெற்றோர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து மேற்படிப்புக்கு அனுப்பவே விரும்புகின்றனர்.\nஇதுபோல் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகப் பெற்றோர்கள் பார்க்கக் கூடாது. இதைத் தவிர்த்து நல்ல அறவழியில் மாணவர்களை உருவாக்க வேண்டும். இப்போதைக்கு இதுபோன்றவர்கள்தான் நாட்டுக்குத் தேவை என அவர் தெரிவித்தார்.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.\n'முன்மாதிரி முதல்வர்' என்ற விருதும் பள்ளி சார்பில் மாணிக் சர்க்காருக்கு அளிக்கப்பட்டது. அவர் தலைமையில் மாணவர்கள் நேர்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_577.html", "date_download": "2018-08-19T00:09:28Z", "digest": "sha1:TGCRGLVVLELARC6HTDS6HVIEOMBNY2FZ", "length": 12217, "nlines": 120, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » இண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி\nஇண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி\nTitle: இண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி\nஇந்தியாவில் தொழில்நுட்ப பெருக்கத்தால் இண்டர்நெட்டின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, இந்நிலையில் AKAMAI TECHNOLOGIES நிறுவனத்தார்...\nஇந்தியாவில் தொழில்நுட்ப பெருக்கத்தால் இண்டர்நெட்டின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, இந்நிலையில் AKAMAI TECHNOLOGIES நிறுவனத்தார் இந்தியாவில் இண்டர்நெட்டின் வேகம் குறித்து அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஉலக அளவிலான இண்டெர்நெட் வேகம் பற்றிய ஆய்வில் இந்தியாவின�� இண்டெர்நெட் வேகம் தான் ஆசியாவிலேயே மிகக் குறைந்தது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.\nஉலக சராசரி இண்டர்நெட் இணைப்பு வேகம் 23 மடங்காக உயர்ந்துள்ளது என்றும், சராசரி இணைப்பு வேகத்தில் ஆசியாவிலேயே தென் கொரியா 26.7Mbps என்ற வேகத்தில் முதலிடத்தில் உள்ளது, எனினும் ஆசிய-பசிஃபிக் வட்டாரத்திலேயே 2Mbps வேகத்தில் மிகவும் மெதுவான வேகமே இந்தியாவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் உச்சநேர வேகம் கூட தென் கொரியாவின் சராசரி வேகம் அளவுக்கு ஈடாக முடியவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉலகின் அதிவேக மொபைல் இண்டெர்நெட் வேகத்தினை கொண்ட நாடாக இங்கிலாந்து 26.8Mbps வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது, 14Mbps வேகத்துடன் ஸ்பெயின் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியா���ில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/foreignuniversities-a.html", "date_download": "2018-08-18T23:38:52Z", "digest": "sha1:Y42G4QUYRNND6234MJ2WGWVZHTAC3KWB", "length": 11009, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "சில வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான வழிமுறைகள் விவரம்: | information of foriegn universities - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சில வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான வழிமுறைகள் விவரம்:\nசில வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான வழிமுறைகள் விவரம்:\nபாலியல் 'தாண்ட'வங்களில் டாப் இடத்தில் சென்னை பல்கலை.- கொஞ்சம் காமம்; நிறைய காசு\nமாணவிகளை அலறவைக்கும் அந்த 'ரிசர்ச் டிஸ்கஷன்'- கொஞ்சம் காமம்; நிறைய காசு\nஇப்படித்தான் மாணவிகளுக்கு வலைகள் விரிக்கப்படும்- க���ஞ்சம் காமம்; நிறைய காசு\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> என்ற தேர்வை எழுதியிருக்கவேண்டும்.\nஎஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீஸஸ் என்ற அமைப்பின் மூலம் 3 மணி நேரம் நடத்தப்படும் இத் தேர்வில் பாஸ்,ஃபெயில் எதுவும் இல்லை. குறைந்தது 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் நல்லது. இல்லையென்றால்மீண்டும் இத் தேர்வை எழுதவேண்டும்.\nஉலகம் முழுவதும் நடத்தப்படும் இத் தேர்வு பற்றிய பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள Institute ofPhychological and Educational Measurement, 25-A, Mahatma Gandhi Marg, Allahabad, U.P. 211 001 ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.\nபிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் படிக்க GMAT (Graduate Management Admission Test), ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> இளநிலைப்பட்ட வகுப்புகளில் சேர SAT (Scholastic Aptitude Test), ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> பிற துறைப் படிப்புகளில் சேர GRE (GraduateRecord Examination) ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இது தவிர TWE (Test of WrittenEnglish), TSE (Test of Spoken English) ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> ஆகிய தேர்வுகளையும் எழுதியிருக்கவேண்டும்.\nசென்னை, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அந் நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள்,படிப்புக் கட்டணம், உதவித் தொகை, பிற சேர்க்கை விவரம் ஆகியவற்றைத் தருகிறது. அங்கு தரப்படும்கையேட்டைப் பெற்று மேலும் தகவல்களைப் பெறலாம். முகவரி: United States Educational Foundation inIndia, American consulate, Anna Salai, chennai - 600 006. ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> தூதரக அலுவலகத்தில் இந்த அமைப்பின் நூலகம்உள்ளது. இங்கு அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கான அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8257196, 8273040 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டுதகவல் பெறலாம். e-mail: usefimas@md2.vsnl.net.in ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">\nஅமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இடம் கிடைத்து விட்டால் அப் பல்கலைக் கழகங்களில் இருந்து ஐ-20 பார்ம் (acertificate of eligibility for Non-Emmigrant Student Status) ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> அனுப்பப்படும். இது இருந்தால்தான் அமெரிக்கத்தூதரகத்தில் விசா கிடைக்கும். சொந்த செலவில் படிக்கச் செல்வதாக இருந்தால், வங்கி ஆவணங்கள் தேவைப்படும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=4&view=unread&sid=0263324a72f5703354faaa86cf99a8d1", "date_download": "2018-08-18T23:56:37Z", "digest": "sha1:4E6FRK6D4UOG2TULPJIWXXEM2JSAUROW", "length": 39713, "nlines": 363, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nவாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா \nவாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை நேரடியாக இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற சொல்லும் அளவிற்கு எந்த ஒரு நுட்பங்களும் (Technology) கண்டுபிடிக்கப்படவில்லை. ஆற்றலை இழப்பை மேம்பட்��� நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை எந்த வகையில் குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.\nஎன்ஜின் இழப்பு - 62.4%\nபெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் 62% எரிபொருள் ஆற்றல் இஞ்ஜின் மூலம் வீணாக்கபடுகிறது. தற்போதுள்ள என்ஜின்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை மூழுமையாக இயந்திர ஆற்றலாக மாற்றக்கூடிய திறன் கிடையாது. எஞ்சினில் ஏற்படும் உராய்வு, காற்றை இழுக்க/தள்ள மற்றும் பாகங்களின் நிறை போன்ற காரணிகளால் பெருமளவு வெப்ப ஆற்றல் வீணாகிறது. மாறுபட்ட வால்வு நேர இயக்கம் , டர்போசார்ஜிங், நேரடி எரிபொருள் செலுத்தம் மற்றும் உருளை முடக்கம் போன்ற மேம்பட்ட நுட்பவியல் என்ஜின்கள் மூலம் ஒரளவிற்க்கு வெப்ப இழப்பு குறைக்கபடுகிறது. இந்தவகையில் டீசல் என்ஜின்கள் பெட்ரோல் எஞ்சின்களை காட்டிலும் சுமார் 30-35% அதிக திறன் கொண்டவை.\nவெறும (Idle) இழப்புகள் - 17.2 சதவிகிதம்\nநகர்ப்புறங்களில் வாகனத்தை ஓடும் போது ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளில் (Traffic) வெறுமனே எஞ்சின் ஓடுவதால் குறிப்பிட்ட அளவு ஆற்றல் வீணாகிறது. வெறுமனே ஓடும் எஞ்சினை அனைத்து வைத்தும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போது எஞ்சினை இயக்கும் மேம்பட்ட நுட்பவியல் சாதனங்கள் மூலம் இந்த இழப்பும் சிறு அளவு மட்டுமே குறைக்கமுடியும்.\nஉதிரி பாகங்களால்( Accessories) இழப்புகள் - 2.2 சதவிகிதம்\nஏர் கண்டிஷனிங், பவர் ஸ்டீயரிங், கண்ணாடி வைப்பர் போன்ற பாகங்கள் தனக்கு வேண்டிய ஆற்றலை என்ஜினில் இருந்து தான் எடுத்துக்கொள்கின்றன. இதனால் ஏற்படும் 2.2% இழப்பை மேம்பட்ட சாதனங்கள் மூலம் 1% அளவு குறைக்க முடியும்.\nஓட்டவழி (DriveLine) இழப்புகள் - 5.6 சதவிகிதம்\nஎன்ஜினில் இருந்து இயக்க ஆற்றல் வாகனத்தின் பல பாகங்களுக்கு கொண்டு செல்லும் போது இந்தவகை இழப்பு ஏற்படுகிறது.\nகாற்றியக்கவியல் தடை (Aerodynamic Drag) இழப்புகள் - 5.6 சதவிகிதம்\nபொதுவாக வாகனம் தனது ஆற்றலை வைத்து தான் காற்றை கிழித்து கொண்டு செல்கிறது. வாகனம் குறைவான வேகத்தில் செல்லும் போது காற்றினால் ஏற்படும் தடை மற்றும் காற்றை கிழிக்கும் செல்லும் ஆற்றல் தேவை குறைவாகவும் , வேகம் அதிகரிக்கும் போது தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் அதிகமாகவும் தேவைப்படுகிறது. மேலும் வாகனத்தின் வடிவமும் இந்த ஆற்றல் இழப்பில் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த இழப்பை சரிசெய்ய வாகனத்தின் முகப்பு வடிவம் காற்றினால் ஏற்படும் தடையை சமாளிக்கும் வகையில் கூர்மையாக வடிவமைக்கப்படுகிறது. இதனால் சுமார் 20% இருந்து 30% இழப்புகள் சரிசெய்யபடுகிறது.\nஉருள்தடுப்பு (Rolling Resistance) இழப்புகள் - 4.2 சதவிகிதம்\nவாகனத்தின் நிறையினால் சக்கரங்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வு மூலம் கணிசமான அளவு ஆற்றல் விராயமாகிறது. சக்கரத்தின் டயர்களில் உள்ள அச்சு வரிகளில் (Tread) சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஒரளவிற்க்கு இதை சமாளிக்கலாம்.\nதடை(Break) இழப்புகள் - 5.8 சதவிகிதம்\nவாகனத்தை இருக்கும் இடத்தில் இருந்து நகர்த்தும் போது வாகனத்தின் நிலைம(Inertia) நிறையை மீட்டு தான் நகர ஆரம்பிக்கும், அவ்வாறு மீட்டு நகவதற்க்கு அதிகளவு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் விரயம் வாகனத்தில் நிறைக்கு(Weight) ஏற்றவாறு மாறுபடும். குறைவான நிறைக்கொண்ட வாகனங்களில் இந்த இழப்பு குறைவாகவும், அதிகளவு நிறைக்கொண்ட வாகனங்களில் இழப்பு அதிகமாகவும் இருக்கும். எனவே மேம்படுத்தபட்ட நுட்பவியல் மூலம் வாகனத்தின் நிறையை குறைத்து இழப்பை கொஞ்சம் சரிகட்டலாம்.\nஇப்போது தெரிகிறதா உலகத்தில் இருக்கும் எரிபொருள் வளம் எவ்வாறு வீண்ணடிக்கபடுகிறது என்று. என்ஜினில் மட்டுமே 62% எரிபொருள் ஆற்றல் வீணாகிறது. இதைமட்டுமாவது அறிவியல் அறிஞர்கள் புதிய கண்டுபிடிப்பு மூலம் குறைத்தால் நமக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம். இப்படி மாதம் மாதம் உலகளவில் ஏறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றதை முழுவதுமாக குறைக்கலாம். அதை சார்ந்த அனைத்து பொருள்களின் விலையும் கட்டுபாட்டில் இருக்கும். யாருக்கு தெரியும் ஒருவேளை மக்களை வாங்க வைத்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேலைவர்க்கத்தினர் இழப்பை சரிசெய்யும் நுட்பம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளனரோ என்னவோ (மின்விளக்கு கதைபோல)\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: வாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா\nபாஸ் எரிபொருள் கிடைத்தால் தானே இவ்வளவு பிரச்சனை அது இனி கிடைக்காது ..\nகவலை விடுங்க பெட்ரோல் டீசல் 500 ரூபாய் ஆனாலும் ஆகலாம்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்���ி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எ��து பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33845", "date_download": "2018-08-18T23:46:10Z", "digest": "sha1:2OQXSZH6SNHY625EW5GQQ2DFSL62XIHL", "length": 9843, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "உலக பேட்மிண்டன் 2018 : அரை ம�", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் 2018 : அரை மணிநேரத்தில் அட்டகாச வெற்றி பெற்ற பிரணாய் குமார்\nஇந்திய வீரர் HS பிரணாய் குமார், நியூசிலாந்து வீரர் அபினவ் மனோடாவை வெறும் அரை மணி நேரத்திற்குள் நேர் செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nசீனாவின், நான்ஜிங்கில் உள்ள நான்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் இந்த போட்டித் தொடர் நடைப்பெறுகிறது.\nஇன்று ஜூலை 30ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ம் தேதி வரை இந்த போட்டித் தொடர் நடைப்பெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.\nஇன்று தொடங்கிய உலக பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் பிரணாய் குமார் 21-12, 21-11 என்ற நேர் செட் கணக்கில் நியூசிலாந்துக்காக விளையாடும் இந்திய வீரர் அபினவ் மனோடாவை வெறும் 28 நிமிடங்களில் வீழ்த்தினார்.\nபெண்கள் இரட்டையர் - பென்கிசு எர்கெடின் / நாஜிக்ளின் இன்கி இணை இந்திய ���ெண்கள் இரட்டையர் சயோயோனிடா கோர்பேடு / ப்ராஜக்தா சாவந்த் இணையை 22-20, 21-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினர்.\nஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் மயூட் அட்ரி / சுமேத் ரெட்டி ஜோடி, பெல்கேரியாவின் டேனியல் நிகோலொவ் / இவன் ருசேவ் இணையை 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.\nகலப்பு இரட்டையர் பிரிவில் சத்வி சாய்ராஜ் / அஷ்வினி பொன்னப்பா இணை டென்மார்க்கை சேர்ந்த நிக்ளஸ் நோஹ்ர் / சாரா தைஜன்சன் இணையை எதிர்கொள்ள உள்ளனர்.\nஆண்கள் ஒற்றையர் - சமீர் வர்மா வி / கள் லூகாஸ் கோர்வி\nகலப்பு இரட்டையர் - பிரணவ் சோப்ரா / சிக்ஸி ரெட்டி இணை பராகுவேயின் ஜபுப் பிட்மேன் / ஆல்ஸ்பேடா போசோவா இணையை எதிர்கொள்ள உள்ளனர்.\nகலப்பு இரட்டையர் - சவுராப் சர்மா / அனூஷா பாரிக் இணை நைஜீரியாவின் எனிஜோ அபா / அமைதி ஆர்ஜி இணையை எதிர்கொள்ள உள்ளனர்.\nமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்..\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய்......\nகிரிக்கெட் விளையாட்டில் மோதல் – பள்ளி மாணவன் அடித்துக்கொலை..\nகொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் சலுகை..\nஇலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு......\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிக���ட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/Kalavani2-Title-Issue.html", "date_download": "2018-08-19T00:25:02Z", "digest": "sha1:JFCMZGHSNDOVGRGTPT7STIJCLCO5J7AH", "length": 4892, "nlines": 36, "source_domain": "www.thiraigalatta.com", "title": "'களவாணி 2' படத்தின் டைட்டிலுக்கு கடும் போட்டி", "raw_content": "\n'களவாணி 2' படத்தின் டைட்டிலுக்கு கடும் போட்டி\nவிமல் ஓவியா நடித்து வெளிவந்து வெற்றியடைந்த படம் களவாணி. இயக்குனர் சர்குணம் இந்த படத்தை இயக்கியிருந்தார். முழுநீள காமெடி படமான இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.\nஇந்த படத்தில் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் இயக்குனர் சர்குணம்.\nவிமல் மற்றும் ஓவியா நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சர்குணம் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.\nதற்போது இந்த படத்திற்கு ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. களவாணி 2ஆம் பாகத்தை இயக்குனர் சர்குனமே தயாரிக்கிறார். ஆனால் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் நசிர் 'களவாணி' டைட்டிலை விட்டுத்தர மறுக்கிறார். அந்த டைட்டிலை பெற இரு தரப்பினரிடையே காக்கும் போட்டி நிலவுகிறது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/07/adidas-may-lay-off-25-employees-008877.html", "date_download": "2018-08-18T23:31:29Z", "digest": "sha1:AM5BSTXRAF54WUITACG35F7BBEEJRENN", "length": 18344, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "25% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. நைக் உடன் சேர்ந்துகொண்ட அடிதாஸ்..! | Adidas may lay off 25% employees - Tamil Goodreturns", "raw_content": "\n» 25% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. நைக் உடன் சேர்ந்துகொண்ட அடிதாஸ்..\n25% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. நைக் உடன் சேர்ந்துகொண்ட அடிதாஸ்..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nசண்டையில் உருவான மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம்..\nபிரபல அடிடாஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக சுரேஷ் ரெய்னா நியமனம்\nஇந்தியாவில் 20% ஊழியர்களை வெளியேற்றம்.. ‘நைக்’ அதிரடி முடிவு..\n13,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் டெலிகாம்..\nடெலிகாம் ஊழியர்கள் ரத்த கண்ணீர்.. வோடபோன், ஐடியா-வின் அறிவிப்பால் அதிர்ச்சி\nஅமேசான் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம்.. இந்தியாவில் பிள்ளையார் சுழி..\nஜெர்மன் நாட்டு விளையாட்டு ஆடை மற்றும் காலணிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான அடிதாஸ், இந்தியாவில் தனது செலவுகளைக் குறைக்க முடிவு செய்யதுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் எண்ணிக்கையும், பிரான்சைஸ் அளிக்கப்பட்ட உரிமைகளையும் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக அடிதாஸ் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.\nஇந்தியாவில் அடிதாஸ் நிறுவனம் ரீபோக் நிறுவனத்தின் வர்த்தகத்தையும் வைத்துள்ளது, இப்பிரிவு வத்தகத்தில் இருக்கும் 4இல் ஒரு பங்கு ஊழியர்களை வெளியேற்றவு, தனது பிரான்சைஸ் வர்த்தகத்தில் பாதி வர்த்தகத்தை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனத்திம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.\nஊழியர்களின் பணிநீக்கம் குறித்த கேள்விக்கு, அடிதாஸ் இந்தியா கூறுகையில் தொடர்ந்து இந்தியாவில் வர்த்தகம் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்யவே திட்டமிட்டு வருகிறோம். ஆனால் ஊழியர்கள் வெளியேற்றம் குறித்து எவ்விதமான தகவல்கள் கூறமுடியாது எனத் தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் அடிதாஸ் நிறுவனம் இந்தியாவில் சொந்தமான கடைகளைத் திறக்க DIPP அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.\nஅடிதாஸ் தற்போது செய்துள்ள திட்டத்தின் படி அனைத்து பொருட்களும் ஓரே இடத்தில் கிடைக்கும் வகையில் லாபத்தை அளிக்கக் கூடிய பெரிய அளவிலான கடையைத் திறக்க முடிவு செய்துள்ளது.\nசொந்த கடையைத் திறக்கும் காரணமாக அடிதாஸ் அளித்துள்ள 500 பிரான்சைஸ் கடைகளில் 70 கடைகளை மூடவும், இதில் கணிசமான கடைகளை ரிலையன்ஸ் பிராண்டுக்கு கைமாற்றிவிடவும் திட்டமிட்டுள்ளது அடிதாஸ்.\nஅடிதாஸ் இந்தியாவின் இத்தகைய நடவடிக்கையால் இந்தியாவில் இருக்கும் ஊழியர்களில் 25 சதவீதம் பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: adidas nike layoff employees job அடிதாஸ் நைக் பணிநீக்கம் ஊழியர்கள் வேலைவாய்ப்பு\nகடைசி வேலை நாளில் பணிநீக்கம்.. அலகாபாத் வங்கி சிஇஓ-வின் பரிதாப நிலை..\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/renewed-police-museum-opening-kovai-320006.html", "date_download": "2018-08-18T23:41:50Z", "digest": "sha1:HW7FMT6VZ5KCS2ATHWV24TTXGMKOCXW6", "length": 14441, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் காவல்துறை அருங்காட்சியகம்.. முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்! | Renewed Police Museum Opening In Kovai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோவையில் காவல்துறை அருங்காட்சியகம்.. முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nகோவையில் காவல்துறை அருங்காட்சியகம்.. முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nசபாஷ் போடுங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்\nகோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் #Rain\nஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின.. கண்ணெதிரே அழியும் வயல்கள்.. அதிர்ச்சியில் ஈரோடு\nஆர்ப்பரிக்கும் மழை.. நிரம்பி வழியும் அணைகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. கன்னியாகுமரியும் தவிக்கிறது\nமுதல் முறையாக கொடி ஏற்றி.. சுதந்திர தினத்தை விழா போல கொண்டாடிய புதுக்கோட்டை கிராமம்\nகாவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்-வீடியோ\nகோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.\nகோவை ரயில் நிலையம் எதிரே, எஃப்.ஏ.ஹாமில்டன் எனும் ஆங்கிலேயே காவல்துறை அதிகாரியால் 1918-ஆம் ஆண்டு 3,488 சதுர அடியில் ஹாமில்டன் போலீஸ் கிளப் கட்டப்பட்டது.\nஇதில், 16 அறைகள், டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன.\nஇதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது. அதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் ஹாமில்டன், கிளப்பை 2016-ஆம் ஆண்டு புனரமைத்து, காவலர் அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டார். அதன்படி, இதற்கான பணிகள் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்தன. தற்போது, காவலர் அருங்காட்சியகத்தின் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.\nஇந்நிலையில், உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியை தொடக்கிவைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வழியாக உதகை செல்ல உள்ளார். எனவே இன்று கோவை வந்த முதல்வர், அருங்காட்சியகத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தார். இந்த விழாவில் அமைச்சர் வேலுமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் தெரிவித்ததாவது:\nஇது வரலாற்று சிறப்பு மிக்க மியூசியம். அந்தகாலத்தில் இருந்து தற்போது வரை காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு உபகரணங்கள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 144 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மிக சிறந்த முறையில் துப்பாக்கி, வாள், சீருடைகள் மற்றும் காவல்துறையில் பயன்படுத்திய அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.\nமாணவர்கள் இளைஞர்களின் அறிவு பூர்வமாக திறன்மேம்படுத்தும�� வகையில் இந்த மியூசியம் அமைந்துள்ளது. கோவையில் இரவு தங்கி செல்லும் விமானத்திற்கு அரசு எரிபொருள் வரி சலுகை வழங்கி உள்ளது. இதனால், பல்வேறு பெரிய நகரங்களுக்கு கோவையில் இருந்து விமானம் இயக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார். எடியூரப்பா பதவி ஏற்பு குறித்தும், எஸ்.வி.சேகர் கேள்வி குறித்தும் பதில் அளிக்க முதல்வர் மறுத்து விட்டார்.\nஇதன் திறப்பு விழாவில் டி்ஜி்பி ராஜேந்திரன், கோவை மாநகர் காவல் துறை ஆணையர் பெரியய்யா உட்பட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த அருங்காட்சியகத்தில், காவலர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள், மலையூர் மம்மட்டியான், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் பயன்படுத்திய துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், நீர் மூழ்கிக் கப்பல் போன்ற பல்வேறு அரிய பொருள்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ndistricts police museum chiefminister மாவட்டங்கள் அருங்காட்சியகம் கோவை முதலமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=6c92487c81af36ce9385112bc9f0c373", "date_download": "2018-08-19T00:06:43Z", "digest": "sha1:OSHGZROLZ6YPZCFP4I5YR6HVPSHD7MMW", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச���சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித��தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம க��டிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட���டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2748&sid=5dd5fe5b38bff2a596439222e6be5ff7", "date_download": "2018-08-19T00:06:46Z", "digest": "sha1:PBCMZBBJIBX3X2IWW64TLGHPBRNHIFUW", "length": 30368, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்த��ம் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nஇனி ஒரு மெரினா புரட்சி.......\nஎப்படி இப்படி ஒரு மாபெரும்.....\nஎல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......\nஅதற்கும் மேலாக ஒரு சக்தி.....\nஇன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....\nஒரு போராட்டம் இனி எப்போதும்....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்���னா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49555-sanju-box-office-collection-ranbir-kapoor-film-beats-baahubali-2.html", "date_download": "2018-08-19T00:21:56Z", "digest": "sha1:OFZJWPN2ZFTUDEATM3HQQK6KHA4TIFHV", "length": 10693, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பாகுபலி-2’வசூலை முறியடித்த ��ன்பீர்கபூரின் ‘சஞ்சு’? | Sanju box office collection Ranbir Kapoor film beats Baahubali 2", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\n‘பாகுபலி-2’வசூலை முறியடித்த ரன்பீர்கபூரின் ‘சஞ்சு’\nராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்து வெளிவந்த படம் ‘சஞ்சு’. இது சஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் இப்படம் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது. இந்தப் படம் கடந்த ஜூன் 29ம் தேதி உலகம் முழுவதும் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nசஞ்சு திரைப்படம் முதல் வாரத்தில் இந்திய அளவில் மட்டும் ரூ.202.51 கோடி வசூல் செய்தது. 2வது வாரத்தில் ரூ.92.67 கோடியும், 3வது வாரத்தில் ரூ31.62 கோடியும் வசூலானது. மொத்தமாக கடந்த 5 வாரத்தில் மட்டும் ரூ341.22 கோடியை ‘சஞ்சு’ திரைப்படம் வசூலித்துள்ளது. இது ‘பிகே’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அமீர்கானின் ‘பிகே’ படம் ரூ3.4.8 கோடி வசூல் செய்தது. இந்திய அளவில் அதிகபட்சமாக ‘பாகுபலி-2’ ரூ510.99 கோடியே இதுவரை சாதனையாக உள்ளது. இரண்டாவது இடத்தில் ரூ387.38 கோடி வசூலுடன் ‘தங்கல்’ உள்ளது.\n‘சஞ்சு’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 34 கோடி வசூல் செய்தது. எனவே இப்படம்தான் இந்த வருடம் வெளியான படங்களில் முதல்நாள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. இப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ 65 கோடி வசூல் செய்தது. முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து ‘சஞ்சு’ சாதனை படைத்தது. அதேபோல், 5 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்து இருந்தது. ஒரு வாரத்தில் ரூ.200 கோடி வசூல் ஆனது.\nஇந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ‘பாகுபலி-2’ படத்தில் வசூல் சாதனையை ‘சஞ்சு’ படம் முறியடித்துள்ளது. ‘சஞ்சு’ படம் ஆஸ்திரேலியாவ��ல் ரூ12.24 கோடி வசூல் செய்து, ‘பாகுபலி-2’ படத்தின் ரூ12.23 கோடி வசூலை முறியடித்துள்ளது. ‘பத்மாவத்’ படம் ரூ16.07 கோடி வசூலுடன் முதல் இடத்தில் உள்ளது. ரூ13.33 கோடியுடன் ‘தங்கல்‘ இரண்டாவது இடத்தில் உள்ளது.\nகனடா உறவை முறித்துக் கொண்டது சவுதி அரேபியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n22 இந்திய மாணவர்களின் விசா ரத்து : தமிழக மாணவர்கள் தவிப்பு\nடேட்டிங் அப் விபரீதம் : வீட்டிற்கு அழைத்து இளைஞரை கொன்ற இளம்பெண்\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை - டேடிங் சென்ற இளம் பெண் கைது\nஇந்திய ஏ அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், பி அணிக்கு பாண்டே கேப்டன்: சஞ்சு சாம்சன் ரிட்டர்ன்\n’நானும் எடுக்கிறேன் சஞ்சய் தத் கதையை’: வலுகட்டாயமாக களத்தில் குதிக்கிறார் வர்மா\nவிராத் கோலி பற்றி அப்படியா சொன்னேன்\nகுறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்\n8 ஆண்டுகளாக தேடப்பட்ட ராட்சத முதலை ஒருவழியாக சிக்கியது\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனடா உறவை முறித்துக் கொண்டது சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/07/kolamaavu-kokila-movie-stills.html", "date_download": "2018-08-19T00:38:33Z", "digest": "sha1:5KRONS2A2IKVEBGMPNYIEWBNUSW4VJ2I", "length": 3276, "nlines": 43, "source_domain": "www.tamilxp.com", "title": "Kolamaavu Kokila Movie Stills - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள ட��.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/travelogue/", "date_download": "2018-08-18T23:35:23Z", "digest": "sha1:XTLR3VV3ERLCKEXA7PHBI3BQ2IDPK5DS", "length": 5607, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "பயணம்", "raw_content": "\nTo Byzantium: A Turkey Travelogue குகைகளின் வழியே நூறு நிலங்களின் மலை\nசாரு நிவேதிதா ஜெயமோகன் ஜெயமோகன்\nபுலித்தடம் தேடி இந்தியப் பயணம் இந்தியப் பயணங்கள்\nமகா.தமிழ்ப் பிரபாகரன் ஜெயமோகன் ஏ.கே. செட்டியார்\nவாரியாரின் காசி யாத்திரை நான் கண்ட ஜப்பான் சிரியா முதல் ஜோர்டான் வரை சிறப்பான பயண அனுபவங்கள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் எத்திராஜன் ராதாகிருஷ்ணன் சி.ஜே.ஷாஜஹான்\nமெளனப் பள்ளத்தாக்கினூடே ஆதி கைலாச யாத்திரை சபரிமலை யாத்திரை புனிதப் பயணம்\nஇரா.ஆனந்தக்குமார் பிரபு சங்கர் டி.கே.சம்பத்தும், பெருந்தேவி சம்பத்தும்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, எக்ஸ்டஸி - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 11.08.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை - நூலுக்கு ‘தினத் தந்தி 18.07.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124370-el-classico-ends-in-a-22-draw-after-dramatic-incidents-in-the-field.html", "date_download": "2018-08-19T00:38:38Z", "digest": "sha1:HABTLFHGF7XH6ETYTMTWG6BP6E43TVLN", "length": 49802, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "மெஸ்ஸி, ரொனால்டோ மேஜிக்... கேம்ப் நூ அரங்கில் அரங்கேறிய கால்பந்தின் கிளாசிக்! #ElClasico | El classico ends in a 2-2 draw after dramatic incidents in the field", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்ச��் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nமெஸ்ஸி, ரொனால்டோ மேஜிக்... கேம்ப் நூ அரங்கில் அரங்கேறிய கால்பந்தின் கிளாசிக்\nஇனியஸ்டாவுக்கு மாட்ரிட் ரசிகர்களும் `ஸ்டேண்டிங் ஒவேஷன்’ கொடுத்தனர். மாட்ரிட் - கேடலோனியா அரசியல் அங்கு தோற்றுப்போயிருந்தது. ரியல் மாட்ரிட் ஜெயிக்கவில்லை... பார்சிலோனா ஜெயிக்கவில்லை... கால்பந்து வென்றது...\nகேடலோனிய முன்னாள் அதிபர் கார்ல் புஜிமன்ட்-க்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது மாட்ரிட்டில் இயங்கும் ஸ்பெயின் அரசு. அடுத்து நடக்கப்போகும் அதிபர் தேர்தலுக்கும் அவரையே முன்னிறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறது கேடலோனியா வட்டாரம். கேடலோனியாவின் எதிர்காலம் பற்றிய மிகமுக்கிய ஆலோசனை புஜிமன்டுடன் பெர்லினில் நேற்று நடந்தது. அதேவேளையில் கேடலோனியாவின் தலைநகரத்தில் வந்திறங்குகிறது மாட்ரிட் நகரின் அடையாளமான ரியல் மாட்ரிட் அணி. சுதந்திரப் போராட்டத்துக்கு நடுவே கால்பந்துப் போட்டி கேடலோனியக் கொடி பறந்தது - கேம்ப் நூ மைதானத்தில். சுதந்திரக் கோஷம் எழுந்தது - 'ஹோம்' ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரியில். மாட்ரிட்டுக்கு எதிரான வன்மம் அந்தக் காற்றிலும் களத்திலும் மட்டுமே கலந்திருந்தது. கேம்ப் நூ மைதானம் தாண்டி எந்தப் போராட்டமும் இல்லை; வன்மமும் இல்லை. மைதானத்துக்குள் வீரர்கள் எல்லை மீற பல பிரச்னைகள். ஆனால், ரசிகர்கள் உள்ளேயும் வெளியேயும் எல்லை மீறவில்லை, செருப்புகள் ஏதும் வீசப்படவில்லை. எல் கிளாசிகோ எப்போதும் போல் அதே வீரியத்தோடு, அதே உற்சாகத்தோடு, அதே ஆக்ரோஷத்தோடு நடந்து முடிந்துவிட்டது கேடலோனியக் கொடி பறந்தது - கேம்ப் ���ூ மைதானத்தில். சுதந்திரக் கோஷம் எழுந்தது - 'ஹோம்' ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரியில். மாட்ரிட்டுக்கு எதிரான வன்மம் அந்தக் காற்றிலும் களத்திலும் மட்டுமே கலந்திருந்தது. கேம்ப் நூ மைதானம் தாண்டி எந்தப் போராட்டமும் இல்லை; வன்மமும் இல்லை. மைதானத்துக்குள் வீரர்கள் எல்லை மீற பல பிரச்னைகள். ஆனால், ரசிகர்கள் உள்ளேயும் வெளியேயும் எல்லை மீறவில்லை, செருப்புகள் ஏதும் வீசப்படவில்லை. எல் கிளாசிகோ எப்போதும் போல் அதே வீரியத்தோடு, அதே உற்சாகத்தோடு, அதே ஆக்ரோஷத்தோடு நடந்து முடிந்துவிட்டது\nவழக்கமாக ஜெரார்ட் பிக்கே - செர்ஜியோ ரமோஸ் ட்விட்டர் மோதலுடன்தான் எல் கிளாசிகோ தொடங்கும். அடுத்த மாதம் ஸ்பெய்ன் அணிக்காக உலகக்கோப்பையில் பங்கேற்கவிருப்பதால் இம்முறை அடக்கி வாசித்தார் பிக்கே. அமைதியாகத் தொடங்கவிருந்த போட்டியை, இரண்டு நாள்கள் முன்னாள் பட்டாசு கொளுத்திப் போட்டு சூடாக்கினார் மாட்ரிட் பயிற்சியாளர் ஜிடேன். லா லிகா தொடரை பார்சிலோனா வென்றுவிட்ட நிலையில் \"நாங்கள் கிளப் உலகக்கோப்பை வென்றபோது அவர்கள் எங்களுக்கு 'guard of honour' கொடுக்கவில்லை. அதனால் நாங்களும் அவர்களுக்கு இப்போது 'guard of honour' கொடுக்கப்போவதில்லை\" என்று அறிவித்தார். 'guard of honour' இல்லாமலேயே சொந்த மைதானத்தில் களமிறங்கியது சாம்பியன் பார்சிலோனா.\nபார்சிலோனாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எதிர்பார்க்கப்பட்ட அதே அணிதான் களமிறங்கியது. கொஞ்சம் சந்தேகமாக இருந்த கேப்டன் இனியஸ்டா தன் கடைசி கிளாசிகோவில் களமிறங்கினார். வலதுபுற மிட்ஃபீல்டில் பாலினியோவுக்குப் பதில் கொடினியோ. ஆனால், ரியல் மாட்ரிட் சிலபல மாறுதல்களோடு களம் கண்டது. காயத்தால் கர்வகால் ஆட முடியாததால் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் அந்த இடத்தில் லூகாஸ் வஸ்கிஸ் களம் கண்டார். இப்போது எதிரணி பார்சிலோனா என்பதால் கொஞ்சம் டிஃபன்சிவான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தார் ஜிடேன். அந்த இடத்தில் நேசோ. வலது விங்கில் கேரத் பேல். ஆனால், அவருக்கான ரோலும் கொஞ்சம் மாற்றப்பட்டிருந்தது. மிகவும் வேகமான வீரரானதால், பார்சிலோனாவின் இடது புற வீரர்களை 'டிராக்' செய்யும் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டிந்தது. கிட்டத்தட்ட மிட்ஃபீல்ட் ரோல்.\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\nபோட்டி தொடங்கியதிலிருந்து பார்சிலோனா கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. வலது, இடது என இரண்டு Wing-களிலிருந்தும் தாக்குதலைத் தொடர்ந்துகொண்டே இருந்தது பார்சிலோனா. வலது ஃபுல்பேக்கில் களமிறங்கிய நேசோ ஃபுல்பேக்கே கிடையாது. இடது ஃபுல்பேக் மார்செலோ தாக்குதல் ஆட்டத்தில் விருப்பமுள்ளவர் என்பதால் அடிக்கடி பொசிஷனில் இருந்து தவறிவிடுவார். இதனால் பார்சிலோனாவின் பிரதான தாக்குதல் திட்டம் Wing-களையே மையப்படுத்தியிருந்தது. அதற்கு 10-வது நிமிடத்தில் பலனும் கிடைத்தது.\nமெஸ்ஸி, ரொனால்டோ கோல்கள்... சண்டைகள்..கார்டுகள்...எல் கிளாசிகோ போட்டியின் புகைப்படங்களைக் காண க்ளிக் செய்க\nசென்டர் சர்க்கிளில் கிடைத்த பந்தை, வலது புறம் த்ரூ பாலாக பாஸ் செய்தார் சுவாரஸ். எதிர்பார்த்ததைப்போல் மார்செலோ அங்கு இல்லை. புயலாக விரைந்தார் செர்ஜி ராபெர்டோ. மாட்ரிட்டின் தடுப்பாட்டக்காரர்கள் எல்லோரும் மேலே இருக்கிறார்கள். பார்சிலோனாவின் கவுன்ட்டர் அட்டாக் வேகம் எடுக்கிறது. மெஸ்ஸி, சுவாரஸ் இருவரும் கோல் நோக்கி விரைகிறார்கள். அதற்குள் ராபெர்டோ மாட்ரிட் பாக்சுக்கு அருகில் சென்றுவிட்டார். மார்செலோவால் அவரை டிராக் செய்ய முடியவில்லை. அதனால் ராபெர்டோவைக் கவர் செய்ய நடுவிலிருந்து விலகி வருகிறார் ரஃபேல் வரேன். மெஸ்ஸி கோல் கம்பத்துக்கு நடுவே விரைகிறார். அவர் விரைவதைப் பார்த்து, மார்க் செய்ய வேகம் கூட்டிய நேசோ, அந்தப் பக்கம் சுவாரஸ் நின்றிருந்ததை மறந்துவிட, ராபெர்டோவின் கிராஸ் வரேன், ரமோஸ், மெஸ்ஸி, நேசோ அனைவரையும் தாண்டி சுவாரஸ் கால்களுக்கே வருகிறது. On the volley... கோல் பார்சிலோனா 1, மாட்ரிட் 0. ஒரு லட்சம் பேர் நிறைந்திருந்தது கேம் நூ மைதானம் அதிர்கிறது\nபார்சிலோனாவைத் தோற்கடிக்கவேண்டும் என்பதற்கு மாட்ரிட்டுக்கு இந்தமுறை கூடுதல் காரணமும் இருந்தது. இந்த லா லிகா சீசனில் பார்சிலோனா ஒரு போட்டியில் கூடத் தோற்கவில்லை. ஒரு அணி அந்த சீசன் முழுக்கத் தோற்காமல், டொமஸ்டிக் கோப்பையை வென்றால் invincibles என்பார்கள். அப்படி இதுவரை ஸ்பெய்னில் எந்த அணியும் வென்றதில்லை. இவ்வளவு ஏன்... ஐரோப்பிய கால்பந்து வரலாற்றிலேயே இதுவரை 4 அணிகள் (அர்செனல் 2003-04, மிலன் 1991-92, யுவென்டஸ் 2011-12, செல்டிக் 2016-17 ) மட்டுமே அப்படி வென்றுள்ளன. அப்படிப்பட்ட மிகப்பெரிய பெருமையை நோக்கி பார்சிலோனா பயணிப்பதை மாட்ரிட் வீரர்களால் எப்படிப் பொறுக்க முடியும் இனி பார்சிலோனா ஆடவிருக்கும் 3 அணிகளும் சுமாரான அணிகள்தான். தாங்கள் தோற்கடித்தால்தான் உண்டு. ஆனால், இப்போது பின்தங்கியிருக்கிறது...\nஅந்த கோலுக்குப் பிறகுதான் ஆட்டம் வெறித்தனமாக மாறியது. சுவாரஸ் மீது செய்த ஃபௌலால் மஞ்சள் அட்டை பெற்றார் நேசோ. வீரர்களுக்கிடையே வாக்குவாதங்கள் தொடர 'கிளாசிகோ சூடுபிடிச்சிருச்சு' என்று உற்சாகமானார்கள் கால்பந்து பிரியர்கள். மீண்டும் பாக்ஸில் விழுகிறார் சுவாரஸ். பெனால்டி கேட்கிறார்... கிடைக்கவில்லை. மாட்ரிட் வீரர்கள் அமைதி இழக்கத் தொடங்கினர். ஆனால், அந்தக் கோபத்தையெல்லாம் மறுபுறம் கொட்டினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.\nஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் பந்தை தன்வசப்படுத்திய அவர், பார்சிலோனா பாக்சுக்குள் நுழைந்தார். ராபெர்டோவை ஏமாற்றி போஸ்டின் இடது புறமிருந்து மறுபுறம் முன்னேற முயன்றார். ராபெர்டோ, பிக்கே இருவரும் ரொனால்டோவின் மீதே பார்வை கொண்டிருக்க, அழகாக பேக்-ஹீல் மூலம் டோனி குரூஸுக்குப் பாஸ் கொடுத்தார் CR7. நடுகள வீரர்கள் எவராலும் மார்க் செய்யப்படாத குரூஸ், செகண்ட் போஸ்ட் அருகில் நின்றிருந்த பென்சிமாவுக்குக் கிராஸ் செய்தார். குரூஸ் ஷூட் அடிப்பார் என்று நினைத்த உம்டிடி, பென்சிமாவை விட்டு அகன்றதால், பென்சிமா ஃப்ரீயானார். கண் முன்னால் கோல் போஸ்ட்... எளிதாக ஹெடர் செய்ய முயன்றிருக்கலாம். ஆனால், ரொனால்டோ வந்த திசைக்குப் பாஸ் போட்டார் பென்சிமா. தான் தொடங்கிவைத்த மூவை தானே முடித்து, கோல் போஸ்ட்டுக்குள் பந்தைத் திணித்து, பார்சிலோனா ரசிகர்களை அமைதியாக்கியது அந்த போர்ச்சுகல் கோல் மெஷின்\nஅடுத்து இரண்டு அணிகளும் மாறி மாறி கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டன. சுவாரஸ், ஜோர்டி ஆல்பா, ரொனால்டோ என ஒவ்வொருவரும் தங்களின் பலத்தை நிரூபித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் அற்புதமான ஷாட்களைத் தடுத்து டெர் ஸ்டெகன், கெய்லர் நவாஸ் என இரண்டு கோல்கீப்பர்களும்கூட அவர்களின் இருப்பைக் காட்டினர். முதல் அரை மணி நேரம் அதிரடியாகப் போக, அடுத்த 15 நிமிடங்கள் ஆக்ரோஷமாக மாறியது. சுவாரஸை ஃபௌல் செய்து வரேன் மஞ்சள் அட்டை பெ���்றார். கோல் போஸ்டின் முன் கில்லியான சுவாரஸ், நேற்று நடிப்பிலும் கொஞ்சம் பெர்ஃபார்ம் செய்தார். எதிரணி வீரர் மீது உடல் பட்டாலே கீழே விழுந்து ஃபௌல் கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் அவருக்கும் ரமோஸுக்கும் சண்டை மூள இருவருக்கும் மஞ்சள் அட்டை நீட்டினார் ரெஃப்ரி.\nபார்சிலோனா வீரர்களெல்லாம் அந்தச் சம்பவத்தால் ரமோஸ் மீது கோபம் கொண்டிருந்தனர். மெஸ்ஸி அதை ரமோஸ் மீது வெளிப்படுத்திட, அந்த ஃபௌலால் அவருக்கும் யெல்லோ கார்டு மாட்ரிட் பாதியில் இத்தனை களேபரங்கள் நடந்துகொண்டிருக்க, அதைவிடப் பெரிய நாடகம் பார்சிலோனா பாக்சுக்கு அருகே நடந்தது. பந்தை இழந்த மார்செலோ, செர்ஜி ராபெர்டோ மீது மோத, பொறுமை இழந்த அவர் மார்செலோவை முகத்தில் அடித்தார். நடுவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. ரெட் கார்ட். பார்சிலோனா 10 ஆள்களுடன் ஆடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. வழக்கமாக கிளாசிகோ போட்டிகளில் மாட்ரிட்தான் சிவப்பு அட்டை பெறும். இந்த முறை பார்சிலோனா பெற்றதால், எப்படியும் ரியல் மாடரிட் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், இரண்டாம் பாதியில்...\nமுதல் பாதியில் சொதப்பிய கொடினியோவுக்குப் பதில் டிஃபண்டர் நெல்சன் செமெடோவைக் களமிறக்கினார் வெல்வர்டே. அந்தப் புறம் Marco Asensio in for Cristiano Ronaldo கோல் அடித்தபோது பிக்கேவுடன் கால் மோத, ரொனால்டோவுக்கு சிறிதாகக் காயம் ஏற்பட்டது. அதனால்தான், தன் டிரேட்மார்க் செலிபிரேஸனில் ஈடுபடவில்லை. முதல் பாதி முழுவதுமே அந்தக் காயத்தின் தாக்கத்தை அவர் உணர்ந்தார். சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாடவேண்டும் என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாத ஜிடேன், அந்த அணியின் எதிர்காலமாகக் கருதப்படும் அசேன்ஸியோவைக் களமிறக்கினார். இரண்டாம் பாதியில் 11 வீரர்களில் ஒருவர் இல்லாமல் பார்சிலோனா களமிறங்க, 11 வீரர்கள் இருந்தும் உயிரில்லாமல் களத்தில் நின்றது மாட்ரிட்\nரொனால்டோ இல்லாத அந்த அணியை 10 பேர் கொண்ட பார்சிலோனா கொஞ்சம் பின்வாங்கவைத்தது. அதுவரை வழக்கமான பாஸிங் கேமைக் கடைபிடித்த அந்த அணி, 'press' செய்யத் தொடங்கியது. பந்து தங்கள் வசம் இல்லாத போதும் மாட்ரிட்டைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அதே வேகத்தில், ஒரு கோலும் அடித்து மாட்ரிட்டை மொத்தமாக ஆஃப் செய்தார் மெஜிஸியன் மெஸ்ஸி. 52-வது நிமிடத்தில் அசேன்��ியோவின் ஷாட்டைத் தடுத்த டெர் ஸ்டெகன், கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கிவைத்தார். மாட்ரிட்டின் வலதுபுறம் வந்த பந்தை மேலே சென்று எடுக்க நினைத்து வரேன் முன்னேற, அவரையும் நேசோவையும் ஏமாற்றி பந்தை லாவகமாக பாக்சுக்கு அருகே எடுத்துச் சென்றார் சுவாரஸ். பாக்சின் அந்தப் பக்கம் மெஸ்ஸி. கொஞ்சமும் யோசிக்காமல் அவருக்குப் பாஸ் செய்தார் சுவாரஸ். அவருக்கும் போஸ்டுக்கும் நடுவே ரமோஸ், கேஸமிரோ, நவாஸ்... மூன்று பேர். எப்படி கோல் அடிப்பார்..\nமெஸ்ஸியின் மூளை வேகத்துக்கு அவர் கால்களும் வேலை செய்யும். அவர் கால்களின் வேகத்துக்கு அந்த மூளையும் சிந்திக்கும். இரண்டும் மின்னல் வேகத்தில் செயல்படுவதால்தான் அவர் `ஃபுட்பால் ஜீனியஸ்’ என்று பாரட்டப்படுகிறார். அந்த நொடி அதை மீண்டும் நிரூபித்தார். தன் ஃபேவரிட் இடது காலால் கேஸமிரோவை ஏமாற்றி பாக்ஸின் நடுவே வந்தார் மெஸ்ஸி. கண்கள் பந்தை மட்டுமே பார்க்கின்றன. கோல் எங்கே கோல் கீப்பர் எங்கே எதையும் பார்த்ததாகத் தெரியவில்லை. ஷாட்... வலது கார்னரில் கோல்... கோல் போஸ்ட்டையும், கீப்பரையும் அவர் பார்க்கவில்லை, இரண்டுக்கும் இடையே இருந்த இடைவெளியை மட்டும் தன் கால்களால் கண்டு உதைத்தார். கோல்... கோல் போஸ்ட்டையும், கீப்பரையும் அவர் பார்க்கவில்லை, இரண்டுக்கும் இடையே இருந்த இடைவெளியை மட்டும் தன் கால்களால் கண்டு உதைத்தார். கோல்... மெஸ்ஸி, மெஸ்ஸிதான் பார்சிலோனா 2, ரியல் மாட்ரிட் 1.\nஇந்தப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியதால், மாட்ரிட் டிஃபண்டர்கள் மேலேயே நின்று விளையாடினார்கள். குறிப்பாக ரமோஸ் மிட்ஃபீல்டராகவே மாறிப்போனார். ஆனால், அதன் விளைவாக பார்சிலோனாவின் கவுன்ட்டர் அட்டாக்கை அவ்வபோது சமாளிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. ரொனால்டோ இல்லை... எப்படி மீண்டு வருவது அவரது இடத்தை இந்தப் போட்டியில் நிரப்பப் போவது யார் அவரது இடத்தை இந்தப் போட்டியில் நிரப்பப் போவது யார் மாட்ரிட் ரசிகர்களின் மனம் இந்தக் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தது. கேரத் பேல் - ரொனால்டோவின் இடத்தை நிரந்தரமாக நிரப்பத்தான் வாங்கப்பட்டார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக அவரால் இதை செய்ய முடியவில்லை. ஆனால், இந்த முக்கியமான போட்டியில் அந்த மேஸ்ட்ரோவின் இடத்தை நிரப்பினார் பேல். மீண்டும் ஆட்டத்தை சமனுக்குக் கொண்டுவந்தார்.\n72-வது நிமிடம்... அசேன்ஸியோவிடம் பந்து. பாக்ஸுக்கு வெகுதூரத்தில் இருக்கிறார். செர்ஜியோ பொஸ்கிட்ஸ், ரகிடிக் பிரஸ் செய்வதால் பாஸ் செய்தே ஆகவேண்டும். த்ரூ பால் கேட்டு பாக்ஸ் நோக்கி ஓடுகிறார் பென்சிமா. அவரை மார்க் செய்ய, பின்னால் விரைந்தார் உம்டிடி. இங்குதான் பாக்ஸுக்கு நடுவே நிறைய இடைவெளி ஏற்பட்டது. பாஸ் கேட்ட பென்சிமாவை விட்டுவிட்டு, அந்த இடைவெளியை நோக்கி ஓடிவந்த பேலுக்குப் பாஸ் செய்தார் அசேன்ஸியோ. பாக்ஸுக்கு வெளியே சர்க்கிளில் பந்து... ஜோர்டி ஆல்பா பின்னாலிருந்து நெருக்குகிறார். ஒருவேளை பந்தை நிறுத்தியிருந்தால், பார்சிலோனா வீரர்கள் அதை மீண்டும் கையகப்படுத்தியிருப்பார்கள். கொஞ்சம் கூட யோசிக்காமல் இடது காலால் பலம் கொண்டு அடித்தார் பேல். கோல் போஸ்டின் மேலே வலது மூலையில் புல்லட் வேகத்தில் விழுந்தது பந்து. 2-2\nஅதன்பிறகு இரண்டு அணி வீரர்களும் போராடினார்கள்... போர் புரிந்தார்கள்.. வாக்குவாதம் செய்தார்கள்... சண்டையிட்டார்கள்... ஆனால், கோல்தான் அடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட கிளாசிக் போட்டியில், திருஷ்டி கழிப்பதைப் போன்ற ஒரு நடுவர். பல முடிவுகளை மிகவும் மோசமாக எடுத்தார். மாட்ரிட் வீரர்கள் செய்த பல ஃபௌல்களைப் பார்க்கத் தவறியவர், அந்த அணிக்குக் கிடைக்கவேண்டிய பெனால்டியையும் நிராகரித்தார். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் பெனால்டி கொடுத்திருப்பார்கள். இவர் அதை எப்படித் தவறவிட்டாரோ ஆனால், ஒருவழியாக இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்று ஆட்டம் முடிந்தது.\nஆட்டம் முழுக்க எத்தனையோ சண்டைகள்... ஆனால், 90 நிமிடங்கள் முடிந்து நடுவரின் விசில் ஊதப்பட்டதும் அவையெல்லாம் காற்றோடு கரைந்து போயின. முறைத்துக்கொண்ட முகங்களெல்லாம் புன்னகை பரிமாறின. பிக்கே - ரமோஸ் இருவரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். தான் திட்டிய வஸ்கிஸின் முதுகைச் செல்லமாகத் தட்டிக்கொடுத்தார் பாலினியோ. மாட்ரிச் - ஆல்பா சண்டை மறந்து சமாதானம் பேசினர். களத்துக்கு வெளியே வெல்வர்டேவின் கன்னத்தைத் தட்டி வாழ்த்திச் சென்றார் ஜிடேன் வீரர்களும் பயிற்சியாளர்களும் மட்டுமல்ல, ரசிகர்களும் கூட. ஆட்டத்தின் நடுவே, தன் கடைசி கிளாசிகோ போட்டியை விளையாடி வெளியேறிய இனியஸ்டாவுக்கு மாட்ரிட�� ரசிகர்களும் `ஸ்டேண்டிங் ஒவேஷன்’ கொடுத்தனர். ரியல் மாட்ரிட் ஜெயிக்கவில்லை... பார்சிலோனா ஜெயிக்கவில்லை... மாட்ரிட் - கேடலோனியா அரசியல் அங்கு தோற்றுப்போயிருந்தது... ஆம், அரசியல் விளையாட்டுக்களை கடந்து கால்பந்து அங்கே வென்றிருந்தது\nஷார்ட் பால்களில் கொல்கத்தாவைச் சாய்த்த மும்பை இந்தியன்ஸ் #MIvKKR\nமு.பிரதீப் கிருஷ்ணா Follow Following\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமெஸ்ஸி, ரொனால்டோ மேஜிக்... கேம்ப் நூ அரங்கில் அரங்கேறிய கால்பந்தின் கிளாசிக்\n`அணை வந்தால் இதுதான் நடக்கும்..” - மேப் போட்டு நதியை மீட்கப் போராடும் அமேசான் பழங்குடியினர்\nவங்கியில் புகுந்து ரூ.6 லட்சம் அபேஸ் சினிமாவை விஞ்சிய துப்பாக்கிக் கொள்ளையர்கள்\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது ஆஸி. கிரிக்கெட் வாரியத்துக்கு `நோ’ சொன்ன பி.சி.சி.ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124814-csk-cricket-team-organises-special-train-for-fan-to-pune.html", "date_download": "2018-08-19T00:39:03Z", "digest": "sha1:YHXKOWV64XTAJKQ3FQVLZZMWCGQHDVJO", "length": 22885, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "1000 ரசிகர்களுடன் புனேவுக்கு புறப்பட்டது, சி.எஸ்.கே சிறப்பு ரயில்! | csk cricket team organises special train for fan to pune", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\n1000 ரசிகர்களுடன் புனேவுக்கு புறப்பட்டது, சி.எஸ்.கே சிறப்பு ரயில்\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மோதும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நிர்வாகத்தின் சார்பாக 100 ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலமாக புனே நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் 13-ம் தேதி நடைபெற உள்ள போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் சார்பாக 1000 ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலமாக புனே நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் 13-ம் தேதி நடைபெற உள்ள போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கி இருப்பதால், தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஆட்டம் நடைபெற்ற நிலையில், காவிரி பிரச்னை காரணமாக எழுந்த எதிர்ப்பால் பிற ஆட்டங்கள் அனைத்தும் புனே நகருக்கு மாற்றப்பட்டன.\nஇந்த நிலையில், சி.எஸ்.கே அணி மோதும் போட்டியைக் காண்பதற்காக ஏப்ரல் 19-ம் தேதி சென்னையில் இருந்து ரசிகர்களுக்காகச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஏப்ரல் 20 -ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதும் போட்டியைக் காண்பதற்காக சென்னையில் இருந்து ’சி.எஸ்.கே விசில் போடு’ சிறப்��ு ரயில் இயக்கப்பட்டது. அதில் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் 1000 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அங்குச் சென்று சி.எஸ்.கே அணியின் ஆட்டத்தைக் கண்டதுடன், அணியினரை உற்சாகப்படுத்தினார்கள்.\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\nசி.எஸ்.கே அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வரும் 13-ம் தேதி புனே நகரில் நடக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தைக் காண்பதற்காக சென்னையில் இருந்து மீண்டும் 1000 சி.எஸ்.கே ரசிகர்களை அழைத்துச் செல்ல அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலையில் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅந்தச் சிறப்பு ரயிலில் ஒரு ஏ.சி கோச்சுடன் சேர்த்து மொத்தம் 13 பெட்டிகள் உள்ளன. அனைத்தும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள். அதில் 1000 பேர் பயணம் செய்கிறார்கள். இது குறித்து சி.எஸ்.கே அணியின் நிர்வாகத் தரப்பில் கூறுகையில், ’’புனே நகருக்குச் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்லப்படும் ரசிகர்களுக்கு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கான டிக்கெட், உணவு, தங்குமிடம், ஜெர்ஸி, புனே நகரில் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். 13-ம் தேதி நடக்கும் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து இந்தச் சிறப்பு ரயில் 14-ம் தேதி சென்னைக்கு கிளம்பும். ரசிகர்களுக்காக இந்தச் சிறப்பு ஏற்பாட்டைச் செய்திருக்கிறோம்’’ என்றார்கள்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலில், தமிழகத்தைச் சேர்ந்த 1000 ரசிகர்கள், சி.எஸ்.கே அணியின் மஞ்சள் வர்ண டி.ஷர்ட் அணிந்தபடி சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மாலையில் எங்குத் திரும்பினாலும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது.\nசிறப்பு ரயில் ஏற்பாடுசெய்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n1000 ரசிகர்களுடன் புனேவுக்கு புறப்பட்டது, சி.எஸ்.கே சிறப்பு ரயில்\nபல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற வீரபாண்டி கோவில் தேரோட்டம்\nபட்லர் அதிரடியில் வீழ்ந்த சென்னை ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் ராஜஸ்தான்\nமின்சார வாகனங்களுக்கு வருகிறது பச்சை நிற நம்பர் பிளேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67296/cinema/Kollywood/Story-of-pariyerum-perumal.htm", "date_download": "2018-08-18T23:38:28Z", "digest": "sha1:J6QVJFMX4VDI7ZKKE76LVV5NWY6L7HX4", "length": 9938, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பரியேறும் பெருமாள் கதை என்ன? - Story of pariyerum perumal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகே., பாதிப்பு தான் ஜீனியஸ் : சுசீந்திரன் | வயதான வேடங்களில் பிரகாஷ்ராஜ் | சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம் | சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம் | சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம் | சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம் | அஜீத்தின் கிராமிய நடனம் | அஜீத்தின் கிராமிய நடனம் | எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி | எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி | கை கூப்பி வேண்டுகிறேன், உதவுங்கள் : நிவின்பாலி உருக்கம் | கேரளாவிற்கு ரஜினி ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி | கார்த்திக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படும் குட்டி பத்மினி | ஆகஸ்டு 23ல் கனா இசை, டீசர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபரியேறும் பெருமாள் கதை என்ன\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் பரியேறும் பெருமாள். இதனை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார்.\nகதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிஜீஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்து விட்ட நிலையில் படம் பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:\nநான், நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவன். நெல்லை மக்களின் வாழ்வியல் பற்றி பல சினிமாக்கள் வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் இன்றைக்கு நெல்லை மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது என்பதை உள்ளது உள்ளபடி பதிவு செய்கிற படம் இது. நான் எழுதிய மறக்கவே நினைக்கிறேன் தொடரில் வந்த மனிதர்களை காட்சிப்படுத்தியிருக்கிறேன்.\nஒரு தலைமுறை மாற்றத்தின்போது என்னென்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை. நெல்லை மண் மணமும், நெல்லை தமிழுமாய் புதிய சினிமாவாக இது இருக்கும். கதிரும், ஆனந்தியும் சட்டக்கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். என்றார் மாரி செல்வராஜ்.\nஅம்மாவை களங்கப்படுத்தாதீர்கள்: ... நடிகர் டூ அரசியல் : கிண்டல் செய்ய ஒரு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான்கானுக்கும் உண்டு மலர் டீச்சர் அனுபவம்\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகே., பாதிப்பு தான் ஜீனியஸ் : சுசீந்திரன்\nகை கூப்பி வேண்டுகிறேன், உதவுங்கள் : நிவின்பாலி உருக்கம்\nகேரளாவிற்கு ரஜினி ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\nகார்த்திக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படும் குட்டி பத்மினி\nஆகஸ்டு 23ல் கனா இசை, டீசர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆனந்தியை கரை சேர்க்குமா டைட்டானிக்\n'மூடர் கூடம்' நவீன் ஜோடியாக கயல்' ஆனந்தி\nநடிகர் கதிர் திருமணம் : தொழில் அதிபர் மகளை மணக்கிறார்\nகதிரின் புதிய படம் துவக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamtrustvelachery.blogspot.com/2018/08/03082018-rice-and-provisions-to-poor.html", "date_download": "2018-08-19T00:26:50Z", "digest": "sha1:6BXVD2JGBJHD6DANTF7EERFLPLEJ55LG", "length": 5441, "nlines": 131, "source_domain": "deepamtrustvelachery.blogspot.com", "title": "DEEPAM TRUST: 03.08.2018 - Rice and Provisions to Poor families", "raw_content": "\nபட்டினியில்லா.... ந��யில்லா.... குற்றமில்லா.... வளமான உலகம் படைப்போம் \nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசந்தர் குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்தாக மாதந்தோறும் அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் செந்நெறி இதழின் ஆசிரியர் பாடம். தண்டபாணி அய்யா அவர்கள் வழங்கிய அற்புத காட்சி.\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர...\n100 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை\nதிருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி ...\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மகிழ்வித்து மகிழ்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளையும்,முதியோர்களைய...\n11 வது ஆண்டு விழா அழைப்பிதழ்\n தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் தீபத்தின் முதற்கண் வந்தனங்கள். தீபம் ...\n03.08.2018 - கல்குட்டை தருமச்சாலையில் அன்னதானம்\nஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்\n03.08.2018 - கல்குட்டை தருமச்சாலையில் அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-u-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-18T23:39:30Z", "digest": "sha1:GDGXZJFNC4IE5IJ3FWKJPQYGRW76MXCC", "length": 8072, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஹெச்டிசி U அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nஹெச்டிசி U அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்ட ஹெச்டிசி U அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.59,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹெச்டிசி U பிளே மொபைல் ரூ. 39,990 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nகூகுள் ஹோம் போன்ற வசதியை கொண்டுள்ள ஹெச்டிசி யூ மொபைல் வரிசையில் இடம்பெற்றுள்ள செயற்க்கை அறிவு திறனை கொண்ட பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.\nலிக்யூடு 3டி டிசைன் அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் அமைப்பின் பெற்று 5.7 அங்குல LCD 5 டிஸ்பிளேவுடன் 2560×1440 பிக்சலை பெற்று பொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பினை பெற்றதாகும். யூ அல்டரா கருவியில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட டிஸ்பிளே வாயிலாக 150 x 1040 பிக்சல் அளவில் அறிவிப்புகள் , நேரம் மற்றும் ஹெச்டிசி சென்ஸ் செயற்க்கை அறிவு அமைப்பினை கொண்டுள்ளது.\n7.0 இயங்குதளத்தை அடிப்படையில் 2.15 Ghz குவால்காம் ஸ்னாப்டிராக் 821 குவாட்கோர் பிராசஸருடன் 4GB ரேம் உடன் 64GB உள்ளடங்கிய சேமிப்பினை பெற்று கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரையிலான சேமிப்பினை பெறலாம்.\n12-megapixel அல்ட்ராமெகாபிக்ணல் பின்புற கேமராவில் f/1.8 அப்ரேச்சர் வாயிலாக ஆப்டிகல் படம் செயல்பாடு , வேகமாக செயல்படும் லேசர் ஃபோகஸ் , PDAF மற்றும் எல்இடி டியூவல் டோன் ஃபிளாஷ் இடம்பெற்று 4K தரத்தில் வீடியோ பெறலாம் மேலும் 3D ஆடியோ தொடர்பும் கிடைக்கும். முன்புறத்தில் 16-megapixel ஹெச்டி தரத்துடன் வீடியோ பதிவு செய்யும் வசதியை கொண்டுள்ளது.\nமிக வேகமாக சார்ஜ் ஏறும் முறையான 3.0 அமைப்பினை கொண்டுள்ள ஹெச்டிசி U அல்ட்ரா பேட்டரி திறன் 3,000mAh பெற்றுள்ளது. முன்பக்க கைரேகை ஸ்கேனர் இரு சிம் கார்டு , 4G LTE, NFC, புளூடூத் 4.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac மற்றும் டைப்-சி சப்போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் இடம்பெற்றுள்ளது.\nஹெச்டிசி U அல்ட்ரா ஸ்மார்ட்போன் விலை ரூ. 59,990 ..\nPrevious Article ஜியோ பிரைம் உறுப்பினர் ஆவது எப்படி \nNext Article சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/blog-post_77.html", "date_download": "2018-08-19T00:07:48Z", "digest": "sha1:7XF443JTP2LXDTAEPK4EJVLMUXSFJ7MU", "length": 11958, "nlines": 118, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "மாவு விற்று மல்ட்டி மில்லியனரான முஸ்தஃபா! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » மாவு விற்று மல்ட்டி மில்லியனரான முஸ்தஃபா\nமாவு விற்று மல்ட்டி மில்லியனரான முஸ்தஃபா\nTitle: மாவு விற்று மல்ட்டி மில்லியனரான முஸ்தஃபா\nகேரளாவைச் சேர்ந்த முஸ்தஃபா. இவரது தந்தை சின்னச் சின்ன நொறுக்குத் தீனிகள் விற்கும் வியாபாரி. அப்போது சிறுவயதில் 5 பைசா, 10 பைசாவுக்கு ஸ்வ...\nகேரளாவைச் சேர்ந்த முஸ்தஃபா. இவரது தந்தை சின்னச் சின்ன நொறுக்குத் தீனிகள் விற்கும் வியாபாரி. அப்போது சிறுவயதில் 5 பைசா, 10 பைசாவுக்கு ஸ்வீட்ஸ்களை விற்று வந்த முஸ்தஃபா இன்ஜினீயரிங் முடித்து யூ.கே உள்பட பல உலக நாடுகளில் வேலை செய்து, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ முடித்து சிறிய அளவில் தொடங்கிய ஒரு நிறுவனம்தான் ID fresh (idly,dosa). 2006-ல் தினசரி 50 மாவுப் பாக்கெட்டுகள் விற்பனையாகி வந்தது. பிறகு முஸ்தஃபாவின் வளர்ச்சி எல்லாமே ஜெட் வேகம்தான்.\nகேரளாவில் தங்களது வீட்டில் இருந்த தங்களது வியாபாரத்தை பெங்களூருவுக்கு மாற்றினார்கள். இதற்கென ஒரு கிச்சன் ஒதுக்கினார்கள் தினசரி விற்றுவந்த 50 மாவுப்பாக்கெட்டுகள் 500 ஆகியது, 500, 5,000 ஆக மாறியது. தற்போது 2016-ல் இந்த 5,000 – ம் 50 ஆயிரமாக மாறியுள்ளது. பெங்களூருவில் இருந்த வியாபாரம் மைசூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு வியாபாரம் விரிந்தது.\nசென்ற ஆண்டு மட்டும் இவரது நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வருவாய் வந்துள்ளது. இந்த ஆண்டு வருவாய் ரூ.170 கோடியாக எகிறியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வருவாய் என்பது இவர்கள் டார்கெட்டாம்.\non அக்டோபர் 27, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர���\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/06/", "date_download": "2018-08-18T23:34:54Z", "digest": "sha1:UVETZJTBESKVOBYVWME4MSDSCNQNQOQ7", "length": 21532, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "06 | ஜனவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதளபதி Vs தளபதி – கோபபுரம் ஆன கோபாலபுரம்\nஇப்போதெல்லாம் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், ‘ரஜினிக்கு ஓட்டுப் போடுவாயா’ என்றுதான் விவாதித்துக்கொள்கிறார்கள்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள், நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களுடன் ரஜினி நடத்திய கலந்துரையாடல், கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு என அனைத்தையும் கவர் செய்துவிட்டு வந்திருந்தார் அவர்.\n‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்ததில் என்ன விசேஷம்\nPosted in: அரசியல் செய்திகள்\n`குழந்தைகள் உலகின் பாதுகாப்பை உறுதிசெய்து தருவது பெற்றோர், பள்ளியின் பொறுப்பு. அதையும் மீறி அவர்கள் பாலியல் சீண்டலுக்கோ, வன்கொடுமைக்கோ ஆளாகும்போது, அந்தச் சூழ்நிலையை எமோஷனலாக அணுகாமல், பக்குவத்துடன்\nPosted in: குழந்தை பராமரிப்பு\nமலச்சிக்கலைப் போக்க உதவுவது எது நாட்டு வாழைப்பழமா, வீரிய ஒட்டுரகப் பழமா நாட்டு வாழைப்பழமா, வீரிய ஒட்டுரகப் பழமா – மருத்துவம் விவரிக்கும் உண்மை\nமலச்சிக்கல்… அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்’ என்று பொதுவாகச் சொல்வதுண்டு. ‘உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமன்றி பல மனப் பிரச்னைகளுக்கும் மலச்சிக்கல்தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மலச்��ிக்கலை ஆரம்பத்திலேயே சரிசெய்யாமல்விட்டால் அது பல்வேறு நோய்களுக்கு வாசலாக அமைந்துவிடும். மாறிவிட்ட உணவுப் பழக்கவழக்கங்களாலும், அவசர வாழ்க்கை முறையாலும்தான் மலச்சிக்கல் உண்டாகிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nகுழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா நீங்கள்\nவிதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா’ என்பார்கள். இந்தப் பழமொழி குழந்தை வளர்ப்புக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். யெஸ்… பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் என்ன விதைக்கிறார்களோ, அதுவே முளைக்கும். நீங்கள் எந்த வகை பெற்றோரோ, அதற்கு ஏற்பவே உங்கள் பிள்ளைகள் வளர்வார்கள். அப்படியென்றால், நீங்கள் எந்த வகை பெற்றோர் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளையை நீங்கள் தி பெஸ்ட்டாக வளர்க்க முடியும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\n – வீணாகிப்போனது தினகரனுக்கான சசிகலா சமரசம்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி ���ீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/30/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-18T23:35:46Z", "digest": "sha1:FETNJGB725D2EGKNODFIZZ6X4PBDTWOF", "length": 30185, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "உயிர் காக்கும் மருந்துகளில் அ���ியாமை வேண்டாம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉயிர் காக்கும் மருந்துகளில் அறியாமை வேண்டாம்\nசெய்தித்தாள்களில் அடிக்கடி தென்படும் செய்திகளில் ஒன்று போலி மருந்துகள் பிடிபடுவது. உயிர்காக்கும் மருந்துகளே உடலைப் பதம்பார்க்கும் கொடுமைகள் இவற்றால்தான் நடைபெறுகின்றன. வியாபாரிகளிடம் இப்படிப்பட்ட தவறுகள் இருப்பது ஒருபக்கம் என்றால், இன்னொருபக்கம் மக்களும் மருந்துகளை வாங்குவதிலும்,\nஅவற்றைப் பாதுகாப்பதிலும் அலட்சியம் காட்டுகின்றனர்; அல்லது அறியாமையால் தவறு செய்கின்றனர். இந்தப் பிரச்னைகள் குறித்தும் தீர்வுகள் குறித்தும் விளக்குகிறார் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் சிவபாலன்.\nபோலியான மருந்துகளையோ, காலாவதியான மருந்துகளையோ நாம் வாங்கியிருந்தால், அதற்கான முதல் ஆதாரமே அந்த பில்தான். ஒரு மருந்தகத்தில் பில் தருகிறார்கள் என்றால் அவர்கள் முறையான லைசென்ஸ் பெற்றவர்கள் என்பதும், மருந்து அவர்களிடம்தான் வாங்கப்பட்டது என்பதும் உறுதியாகும். அனுமதிக்கப்பட்ட மருந்து உற்பத்தியாளர், அனுமதிக்கப்பட்ட முகவர், அனுமதிக்கப்பட்ட கடைக்காரர் என இந்தச் சங்கிலியில்தான் மருந்து விநியோகிக்கப்படும். இதனை உறுதிசெய்யும் மிக முக்கியமான ஆவணமே பில்தான். அதனால் பில் வாங்குவதைத் தவிர்க்காதீர்கள்.\nஒவ்வொரு மாதமும் அரசு சார்பில் மருந்து ஆய்வாளர்கள் மூலம் மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், மருந்துக் கிடங்குகள் என எல்லா இடங்களிலும் சோதனை செய்யப்படும். குறைந்தது ஏழு மாதிரிகளாவது சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்குச் சோதனைகளுக்கு அனுப்பப்படும். ஒருவேளை போலியான மருந்துகள், தரமற்ற மருந்துகள், முறையற்ற சேமிப்பு வசதிகள் போன்றவை இருப்பின், சோதனைகளுக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசு சார்பில் போலி மருந்துகளைக் கண்டறிய மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் சோதனை. நுகர்வோருக்கு நாங்கள் சொல்வதெல்லாம் முறையாக பில் செலுத்தி வாங்குங்கள் என்பது மட்டும்தான்.\nஒவ்வொரு மருந்திலும் அதன் வேதியியல் பெயர், பிராண்ட் பெயர், பேட்ச் எண், தயாரிக்கப்பட்ட தேதி, தயாரித்த நிறுவனத்தின் லைசென்ஸ் எண் மற்���ும் தெளிவான முகவரி, எந்த வெப்பநிலையில் மருந்தைப் பராமரிக்க வேண்டும் போன்ற விவரங்கள் மருந்தின் உறையில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இவையனைத்துமே சட்டப்படி இருக்கவேண்டிய விஷயங்கள். இவை தவிர, எந்த மருந்தை மருத்துவரின் அறிவுரைப்படி உட்கொள்ள வேண்டும், மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உட்கொள்ள வேண்டும் போன்ற விவரங்களும் குறியீடுகள் மூலம் அச்சிடப்பட்டிருக்கும்.\nபோலியான சிரப்கள், போலியான மாத்திரைகள் போன்றவற்றை அவற்றின் பேக்கிங் முறையிலேயே அடையாளம் கண்டுவிடலாம். லேபிள், பேக்கிங் தரம், நிறுவனத்தின் பெயர், லோகோ, பாட்டில்களின் தரம் போன்றவற்றிலேயே வித்தியாசம் தெரியும். நுகர்வோர் எளிதாகக் கண்டறிந்துவிடலாம். போலியான சிரப்கள் இப்படித்தான் விற்கப்பட்டன. அவற்றைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.\n1940-ம் ஆண்டின் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின்படி, ஒவ்வொரு மருந்திற்கும் ஒவ்வொரு காலாவதி தேதி உண்டு. இதன்படிதான் மருந்துகளுக்கு அதன் காலாவதி தேதி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை, மருந்து உற்பத்தியாளர் அனுமதிக்கப்பட்ட காலாவதி தேதியைவிடவும் தன் மருந்து அதிகநாள்கள் நீடிக்கும் என நினைத்தால், அதற்கான சோதனைகளை செய்துகாட்டி, சிறப்பு அனுமதியும் பெற்றுக்கொள்ளலாம். இதன்படி, அந்த மருந்திற்கான காலாவதி தேதி நீட்டிக்கப்படும்.\nகாலாவதி தேதியில் ஏதேனும் குழப்பங்கள், மருந்துகளின் தரத்தில் சந்தேகம் போன்றவை இருந்தால், அந்தந்த மாவட்ட மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வாளர்களின் விவரங்கள் http://www.drugscontrol.tn.gov.in இணையதளத்தில் இருக்கின்றன. நுகர்வோரிடம் இருக்கும் மருந்துகள் காலாவதியாகிவிட்டால் அதனை அவர்களே அழித்துவிடவேண்டும். கடைகளில் காலாவதியான மருந்துகள் இருப்பின், அதனை உற்பத்தியாளர்களுக்கே திருப்பி அனுப்பிவிடுவார்கள். அவர்கள் அவற்றை அழித்துவிடுவார்கள். இந்த விதிகள் அனைத்தும் அலோபதி மருந்துகளுக்கு மட்டுமே. சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்றவற்றுக்கு இவை பொருந்தாது.\nமருந்துகளைச் சரியான வெப்பநிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டியது மருந்துக் கடைகளின் கடமை. வீட்டிற்கு வாங்கிவந்த பிறகு, அதனைப் பராமரிப்பது நுகர்வோரின் பொற��ப்புதான். மருந்துகளைக் கையாள்வதில், மூன்றுநிலைகள் பின்பற்றப்படுகின்றன.\n* Store in a Cold Place – அதிகபட்சம் 8 டிகிரி செல்சியஸ் வரை\n* Store in a Cool Place – 10 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை\nமுதல்வகையில் பெரும்பாலும் ஊசி மருந்துகளே இருக்கும். இவற்றை யாரும் வாங்கிவர மாட்டார்கள். எனவே பிரச்னை இல்லை. மாத்திரைகளில் 95 சதவிகிதம் ‘Cool Place’-ல்தான் வரும். இவற்றைக் குளிர்சாதனப் பெட்டியிலும் வைத்துக்கொள்ளலாம். அல்லது சராசரி வெப்பநிலையிலும் வைக்கலாம். இவை தவிர சில மருந்துகளை மட்டுமே சரியாகக் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டியிருக்கும். இதுகுறித்த விவரங்கள் மருந்தின் லேபிளிலேயே இருக்கும்.\nமருந்துகள் விற்பதற்காக நிறைய இணைய தளங்கள் தற்போது இருக்கின்றன. சட்டத்தை மீறி மருந்து விற்றதால் அவற்றில் பலவற்றின் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். ஒரு மருத்துவர் பரிந்துரைத்து, அது ஒரு தேர்ந்த மருந்தாளுநர் மூலம் விநியோகிக்கப்படுவதே சட்டப்படி மருந்து வாங்குவதற்கான வழிமுறை. ஆன்லைனில் வாங்கும்போது மருந்துகளின் உண்மைத்தன்மை, எப்படிப் பாதுகாப்பது, எப்படி உட்கொள்வது போன்றவை தெரியாது. இணைய தளங்களில் நுகர்வோர் மருந்துகளை ஆர்டர் செய்ததும், அது ஒரு டெலிவரி பாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தன்னிச்சையாக மருந்துகளை ஆன்லைனில் விற்பது சட்டப்படி தவறு. எனவே, மருந்துக் கடைகளோ அல்லது இணையதளமோ, மருத்துவரின் உரிய அறிவுரை இன்றி, பில் இன்றி எந்த மருந்துகளையும் வாங்கவேண்டாம். இதன் மூலம் நுகர்வோர் போலிகளைத் தவிர்த்துவிடலாம்.”\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்��ைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறி���ுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65075/cinema/Kollywood/one-heeo,-three-heroin.htm", "date_download": "2018-08-18T23:39:04Z", "digest": "sha1:GVJZ644XNDXXJK5JNUDU7QIY7K6CLWJZ", "length": 8906, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒரு ஹீரோ; மூன்று ஹீரோயின்கள்! - one heeo, three heroin", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகே., பாதிப்பு தான் ஜீனியஸ் : சுசீந்திரன் | வயதான வேடங்களில் பிரகாஷ்ராஜ் | சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம் | சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம் | சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம் | சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம் | அஜீத்தின் கிராமிய நடனம் | அஜீத்தின் கிராமிய நடனம் | எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி | எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி | கை கூப்பி வேண்டுகிறேன், உதவுங்கள் : நிவின்பாலி உருக்கம் | கேரளாவிற்கு ரஜினி ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி | கார்த்திக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படும் குட்டி பத்மினி | ஆகஸ்டு 23ல் கனா இசை, டீசர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஒரு ஹீரோ; மூன்று ஹீரோயின்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்கள், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும்போது, ஓரளவு வசூலை\nகுவிக்கும். அதிலும், சென்னை போன்ற நகரங்களில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிப்பதால், இங்கு மகேஷ் பாபு படங்களுக்கு கிராக்கி நிலவும். சமீபத்தில் வெளியான\nஸ்பைடர் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில், தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற,\nபிரம்மோற்சவம் படம், அடுத்ததாக தமிழ் பேச வருகிறது. இதில், மகேஷ் பாபுக்கு ஜோடியாக, காஜல்\nஅகர்வால், சமந்தா, பிரணிதா என, மூன்று\nஹீரோயின்கள். இப்போதெல்லாம், தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக, அங்கு வெளியாகும் பெரும்பாலான படங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்களை நடிக்க வைப்பது வழக்கமாக உள்ளது. அதுவும், மகேஷ் பாபு போன்��� முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் என்றால், கேட்க வேண்டுமா; ஒரே இளமை மயம் தான்.\nஒரு ஹீரோ; மூன்று ஹீரோயின்கள்\n நாங்களும் அழகாகத் தானே இருக்கோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான்கானுக்கும் உண்டு மலர் டீச்சர் அனுபவம்\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகே., பாதிப்பு தான் ஜீனியஸ் : சுசீந்திரன்\nகை கூப்பி வேண்டுகிறேன், உதவுங்கள் : நிவின்பாலி உருக்கம்\nகேரளாவிற்கு ரஜினி ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\nகார்த்திக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படும் குட்டி பத்மினி\nஆகஸ்டு 23ல் கனா இசை, டீசர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-18T23:47:50Z", "digest": "sha1:5F6KLI63UHAYOTNZRPPPNLRDMTKDLYBL", "length": 6362, "nlines": 124, "source_domain": "goldtamil.com", "title": "அவுஸ்ரேலியா Archives - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News அவுஸ்ரேலியா Archives - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / அவுஸ்ரேலியா\nபளு விழுந்ததில் பரிதாபமாக பலியானார் இளைஞர்\nஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் பதவியிலிருந்து மைக் டன்கிரீட் நீக்கம்\nஆஸ்திரேலியாவில் அரசு அனுமதி பெறாத 26 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு\nவிநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போல் விளம்பரம்: ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு எதிர்ப்பு\nதண்ணீர் இல்லாததால் சிறுநீரை குடித்து 140 கி.மீ நடந்த வாலிபர்\nமதுபான விடுதியில் இளவரசருக்கு அனுமதி மறுப்பு\nநாடாளுமன்றத்தில் பர்கா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உறுப்பினர்\nராஜ யோகம் யாருக்கு எப்படி வரும் தெரியுமா\nஅவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ\nமலைப்பாம்பு சாலையை கடக்க சாலையின் குறுக்கே படுத்த இளைஞர்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2017/11/blog-post_82.html", "date_download": "2018-08-19T00:23:25Z", "digest": "sha1:P5LWNJCON6UF6742G3PJTZDA7ZMNXUIR", "length": 3322, "nlines": 33, "source_domain": "www.thiraigalatta.com", "title": "நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தின் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் வீடியோ", "raw_content": "\nநிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தின் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் வீடியோ\nதமிழில் நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/cauvery-management-board/", "date_download": "2018-08-19T00:41:00Z", "digest": "sha1:76QGLHFJJW2MCDGLW25QFBITT3QXECL3", "length": 13681, "nlines": 195, "source_domain": "hosuronline.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2018\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்…\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nமுகப்பு Hosur News காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்\nதிங்கட்கிழமை, மார்ச் 19, 2018\nநாம் தமிழர் கட்சி, ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பில் “காவிரி ஆற்று நீர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” நடைபெற்றது.\nகாவிரி ஆற்று நீர் பங்கீடு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் தண்ணீரை குறைத்தது வருத்தம் அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொன்னது நம்பிக்கை அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கருநாடக அரசியல் கட்சிகள், நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும்படி செய்கின்றனர். மேலாண்மை வாரியம் அமைப்பதை நேரம் தாழ்தும் வேலையில் நடுவன் அரசு ஈடுபட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழங்கப்பட்ட நேரத்தில் இன்னும் இரண்டு வாரம் மட்டுமே உள்ளது.\nஎனவே, இந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நடுவன் அரசுக்கு எந்த விதத்தில் அழுத்தம் கொடுக்கலாம் என்பதை தீர்க்கமாக தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம் திறப்பு\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி கொடை முகாம்\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி கொடை முகாம்\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nபொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ அமைப்பு சார்பில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்...\nமதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் 72வது விடுதலை நாள் விழா\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மாதிரி பள்ளியில் இன்று 72வது விடுதலை நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் சம்பத்குமார் கலந்து கொண்டு நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்....\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி. உணவு பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தத்தக்க பொருட்கள், உணவு சமைக்க மற்றும் உண்ண பயன்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சரக்குந்தில்...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்...\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sunshinesignatures.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-08-18T23:53:28Z", "digest": "sha1:UDPMKJFTSTD4LZYH6SSPERG4BSN2PCAQ", "length": 9266, "nlines": 229, "source_domain": "sunshinesignatures.blogspot.com", "title": "மெய் எனப்படுமோர் மின்னல் கீற்று", "raw_content": "\nமெய் எனப்படுமோர் மின்னல் கீற்று\nதிடீரென நினைவில் வருவார் .\nஒரு பயணத்தில் ஒரு பரீட்சையில்\nஒரு வாதத்தில் ஓர் உள்ளலசலில்\nஅடுத்த அடி தெரியாமல் விழி பிதுங்கும்\nவிரல்களின் முனையில் நாணி நின்று\nஒளிவைத் தேடி ஓடி அலைந்தபின்\nஒரு கணம் உறுதி வரும்.\nநிஜத்தில் வெற்றி உரைக்கும் .\nகாக்க வைத்துக் காக்க வைத்துக்\nகாக்க வைத்துக் காக்க வைத்துக்\nஉருப்படியாய் ஒரு பதில் சொல்வாள் .\nவயது கூடிப் பிரிந்து சேரும்\nதேய்த்துத் தேய்த்து அழித்து வைத்தும்\nகாலம் பிரித்து வைக்கும் .\nஉண்மையைக் காட்டிச் செல்லும் .\nதுரத்தித் தாவித் தொற்றிப் பிடிப்பதுபோல்\nஏறிப் பயணிக்க விழைகிறேன் .\nஜென் தத்துவங்கள் பேருண்மையின் ஸ்பரிசங்களை 'ஸார்ட்டோரி' என்றழைக்கிறது . 'ஸார்ட்டோரி' என்றால் அவர்கள் பாஷையில் மின்னல் என்று பொருள் .\na செப்டம்பர் 06, 2009\nmathi செப்டம்பர் 06, 2009\nபெருநகரப் பறவைக்காட்டில் கோலோச்சும் காக்கைகள்\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf\nஎழுதுறவன் மனுஷன். வாசிக்கிறவன் பெரிய மனுஷன்.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth7579.html", "date_download": "2018-08-18T23:37:31Z", "digest": "sha1:62MGFGGRGQVO3MYRBOPEJRJAPRNSKW5E", "length": 4441, "nlines": 115, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: புலியூர் கேசிகன்\nதிருக்குற்றாலக் குறவஞ்சி புறநானூறு அகநானூறு\nபுலியூர் கேசிகன் புலியூர் கேசிகன் புலியூர் கேசிகன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, எக்ஸ்டஸி - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 11.08.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை - நூலுக்கு ‘தினத் தந்தி 18.07.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=202", "date_download": "2018-08-19T00:41:10Z", "digest": "sha1:ZND26SR4UXYI5KALTYI7GFM6TLZP7UNL", "length": 13055, "nlines": 150, "source_domain": "maalan.co.in", "title": " பெண்களில் ஒரு பெரியார்! | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nசமத்துவமும் உரிமையும் கோரிப் பெண்களிடமிருந்து கலகக் குரல் எழுந்த நாளைத்தான் பெண்கள் தினமாக உலகம் போற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நாளில் உத்தரநல்லூர் நங்கையை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nபாய்ச்சலூர் என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அது எங்கிருக்கிறது என்பதைக் குறித்து பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.திருச்சிக்கருகில் இருக்கி���து, திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது,\nஒட்டன்சத்திரத்திற்குப் பக்கத்தில் இருக்கிறதது என்றெல்லாம் சொல்கிறார்கள். எங்கிருக்கிறது என்பது முக்கியமல்ல. ஆனால் அந்த ஊரின் பெயரைக் கொண்ட ஓர் இலக்கியம் இருக்கிறது. புரட்சிகரமான இலக்கியம்\n15ம் நூற்றாண்டில் வெளியான நூல் பாய்ச்சலூர் பதிகம். பதிகம் என்றால் பத்துப் பாட்டுக்கள் கொண்ட நூல். கடவுள் வாழ்த்து அல்லது காப்புச் செய்யுள் என்றும் கூடுதலாக ஒன்று இருக்கும்.\nஆனால் இந்தப் பாய்ச்சலூர் பதிகத்தில் கடவுள் வாழ்த்து இல்லை சாதாரண மக்களின் பேச்சுத்தமிழில் அமைந்த இந்தப் பாடல் எந்த சாமியின் மீதும் பாடப்பட்டதல்ல. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து- குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து- பாடப்பட்டது. இதைப் பாடியவர் ஒரு பெண்.\nஉத்திர நல்லூர் நங்கை எனபது அவர் பெயர்.\nஉத்திரநல்லூர் நங்கையைப் பற்றி இலக்கிய வரலாற்றாசிரியர்கள் அதிகம் எழுதி வைத்திருக்கவில்லை. ‘இவள் ஒரு பெண்கவி. பிராமணரை வசை பாடினாள்’ என்று அபிதான சிந்தாமணி குறிப்புத் தருகிறது. 1916ல் வெளியிடப்பட்ட தமிழ் நாவலர் சரிதை ‘ உத்தரநல்லூர் நங்கை இன்னாள் என்றும் இவளுக்கு பிராமணரிடத்து வெறுப்பு வந்ததற்குக் காரணம் இன்னதென்றேனும் விளங்கவில்லை’ என்கிறது.\nசாதி பேதங்களை எதிர்த்துக் குரல் கொடுத்தவர், சாதிகள் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்பதை பிராமண ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்திலேயே மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அதன் காரணமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துக் கலகக் குரல் கொடுத்தவர், சடங்குகள் சாதி பேதங்களை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை என்பதையெல்லாம் அவர் பாட்டுக்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.\nஎன்று ஒரு பாடல் கேட்கிறது.\nவெவ்வேறு மரங்கள் நெருப்பில் விழுந்தால் வேறு வேறு மணம் எழும். ஆனால் மனிதரின் பிணங்கள் நெருப்பில் எரியும் போது வேறு வேறு மணம் எழுவதுண்டா என்று கேட்கிறது ஒரு பாடல்:\nதனித் தனி வாசம் வீசம்\n15ம் நூற்றாண்டுகாலத் தமிழகச் சூழலை மனதில் கொண்டு பார்த்தால் இது ஒரு சிறந்த எதிர்ப்புக் குரல்.\nமனிதர்களுக்குள் சாதியின் பெயரால் வித்தியாசம் கற்பிக்கப்படுவதற்கு எதிராக மட்டுமல்ல, சமத்துவம் கோரியும் குரல் எழுப்புகிறார் உத்தரநல்லூர் நங்கை.\nஒரு பனை இரண்டு ���ாளை\nஒன்று நுங்கு ஒன்று கள்ளு\nசாதி வித்தியாசத்தை சடங்குகள் மூலம் பார்ப்பனர்கள் வலுப்ப்டுத்தி நிலை பெறச் செய்தார்கள் என்பதால் சடங்குகளையும் வேதத்தையும் சாடுகிறது ஒரு பாடல்.\nஇந்தப் பாடல்கள் இப்போதும் பாடப்படுகின்றன.ஆனால் தமிழ் நாட்டில் இல்லை.\nதிருவனந்தபுரம் நாகர்கோவில் சாலையில் திருவனந்தபுரத்திற்கு அருகில் நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி பாய்ச்சலூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தின் மயானத்தில் ஒரு காளி கோவில் இருக்கிறது. அந்தக்கோவிலில் ஒரு சிலம்பை மக்கள் அம்மனாக வழிபடுகின்றனர். கேரளத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்ட ஈழவ மக்களின் கோயில் அது. அங்கு மாசி மாதம் நடை பெறும் திருவிழாவின் போது ஊர் மக்கள் கோயிலில் கூடி பாய்ச்சலூர் பதிகத்தை மலையாளத்தில் எழுதி வைத்துப்பாடுகின்றனர் என்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பேராசிரியர் தெரிவிக்கிறார்.\nதமிழ்கத்துப் பெண் பெரியார் எப்படி கேரளத்திற்குப் போனார்\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_806.html", "date_download": "2018-08-19T00:11:36Z", "digest": "sha1:CYXKIEL3H5SVCZC4CTKGFSFECFUULBQY", "length": 12302, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "புனித மக்காவை கோவிலாக சித்தரித்து படம் வெளியிட்ட இந்தியர் சவூதி அரேபியாவில் கைது | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » புனித மக்காவை கோவிலாக சித்தரித்து படம் வெளியிட்ட இந்தியர் சவூதி அரேபியாவில் கைது\nபுனித மக்காவை கோவிலாக சித்தரித்து படம் வெளியிட்ட இந்தியர் சவூதி அரேபியாவில் கைது\nTitle: புனித மக்காவை கோவிலாக சித்தரித்து படம் வெளியிட்ட இந்தியர் சவூதி அரேபியாவில் கைது\nபுனித மக்காவை கோவிலாக சித்தரித்து படம் வெளியிட்ட இந்தியர் சவூதி அரேபியாவில் கைது : 5 வருட சிறை 3 மில்லியன் ரியால் அபராதம்\nபுனித மக்காவை கோவிலாக சித்தரித்து படம் வெளியிட்ட இந்தியர் சவூதி அரேபியாவில் கைது : 5 வருட சிறை 3 மில்லியன் ரியால் அபராதம்\nசவூதி அரேபியாவிற்கு பணி புரிய சென்ற இந்து சமூகத்தை சேர்ந்த ஒரு இந்தியர் – உலக இஸ்லாமியர��களின் மூன்று புனித தலங்களில் முதல் புனித தளமாக கருதப்படும் மக்கா மாநகரில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹரம் என்ற பள்ளிவாசலை – கோவிலாக மாற்றி அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியவரை சவூதி போலீசார்கள் கைது செய்தனர் .\nஇவர் சவூதி அரபியாவின் உள்நாட்டு பொது சட்டத்தையும், முஸ்லிம்களின் புனித தலத்தையும், சமூக கட்டமைப்பையும் இழிவுப்படுத்தி சீர்கெடுக்கும் வகையில் வெளியிட்டதாலும் இவர் கடுமையான சட்ட பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக விசாரணை அதிகாரி சலே அல் கமாதி கூறுகையில்….\nகைது செய்யப்பட்ட இந்த இந்திய குற்றவாளிக்கு அதிகபட்சம் 5 வருடம் சிறைவாசமும், 3 மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் அக்குற்றவாளிக்கு தண்டனையாக கிடைக்கும் என்றும் கூறினார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதி���யப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/05/blog-post_227.html", "date_download": "2018-08-19T00:22:04Z", "digest": "sha1:BU5ZQVSC5XUU4EZKN2DSC6ZMSKFDCRWO", "length": 14332, "nlines": 330, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும். இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் தொகுப்பு..", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும். இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் தொகுப்பு..\n*🌾அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.*\n*🌾மொழி பாடத் தேர்வுக்கு இனி ஒரே தாள்\n*🌾அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் துவக்க நடவடிக்கை*\n*🌾68 ஆக உள்ள கல்வி மாவட்டத்தை அதிகரித்து 120 ஆக எண்ணிக்கையை உயர்த்த முடிவு*\n*🌾பள்ளிகளை ஆய்வு செய்வது இதன் மூலம் எளிதாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு*\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்\n*அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை துவக்க நடவடிக்கை.\n*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.\n*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.\n*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.\nசட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.\nசட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\n*அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்*\n*தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனைக் கூறினார்*\n*மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்றும், ரூ.9 கோடி செலவில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்தார்*\n*அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை நேரத்தை கண்காணித்து முறைப்படுத்தும் வகையில், பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்*\n*மேலும், அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்*\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண கற்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/06/blog-post_71.html", "date_download": "2018-08-19T00:21:43Z", "digest": "sha1:IEPQZKC5FCHPZOXMHL3OHYWIIYQ5CAXE", "length": 15027, "nlines": 314, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: பொதுத் தேர்வில் புதிய சவால்கள்: மாணவர்கள் எதிர்கொள்ள தயாரா?", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nபொதுத் தேர்வில் புதிய சவால்கள்: மாணவர்கள் எதிர்கொள்ள தயாரா\nசென்னை: \"தமிழகத்தில் பள்ளிகளுக்கான பாடத்திட்டம் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதாக இல்லை; வெறும் மனப்பாடக் கல்வியாக மட்டுமே இருக்கிறது. பொதுத் தேர்வுகளிலும் \"ப்ளு பிரிண்ட்' அடிப்படையிலேயே வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாடம் சார்ந்து எழுப்பப்படும் சில மறைமுக வினாக்களுக்கு கூட மாணவர்களால் பதிலளிக்க முடிவதில்லை. இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து ஆழமான புரிதல் ஏற்படுவதில்லை. எதைப் படிக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயத்திலேயே குழப்பம் ஏற்படுவதால் மத்திய அரசு நடத்தும் எந்தவொரு போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவதில்லை. எனவே, பள்ளி பாடத்திட்டத்திலும், வினாத்தாள் வடிவமைப்பிலும், கற்பித்தலிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்'' இந்தக் கோரிக்கையை கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் முன்வைத்தனர்.\nமிகப் பெரிய மாற்றம்: அதற்கேற்றவாறு கல்வித்துறையில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனிலும், மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் முன்பிருந்த நிலையே தொடர்ந்தது. இதை உற்றுக் கவனித்த பள்ளிக் கல்வித் துறை ஒரு மிகப் பெரிய மாற்றத்தைச் செய்ய தீர்மானித்தது. இனி செய்யப்படும் மாற்றம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிலைத்திருக்க வேண்டும் என முடிவெடுத்து புதிய பாடத்திட்ட அறிவிப்பை கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்ததோடு வினாத்தாள் வடிவமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியது.\nஇதன் காரணமாக இந்த ஆண்டு (2018) நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடம் உள்பட இயற்பியல், வேதியியல், பொருளியல், கணிதம் என முக்கியப் பாடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையான வினாக்கள் இடம்பெற்றிருந்தன. சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய வகையிலும், ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்வியே கூட மாறுபட்ட முறையில் கேட்கப்பட்டிருந்தன.\nஆனால், புதிய மாற்றத்துக்கு பெரும்பாலான மாணவர்கள் கொஞ்சம் கூடத் தயாராகவில்லை என்பதை பொதுத்தேர்வு முடிவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்தின. பிளஸ் 2 உள்பட மூன்று பொதுத் தேர்வுகளிலும் 200-க்கு 200, 100-க்கு 100 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும், சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் தலைகீழாக மாறியது; அதாவது வெகுவாகக் குறைந்தது. ஆனால், அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை; மனப்பாட கல்வி முறையைவிட, பாடம் குறித்த புரிதலே அவசியம் என கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nமேலும், பிற துறைகளைப் போன்றே ��ல்வித் துறையிலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாது. அதுவும், பெரும் சவால்களை எதிர்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் புத்தகத்தின் பின்பகுதியில் இடம்பெற்ற கேள்விகள் மட்டுமல்ல; அதன் எந்தப் பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெற்றாலும் என்னால் பதிலளிக்க முடியும்; அது மட்டுமல்ல பாடத்தோடு தொடர்புடைய விஷயங்கள் குறித்துக் கேட்டாலும் சரியான விடையை எழுத முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களிடத்தில் ஏற்பட வேண்டும். அதற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து எப்படி மாறுபட வேண்டும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சில வழிகாட்டுதலைத் தெரிவித்துள்ளனர்\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண கற்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/chinnathambi-serial-actress-pavani-reddy/", "date_download": "2018-08-18T23:55:48Z", "digest": "sha1:ETD3PT2EBQ6L5N3XOQ2PCNBYINZPJLSN", "length": 12532, "nlines": 128, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கணவர் தற்கொலை..! காரணத்தை கேட்டு வருத்தம்..! சின்னத்தம்பி சீரியல் பவானி ரெட்டி உருக்கம்..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கணவர் தற்கொலை.. காரணத்தை கேட்டு வருத்தம்.. சின்னத்தம்பி சீரியல் பவானி ரெட்டி உருக்கம்..\n சின்னத்தம்பி சீரியல் பவானி ரெட்டி உருக்கம்..\nசின்னதம்பி’ சீரியலின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்ட கதாநாயகி பவானி ரெட்டி. இவருக்கென இவருடைய ரசிகர்கள் உருவாக்கியுள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்கள் ஏராளம். சீரியலில் அசத்தும் பவானிக்குப் பின்னாலிருக்கும் சோகம் யாரும் அறியாதது. அதற்கு முன் யார் இந்தப் பவானி ரெட்டி..\nஎன்னுடைய சொந்த ஊர் ஹைதராபாத். நான் பேஷன் டிசைனிங் முடிச்சிருக்கேன். எனக்குச் சின்ன வயசுலருந்தே எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் ஆர்வம் அதிகம். படிக்கிறதைவிட அதிகமா போட்டிகளில் கலந்துகிட்டுதான் பரிசுகள் வாங்கியிருக்கேன். மாடலிங் பண்ணலாம்னு நினைச்சு மாடலிங் ஃபீல்டுல இறங்கினேன். என்னோட மாடலிங் ஃபோட்டோஸைப் பார்த்துட்டு எனக்கு மூவி ஆஃபர் வந்துச்சு. ஒரு சில படங்களில் நடிச்சேன். ஆனா, அந்தப் படங்கள் எனக்குன்னு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கல. அப்போ தான் விஜய் டி.வியில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல் கொஞ்ச காலம்தான் டெலிகாஸ்ட் ஆச்சு. ஆனால் அந்த சீரியலுக்கான புரொமோவுக்கு ரசிகர்கள் அதிகம். அப்படித்தான் சீரியல் உலகுக்குள் அடியெடுத்து வைச்சேன்” என்றவர் தன்னுடைய வலி மிகுந்த பர்சனல் பக்கங்களை நம் கண் முன் புரட்டுகிறார்.\nநானும் என் கணவர் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். நாங்க ரெண்டு பேரும் நண்பர்களாகத்தான் திருமணத்துக்கு பின்பும் இருந்தோம். ஆனா ஒருநாள் காலையில் எழுந்து பார்க்கிறப்ப அவர் என் பக்கத்துல இல்லை. தற்கொலை பண்ணிக்கிட்டார். கூடப் பழகி, சிரிச்சு, நேசிச்ச ஒருத்தர் என் கண் முன்னால் உயிரோட இல்லைங்கிறதை மனசு நம்பவே இல்லை.\nமத்தவங்களைவிட எனக்குத்தான் அதிர்ச்சி. ஆனால் கூட இருந்தவங்க எல்லாம் அவர் இறப்புக்குச் சொன்ன காரணம் என்னை இன்னும் அதிகமா பாதிச்சது. அது என் மேல சொல்லப்பட்ட குற்றச்சாட்டா இருந்தப்ப, ரொம்ப வலிச்சது. நானும் அவரும் எவ்வளவு அன்னியோன்யமா இருந்தோம்னு மத்தவங்ககிட்ட என்னால எப்படிப் புரியவைக்க முடியும். அவரோட இறப்பை என்னால மறக்கவும் முடியலை, அந்த வலியிலேருந்து மீளவும் முடியலை. என்னுடைய வலி எனக்குத்தான் தெரியும். அவர் இறந்து கொஞ்ச மாசத்திலேயே நான் நடிக்க வந்துட்டேன்னு பலரும் பேசுனாங்க.\nநடிப்பு என்னுடைய தொழில். நான் சின்னப் பொண்ணு இல்ல. அம்மா, அப்பாவோட சம்பளத்துல உட்கார்ந்து சாப்பிடுறதுல எனக்கு உடன்பாடு இல்ல. எனக்கு என்னுடைய வேலை முக்கியம். சொல்லப்போனா, ஒரு கட���டத்துல எனக்கு எந்த வாய்ப்பும் அமையல. சரி, நடிப்பை விட்டுட்டு வேற எதாவது வேலையைப் பார்க்கலாம்னு யோசிச்சுட்டு இருந்த சமயம் தான், மறுபடியும் விஜய் டி.வியில் இருந்து வாய்ப்பு வந்துச்சு” என்றவர் இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்\nPrevious articleபிரபல நடிகருடன் கடற்கரையில் கவர்ச்சி உடையில் திரிந்த நடிகை.. ..\nNext articleபிக் பாஸ் 2-வில் இந்த சர்ச்சையான கவர்ச்சி நடிகையா.. யார் தெரியுமா..\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா. கமல் என்ன சொன்னாலும் கை தட்றாங்க.\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n“பிக்பாஸ் புகழ்” ஓவியாவுடன் கவுதம் கார்த்திக் இணையும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’\nகனா காணும் காலங்கள் பச்சை என்ன பன்றார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimalaranjan.plidd.com/2011/01/nee-illai-nilavillai-poochudavaa.html", "date_download": "2018-08-19T00:27:51Z", "digest": "sha1:GNRNH7ZKGFUYN4GYROBJLKVN4HI6RJI6", "length": 4262, "nlines": 110, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "Nee illai nilavillai - Poochudavaa நீயில்லை நிழலில்லை - பூச்சூடவா - Vimalaranjan", "raw_content": "\nNee illai nilavillai - Poochudavaa நீயில்லை நிழலில்லை - பூச்சூடவா\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nநீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்\nஅழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nஉன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்\nஎங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன்\nநான் அங்கும் இங்கும் அலைந்திட தானா\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nநீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்\nஅழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்\nபகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே\nநிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே\nகூந்தலில் சூடினாய் வாடவும் வீசினாய்\nஅடி காதலும் பூவை போன்றது தானா\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nநீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்\nஅழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t319-topic", "date_download": "2018-08-18T23:46:33Z", "digest": "sha1:LYCA6DSCCLX5NSSP3YOOVOXLK442QW6K", "length": 12339, "nlines": 91, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "கோடை வெயில்...", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\n''அப்பப்பா... என்ன வெயில், என்ன வெயில் போன வருஷத்தைவிட இந்த வருஷம் படுத்தி எடுக்குதே போன வருஷத்தைவிட இந்த வருஷம் படுத்தி எடுக்குதே\n''ம்... லீவு வேற விட்டாச்சு. இந்த புள்ளைங்கள வெயிலுக்குப் போகாம மேய்க்கறதுக்குள்ள... போதும் போதும்னு ஆயிடுது\n- கோடை பிறந்ததுமே இப்படிப்பட்ட தூற்றல்களும்... கவலைகளும் இங்கே சகஜம்.\nஇப்படிப்பட்ட பேச்சுகள் சமீபத்தில் என��� காதில் விழுந்தபோது... 'உண்மையில், வெயிலைப் பார்த்து இந்த அளவுக்குப் பயப்படத்தான் வேண்டுமா... வெயில் பற்றி குழந்தைகளின் மனங்களில் எதிர்மறை எண்ணங்களை பதிக்கத்தான் வேண்டுமா' என்று எனக்குத் தோன்றியது.\nஆண்டின் பாதிநாட்கள் பனி மூடிய பூமியில், வாழ்க்கையை சரிவர நடத்த முடியாமல்... விவசாயத்தையும் முழுமையாக செய்ய முடியாமல் தவிக்கும் நாடுகள் இந்த பூமியில் ஏராளம். வருஷம் 365 நாளும் விவசாயம் செய்ய உகந்த சூழல் நிலவும் நம்மைப் போன்ற நாடுகளைப் பார்த்து... அந்த குளிர் நாடுகள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள்... வெயில் நாடுகளுக்கு வந்ததும், குழந்தைகளாகி கடலிலும், கரையிலுமாக மாறி மாறிக் கிடப்பதை நம்மூர் கடற்கரைகளில்கூட பார்க்கிறோமே\nஇதைப் பற்றி சித்தமருத்துவர் வேலாயுதத்திடம் பேசிக் கொண்டிருந்தபோது...\n''வெயில், உயிரினங்களுக்கு கிடைத்த கொடை. குறிப்பாக, சருமம் மற்றும் எலும்புக்கு நல்லது. எலும்புகளை வலுவாக்கக்கூடிய வைட்டமின் டி எனும் அற்புத சத்து, வெயிலிலிருந்து கிடைக்கிறது. 'வைட்டமின் டி கிடைக்கும்' என்று சொல்லியே, ஏகப்பட்ட ஊட்டச்சத்து பானங்களை கூவிக்கூவி, குதிரை விலைக்கு விற்பனை செய்கிறார்கள். ஆனால், வீட்டு வாசலுக்கு வந்தாலே... சல்லிக்காசு செலவில்லாமல் அது கிடைத்துவிடுகிறதே\n''அதேசமயம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது வெயிலுக்கும் பொருந்தும். காலையில் 10 மணி தொடங்கி, மதியம் இரண்டு மணி வரை சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால், உடலில் அமிலத் தன்மை அதிகமாகி, சருமப் பிரச்னைகள் வரும். அம்மை, காமாலை, வைரஸ் காய்ச்சல் போன்றவையும் வரக்கூடும். அந்த சமயத்தில் வெளியில் போகாமல் தவிர்க்கலாம். உடலில் தண்ணீர் சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி நீராகாரங்களை பருகுவதை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தலாம்'' என்று யோசனையும் தந்தார் வேலாயுதம்\n'வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி..' உடலை உரமாக்கும் வித்தையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்���கவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-08-19T00:15:05Z", "digest": "sha1:RYZCEGSBIYCGSMSULD3DLY4SOL5EMUWW", "length": 28303, "nlines": 197, "source_domain": "tncpim.org", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் அதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது. – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் அதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாத அவகாசம் கோருவது தமிழகத்தை வஞ்சிப்பதாகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த 6 வார காலத்தை கடத்திய பின்னர் தற்போது மீண்டும் மூன்றுமாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உண்மையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு 24 மணி நேர அவகாசமே போதுமானது. ஆனால், 6 வார காலம் இப்பணியினை முடக்கி விட்டு இப்போது மேலும் அவகாசம் கோருவது இப்பிரச்சனையை கிடப்பில் போட்டு, தமிழகத்தை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசின் இப்போக்கிற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் இவ்வாறு அவகாசம் அளிக்கக் கூடாது என வற்புறுத்தும் வகையில் மனுவினை தாக்கல் செய்ய வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க மறுப்பது இது முதல்முறையல்ல. கடந்த 21.9.2016 அன்று மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது அதை ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்மனு தாக்கல் செய்ததை நாடே அறியும். எனவே மீண்டும் அவகாசம் கேட்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை கவனத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அவகாசம் கொடுக்கக் கூடாது என உச்நீதிமன்றத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் அதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்ஒழுங்குமுறை குழுவினை மத்திய அரசு 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த 16.02.2018 அன்று தீர்ப்பு வழங்கியது.\nஇத்தீர்ப்பின் மீது பல அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்த போதும் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்திட தமிழக அரசின் சார்பில் கடந்த 22.02.2018 அன்று அனைத்துக்கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டியிருந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் முதலமைச்சரின் முன்முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததோடு இதுபோன்று காவிரி பிரச்சனையில் தொடர்ச்சியாக ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்கிற பாகுபாடின்றி அனைவரும் கருத்தொற்றுமையோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வற்புறுத்தினார்கள். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.\n“தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018-ம் நாளிட்ட தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்கக்கோரி வலியுறுத்தப்படும்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு, காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டிஎம்சி அடி நீரைக் குறைத்து கர்நாடகத்திற்கு கூடுதலாக வழங்கி உத்தரவிட்டது குறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுதல்வர் தலைமையில், அனைத்துக்கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் மோடியை விரைவில் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பிலுள்ள தமிழ்நாட்டிற்குச் சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும்”.\nமேற்கண்ட இத்தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி தமிழக தலைவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தர மறுத்துவிட்டார். இப்பின்னணியில் கடந்த 15.3.2018 அன்று மீண்டும் மத்திய அரசை வற்புறுத்துகிற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு அணு அளவு கூட அசைந்து கொடுக்கவில்லை.\nஇறுதியாக ஆறுவார காலக்கெடு 29.3.2018 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. ஆயினும் மத்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் தமிழகத்திற்கு பச்சைத் துரோகத்தை இழைத்துள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கு தமிழக அரசு மீண்டும் அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்களின் கூட்டத்தை நடத்தி தமிழகத்தின் ஒருமித்த குரலாக மத்திய அரசை வற்புறுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதனை செய்ய மறுத்துவிட்டு தற்போது தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது எனவும், அதிமுக சார்பில் ஏப்ரல் 3 அன்று உண்ணாவிரதப் போராட்டம் எனவும் அறிவித்துள்ளது.\nகாவிரி பிரச்சனையில் மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து ஒவ்வொரு கட்சியும் தனித்��னியான இயக்கங்களை நடத்த ஆலோசிப்பது இயற்கையானதே. இருப்பினும் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒருமித்த குரலை மத்திய அரசுக்கு எதிராக எழுப்ப வேண்டிய கடமையினை நிறைவேற்ற வேண்டியது ஆளுங்கட்சி என்ற முறையில் அதிமுகவின் பிரதான பொறுப்பாகும்.\nஇதை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக அதிமுக போராட்டங்களை அறிவித்திருப்பது ஒன்றுபட்ட தமிழக மக்களின் குரலை பலவீனப்படுத்தி மத்திய அரசுக்கு மறைமுகமாக சேவகம் செய்யும் உள்நோக்கம் கொண்டதாகும்.\nஆகவே, தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் மத்திய அரசுக்கு துணைபோவதாகவே அஇஅதிமுகவின் செயல் அமைந்துள்ளது. இதன் மூலம் அஇஅதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.\nஇந்நிலையில் தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி பிரச்சனையில் நமது உரிமையை நிலைநாட்ட அரசியல் வேறுபாடுகளின்றி அனைத்து கட்சிகளும், அனைத்து விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி பொதுமக்களும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமே தீர்வாக அமையும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.\nமத்திய மோடி அரசின் நயவஞ்சகத்தை முறியடிக்க மேற்கண்ட அடிப்படையில் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nகேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகப்பெரும் நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/strings/", "date_download": "2018-08-18T23:47:16Z", "digest": "sha1:VP3ZYZRN4SMTXUNLUGTODNZNOFCTH3MH", "length": 9910, "nlines": 149, "source_domain": "www.kaniyam.com", "title": "strings – கணியம்", "raw_content": "\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 22 – சரத்திலிருந்து பிற பொருட்களை உருவாக்குதல்\nஇதுவரை சரம் உருவாக்கம்,ஒப்பீடல் மற்றும் கையாளுதல் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் சரத்திலிருந்து வேறு வர்க்கத்தை சார்ந்த பொருட்களை எவ்வாறு உருவாக்குவது என காண்போம். சரத்திலிருந்து array-ஐ உருவாக்குதல்: ஒரு சரத்திலிருந்து array-வைப்பெற split செயற்கூற்றையும் மற்றும் சில செங்கோவைகளையும் (regular expressions) பயன்படுத்த வேண்டும். Split செயற்கூறானது சரத்தை பகுதிகளாகப் பிரித்து array கூறுகளாக வைக்கிறது….\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 21 – சரங்களைக் கையாளுதல்\nஇந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களை மாற்றுதல்,பெருக்குதல் மற்றும் இடைப்புகுத்தலை காணலாம். மேலும், ரூபியின் chomp மற்றும் chop செயற்கூறுகளைப்பற்றியும் காணலாம். சரத்தின் பகுதியை மாற்றுதல்: ரூபியில் [ ]= செயற்கூற்றை பயன்படுத்தி சரத்தின் பகுதியை மாற்ற இயலும். இந்த செயற்கூற்றைப் பயன்படுத்தி மாற்ற வேண்டிய சரத்தை செயற்கூற்றிற்கு அனுப்பி புதிய சரத்தை அமைக்கலாம். உதாரணம் பின்வருமாறு:…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 20 – சரங்களை இணைத்தல் மற்றும் ஒப்பிடுதல்\nமுந்தைய அத்தியாயத்தில் ரூபியில் string வர்க்கத்திற்கு பொருட்களை உருவாக்குவது எப்படி என்று பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களைப் பெறுதல், ஒப்பிடுதல் மற்றும் இணைத்தலை காண்போம். ரூபியில் சரங்களை இணைத்தல்: முந்தைய அத்தியாயங்களில் படித்தது போல, ரூபியில் ஒரு வேலையைச் செய்ய பல வழிகள் உள்ளன. அதேப்போல் சரங்களை இணைக்கவும் பல வழிகள் உள்ளன. ‘+’…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 19 – ரூபி சரங்கள்\nசரம் (String) என்பது குறியீடுகளின் (characters) குழுவாகும். இது மனிதர்கள் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை படிக்க உதவுகிறது. சரத்தை கையாளும் பகுதி நிரலாக்க���்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த அத்தியாயத்தில் சரங்களின் அடிப்படைகளை காண்போம். ரூபியில் சரங்களை உருவாக்குதல்: ரூபியில் String வர்க்கத்திலிருந்து சரங்களை உருவாக்கலாம். கூடுதலாக, இந்த பொருளில் பல்வேறு செயற்கூறுகள் உள்ளன. இதனை…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/06/", "date_download": "2018-08-18T23:37:09Z", "digest": "sha1:5ZRL3UQWLIQT22KIWL2EF4OIFACJ43YR", "length": 21709, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "06 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nரிலையன்ஸ் ஜியோவால் இந்தியர்களுக்கு 60,000 கோடி ரூபாய் சேமிப்பாம்.. எப்படி\nஇந்திய டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ 2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் நுழைந்தது மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் மொபைல் தரவை அளித்தது மட்டும் இல்லாமல் போட்டி நிறுவனங்களையும் தங்களைப் பின்பற்ற வைத்தது.\nPosted in: படித்த செய்திகள்\nகோடைக்காலத்திற்கான கூந்தல் பாராமரிப்பு டிப்ஸ்\nஅதிகப்படியான வியர்வை, உடல் சூடு, தலையில் படியும் அழுக்குகள் எனக் கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டா\nPosted in: அழகு குறிப்புகள்\n – உணர்த்தும் உள்ளங்கை மேஜிக்\nநான் இன்னைல இருந்து டயட்ல இருக்கப்போறேன்… இன்னும் மூணு மாசத்துல ஃபிட்டாயிடுவேன்’ என்று சவால்விடும் சிலரால் நான்கு நாள்களுக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. `டயட்’ என்ற பெயரில் குறைவான அளவு உணவு எடுத்துக்கொண்டாலும்\nமழை, பனி போன்ற குளிர்ச்சியான தட்பவெப்பம், வெயில் நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்வாட்டர் குடிப்பது, இரவு தூங்கப்போவதற்குமுன் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களால் தொண்டையில் கரகரப்பு, தொண்டைக்கட்டு, வலி ஏற்படும். தொண்டையில் சளி கட்டிக்கொண்டு பாடாகப்படுத்தும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇரு மடங்காக உயர்ந்�� வரியில்லா கிராஜூவிட்டி\nநீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட வரியில்லா பணிக் கொடை (கிராஜூவிட்டி) வரம்பு அண்மை யில் உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூ.10 லட்சமாக இருந்துவந்த கிராஜூ விட்டி தொகை, இரு மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\n3,000 கீலோமீட்டருக்குப் பிளவு… இரண்டாகப் பிரிகிறதா ஆப்பிரிக்க கண்டம்\nபுவி தோன்றி பல இலட்சம் ஆண்டுகளைக் கடந்தும் மனிதனால் இயற்கையின் பல செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. புவி தன்னைத்தானே மாற்றிக்கொண்டே இருக்கக்கூடிய நிகழ்வு அது தோன்றிய போதிலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் அவற்றைக் கவனிக்கிறோம். பல நேரங்களில் நமக்கு தெரியாமல் சிறிய சிறிய மாற்றங்களாக நிகழும். அதன் விளைவு மிகப்பெரியதாக வரும்பொழுதுதான் நாம் அதனைக் கவனிக்கிறோம். அப்படி ஒரு நிகழ்வுதான் ஆப்பிரிக்க கண்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T00:45:40Z", "digest": "sha1:2SJMQ7D4JIEHI2IZTJBY7VRYC4D6UNVK", "length": 40586, "nlines": 402, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவி மணிநேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n24 மார்ச்சு 2018, இரவு 8:30 இல் இருந்து இரவு 9:30 வரை.\nசிட்னி துறைமுகப் பாலம் மற்றும் ஓப்பரா மாளிகை ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.\nபுவி மணி (Earth Hour) என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.\nபுவி மணி (Earth Hour) என்பது உலகளாவிய இயற்கை நிதியம் நிறுவிய ஆண்டுதோறும் மார்ச்சில் கடைபிடிக்கும் ஆற்றல் வளம் பேணும் நாளாகும். இந்த நிகழ்ச்சி தனியர்களையும் குமுகங்களையும் வணிக அமைப்புகளையும் ஊக்குவித்து மார்ச்சு இறுதியில் ஒருநாளில் ஒருமணி நேரத்துக்கு தேவையற்ற விளக்குகளை இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் புவிக்கோளுக்காக அணைத்துவைக்குமாறு வேண்டும் நாளாகும்.[1] இது ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதர்குப் பிறகு இது 7,000 நகரங்களிலும் நகரியங்களிலும் 187 நாடுகளிலும் ஆட்சிப் பகுதிகளிலும் கடபிடித்த பெரிய நிகழ்ச்சியாக வளர்ந்தது.[2]\nஅடிக்கடி, புனித சனி மார்ச்சில் கடை வாரத்தில் வரும் ஆண்டுகளில், புவி மணிநேரக் கடைபிடிப்பு வழக்கமான நாளினும் ஒருவாரம் முன்னகர்த்தப்படுகிறது.\nஇந்த 2018 ஆம் ஆண்டின் புவி மணி மார்ச்சு 24இல் இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் கடைபிடிக்கப்பட்டது.\n1.1 கருத்துருவின் தொடக்கம்: 2004–2007\n2 2008 ஆம் ஆண்டு\n2.1 பங்கேற்ற நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும்\n2.2 2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வு\nஅறிவியல் காணுகைகளால் ஆர்வமுற்ற ஆத்திரேலிய உலகளாவிய இயற்கைக்கான நிதியம் 2004 இல் சிட்னியில் உள்ல உலகளாவிய இலியோ பெர்னாட் விளம்பர முகவாண்மையை சந்தித்து ஆத்திரேலியர்களைக் காலநிலைக்காக எப்ப்படி செயல்படவைக்கலாம் என்பது சார்ந்த எண்னக்கருக்களை பகிருமாறு கேட்டுக் கொண்டது.[3] பேரள்வில் விளக்குகளை அணைக்கும் எண்ணக்கரு 2006 இல் பேரணைப்பு எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. இதை இந்நிதியம் பேர்பாக்சு ஊடகத்துக்கு விளக்கிக் கூறியது. இந்நிறுவனம் சிட்னி மேயராகிய குளோவர் மூருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நட்த்த ஒப்புகொண்டது.[3] புவி மணி நிகழ்ச்சி 2007 அம் ஆண்டில் சிட்னியில் மார்ச்சு 31 இல் ஆத்திரேலியாவில் இரவு 7:30 மணியில் இருந்து இரவு 8:30 மணிவரையில் கடைபிடிக்கப்பட்டது.2.2 மில்லியன் மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆத்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவுக்குக் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nசிட்னி புவி மணி நிகழ்ச்சியால் தூண்டப்பட்ட சான் பிரான்சிசுகோ 2007 அக்தோபரில் விளக்கணைப்பு திட்டத்தை நடத்தியது.[4] இந்த அக்தோபர் நிகழ்ச்சியின் வெற்றியைக் கண்ணுற்ற ஏற்பாட்டாளர்கள் 2008 புவி மணி நிகழ்சிக்குத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தி நடத்த முடிவெடுத்தனர் 2008.[5]\nஉலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படும் புவி மணிநேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும். 2008 ஆம் ஆண்டின் புவி மணி, ஐக்கிய அமெரிக்காவில் தேசிய இருள் வான் வாரத்தின் தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த புவி மணிநேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அண்டார்ட்டிகாவின் இசுகாட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன..[6]\nசோகுபி பன்னாட்டு இணைய அளக்கையின்படி, 36 மில்லியன் அமெரிக்கர்கள் (16% அமெரிக்க மக்கள்) 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுற்றுச்சூழல் அக்கறையும் அதாவது காலநிலை, மாசுறல் பற்றிய விழிப்புணர்வும் 4% அளவுக்கு (முன் 73%;பின் 77%) மிகுந்துள்ளது என அதே அளக்கை கூறுகிறது.[7]\nசபாத்து சடங்குடன் மோதாமல் இருக்க டெல் அவீவு (Tel Aviv) புவி மணிநேர நிகழ்ச்சியை 2008 மார்ச்சு 27 நாளுக்கு நகர்த்தித் திட்டமிட்டது.[8] டப்ளின் தன் புவி மணிநேர நிகழ்ச்சியை இரவு 9 இல் இருந்து இரவு10 மணிக்கு தனது புவி வடக்கிருப்பிடங் காரணமாக நகர்த்தல்.[9]\nஅசிரீல் மையம், டெல் அவீவு 2010 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருள்சூழவைத்தல்.\nகொலோசியம் 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருளுதல்\nஆதித்தோரியோ தெ தெனெரிப் புவி மணிநேர நிகழ்ச்சிக்காக இருளுதல்\nபாங்காக்கில் உள்ள தாய்லாந்து நாட்டு உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின்படி, 73.34 மெவா மின்பயன்பாடு ஒருமணி நேரத்தில் குறைந்துள்ளது. இது 41.6 டன் கரிம ஈராக்சைடுக்குச் சமமாகும்.[10] பாங்காக் அஞ்சல் 165 மெவாமணி அளவுக்கு மின்பயன்பாடு குறைந்ததாகவும் அது 102 டன் கரிம ஈராக்சைடுக்குச் சம மாகும் எனவும் வேறு மதிப்பீட்டைக் கூறுகிறது. இது முந்தைய ஆண்டு மே மாத பாங்காக் நகர பரப்புரையின் போதைய மதிப்பை விடக் கணிசமான அளவு குறைவானதாகும். அப்போது 530 மெவாமணி மின்பயன்பாடும் 143 டன் அளவு கரிம ஈராக்சைடும் சேமிக்கப்பட்டது.[11]\nபிலிப்பைன் மின்சந்தைக் குழுமம் மின் நுகர்வு மணிலா பெருநகரத்தில் 78.63 மெவா அளவும் உலுசான் நகரில் 102.2 மெவா அளவும் குறைந்ததாக அறிவித்தது.[12] மணிலா பெருநகரத்தில்39 மெவா தேவை இரவு 8:14 மணியளவிலும் உலுசான் நகரில் 116 மெவா தேவை இரவு 8:34 மணியளவிலும் குறைந்ததாக கூறப்படுகிறது.[13]\nஅயர்லாந்து புவி மணிநேர மாலையில் 1.5% அளவுக்குக் குறைவாக மின் ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளது.[14] 6:30 இல் இருந்து 9:30 வரையிலான மூன்று மணி நேரத்தில் 50 மெவா அளவு மின் நுகர்வு குறைந்துள்ளது. அதாவது 150 மெவாமணியளவு மின் ஆற்றலைச் சேமித்துள்லது. இது 60 டன் கரிம ஈராக்சைடுக்கு சமமாகும்.[15]\nதங்கவாயில் பாலம், மாரின் உயர்நிலம். பின்னணியில் பொது திறந்த வெளி, 2008 புவி மணிநேரத்துக்கு முன்பும் நிகழ்வின்போதும்\nதுபாயில் பெருநகரங்கள் அனைத்தும் வெளிவிளக்குகளை முழுமையாக அணைத்துவிட்டன. சிலபகுத்களின் தெரு விளக்குகளும் கூட 50% அளவுக்கு மங்கலாக்கப்பட்டன. இதனால் 100 மெவாமணி மின்சாரம் சேமிக்கப்பட்டதாக மிந்துறையினர் கூறுகின்றனர். இதுபுவி மணிநேரத்துக்கு முன்பிருந்த நுகர்வினும் 2.4% அளவு குறைவனதாகும்.[16]\nநியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து வான்கோபுரம் தனது பேரொளிவீச்சு விளக்கைப் புவி மணிநேரத்தில் அணைத்து பிறகு மீண்டு ஏற்றியது. (நடுச் சிவப்பு விளக்குக் காட்சிகள் வ��னூர்தி எச்சரிக்கை விளக்குகள் ஆகும்)\nமிகவும் அருமையான விளைவாக நியூசிலாந்து கிறிஸ்து பேராலய நகரில் அதாவது 13% மின்நுகர்வு குறைந்ததாக அறியவந்துள்ளது. என்றாலும்r, தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நியூசிலாந்து நாட்டின் மின்நுகர்வு புவி மணிநேரத்தில் 335 மெகாவாட்டாக, அதாவது முந்தைய இரு சனிக்கிழமைகளின் மின்நுகர்வான 328 மெகாவாட்டை விடக் கூடுதலாக இருத்தாக அறிவித்துள்ளார்.[17] ஆத்திரேலியாவில் மெல்பர்னில் 10.1% மின்நுகர்வும் 2007 இலும் 2008 இலும் புவி மணிநேர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிட்னியில் 8.4% மின்நுகர்வும் குறைந்துள்ளது. என்றாலும் இது முந்தைய ஆண்டின் 10.2% மின்நுகர்வு குறைவை ஒப்பிடும்போது மிகவும் குறைவே; என்றாலும் புவி மணிநேர செயல் இயக்குநர் ஆகிய ஆண்டி இரிடுலே பிழை வரம்புக் காரணியை வைத்து நகரின் பங்களிப்பு அதே அளவில் இருந்தது எனக் கூறுகிறார்.[18]\nகனடா நாட்டு கால்கரியில் மிக அருகிய விளைவு பெறப்பட்டுள்ளது. நகரின் மின் நுகர்வு உச்ச மின்தேவையில் 3.6% அளவு மிகுந்துள்ளது.[19] கால்கரியின் மின்நுகர்வு பெரிதும் அந்நகர வானிலையைச் சார்ந்தமைகிறது. நகரில் கடந்த தொடக்க ஆண்டை விட வெப்பநிலை 12°செ ( 22°F) அளவு குறைந்துள்ளது.[20] என்மேக்சு எனும் நகர மின்வழங்கும் குழுமம் பிந்தைய ஆண்டுகளில் கால்கரிய்ர்கள் புவி மனிநேர முயற்சியை ஆதரிக்கவில்லை எனவும் 2010, 2011 அம் ஆண்டுகளில் மின் நுகர்வி 1% அளவே குறைந்ததாகவும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் மின் நுகர்வில் கணிசமான மாற்றம் ஏதும் காணப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.[21][22]\n2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வு[தொகு]\nபுவி மணிநேர நிகழ்வு 2013, மார்ச்சு 23, சனிக்கிழமை இரவு 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.[23] 2013இல் மார்ச்சு மாதத்தின் கடைசி சனிக்கிழமை \"புனித சனி\" என்று கிறித்தவர்களால் அனுசரிக்கப்படுவதால் ஒருவாரம் முன்னதாக புவி மணிநேரம் கடைப்பிடிக்கப்பட்டது.\n2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வின் சில சிறப்புக் கூறுகள் இவை:\nஉகாண்டா நாட்டில் ஒவ்வொரு மாதமும் 6000 எக்டேர் காடுகள் அழிந்துவருகின்றன. இந்த அழிவைத் தடுக்க முதல் முயற்சியாக புவி மணிநேரம் உகாண்டாவில் நிகழ்ந்தது. சீரழிந்துள்ள சுமார் 2700 எக்டேர் நிலங்களில் தனிமனிதர், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 2013ஆம் ஆண்டில் குறைந்தது 500,000 மரங்கள் நட வேண்டும் என்று உகாண்டா இயற்கைக்கான உலகளாவிய நிதியம் திட்டம் வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது. \"நீ செய்தால் நானும் செய்வேன்\" (I will if you will) என்னும் விருதுவாக்கு இதற்கு செயலூக்கம் அளித்தது. ஓர் உகாண்டா வங்கி 250,000 மரங்கள் நடுவதாக உறுதியளித்தது.[24]\nபோட்சுவானா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபெஸ்டல் மோகே (Festus Mogae) என்பவர் நான்கு ஆண்டுக் காலத்தில் ஒரு மில்லியன் மரங்கள் நடப்போவதாக வாக்களித்தார்.[25]\n\"நீ செய்தால் நானும் செய்வேன்\" (இந்தோனேசிய மொழியில் Ini Aksiku Mana Aksimu) என்னும் விருதுவாக்கைப் பின்பற்றி இந்தோனேசியா டுவிட்டர் ஊடகத்தைப் பயன்படுத்தி மக்கள் புவி மணிநேரத்துக்குப் பிறகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட ஊக்குவித்தது.\nசுற்றுச்சூழல் பேணலில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிக்க \"நீ செய்தால் நானும் செய்வேன்\" பரப்புரை 50 நாடுகளுக்கு மேலாக இதில் பங்கேற்க வழிகோலியது.[26]\nபுவி மணிநேரத்தின் தலைவரும் இணைநிறுவுனருமான ஆண்டி ரிட்லீ (Andy Ridley) என்பவர் பின்வருமாறு கூறினார்:\n“ புவி மணிநேரம் என்னும் முனைப்பாட்டின் உயிர்மூச்சாக இருப்பவர்கள் உலகம் எங்கும் பரவியுள்ள சாதாரண மக்களே. அவர்கள் வெவ்வேறு நிலைகளைச் சார்ந்தவர்கள். புவி மணிநேரம் உலகளாவிய ஒரு முயற்சி. அடைய வேண்டிய குறிக்கோளில் ஆழ்ந்த பிடிப்பு இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலக மக்கள் ஒவ்வொரு நாளும் எண்பித்துவருகிறார்கள். அனைவரும் ஒத்துழைத்தால் அதிசய செயல்களை நிகழ்த்த முடியும் என்பதை அவர்கள் காட்டியுள்ளார்கள். ”\n↑ 3.0 3.1 \"history\". Earth Hour. மூல முகவரியிலிருந்து March 27, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-03-31.\n↑ இந்தியாவில் புவி மணிநேரம்\nவிக்கிசெய்தியில் தொடர்புள்ள செய்திகள் உள்ளன:\nயூடியூபில் புவி மணிநேரம் காணொளி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புவி மணி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநாம் வாழும் புவிக்காக ஒரு மணி நேரம் இருளில் வாழ்ந்து பழகுவோமா\nபுவி மணி நேரம் - அதிகாரபூர்வ இணையத்தளம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2018, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/reliance-jio-to-limiting-voice-calls-300minutes-per-day/", "date_download": "2018-08-18T23:40:07Z", "digest": "sha1:BGSJ2YPKYYB3E3T27IX37HYRFWUQAOCZ", "length": 7925, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "அதிர்ச்சி.! ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற அழைப்புகளை நீக்கியது", "raw_content": "\n ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற அழைப்புகளை நீக்கியது\nஇனி ரிலையன்ஸ் ஜியோ சிம் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 300 நிமிடங்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த செப்டம்பர் 2016 4ஜி வோல்ட்இ சேவை வாயிலாக இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மாபெரும் புரட்சியை மேற்கொண்ட ஜியோ நிறுவனம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வாழ்நாள் முழுவதும் வழங்குவதாக அறிவித்திருந்தது.\nதற்போது, இந்த திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்கள் மட்டுமே உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதாக டெலிகாம்டாக் இன்ஃபோ தளம் அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. வரம்பற்ற அழைப்புகள் என வழங்கப்படும் சேவைகளை தவறான வழியில் பலரும் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையில் இந்நிறுவனம் லிமிடேட் கால்களாக மாற்றியிருக்கலாம் என கூறப்படுகின்றது.\nமேலும் இந்த லிமிடேட் வாய்ஸ் கால் திட்டம் அனைத்து ஜியோ பயனாளர்களுக்கு பொருந்தாது என தெரிகின்றது. அதாவது ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வரம்பற்ற அழைப்புகளை துண்டித்துளள்ளதாக தெரிகின்றது.\nபெரும்பாலான போட்டியாளர்கள், தங்களது பயனாளர்களுக்கு அதிகபட்சமாக வாரம் 1200 நிமிடங்கள் வரை மட்டுமே வழங்கி வந்த நிலையில் ஜியோ எந்த நிபந்தனையும் இல்லாமல் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வந்தது குறிப்பிடதக்கதாகும். மேலும் இந்த தகவல் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தால் அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.\nஎனவே, விரைவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இது தொடர்பான அறிக்கையை வெளியிடலாம் இணைந்திருங்கள்.\njio voice call limiting Reliance Jio அன்லிமிடேட் கால் ஜியோ 4ஜி ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால்\nPrevious Article ரஜினி பேரவை இணையம், செயலி அறிமுகம் – Rajiniperavai\nNext Article தினமும் 1ஜிபி டேட்டா வெறும் ரூ.199 மட்டுமே : ஏர்டெல் ஆஃபர்\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012646.html", "date_download": "2018-08-18T23:37:20Z", "digest": "sha1:X44W2M2ZXPEDFEOTOXNSS2MKXBWHKM23", "length": 5510, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "விடுதலைத் தழும்புகள்", "raw_content": "Home :: பொது :: விடுதலைத் தழும்புகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ் மொழி அரசியல் காவிய அரங்கில் மணக்கும் சமையலுக்கு மணியான குறிப்புகள்\nபிராணிகள் கூறும் அறிவியல் கதைகள் அறிஞர்களின் 3000 பொன் மொழிகள் பெரிய கடவுள்\nகம்பராமாயணம் அயோத்தியா காண்டம் கல்யாண வேலிகள் புதிர் சிந்தனைக் கணிதம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031868/standard-sudoku-game_online-game.html", "date_download": "2018-08-18T23:31:40Z", "digest": "sha1:VPGIACA33XO3JWWBJ572ILK54DYWEQBX", "length": 11315, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு\nவிளையாட்டு விளையாட ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு\nவணக்கம், அன்பே ஆண்கள் மற்றும் பெண்கள் நீங்கள் சுடோகு பற்றி கேள்விப்பட்டேன் நீங்கள் சுடோகு பற்றி கேள்விப்பட்டேன் இந்த நீங்கள் ஒரு பெட்டியில் 1 முதல் 9 வரை tsiferki மீண்டும் இல்லை, அத்துடன் ஏற்படும் மற்றும் கோடுகள் இல்லை என்று புள்ளிவிவரங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், இது ஒரு விளையாட்டு ஆகும். கவனமாக என்று நீங்கள் எண்ணிக்கையை முன்பு எல்லாம் சரிபார்க்க வேண்டும். நாம் இந்த அற்புதமான விளையாட்டில் ஒவ்வொரு வெற்றி விரும்புகிறேன் இந்த நீங்கள் ஒரு பெட்டியில் 1 முதல் 9 வரை tsiferki மீண்டும் இல்லை, அத்துடன் ஏற்படும் மற்றும் கோடுகள் இல்லை என்று புள்ளிவிவரங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், இது ஒரு விளையாட்டு ஆகும். கவனமாக என்று நீங்கள் எண்ணிக்கையை முன்பு எல்லாம் சரிபார்க்க வேண்டும். நாம் இந்த அற்புதமான விளையாட்டில் ஒவ்வொரு வெற்றி விரும்புகிறேன் . விளையாட்டு விளையாட ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு தொழில்நுட்ப ��ண்புகள்\nவிளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு சேர்க்கப்பட்டது: 24.09.2014\nவிளையாட்டு அளவு: 0.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.06 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்டாண்டர்ட் சுடோகு விளையாட்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/07/4_15.html", "date_download": "2018-08-19T00:23:09Z", "digest": "sha1:NXZVOUEQV56MPBWPCOAIY2VHPSNOT4EM", "length": 13318, "nlines": 232, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆப்ஸ் மூலம் அசத்துகிறார் ‘அர்ப்பணிப்பு ஆசிரியர்’ அரசு பள்ளியில் நடக்குது ஆன்ட்ராய்ட் 4டி பாடம்", "raw_content": "\nஆப்ஸ் மூலம் அசத்துகிறார் ‘அர்ப்பணிப்பு ஆசிரியர்’ அரசு பள்ளியில் நடக்குது ஆன்ட்ராய்ட் 4டி பாடம்\n‘அரசு பள்ளியா... அடிப்படை வசதிகள் இருக்காது. மாணவர்கள் இருந்தால் ஆசிரியர்கள் இருக்க மாட்டாங்க.. ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்கள் இருக்க மாட்டாங்கப்பா..’ - என்பது பொதுவான புலம்பல்தான். ஆனால், இருக்கும் வசதிகளோடு, புதுமையை புகுத்தி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு\nநம்பிக்கை ஊட்டுகின்றனர் சில ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர்தான்.. ஆசிரியர் செந்தில்நாதன் (36).\nராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது 4டி தொழில்நுட்ப பாடம் வாட்ஸப், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆசிரியர் செந்தில்நாதனை நேரில் சந்தித்து, கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தோம். அவரது 4டி தொழில்நுட்ப பாடம் குறித்து பேசினோம். இனி அவரே பேசுவார்... ‘‘அரசு பள்ளிகளிலும் புதுமையை புகுத்தி, மாணவர்கள் எளிதில் புர��ந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்துவது குறித்து யோசித்தபிறகுதான் இந்த ஐடியா தோன்றியது.\nஇதற்கு செய்ய வேண்டியது எல்லாம் இதுதான். உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் ஏர்டிராய்ட் (Airdroid) ஆப்பை கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று டவுன்லோடு செய்து கொள்ளவும். அதேநேரம் இன்டர்நெட் இணைப்பு உள்ள கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஏர்டிராய்ட் வெப்சைட்டை ஓபன் செய்யவும்.\nஇப்போது மொபைலில் உள்ள ஏர்டிராய்டிற்கு சென்று, இமெயில் முகவரியை பதிவு செய்யவும். ஆப் இயங்க தொடங்கியதும், மொபைலின் வலது பக்கம் உள்ள பட்டனை அழுத்தினால் கேமரா இயங்கும். இதனை லேப்டாப்பில் உள்ள ஏர்டிராய்ட் வெப்சைட் QR code அருகே கொண்டு செல்லவும். அவ்வளவுதான்... உங்கள் மொபைல் ஸ்கிரீன், லேப்டாப் ஸ்கிரீனில் தெரியும். இனி மொபைலை லேப்டாப் மூலமாக இயக்கலாம். இப்போது ஸ்பேஸ் 4டி (space 4d), அனிமல் 4டி (animal 4d), அனாடமி 4டி (anatomy 4d) போன்ற ஆப்ஸை மொபைலில் டவுன்லோடு செய்யவும்.\nபின்னர் மொபைல் கேமராவில் பிஎஸ்எல்வி ராக்கெட், யானை, குரங்கு ஆகியவற்றின் படங்களை எடுக்கவும். இவற்றை லேப்டாப்பில் ஓபன் செய்து, பிற 4டி ஆப்ஸ் மூலமாக இயக்கி, ஆட வைக்கலாம். பாட வைக்கலாம். ராக்கெட்டை அந்தரத்தில் செல்ல வைக்கலாம்.\nலேப்டாப்பை, புராஜெக்டரில் இணைப்பு கொடுத்து பெரிய சைஸிலும் யானை, குரங்கு அட்டகாசத்தை காணலாம். இதன்மூலம் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் மனதில் உற்சாகம் பிறக்கும். நாம் சொல்வதையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். தலைமையாசிரியர் தமிழரசியின் ஒத்துழைப்பும், ஆதரவும் இதற்கு முக்கிய காரணம்’’ என்று முடித்தார். அரசு பள்ளிகளில் இருக்கும் வசதிகளோடு, மாறுபட்டு யோசித்து அதை செயல்படுத்திய ஆசிரியர் செந்தில்நாதனை தாராளமாக பாராட்டலாமே...\nகருவேலம் வெட்டுங்க... பரிசை வெல்லுங்க...\nகருவேல ஒழிப்பு தீவிரமாக இருந்தபோது செந்தில்நாதன், ஒவ்வொரு மாணவரும் 10 கருவேல மரங்களை வெட்டினால் பரிசு தருவதாக கூறியிருக்கிறார். 62 மாணவர்கள், இதனை நிறைவேற்றி பரிசு பெற்றார்களாம். பரிசாக இவர் வழங்குவது பெரும்பாலும் புத்தகங்களைத்தான்.\nஅதுபோக இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு கடினமான 2 கேள்விகள் கேட்பாராம். சரியாக சொல்பவர்களுக்கும் புத்தகம்தான் பரிசு. மேலும், வாசிப்புத்திறனை வளர்க்க 72 மாணவர்களை அரசு நூலகத்தில் உறுப்பினராகவ��ம் சேர்த்திருக்கிறார்.\nஅரசு பள்ளி சீருடை தனியாக இருந்தாலும், வாரத்தில் 2 நாட்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான சீருடையை மாணவ, மாணவிகள் அணிந்து வருகின்றனர். இதற்காக தலைமையாசிரியை தமிழரசி, பெற்றோர்களுடன் கலந்துபேசி இதற்கான நடவடிக்கையை செய்துள்ளார். மேலும், இப்பள்ளி மாணவர்கள் பலர் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் அதிகளவு வெற்றி பெற்றும் வருகின்றனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/06/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-08-18T23:37:02Z", "digest": "sha1:OKRKR5FIFGYWEGKNNWL5DNJZDLQKOBLQ", "length": 23883, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "நெஞ்சக சளியை போக்கும் மருத்துவம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநெஞ்சக சளியை போக்கும் மருத்துவம்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், புற்றுநோயை தடுக்க கூடியதும், நெஞ்சக சளியை கரைக்கும் தன்மை உடையதும், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதுமான கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.\nபல்வேறு நன்மைகளை கொண்ட கருஞ்சீரகம், சிறுநீரை தாராளமாக வெளித்தள்ள கூடியது. மாதவிலக்கை தூண்டும் தன்மை உடையது. இளம்தாய்மார்களுக்கு பால் சுரக்க செய்யும் மருந்தாகிறது. இதய அடைப்பை சரிசெய்ய கூடியது. மூளையில் ஏற்பட்ட கட்டியை கரைக்கும். நுரையீரல், குடல், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வாயுவை வெளித்தள்ளுகிறது. வலிப்பை போக்கும் மருந்தாக விளங்குகிறது.\nகருஞ்சீரகத்தை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம், தேன். செய்முறை: கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து உணவுக்கு முன்பு சாப்பிட்டுவர நரம்பு பலப்படும். சளி, காய்ச்சல், இருமல், தொண்டைக்கட்டு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் தீரும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும்.\nகருஞ்சீரகத்தை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம், மோர், உப்பு. ஒரு டம்ளர் அளவுக்கு மோர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகப் பொடி, உப்பு சேர்த்து குடித்தால் விக்கல் சரியாகும். ரத்த ஓட்டம் தூண்டப்படும். வாயு வெளியேறும்.\nகருஞ்சீரகத்தை கொண்டு தோல் நோய்களுக்கான தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், கருஞ்சீரகம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன் கருஞ்சீரகப் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை பூசிவர கரப்பான் நோயினால் ஏற்படும் புண்கள், அரிப்பு போன்ற பிரச்னைகள் சரியாகும். சொரி, சிரங்கு, படை என எந்தவகை தோல்நோய்களாக இருந்தாலும் குணமாகும். பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்கும். உள் உறுப்புகளை தூண்டும்.\nகருஞ்சீரகத்தை பயன்படுத்தி குறட்டை, நெஞ்சக சளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம், தும்பை இலை. செய்முறை: அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ஒருபிடி தும்பை இலையுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இரவு தூங்கபோகும் முன்பு குடித்துவர நெஞ்சக சளி கரைந்து வெளியேறும். மூச்சுத்திணறலை சரிசெய்கிறது. குறட்டை பிரச்னை நீங்கும்.\nகருஞ்சீரகம் சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு கருஞ்சீரகம் சாப்பிட்டுவர சர்க்கரையின் அளவு குறையும். கருஞ்சீரகம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம்.\nதலைக்கு குளிக்கும்போது தலைவலி, கழுத்துவலி ஏற்படும். இதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தலையில் நீரேற்றம் ஏற்படுவதால் இப்பிரச்னைகள் ஏற்படுகிறது. மருதாணி விதைகளை பொடித்து சாம்பிராணியுடன் சேர்த்து புகைக்க செய்வதன் மூலம் கழுத்துவலி, தலைவலி சரியாகும். இது, கொசு, பூச்சிகளை விரட்டும் மருந்தாக விளங்குகிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nகருஞ்சீரகம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித���த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-leader-dk-shivakumar-concedes-defeat-319771.html", "date_download": "2018-08-18T23:36:33Z", "digest": "sha1:R32B5R4GFCYSE5QZV7U5Y5WJTDROSDJB", "length": 10795, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுல் நல்லாதான் வேலை செஞ்சாரு.... மாநில தலைமைதான் சரியில்லை - அமைச்சர் டி.கே. சிவக்குமார் | Congress leader DK Shivakumar concedes defeat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராகுல் நல்லாதான் வேலை செஞ்சாரு.... மாநில தலைமைதான் சரியில்லை - அமைச்சர் டி.கே. சிவக்குமார்\nராகுல் நல்லாதான் வேலை செஞ்சாரு.... மாநில தலைமைதான் சரியில்லை - அமைச்சர் டி.கே. சிவக்குமார்\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nகர்நாடகா: காங்கிரஸ்-மஜத அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு எட்டப்பட்டது.. குமாரசாமிக்கு நிதி துறை\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம்- வீடியோ\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம் என அம்மாநில அமைச்சர் டி.கே. சிவக்குமார் புகார் கூறியிருக்கிறார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.\nஅங்கு ஆட்சி அமைக்க 112 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. பாஜக தற்போது 110 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனால் பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மாநில தலைமையே காரணம் என்றும் மத்திய தலைமை அல்ல எனவும் கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவக்குமார், தனது கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சிவக்குமார், \"காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு நான் யாரையும் குற்றம் சாட்டவிரும்பவில்லை. 100 தொகுதிகளுக்கும் மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம், ஆனால், மிகவும் பரிதாபமான தோல்வியே மிஞ்சியுள்ளது என்றார்.\nராகுல் காந்தி பல நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்த நிலையில், அதை வாக்குகளாக மாற்ற மாநில தலைமையும், நிர்வாகிகளும் தவறிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.\nஒக்கலிக சமூக தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் நாராயண கவுடாவிடம் தோல்வியுறும் நிலையில் உள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarnataka election results 2018 கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018 கர்நாடகா சட்டசபைத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/medicines-for-Stone-in-the-kidney.html", "date_download": "2018-08-19T00:38:13Z", "digest": "sha1:F2GITN6JQCCYMZD5CZDM7APPOMBCWUAJ", "length": 13089, "nlines": 61, "source_domain": "www.tamilxp.com", "title": "சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு! - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / சிறுநீரகத்தில் கல்லா\nதலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.\nசிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.\nசிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.\nமுதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.\nபரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.\n5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.\nரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.\nபெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.\nசிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது கு���ிப்பது நலம்.\nபார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.\nமுள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.\nவெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.\nசிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T00:47:47Z", "digest": "sha1:W2IWDIAVXANGO6DLN6IQNJVUF2PFLQXV", "length": 11962, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை படைத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலங்கை இராணுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nஎய்ட்டியில் உள்ள இலங்கை இராணுவத்தின் சமாதானப் படை\nஅக்டோபர் 9, 1949 - நிகழ்காலம்\nLt. Gen. ஜகத் ஜெயசூரிய\nLt. Gen. டென்சில் கொபேகடுவா\nMaj. Gen. விஜய விமரத்னா\nஇலங்கை இராணுவம் 2007ஆம் ஆண்டுப்படி, 95,000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்படையாகும். இது அதிகாரப்பூர்வமாக பிரிகேட் என்றழைக்கபபடும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமில்லாமல் இரகசியமான முறையில் பிஸ்டல் குழு, ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி ஆகிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பொலநறுவை வெலிகந்தவிலுள்ள பயிற்சி முகாமிற்கும் ஆதரவளித்து வருகின்றனர்.\nஇலங்கைத் தமிழ்த் தேசியம் - சிங்கள பௌத்த தேசியம் - இனக்கலவரங்களும் இனவழிப்பும் - கறுப்பு யூலை\nஇராணுவம் (ஆஊதாப) - கடற்படை - வான்படை - Police - Special Task Force - Home Guards - தாக்குதல்கள்\nபிரிவுகள் - வான்புலிகள் - கடற்புலிகள் - கரும்புலிகள் - Attacks - suicide bombings\nஈஎன்டிஎல்எஃப் - ENLF - ஈபிஆர்எல்எஃப் - ஈரோஸ் - புளொட் - டெலோ\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 - இந்திய அமைதி காக்கும் படை - ராஜீவ் காந்தி படுகொலை\nKokkilai - வடமராட்சி - பூமாலை - பவான் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் - Balavegaya - 1st Elephant Pass - தவளைப் பாய்ச்சல் - ரிவிரெச - ஓயாத அலைகள் - Sath Jaya - Vavunathivu - ஜெயசிக்குறு - Thandikulam–Omanthai - 1வது கிளிநொச்சி - Oddusuddan - A-9 highway - ஆனையிறவு II - கட்டுநாயக்கா - Point Pedro - Jaffna - Thoppigala - Vidattaltivu - கிளிநொச்சி II - முல்லைத்தீவு II - புதுக்குடியிருப்பு\nஜே. ஆர். ஜெயவர்தன - ஆர். பிரேமதாசா - டி.பி.விஜேதுங்க - சந்திரிக்கா பண்டாரநாயக்கா - மகிந்த ராசபக்ச\nவே. பிரபாகரன் - பொட்டு அம்மான் - மாத்தையா - கருணா\nசெல்வராசா பத்மநாதன�� - அன்ரன் பாலசிங்கம் - சு. ப. தமிழ்ச்செல்வன்\nஇந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி. பி. சிங்\nAssassinations - Casualties - Child soldiers - காணாமல்போதல் - முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை - மனித உரிமைகள் - Massacres - Popular culture - அரச பயங்கரவாதம் - 13th Amendment - 1987-89 ஜேவிபி புரட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2014, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-19T00:43:39Z", "digest": "sha1:HBD5IZ4YPNJJCTT6OQDCOK55CIHESQ65", "length": 16104, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேரன் விரைவுவண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளிர்சாதன முதல்வகுப்பு(1A), குளிர்சாதன இரண்டாம்வகுப்பு(2A), குளிர்சாதன மூன்றாம்வகுப்பு(3A), இரண்டாம் வகுப்பு(SL)\n1,676 மிமீ (5 அடி 6 அங்)\nசேரன் எக்ஸ்பிரஸ் என்பது இந்தியாவில் செயல்படும் அதிவிரைவு ரயில்சேவைகளில் ஒன்றாகும். இது தினமும் கோயம்புத்தூர் நகர சந்திப்பிலிருந்து, சென்னை சென்ட்ரல் வரை சேலம் சந்திப்பின் வழியே இயக்கப்படுகிறது. இது இந்திய ரயில்வேயின் தெற்கு மண்டல ரயில்சேவைகளுள் ஒன்றாகும்.\n2 வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்\n3 வண்டி எண் 12673\n4 வண்டி எண் 12674\n12673 என்ற வண்டி எண்ணுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் சந்திப்பிற்கும், 12674 என்ற வண்டி எண்ணுடன் கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் சேரன் எக்ஸ்பிரஸ் செயல்படுகிறது. [1] [2]\nதொடக்கம் 22:10 0 0 கி.மீ 1 1\n12673 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.10 மணியளவில் புறப்பட்டு, கோயம்புத்தூர் சந்திப்பினை அடுத்த நாள் காலை 6.05 மணியளவில் சென்றடைகிறது. இதேபோல் 12674 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் சேரன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து இரவு 10.40 மணியளவில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினை அடுத்த நாள் காலை 6.45 மணியளவில் சென்றடைகிறது. [3]\nஇந்த வழித்தடத்தினில் அநேக ரயில் நிலையங்கள் இருப்பினும் மிக முக்கியமான நகர ரயில் நிலையங்களில் மட்டுமே சேரன் எக்ஸ்பிரஸ் நிறுத்தத்தினைக் கொண்டுள்ளது. அவை : அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர் சந்திப்பு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு.\nஇது சென்னை சென்ட்ரலில் இருந்து, கோயம்புத்தூர் சந்திப்பு வரை செயல்படுகிறது. 7 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 6 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 62 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 496 கிலோ மீட்டர் தொலைவினை 7 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்களில் கடக்கிறது. இது சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்புத்தூர் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 95 ரயில் நிறுத்தங்களில் 6 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது தனது தண்டவாளத்தினை 12655 மற்றும் 12656 என்ற வண்டி எண்கள் கொண்ட நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையுடன் பகிர்ந்துள்ளது. இதில் சரக்கறைக்கான வசதிகள் இல்லை, உணவு பரிமாறுதல் வசதி உள்ளது.\nஇதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.\nஇது கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செயல்படுகிறது. 8 மணி நேரம் 5 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 7 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 61 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 496 கிலோ மீட்டர் தொலைவினை 8 மணி நேரம் 5 நிமிடங்களில் கடக்கிறது. செகந்திராபாத் சந்திப்பு மற்றும் காக்கிநாடா துறைமுகத்திற்கு இடைப்பட்ட 95 ரயில் நிறுத்தங்களில் 7 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது தனது தண்டவாளத்தினை 12655 மற்றும் 12656 என்ற வண்டி எண்கள் கொண்ட நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையுடன் பகிர்ந்துள்ளது. இதில் சரக்கறைக்கான வசதிகள் இல்லை, உணவு பரிமாறுதல் வசதி உள்ளது.\nஇதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.\n2005 ஆம் ஆண்டில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கழிவறையில் வைத்து ரயிலில் உருவான நெருப்பினால் கொல்லப்பட்டார். [4] 2007 ஆம் ஆண்டில், சேரன் எக்ஸ்பிரஸின் ஐந்து ரயில் பெட்டிகள் ஆம்பூர் பகுதிக்கு அருகே தடம்புரண்டது. இதன் விளைவாக 10 பயணிகள் காயமடைந்தனர். [5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2018, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/07/budget-hotel-aggregator-oyo-rooms-raise-250-mn-008879.html", "date_download": "2018-08-18T23:31:33Z", "digest": "sha1:HOYXTSSWELTEEJ6R4ZOUZU7T5LGOGR7U", "length": 15372, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..! | Budget Hotel Aggregator OYO rooms raise $250 Mn - Tamil Goodreturns", "raw_content": "\n» 250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..\n250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\n25 மடங்கு அதிக நஷ்டத்தில் OYO ரூம்ஸ்..\nஃபோர்ப்ஸ்: 30 வயது இளம் சாதனையாளர்கள் பட்டியலில் '45 இந்தியர்கள்'..\nபட்ஜெட் ஹோட்டல் புக்கிங் சேவை அளிக்கும் OYO ரூம்ஸ் நிறுவனம் 250 மில்லியன் டாலர் தொகையை பல்வேறு முதலீட்டாளர்களை மூலம் முதலீட்டை ஈர்த்துள்ளது.\nஇந்நிலையில், சாப்ட்பேங்க் நிறுவனத்தின் சாப்ட்பாங்க் விஷன் பண்ட் நிறுவனத்தின் தலைமையில் சுமார் 250 மில்லியன் டாலர் முதலீட்டு பெற்றுள்ளது.\nஇந்த முதலீட்டு சுற்றில் சிகோயா இந்தியா, லையின்ஸ்பீடு வென்சர் பார்ட்னர்ஸ் மற்றும் கிரீன்ஓக் கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த முதலீட்டு சுற்றில் ஹீரோ எண்டர்பிரைசர்ஸ் நிறுவனமும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் ஆன்லைன் பட்ஜெட் ஹோட்டல் புக்கிங் சேவையில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த முதலீடு இந்நிறுவனத்தின் வர்த்தகம் அடுத்தகட்டத்திற்கு செல்ல இந்த முதலீடு பெரிய அளவில் பயன்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/f21-forum", "date_download": "2018-08-18T23:51:49Z", "digest": "sha1:33WFKW4KVDYNGBXWYV2WDZRH3T3T7H2A", "length": 14107, "nlines": 299, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "கணினி & இணையம்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nதாருல் அர்கம் :: தொழில் நுட்பம் :: கணினி & இணையம்\nஅறிவுப்புகள் & முக்கிய பதிவு\nஇஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்\n2011 இல் அதிகமாக சம்பாதித்த 10 இணையதளங்கள். 700 மில்லியன் வாசகர்கொண்ட Facebook 16ம் இடத்தில்\nஜிமெயிலில் கூகுள் ப்ளஸ் வசதிகள்\nஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு\n60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக்கிங்\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்\nமிகப் பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு\nபேஸ்புக்கின் புத்தம் புதிய பாதுகாப்பு வசதிகள்\nஉலகின் மலிவு விலை தொடுகணினி – அறிமுகம் செய்தது இந்திய அரசு\nகணணி துறையினருக்கான கூகுளின் புதிய வசதி\nகூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்\nஉடனடியாக google plus accouunt வேண்டுமா\nகூகுளின் புதிய வசதி GOOGLE PLUS\nஅனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல்\nகூகுள் தமிழுக்கு பங்களிப்பு(contribute) செய்வோம்\nகுறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள\nஒரே நேரத்தில் மூன்று மின்னஞ்சல்களை திறக்க\nமடிக்கணணி பேட்டரியின் நேரத்தை அதிகரிக்க\nபபுள் டிவிட் (Bubble Tweet)\nடிவிட்டரில் உங்களின் ரேங்க் என்ன\nஉங்கள் வலைப்பதிவை நொடியில் டிசைன் செய்ய..\nடெஸ்க்டாப் வால்பெபெர்ஸ் (Desktop Wallpapers) எடுக்க சிறந்த தளங்கள்.\nஅருள்மறை குர்ஆனுக்கு ஓர் அற்புதமான இணையதளம்\nஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி\nYahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி\nபிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசதி\nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...\nMy Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...\nஉங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்\nகணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=503", "date_download": "2018-08-19T00:43:03Z", "digest": "sha1:MZBG6VLXWZ6PCB6QSAVREMOIFOXO5SLW", "length": 13831, "nlines": 113, "source_domain": "maalan.co.in", "title": " பொறுப்புணர்வின் இலக்கணம்! | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nநான் பிறந்தது 1970ல். மாலன் 1950ல். எனக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்; எழுத்தாலும் எண்ணங்களாலும் என்னை ரொம்பவும் வசீகரித்தவர்; இதழியலும் படைப்பாளுமையும் இயல்பாக கைகோக்க முடியும் என்று நிரூபித்தவர்; சிந்தனைகளால் தலைமுறைகள் தாண்டிய பாய்ச்சல்காரர். அவர் எழுதிய சிறுகதைகளில் இருந்து மணியான பத்து கதைகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nஇன்றைக்கு மாலன் சிறுகதைகளை வரலாற்றோடு வைத்துப் புரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். இக்கதைகள் எழுதப்பட்ட காலகட்டம், சூழ்நிலை போன்றவற்றை இக்கதைகளில் கிடைக்கும் குறிப்புகள் வழியே சீர்தூக்கிப் பார்க்க முடியும். பொதுவாகவே, எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எழுதியவர்களில் பெரும்பாலோருக்கு அரசியலும் சமூகப் பொறுப்புணர்வும் அடியாழ��்தில் சம்மணமிட்டு அமர்ந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். எழுபதுகள், பொருளாதார தேக்கம் நிறைந்த ஆண்டுகள். அன்றைக்கு எல்லா அம்சங்களிலும் அரசைச் சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருந்தது. வேலைவாய்ப்பு அதில் முக்கியமானது. வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் அரசேதான் நிறைவு செய்யவேண்டும் என்ற கருத்து ஆழமாக பதிந்திருந்த காலம். அதை முழுமையாக செய்ய இயலாத நிலை அரசுக்கு. விளைவு, மக்களிடையே வெறுப்பு, எரிச்சல், கோபம். அதன் தொடர்ச்சிதான், அரசை எதிர்த்து முழங்க வேண்டிய, சிறுமை கண்டு சீறவேண்டிய தேவையும், ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத மூர்க்கம் ஆகியவையும். அதன் உச்சம், எமர்ஜென்சிக்கு எதிரான மனோநிலை. இதேபோல், தமிழக அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பெருமளவு வெளியே தெரிய வந்த ஆண்டுகளும் அவைதான்.\nஇந்தப் பின்னணியில், மாலனின் ”இதெல்லாம் யாருடைய தப்பு”, “ஆயுதம்” போன்றவை மிகவும் கூர்மையானவை. அதில் எழுப்பப்படும் கேள்விகள், விசாரணைகள் முக்கியமானவை. ஆச்சர்யம் என்னவெனில், இன்னமும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை”, “ஆயுதம்” போன்றவை மிகவும் கூர்மையானவை. அதில் எழுப்பப்படும் கேள்விகள், விசாரணைகள் முக்கியமானவை. ஆச்சர்யம் என்னவெனில், இன்னமும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை அந்த வகையில், மாலனை தீர்க்கதரிசி எனலாம். மாறாதிருக்கும் சமூக சூழ்நிலைகளை என்னவென்று சொல்ல அந்த வகையில், மாலனை தீர்க்கதரிசி எனலாம். மாறாதிருக்கும் சமூக சூழ்நிலைகளை என்னவென்று சொல்ல “கடமை”, “அறம்” இரண்டும் தமிழக அரசியலின் வேறு முகங்களைக் காட்டுவன. தம் கருத்துகளைச் சொல்ல, விமர்சனங்களை முன்வைக்க கதைகளைக் கையாளும் காலத்தைச் சேர்ந்தவர் மாலன் என்பதை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. இன்றைக்கு அறவே ஒழிந்துவிட்ட போக்கு இது “கடமை”, “அறம்” இரண்டும் தமிழக அரசியலின் வேறு முகங்களைக் காட்டுவன. தம் கருத்துகளைச் சொல்ல, விமர்சனங்களை முன்வைக்க கதைகளைக் கையாளும் காலத்தைச் சேர்ந்தவர் மாலன் என்பதை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. இன்றைக்கு அறவே ஒழிந்துவிட்ட போக்கு இது கேள்வி கேட்பது, உரத்துப் பேசுவது என்பதெல்லாம் கதைகளுக்கு ஒவ்வாதவை; அவை ரொமாண்டிசம் என்று விலக்கப்படும் அவலமே இன்றைய ��லக்கியப் பார்வை கேள்வி கேட்பது, உரத்துப் பேசுவது என்பதெல்லாம் கதைகளுக்கு ஒவ்வாதவை; அவை ரொமாண்டிசம் என்று விலக்கப்படும் அவலமே இன்றைய இலக்கியப் பார்வை ஆனால், மாலன் தலைமுறைக்காரர்கள் எல்லோருமே அசெளகரியமான கேள்விகளைக் கேட்பதை கடமையாக செய்திருக்கிறார்கள். அதனால்தான், இன்றும் அவர் கதைகள் படிக்கத் தூண்டுவனவாக இருக்கின்றன.\nபள்ளிக் கல்வியில் ஏற்பட்ட ஏமாற்றங்களைப் பதிவு செய்யும் ஆரம்ப வித்து, தப்புக் கணக்கு கதை. தமிழகம் எங்கும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற, மாட்டுக் கொட்டகைகள் நடத்தப்படுகின்றன. உருப்போட்டு, உருப்போட்டு, மாணவர்கள் உருப்படாமலே போய்விடும் ஆபத்து இதில் தர்க்கம், நியாயம், புத்திசாலித்தனம் எதற்கும் இடமில்லை. புத்தகத்தில் உள்ளதை அப்படியே கக்கும் மாணவனே முதல் மாணவன் இதில் தர்க்கம், நியாயம், புத்திசாலித்தனம் எதற்கும் இடமில்லை. புத்தகத்தில் உள்ளதை அப்படியே கக்கும் மாணவனே முதல் மாணவன் ஜனனி போன்ற புத்திசாலித்தனமான குழந்தைகள் அபூர்வம். கேள்வியே கேட்கக்கூடாது என்று கருதும் பெற்றோரே பெரும்பாலோர்.\nகாதலும் கல்யாணமும் சுதந்திரமும் மாலன் கதைகளில் சித்திரிக்கப்படும் விதம், எண்பதுகளைச் சார்ந்தது. இன்றைய நகரத்துப் பெண்களைக் காதல் உடைத்துவிடுவதில்லை. ”மயிலிறகின் கனம்” ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் உடலையும் மனத்தையும் லகுவாக கடக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ”எங்கள் வாழ்வில்” பாலி, ”இறகுகளும் பாறைகளும்” அருணா போன்றவர்கள் ஒரு காலகட்டத்தின் அடையாளங்கள். மேலும், இரண்டு கதைகளில், ”முகத்தில் கை இறங்கிற்று” என்று எழுதுகிறார் மாலன். இன்று அதெல்லாம் கதைகளில் கூட எழுத சாத்தியமில்லை என்பது ஒரு பெரும் நிம்மதி. சமூக வளர்ச்சியின் மாற்றங்கள். ”வித்வான்” எதிர்கால அறிவியல் சாத்தியம் என்ற அழகிய கற்பனை. “ராசி” நுட்பமான கதை. நிராகரிப்பின் வலியை உணர்ந்தவன், ஒரு கட்டத்தில் அங்கீகாரத்தைச் சந்திக்கும்போது ஏற்படும் தயக்கம், தடுமாற்றம், கச்சிதமாக வெளிப்பட்ட கதை.\nவார்த்தைகளை மந்திரமென உருவேற்றும் சிரத்தை, கதைகளெங்கும். முடிவில், நறுக்கென்று ஓர் பஞ்ச்; கவிதை வாசனை தூக்கலான வரிகள்; வாசகனோடு நேரடியாக உரையாடும் பாங்கு; வடிவத்தைப் பற்றிய தீர்மானம் – ���ாலனை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அற்புத கலவை இது. தொழில்நுட்பமும் செய்நேர்த்தியும் படைப்பாளுமையும் பின்னிப் பிணைந்திருப்பது அழகு. அதைவிட அழகு, கதைகள் மூலம், சமூகப் பொறுப்புணர்வைத் தட்டி எழுப்புவது. ஆரோக்கியமான படைப்பின் முகவரி இது.\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036097/color-beans_online-game.html", "date_download": "2018-08-18T23:30:52Z", "digest": "sha1:5CIYC6WFTNDNAVHR65OHY7T7Z45P35LQ", "length": 10553, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கலர் பீன்ஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கலர் பீன்ஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கலர் பீன்ஸ்\nஉயர்வு வேகம் உங்களை சோதிக்க. நேரம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், நீங்கள் வண்ண பந்துகள் சரிசெய்யும் பல வெற்றிகரமான சேர்க்கைகள் செய்ய வேண்டும். மேலும், இது பந்து முடிந்தவரை மூட்டையில் இருந்தது, அவர்கள் அனைவரும் ஒரே நிறங்கள் என்று முக்கியமானது. நேரம் முடிவில், அது புள்ளிவிவரம் தட்டில் காட்டப்படும். தேவைப்பட்டால், இன்னும் ஒருமுறை, அது விளையாடி, முந்தைய தேடல் மேம்படுத்த எப்போதும் சாத்தியமாகும். . விளையாட்டு விளையாட கலர் பீன்ஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு கலர் பீன்ஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கலர் பீன்ஸ் சேர்க்கப்பட்டது: 29.04.2015\nவிளையாட்டு அளவு: 0.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (3 மத���ப்பீடுகள்)\nவிளையாட்டு கலர் பீன்ஸ் போன்ற விளையாட்டுகள்\n80 நாள் உலகம் முழுவதும்\nடான்கி ஜங்கிள் பந்து 2\nடாம் பூனை 2 பேசி\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nவிளையாட்டு கலர் பீன்ஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கலர் பீன்ஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கலர் பீன்ஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கலர் பீன்ஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கலர் பீன்ஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n80 நாள் உலகம் முழுவதும்\nடான்கி ஜங்கிள் பந்து 2\nடாம் பூனை 2 பேசி\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4320:2008-11-02-19-25-34&catid=111:speech&Itemid=111", "date_download": "2018-08-18T23:40:51Z", "digest": "sha1:3RJKMW7YZQ47AOTQVNG7N4JPTOC3ZOEO", "length": 3887, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் பவன் படேல் இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் பவன் படேல் இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்\nமுடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் பவன் படேல் இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/60823-bajirao-mastani-beats-bahubali-in-zee-awards.html", "date_download": "2018-08-18T23:59:56Z", "digest": "sha1:TEUAKHKJVWJ3WVNZMGCP4MR77T3IYPBJ", "length": 19546, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "எட்டு பிரிவுகளில் பாஜிராவ் மஸ்தாணி, பாகுபலிக்கு ஒரே ஒரு இடம்! | Bajirao Mastani beats Bahubali in Zee Awards", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்��ைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nஎட்டு பிரிவுகளில் பாஜிராவ் மஸ்தாணி, பாகுபலிக்கு ஒரே ஒரு இடம்\nசென்ற வருடம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி மெகா ஹிட்டானது. குறிப்பாக படத்தில் அனைவரையும் கவர்ந்த விஷயம் படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் வேலைகள்.\nமலை, அருவி, அரண்மனை, நாசரின் கைகள், பல்லாலதேவன் காளையை அடக்கும் காட்சி என படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் புகுந்து விளையாடி 2500VFX காட்சிகளை தந்திருந்தது ஆர்கா மீடியா வொர்க்ஸ். இதே போல் 2015ன் இறுதியில் பிரம்மாண்டமான VFX வேலை பாடுகளுடன் பாலிவுட்டில் வெளியான வரலாற்று படம் பாஜிராவ் மஸ்தானி. இப்படத்தில் மொத்தம் 1800VFX காட்சிகள் இடம் பெற்றிருந்தன\nஇப்படத்தின் பிரமாதமான விஷுவல் எபெக்ட்ஸ் வேலைக்காக சென்ற மாதம் நடைபெற்ற ஜீ சினிமா விருதில், இப்படத்தில் பணியாற்றிய என்ஒய் VFXவாலா குழு சார்பாக பிரசாத் சுதர் விருதினை பெற்றிருந்தார். மார்ச் 17 அன்று சீனாவில் நடந்த ஆசிய திரைப்பட விருதுகளில் இவ்விரு படங்களுமே சிறந்த விஷுவல் எபெக்ட்டுகளுக்காக ஒரே பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.\nஇதில் பாகுபலி ஒரே ஒரு பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த போது, பாஜிராவ் மஸ்தானி சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த விஷுவல் எபக்ட்ஸ் என ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் சிறந்த படத்திற்கான விருது உட்பட 8 விருதுகளை தி அஸ்ஸசின் சீன படம் வென்றது. பாஜிராவ் மஸ்தானிக்கு சிறந்த விஷுவலுக்கான விருது கிடைத்துள்ளது. பாகுபலிக்கு விருதுகள் கிடைக்கவில்லை.\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் ���னதை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nஎட்டு பிரிவுகளில் பாஜிராவ் மஸ்தாணி, பாகுபலிக்கு ஒரே ஒரு இடம்\nபாகுபலிக்கும் ஸ்ரேயாவுக்கும் என்னதான்ப்பா சம்மந்தம்\nஐம்பது படங்களில் ஐந்து படங்கள் தான் தேறியதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/14/campus-placement-at-iims-top-b-schools-sees-robust-respons-010391.html", "date_download": "2018-08-18T23:28:57Z", "digest": "sha1:JZBQ6S3YEOHJE74MRVWYO7VZ2JGL2KYJ", "length": 21118, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் அடித்தது ஜாக்பாட்..! | Campus placement at IIMs, top B schools sees robust response - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் அடித்தது ஜாக்பாட்..\nஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் அடித்தது ஜாக்பாட்..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nதையல்காரர் மகனின் விடா முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. ரூ.19 லட்சம் சம்பளம்..\n100 நிறுவனங்கள், 110 பேருக்கு வேலைவாய்ப்பு.. ஐஐஎம் அகமதாபாத் மாணவர்களுக்கு ஜாக்பாட்..\nமாணவர்களின் கனவில் மண்ணை போட்ட எல்&டி இன்போடெக்..\nபுல்லட் ரயில���: வாங்கிய கடனுக்கு ஒரு நாளில் 100 முறை ஓட வேண்டும்.. சொல்கிறது ஐஐஎம்..\nவேலைக் கிடைத்தாலும் அமெரிக்கச் செல்ல முடியாத நிலை.. இந்திய மக்களின் சோகம்..\nவேலைக் கிடைத்தாலும் அமெரிக்கச் செல்ல முடியாத நிலை.. இந்திய மக்களின் சோகம்..\nஇந்தியாவின் முக்கியப் பிஸ்னஸ் பள்ளிகள் மற்றும் ஐஐஎம் எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவையில் படிக்கும் மாணவர்களுக்கு ஜேக்பாட் தான் என்று கூறும் அளவிற்கு அதிகச் சம்பளத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களில் படிக்கும் மொத்த மாணவர்களுக்கும் சில நாட்களில் வேலைக் கிடைத்துள்ளது.\nஐஐஎம் கொல்கத்தா தங்களது கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது, சம்பளம் என்றால் சும்மா இல்லை மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.\nஎக்ஸ்எல்ஆர்ஐ ஜேசேத்பூர் மற்றும் ஐஐஎம் லக்னோ மாணவர்கள் அனைவருக்கும் 4 நாட்களில் வேலைக் கிடைத்துள்ளது. ஐஐஎம் அகமதாபாத்தில் முதல் வேலை வாய்ப்பு முகாம் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது.\nஐஐஎம் பெங்களூரு மாணவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வு துவங்கும் முன்பே 150-க்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாப்ய்ய்பு கிடைத்துள்ளது. இது மொத்த மாணவர்களில் 38 சதவீதம் ஆகும். இறுதிக்கட்ட வளாக நேர்முகத் தேவு இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது.\nபோஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG), பைன் & கோ, மெக்கின்சே & கோ மற்றும் ஏ.டி. கியர்னி, அக்சன்சர், ஜேபி மோர்கன் & கோ, பாங்க் ஆப் அமெரிக்காவின் மெர்ரில் லிஞ்ச், மோர்கன் ஸ்டான்லி, பெஸ்மேமர் வென்ச்சர் பார்ட்னர்ஸ், கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி பேங்க், அவிண்டஸ் கேபிடல், ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ லிமிடெட், அமேசான், ஒய்யோ ஹோம்ஸ், ஆதித்யா பிர்லா குழுமம், ஐடிசி மட்டும் இல்லாமல் பல பொதுத் துறை நிறுவனங்களும் பணிக்கும் ஆட்களை இந்தக் கல்லூரிகளில் இருந்து எடுத்துள்ளனர்.\nசென்ற ஆண்டினை விட நடப்பு ஆண்டில் கூடுதலாக 30 சதவீதம் வரை வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்றும் ஐஐஎம் போன்ற முக்கியக் கல்லூரிகள் தெரிவித்துள்ளனர்.\nஐஐஎம் கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு என்ன சம்பளம் கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறுவதில்லை என்றாலும் எக்ஸ்எல்ஆர்ஐ நிர்வாகம் தங்களது மாணவர்கள் சென்ற வருடம் வாங்கிய சராசரி ஆண்டுச் சம்பளமான 19.21 லட்சம் ரூபாயினை விடக் கூடுதலாக 20.1 லட்சம் வரை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்திய வேலை வாய்ப்பு சந்தை\nஇந்திய வேலை வாய்ப்புச் சந்தையில் ஐஐஎம் கல்லூரிகள் பெற்று இருப்பது பெறும் மாற்றத்தினைச் செய்யப்போவதில்லை என்றாலும் 2017-ம் ஆண்டினை விட 2018-ம் ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகளை மாணவர்கள் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nவேலை வாய்ப்பு சந்தை நிலையான புத்தூயிற் பெற்று வருவதாகவும் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு, கார், பொறியியல் மற்றும் தொழில்துறை உற்பத்திகள் போன்ற துறையில் அதிக வேலை வாய்ப்பு கிடக்கும் என்றும் naukri.com இணையதளத்தின் மூத்த அதிகரி சுரேஷ் தமிழ் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: வளாக நேர்முகத் தேர்வு ஐஐஎம் பி ஸ்கூல்ஸ் கேம்ப்பஸ் இண்டர்வியூவ் campus placement iims b schools\nகடைசி வேலை நாளில் பணிநீக்கம்.. அலகாபாத் வங்கி சிஇஓ-வின் பரிதாப நிலை..\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/11023131/To-defeat-Coimbatore-and-qualify-for-Madurai-Team.vpf", "date_download": "2018-08-19T00:18:51Z", "digest": "sha1:7U4EJZB3QITLXB4ZRSYOIISSLFT4HRU5", "length": 11879, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "To defeat Coimbatore and qualify for Madurai Team final || கோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + \"||\" + To defeat Coimbatore and qualify for Madurai Team final\nகோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்சை வீழ்த்த�� மதுரை அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. நத்தத்தில் (திண்டுக்கல்) நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்சும், மதுரை பாந்தர்சும் மோதின.\nஇதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த கோவை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாருக்கான் (4 ரன்), வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வாரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரோகித் (5 ரன்) தன்வாரின் இன்னொரு ஓவரில் வீழ்ந்தார்.\nமதுரை அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன் திரட்ட முடியாமல் கோவை பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. அந்த அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.\nபிற்பகுதியில் தான் சற்று வேகம் காட்டினர். கேப்டன் அபினவ் முகுந்த் 28 ரன்களிலும், அந்தோணி தாஸ் ரன் ஏதுமின்றியும் நடையை கட்டினர். இதைத் தொடர்ந்து வெங்கட்ராமனும், ராஜேசும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 18-வது ஓவரை வீசிய ஜே.கவுசிக்கின் பந்து வீச்சில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி 100 ரன்களை கடக்க வைத்தனர்.\nஅணியின் ஸ்கோரை கொஞ்சம் சவாலான நிலைக்கு கொண்டு செல்ல உதவிய ராஜேஷ் 29 ரன்களிலும் (24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), வெங்கட்ராமன் 45 ரன்களிலும் (50 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த அஜித் ராம் (7 ரன்) கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மதுரை தரப்பில் தன்வார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஅடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக இறுதி சுற்றை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 79 ரன்கள் (56 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nசென்னை சேப்பாக்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் ம��ுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: சரிவில் இருந்து மீளுமா இந்திய அணி 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n2. கிரிக்கெட் சூதாட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 வருட தடை\n3. இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/maharashtra-secretariat-gets-safety-net-after-multiple-suicides-118021300007_1.html", "date_download": "2018-08-18T23:45:57Z", "digest": "sha1:ZORDVN52Y4VNW3I7E45QTYAI7IXT4AF2", "length": 10602, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரே மாதத்தில் 4 தற்கொலைகள்: மகாராஷ்டிரா தலைமைச்செயலகத்திற்கு போடப்பட்ட வலை | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமகாராஷ்டிராவில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தின் உயரத்தில் இருந்து குதித்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் நான்கு பேர் தற்கொலை செய்துள்ளதால் பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு வலை மாட்டப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா தலைமை செயலக கட்டிடத்தின் நடுவில் நீண்ட இடைவெளி இருப்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்பவர்���ள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மேலும் ஒரு தற்கொலை இந்த கட்டிடத்தில் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தற்போது இரும்பு கம்பியிலான வலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் உயரத்தில் இருந்து குதித்தாலும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது.\nஷூவை நாக்கால் சுத்தம் செய்த வாலிபர் அவமானத்தில் தற்கொலை\nமீன் குழம்பு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை\nசென்னையில் சக மாணவிகள் பேசாததால் விரக்தியில் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nநெல்லையில் திருமணம் நடக்கவிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை\nமருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நர்ஸ்: காரணம் என்ன தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/scrum/", "date_download": "2018-08-18T23:46:27Z", "digest": "sha1:YTAL2APHP7Z7TRM4E3EYLTTDP6XXGULD", "length": 18059, "nlines": 182, "source_domain": "www.kaniyam.com", "title": "scrum – கணியம்", "raw_content": "\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 15: மொய்திரளில் வேலையின் அளவை மதிப்பீடு செய்வது இன்னொரு வகையான சூதாட்டமா\nகணியம் பொறுப்பாசிரியர் January 16, 2016 0 Comments\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 15 மொய்திரள் (Scrum) செயல்முறையின் சக படைப்பாளரான ஜெஃப் சதர்லேண்ட் (Jeff Sutherland) கூறுகிறார், “நான் OpenView Venture Partners கூட வேலை செய்த பொழுது அவர்கள் எந்த ஒரு இயக்குநர் குழுமம் கூட்டத்திலும் சரியான கான்ட் விளக்கப்படம் பார்த்ததில்லை என்று கூறுவர். தங்கள் அணிகளின் உற்பத்தி திசைவேகம்…\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 14: பயனர் கதையை தெளிவாகத் தயார் செய்தால் பாதி வேலையை முடித்தது போல\nகணியம் பொறுப்பாசிரியர் January 10, 2016 2 Comments\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 14 நாம் முன்னர் பார்த்தபடி, மென்பொருள் தேவைகள் பட்டியல் ஒரு தகவல் தொடர்பு பிரச்சினை. மென்பொருள் உருவாக்கி வாங்க விரும்புபவர்கள் அதை உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு தெளிவாகச் சொல்வது அவசியம். இல்லாவிட்டால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்று சொல்கிறார்களே அம்ம��திரி ஆகிவிடும். 70 –…\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 13: தன்னமைவு மற்றும் பன்முக செயல்பாட்டுக் குழுக்களை ஊக்குவித்துத் தகவல் யுகத்துக்கு வந்து சேருங்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் December 25, 2015 2 Comments\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 13 அப்பொழுது நான் ஒரு வணிக ஊடக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான்கு அணிகள் இருந்தன. ஒவ்வொரு அணியிலும் வடிவமைப்பாளர்கள், நிரலாளர்கள் மற்றும் சோதனையாளர்கள் இருந்தனர். இரண்டு வாரக் குறுவோட்டம், மொத்தம் பத்து வேலை நாட்கள். முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு வடிவமைப்பாளர்கள் மிகவும் ஓய்வில்லாமல் வேலை…\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12 “ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று. ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை….\nagile, scrum, இரா. அசோகன், கணியம்\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 11: அருவி செயல்முறையிலிருந்து மொய்திரளுக்கு (Scrum) நிலைமாற்றம் செய்வது எப்படி\nகணியம் பொறுப்பாசிரியர் October 31, 2015 2 Comments\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 11 “இதெல்லாம் சரிதான். அருவி செயல்முறையைக் கைவிட நாங்கள் (ஒரு மாதிரி) தயார் கான்ட் வரைபடம் இல்லாமல் திட்டத்தை எப்படியாவது ஓட்ட முயற்சிக்கிறோம். இப்போது நாங்கள் தகவெளிமை (Agile) / மொய்திரள் (Scrum) – க்கு எப்படி நிலைமாற்றம் செய்வது என்று ஒரு சாத்தியமான வழியைச் சொல்லுங்கள்.”…\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 10: ஒருக்கால் தேவைப்படலாம் என்று எவ்வளவு தேவையற்ற வேலைகள் செய்கிறோம்\nகணியம் பொறுப்பாசிரியர் October 23, 2015 0 Comments\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 10 “செய்யாத வேலையை முடிந்த அளவுக்கு அதிகப்படுத்தும் கலை, இன்றியமையாதது.” மென்பொருள் உருவாக்குவதற்கான கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிட்ட 12 கோட்பாடுகளில் ஒன்று இது. இது விநோதமாக இல்லை இவர்கள் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறார்கள் போல் அல்லவா தோன்றுகிறது இவர்கள் சோம்��ேறித்தனத்தை ஊக்குவிக்கிறார்கள் போல் அல்லவா தோன்றுகிறது ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல. பின்னால் தேவைப்படலாம்…\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 9: லேத் பட்டறையில் வேலையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்குவது போல\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 9 நான் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு முன் ஒரு இயந்திர பொறியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். நடுத்தர அளவிலான தொழிற்சாலையில் வேலை திட்டமிடல் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். லேத் பட்டறை இயக்குபவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், “காலைல கிருஷ்ணன் சார் சொல்ற வேலையை…\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 8: உற்பத்தித் திறனை மேம்படுத்த குமிழிகள் அனைத்தையும் 10-க்குத் திருப்புங்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் October 3, 2015 0 Comments\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 8 கென்ட் பெக் (Kent Beck) 1996-ல் க்ரைஸ்லர் நிறுவனத்தின் சம்பள செயலியை மாற்றி எழுதும் மென்பொருள் திட்டத்தின் தலைவராக ஆனார். அந்தத் திட்டத்தில் அதீத நிரலாக்கத்தை (Extreme Programming or XP) ஆரம்பித்து செயற்படுத்தினார். 1999-ல் அவர் Extreme Programming Explained புத்தகத்தை வெளியிட்ட போது…\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 7: மென்பொருள் திட்டம் நிர்வகிக்க, மேம்பட்ட பாலிமர்கள் செய்யத் தெரிந்து கொள்ளுங்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் September 26, 2015 0 Comments\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 7 எவ்வளவு முயன்றும் அருவி செயல்முறை எதிர்பார்த்த விளைவுகளைத் தராததால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கென் ஷ்வாபர் (Ken Schwaber) மொய்திரள் (Scrum) முறையை ஜெஃப் சதர்லாண்ட் (Jeff Sutherland)-உடன் சேர்ந்து உருவாக்கி செயல்படுத்தினார். அதைப் பயன்படுத்தியதில் திட்டங்கள் வெற்றிக்குப் பின் வெற்றியாக முடிந்தன. மென்பொருள் திட்டங்களுக்கு என்ன அடிப்படை…\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 6: மென்பொருள் திட்டம் நிர்வகிக்க, போர் விமானத்தை தரையிறக்கப் பழகுங்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் September 18, 2015 0 Comments\nAgile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 6 புதிய உற்பத்திப்பொருட்கள் கண்டுபிடிக்கும் ஒரு குழு எந்த மாதிரி அணுகுமுறை பயன்படுத்தலாம் என்று 1986-ல் டாகெயூச்சி மற்றும் நோனாகா ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினர். வாகனம், நகலி மற்றும் அச்சுப்பொறி தயாரிப்பு நிறுவனங்களில் செய்த நேர் ஆய்வுகளின் அடிப்படையில் இதை எழுதினர். வழக்கமாகச் செய்யும் தொடர்நிலை அணுகுமுறைக்குப்…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/thadi-balaji/", "date_download": "2018-08-18T23:58:12Z", "digest": "sha1:ESVU54ABFFURCWK7VZ67SHLPVKXA6QQ3", "length": 11949, "nlines": 132, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Thadi Balaji Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nசென்ராயனிடம், சிவகார்த்திகேயன் பற்றிய உண்மையை சொன்ன பாலாஜி..\nதமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. தொலைக்காட்சியில் சாதாரண தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன்...\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிரச்னை உண்மையா இருந்தா உட்கார்ந்து அழலாம். ஆனா உருவாக்கப்பட்ட பிரச்னைக்காக நாம எதுக்கு முடங்கணும். ‘பிக்பாஸுக்குப் போறேன்டா மச்சான்னு’னு நண்பன்ட்ட சொன்னேன். ‘மத்தவங்க உனக்கு ஏற்படுத்தின பிரச்னைகளை தலைக்கு ஏத்தியிருந்தேன்னா ஒண்ணு மனம்...\n இந்த ஒரு காரணத்துக்காக தான் பிக் பாஸ் வந்தேன்...\nஇந்த ஆண்டு `பிக் பாஸை' டாக் ஆஃப் தமிழ்நாடு ஆக்கப்போகிறவர்கள் அநேகமாக நடிகர் 'தாடி' பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா... இந்த இருவராகத்தான் இருப்பார்கள். கணவன் மனைவியான இருவரும் கருத்து வேறுபாடு...\nமனைவியுடன் பிக்பாஸ் 2 வீட்டுக்குள் செல்லும் பிரபல நடிகர். யார் தெரியுமா..\nபிக் பாஸ்' இந்த ஆண்டு செம விறுவிறுப்பாக இருக்குமெனத் தெரிகிறது. காரணம், வீட்டுக்குள் போட்டியாளராகச் செல்கிற இரண்டு பேர்.விஜய் டிவி-யின் ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட் தாடி பாலாஜியும் அவர் மனைவி நித்யா பாலாஜியும்தான் அந்த...\nதாடி பாலாஜி மனைவி நித்யாவிடம் 1 மணி நேரம் வீடியோ கால் பேசிய சிம்பு...\nஎன்னதான் நடிகர் சிம்புவயும் ,அவரது அப்பா டி. ஆர். ராஜேந்தரயும் பல நெடிசன்கள் கலாய்த்து வந்தாலும்.இவர்கள் இருவரையும் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்கள், எதையும் வெளிப்படையாக பேசபவர்கள் என்று சமீபத்தில் நடந்த நேர்காணல்...\n தன்னை விட்டு பிரிந்து போன மனைவிக்காக இப்படி செய்தாரா...\nகாமரடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவிற்கும் உள்ள மனக்கஷ்டங்கள் கோலிவுட்டை தாண்டி வீதிக்கு வந்த விஷயம் ஆகிவிட்டது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை ஆகி போலீஸ் வரை சென்று...\nகடைசியாக தன் மனைவியின் தவறான தொடர்பை வெளியிட்ட பாலாஜி \nகாமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த வருடம் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல, போலீஸ்...\nகுடும்ப பிரச்சனையால் தாடி பாலாஜி என்ன செய்தார் தெரியுமா \nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர் நடிகர் தாடி பாலாஜி. இப்போது இவர் விஜய் டீவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்தில்...\nநிகழ்ச்சி மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தாடி பாலாஜி \nதாடி பாலாஜி பல படங்களில் காமெடியனாக நடித்தவர். பெரும்பாலும் வடிவேலுடன் துணை காமெடி நடிகராக நடித்து வந்தவர். தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வந்தாலும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு...\nதாடி பாலாஜியுடன் சண்டைக்கு பிறகு, ஆளே மாறிப்போன மனைவி நித்யா \nதாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவருக்கும் கடந்த பல மாதங்களாக பிரச்சனை இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த பிரச்சனை முற்றிப் போய் கடந்த மாதம் தாடி பாலாஜி குடித்து...\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/universal-hero-secret-plans-settle-us-169763.html", "date_download": "2018-08-18T23:47:40Z", "digest": "sha1:DNPW5IJPAKIPIQVAPLVSCJQFPGUJIKWL", "length": 10334, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எப்படியோ.. ஆஸ்கர் கனவு நிறைவேறினா சரிதான்! | Universal Hero's secret plans to settle in US | எப்படியோ.. ஆஸ்கர் கனவு நிறைவேறினா சரிதான்! - Tamil Filmibeat", "raw_content": "\n» எப்படியோ.. ஆஸ்கர் கனவு நிறைவேறினா சரிதான்\nஎப்படியோ.. ஆஸ்கர் கனவு நிறைவேறினா சரிதான்\nஇன்னொரு முறை என்னை்த தொந்தரவு செய்தால் வெளிநாட்டுக்குப் போய்விடுவேன் என்று யுனிவர்சல் ஹீரோ திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார் அல்லவா\nஇதில் மிகப் பெரிய உள்ளர்த்தம் இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.\nஉண்மையில் யுனிவர்சல் ஹீரோ அமெரிக்கா போக கடந்த ஆண்டே பக்காவாகத் திட்டம் போட்டு, வீடு கூடப் பார்த்துவிட்டாராம்.\nஹாலிவுட் படத்துக்கு முன் தயாரிப்பு வேலையே ஒரு ஆண்டாவது பிடிக்கும். அதன் பிறகு ஷூட்டிங்... புரமோஷன் என ஏகப்பட்ட பணிகள். குறைந்தது மூன்று ஆண்டுகளாவது அவர் ஹாலிவுட்டில் இருந்தே தீர வேண்டிய நிலை.\nஅதை மிக சாதுர்யமாக விஸ்வரூப பட வர்த்தகம் மற்றும் விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் என சிலர் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். தான் போகும் நாட்டுக்கு விசுவாசமாகத்தான் அவர் அமெரிக்காவை அத்தனை உத்தம நாடாகக் காட்டி, அதை இந்தியர் காப்பாற்றுவது போலவெல்லாம் காட்சி வைத்ததாகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.\nரொம்ப சீக்கிரமே, நான் அமெரிக்காவில் செட்டிலாகப் போகிறேன், என்ற அறிவிப்பு யுனிவர்சல் ஹீரோவிடமிருந்து வரும் என்கிறார்கள் உறுதியாக.\nஎப்படியோ.. யுனிவர்சல் ஹீரோவின் ஆஸ்கர் கனவு நிறைவேறினா சரிதான்\nபார்ட்டியில் நடந்த சம்பவம்: அழுது புலம்பி முகம் வீங்கிப் போன ஆஸ்கர் விருது பெற்ற நடிகை\nஒரு நடிகையின் வீடியோவை தேடித் தேடிப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் #Oscars\nசிவப்புக் கம்பளத்தில் நடந்த நடிகை: கடவுளே கடவுளேன்னு டென்ஷனான ரசிகர்கள் #Oscars\n\"முதல் இந்திய நடிகை...\" - பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வான இந்தியப் படம் இதுதான்\nபாகுபலிக்கு ஆஸ்கர்... லாபியை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...\nநானும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறேன்: பெண் இயக்குனர் அறிவிப்பு, ஆரம்பமே குழப்பமா\nவெள்ளத்தில் மிதந்த நடிகர் ப்ரித்விராஜ் வீடு: சினிமா பாணியில் அவர் அம்மா மீட்பு\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_532.html", "date_download": "2018-08-18T23:47:47Z", "digest": "sha1:PLXEAA7P6RALOXIQB2RDOLFTHTOIUHRH", "length": 7230, "nlines": 148, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "பதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு!", "raw_content": "\nபதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு\nபணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அவற்றால் ஏற்பட்ட கூடுதல் செலவை, அவர்களிடமிருந்து திரும்ப வசூலிக்க வேண்டும்' என, நிதித்துறை உத்தரவிட்டு உள்ளது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ், 74 பொதுத்துறை நிறுவனங்கள், கம்பெனிகள் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தற்போதைய நிலவரப்படி, 68 பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், 41 நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம், 2.91 லட்சம் பேர் பணியாளர்களாக உள்ளனர்.\nஇவர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இருப்பினும், பல நிறுவனங்களில், நிர்வாக நிலையில் நடக்கும் முறைகேடுகளால், சில அதிகாரிகளுக்கு, விதிகளை மீறி, கூடுதல் ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படுகிறது. இந்த முறைகேடுகளை சரி செய்யவும், மக்களின் வரி பணம் முறையாக செலவிடப்படுவதை உறுதி செய்யவும், சில நடவடிக்கைகளை எடுக்க, நிதித்துறை முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக, நிதித்துறையின் செலவுகள் பிரிவு செயலர், எம்.ஏ.சித்திக் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:\n* பொதுத்துறை நிறுவனங்களில், அதிகாரிகளின் ஊதியம், பதவி ���யர்வால் ஏற்பட்ட செலவு வகையில், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணியாளர் ஊதியம் என்ற வகையில் செலவிடப்பட்ட, கூடுதல் தொகைகளை திரும்ப வசூலிக்க வேண்டும்.\n* தவறுதலாக வழங்கப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இதற்கான நிர்வாக ஒப்புதல்களை ஆராய்ந்து, ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அளித்து. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* இந்த உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்காத, மறுக்கும் அதிகாரிகள் மீது, நிர்வாக மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்\n* இந்த விவகாரத்தில் சிக்கியோரை காப்பாற்றும் நோக்கில், அவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக குழுக்கள், சலுகை வழங்க கூடாது. நிர்வாக குழுக்களின் அடுத்த கூட்டத்தில், இந்த உத்தரவை தாக்கல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deesubahar.blogspot.com/2011/12/luray-caverns.html", "date_download": "2018-08-19T00:10:36Z", "digest": "sha1:JUYICAOTNGB26ECMEXDNNWHCRSQS2UVB", "length": 4785, "nlines": 59, "source_domain": "deesubahar.blogspot.com", "title": "DeeSubahar: Luray Caverns", "raw_content": "\nவாஷிங்க்டனுக்கு அருகில் ‘லுரே கேவர்ன்’ (Luray Caverns) என்ற –கொஞ்சம் பாப்புலரான– ‘குகை’ ஒன்றைப் பார்க்கவிருப்பதாக சொன்னபோது, நண்பன் ஒருவன் சொன்னது:” அந்தக் கேவலமான இடத்திற்கா, காசைக் கரியாக்கி போறீங்க” இருந்தும், 90 மைல் பயணித்து அங்கே சென்றோம்– ஃப்லோரிடா மயாமியிலிருந்து இந்தப் பக்கம் ThanksGiving holidaysக்காக வந்திருந்த ஜான்–ரெப்லி தம்பதிகளுடன்.\nதற்செயலாக சுமார் 130 வருஷம் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட குகையைப் பார்க்கும் போது, ஆர்வத்தை விட, எதையும் பணம் பறிக்கும் கருவியாக மாற்றும் அமெரிக்கர்களின் innovative business approach தான் பெரிதாகத் தெரிந்தது. குகையின் ஒரு பகுதியில் லேசாகத் தட்டினால் எதிரொலித்து இசையாக நமக்குக் கேட்பதை, இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு மெஷின் மூலம் ஆடோமாடிக்காக சின்ன ராட் ஒன்றால் குறிப்பிட்ட இடைவெளியில் பாறையின் பல பகுதிகளில் தட்டி, ஏதோ ஒரு மேற்கத்திய இசையை அல்லது பாடலைக் கேட்க வைக்கிறார்கள். “பாறைகளைத் தொட வேண்டாம்; அது, பாறகளைப் பாலிஷாக்கி, நாளடைவில் தேய்த்து விடும்” என்று எழுதியிருக்கிறார்கள். யாரும் தொடவில்லை. (ஆர்வத்தில் லேசாக ஒருமுறை தீபிகா தொட்டுப் பார்த்த போது, ஒரு அமெரிக்கர் “Do you speak English\nலஞ்சுக்குப் பின் பக்கத்திலேயே இருந்த Garden Maze என்ற ‘புதர்ச் சிக்கலுக்குள்’ கொஞ்ச நேரம் தொலைந்தது சுறுசுறுப்பாக இருந்த்து. ‘ஒரு நாள் அவுட்டிங்கு’க்கு நல்ல இடம்.\nஅரை நூற்றாண்டுப் புன்னகை மன்னன்\n\"அடேய்...... நீ தானா அது\nவாய்மையே (சில சமயம்) வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-08-18T23:45:01Z", "digest": "sha1:IMSZA3PEXL3CWWEDGKKZYSNFWGI667DS", "length": 2065, "nlines": 43, "source_domain": "tamilscreen.com", "title": "பா.ரஞ்ஜித் குறித்து ஒரு பதிவு... Archives - Tamilscreen", "raw_content": "\nHomePosts Tagged \"பா.ரஞ்ஜித் குறித்து ஒரு பதிவு…\"\nTag: பா.ரஞ்ஜித் குறித்து ஒரு பதிவு…\nபா.ரஞ்சித் குறித்து ஒரு பதிவு…\nநேற்றைய news 7 வியூகம் நேர்காணலில் பா.இரஞ்சித் அவர்களின் பேட்டியை பார்த்தேன். பா.இரஞ்சித் அவர்களை பல்வேறு நிலைகளில் நான் விமர்ச்சிப்பதால் ஒரு தோழர் இப்பேட்டியை...\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/60925-is-three-vijay-in-theri-atlee-answered.html", "date_download": "2018-08-19T00:02:03Z", "digest": "sha1:YUIAWMZCV3NFAZGTF5HFNBQJVPN7NYWZ", "length": 18115, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "'தெறி'யில் 3 விஜய்யா? - தெறி ஆடியோ வெளியீட்டில் அட்லி விளக்கம்! | Is Three Vijay In Theri? Atlee Answered", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\n - தெறி ஆடியோ வெளியீட்டில் அட்லி விளக்கம்\n'தெறி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 3 விஜய் இடம்பெற்றிருப்பார். 'டிரிபிள் ஆக்டிங்கா' என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது அப்போது.....\nஇன்று மாலை சத்யம் திரையரங்கில் 'தெறி' ஆடியோ வெளியீடு நடைபெற்றது. அதில் பேசிய அட்லி, இதற்கு விளக்கம் அளித்தார்.\nஎனக்குப் பிடிச்ச ரொமான்டிக் விஜய் இதுல இருக்கார். உங்களுக்குப் பிடிச்ச மாஸ் விஜய் சார் இதுல இருக்கார். அவர் குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச, அவருக்கான சர்க்கிள்க்கு மட்டுமே தெரிஞ்ச விஜய் மூணாவது விஜய்யா இருக்கார். அதுதான் படத்தோட ப்ளஸ்ஸா இருக்கும்.\nஇந்த மூணு விஜயைத்தான் நீங்க ஃபர்ஸ்ட் லுக்ல பார்த்தீங்க' என்றார். மீனா, பிரபு, அட்லி, இயக்குநர் மகேந்திரன் உட்பட பலரோடு.. விஜய் சொன்ன கருத்துகள் அடங்கிய பேச்சு தெறி ஆடியோ வெளியீட்டின்போது சற்று முன் நடந்தது. அதைப் பற்றிய விரிவான ரிப்போர்ட்.. நாளை...\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... ம���ுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n - தெறி ஆடியோ வெளியீட்டில் அட்லி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-19T00:44:16Z", "digest": "sha1:ETBUMR36XTFZDQF3HL4MMV5OGCHON7N5", "length": 6509, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகில இந்திய N.R காங்கிரஸ்\nஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (All India N.R. Congress (AINRC)) இந்தியாவின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 2011, பெப்ரவரி 7 இல் தற்போது புதுச்சேரி மாநில முதலமைச்சராக உள்ள ந. ரங்கசாமி என்பவரால் துவக்கப்பட்டது.[1] 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை பிடித்தது. 2006இல் தனித்து போட்டியிடுகிறது. தற்போதைய சட்டமன்றத்தில் இதற்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் இதன் வேட்பாளர் இராதாகிருட்டிணன் வெற்றி பெற்றார்.\nஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2018, 19:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ibps-po-admit-card-2018-in-tamil", "date_download": "2018-08-18T23:52:25Z", "digest": "sha1:JONLQNH6WC3LPWIIEACV32XBX7YB7OZG", "length": 13069, "nlines": 264, "source_domain": "tamil.examsdaily.in", "title": "IBPS PO Admit Card 2018 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு க���ள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nInstitute of Banking Personnel Selection (IBPS) CWE PO (Prelims & main) Examination மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டி தேர்வை நடத்துகின்றது. விண்ணப்பதாரர்கள் 14.08.2018 முதல் 04.09.2018 குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nInstitute of Banking Personnel Selection (IBPS) Probationary Officers/ Management Trainee பணியிடங்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு விரைவில் வெளியிடப்படும். நுழைவு சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nIBPS PO ஆரம்பநிலை தேர்வு நுழைவு சீட்டு – விரைவில் வெளியிடப்படும்\nIBPS PO முதன்மை தேர்வு நுழைவு சீட்டு 2018 – விரைவில் வெளியிடப்படும்\nIBPS PO முக்கிய பாடக்குறிப்புகள் :\nநடப்பு நிகழ்வுகள் – 2018\nமுக்கிய நிகழ்வுகள் Quiz – 2018\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான முக்கியமான பொது அறிவு சுரங்கம்\nIBPS PO பாடத்திட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பாடத்திட்டத்தை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nIBPS PO ஆரம்பநிலை தேர்வு பாடத்திட்டம்\nIBPS PO முதன்மை தேர்வு பாடத்திட்டம்\nமேலும் தகவல்கள் மற்றும் IBPS PO குறித்த updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை தினமும் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்\nPrevious articleதமிழ்நாடு செய்திகள் – ஜூலை 2018\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற பணியிடங்கள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 30, 2018\nமண்டல ஊரக வங்கிகளின் பட்டியல்\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 25, 2018\nநியமனம், பதவியேற்பு – மே 2018\nநியமனம், பதவியேற்பு – மே 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nSSCWR CHSL 2017 (Tier-II) தேர்வு நுழைவுச்சீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_130.html", "date_download": "2018-08-19T00:27:18Z", "digest": "sha1:47RMUUGSFJK5PSGPVRBHFCJHNOPEMOYW", "length": 24280, "nlines": 76, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: நிவாரணப் பணிகளும் தற்போதைய தேவைகளும் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: நிவாரணப் பணிகளும் தற்போதைய தேவைகளும்\nகண்டி: நிவாரணப் பணிகளும் தற்போதைய தேவைகளும்\nகண்டி நிவாரண அமைப்பு மையத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். அப்துல் கப்பாருடனான விசேட செவ்வி.\nநேர்காணல்: - .இக்பால் அலி\nகண்டியினுடைய தற்போதைய களநிலவரம் தொடர்பாக கூறுவீர்களா\nகண்டியில் பல இடங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மாறி தற்போது எல்லா யின மக்களும் அமைதியாகவும் சுமூகமாகவும் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த துயரத்திலிரிந்து இன்னும் மீளவில்லை. எவ்வளவோ கஷ்டப்பட்டு வருடக் கணக்கில் சேகரித்துக் கட்டிய வீடுகளெல்லாம் தீக்கிரையாக்கப்பட்டும், அல்லும் பகலும் ஊண் உறக்கமின்றி தேடிய வியாபார இஸ்தலங்கள் எல்லாம் இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர். இதனால்; மனவிரக்தியுற்று சோகத்திலேயே மீளவும் முடியாத நிலையில் இந்த மக்கள் இருக்கின்றனர்.\nஉங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இழப்பீடுகள் பற்றிக் கூறுங்கள்\nகண்டி மாவட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாக் கிளையின் கீழுள்ள பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திகன தும்பர, கண்டி நகரம், அக்குறணை, கலதெகரை, யட்டிநுவர, வத்தேகெதர மடவளை, எந்துருதென்ன, உல்லந்தப்பிடிய, முறுத்தகஹமுல, உடிஸ்பத்துவ, தென்னக்கும்புர, கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்பிட்டிய, கெங்கல்லை. பலகொல்ல, மெதமஹநுவர என இன்னும் பல முஸ்லிம் கிராமங்கள் தாக்குதலுக்கு உ;ள்ளாகியுள்ளன.\nபொருளாதார ரீதியிலான அழிவுகளே இங்கு கூடுதலாக காணப்படுகிறது. ஒரு வாலிபர் இறந்தத��� உட்பட பலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் கணிசமானவர்கள் சிகிச்சை பெற்று வீடு சென்று விட்டனர். அதிலும் இன்னும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதில் ஒன்று மௌலவி சதக்கத்துல்லாஹ் அவர்களும் மற்றையது ஹிஜ்ராபுர பள்ளிவாசலில் கடமையில் இருந்த நிஜாம்தீன் என்பவர்.\nஇதில். மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் தான் மௌலவி சதக்கத்துல்லாஹ.; இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலோசகர். இவர் கடந்த ஆறாம் திகதி அம்பத்தென்னயில் வைத்து பஸ்ஸை வழிமறித்து பஸ்ஸுக்குள் ஏறிய இரு வன்முறையாளர்களினால் தலையில் ஒருவர் இரும்பாலும் மற்றுமொருவர் பொல்லாலும் கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். படுகாயமுற்ற இவர் கண்டி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு ஒரு வாரகாலமாக ஐ சி. யூ பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.\nஆரம்பக் கணிப்பீட்டின் படி 150 கோடி ரூபாவுக்கும் மேலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தரவுகள் இதை விடவும் அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே தரவுகளை கே. ஆர். சி. சி. ஊடாக தரவுகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். இன்னும் சம்பூரமாணகப் பரிபூரணப்படுத்தப்பட வில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் கட்டிக் கொடுப்பதற்றாகாக எங்களிடம் வாக்களித்து இருக்கின்றார்கள். எனவே அந்தப் பணியை ஆரம்பிக்கின்ற வரைக்கும் நாங்கள் கண்டி மாவட்ட உலமா உலமா சபையின் கீழ் இயங்கும் கண்டி நிவாரண அமைப்பு மையம் (கே. ஆர். சி. சி) என்கின்ற அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றோம்.\nநீங்கள் எத்தகைய பணிகளை முன்னெடுக்கவுள்ளீர்கள் \nதற்போதைக்கு எமது சமூகத்தில் இருந்து வருகின்ற உதவிகளைச் சேகரித்துக் கொண்டு இருக்கின்றோம். இதுவரைக்கும் நாங்கள் அந்த உதவிகளை எவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வில்லை. எனினும் உலருணவுதான் ஆரம்பத்தில் தேவையாக இருந்தது. அது வந்து தாராளமாக கிடைத்துள்ளது. எமது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எமது சகோதரர்கள் வழங்கிய அந்த உதவியின் ஊடாக பாதிக்கப்பட்ட எல்லாப் பிரதேச மக்களுக்கும் வழங்குவதற்கான போது���ானளவு உலருணவு இருக்கின்றது.\nதற்போதைக்கும் எமக்குத் தேவைப்படுவது பணமாகும். இவர்களுடைய வியாபார இஸ்தலங்களில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்கள் இருக்கின்றன. எனவே முழுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களை கட்டி யெழுப்பி அவர்களுடைய வியாபாரத்தையும் கைகொடுத்து கட்டி எழுப்ப வேண்டி இருக்கின்றது. அதேவேளை வீட்டுத் தளபாடப் பொருட்கள் நிறையச் சேதமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த தளபாடப் பொருட்களையும் பணம் கொடுத்து வாங்கிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக அரசாங்கம் புனர் நிர்மாணப் பணிகளில் முன்னெடுக்கின்ற வரையிலும் தேவையைக் கருத்திற் கொண்டு ஏனைய மனிதாபிமான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.\nஅதேபோன்று பெண்கள், சிறுவர்கள், உள ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் எதிர்பார்க்காமல் திடிரென்று ஏற்பட்ட அந்த அனர்த்தத்தின் ஊடாக மனோ நிலை பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்களுடைய வீடுகளுக்கு பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றார்கள். அதேபோன்று சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல தயங்குகின்றார்கள். எனவே கே. ஆர்.சி. சி ஊடாக மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையிலுள்ள அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லா மற்றும் அகில இலங்கை வை. எம். எம். ஏ. தலைவர் ரிஸ்மி தலைமையில் உளவளம் ஆற்றுப்படுத்தல் வேலைத் திட்டங்களை நாங்கள் தற்போது முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். இது எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.\nஅதனுடன் இலவச மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது. அதற்காக வைத்திய நிபுணர்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள். இதில் விசேடமாக இன மத பேதமின்றி சிங்கள, தமிழ் முஸ்லிம் வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டு சேவையில் ஈடுபடவுள்ளனர்.\nமுற்றாக சேதம் அடைந்தவர்கள் தங்களுடைய உறவினர்கள் வீடுகளில் இருக்கினறனர். எனினும் பாதியளவில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கூட தங்களுடைய வீடுகளுக்குச் செல்லத் தயங்குகின்றனர். இந்த வன்முறை நிகழ்வு தொடர்ந்து மனதில் பெரும் பீதியை ஏற்படுத்துவதாகக் கூறி பின்வாங்குகின்றனர். இதனை நாங்கள் உளவளம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி மீண்டும் அவர்களுடைய சொந்த வீடுகளில் நிரந்தரமான குடியிருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக நாங்கள் அவர்களுடைய மனோநிலைகளை சீராக்கி ���வர்களை நிரந்தரமாக குடியமர்த்துகின்ற வேலைகளைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.\nமுஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் ஹலீம் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் நிதி உதவி வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார். கடந்த திங்கட் கிழமை கண்டி மாவட்;ட செயலகத்தில் 8.8 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்யீட்டுக் கொடுப்பனவு 132 பேருக்கு பகிர்ந்தளிகப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட கொடுப்பனவையே வழங்கியுள்ளார்கள்.\nகண்டி நிவாரண அமைப்பு மையத்தின் எத்தகைய நோக்கத்திற்காக உருவாக்கினீர்கள் என்று கூறுவீர்களா\nபொதுவாக வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் சரியாகவும் முறையாகவும் ஒழுங்குப்படுத்தப்பட்ட ரீதியில் வழங்கி வைக்கப்படுதல் வேண்டும். இதில் ஒருவருடைய மனதை நோவினை செய்யாமல் சரியான முறையில் பகிர்ந்தளிப்படுதல் வேண்டும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் எமது சமூகத்திலுள்ள எல்லா சமூக அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அவர்களுடைய ஆலோசனையின் பிரகாரம் திட்டங்கள் வகுத்துச் செயற்படவே இந்த கண்டி நிவாரண அமைப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம். இதன் மூலமாகத்தான் தற்போது இங்கு கணிசமாளன மனிதாபிமானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக மனிதாபிமான காருண்ணிய உதவி புரிய வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் உள்நாட்டவர்களாக இருந்தாலும் சரி வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி கே. ஆர். சி. சி. ஊடாக வழங்க முடியும். இங்கு வருகின்ற உதவிகள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. பாரபட்சம் இல்லாமல் அவரவர்களுக்கு சேர வேண்டிய அந்த உதவிகள் சரியான முறையில் சேர வேண்டும் என்ற அடிப்படையில் தான் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா கே. ஆர். சி. சி என்ற அமைப்பை உருவாக்கி இதில் எல்லா சமூக இயக்கங்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்ற எல்லா நிறுவனங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு கொடையின் கீழ் பணி செய்து கொண்டு இருக்கின்றோம் என்பதை இரு தடவை அழுத்திக் கூறுகின்றேன்.\nஎனவே நீங்கள் இந்த அமைப்புக்கு உங்கள் பண உதவிகள் வழங்கும் போது 100 விகிதம் உத்தரவாதப்படுத்தி யார் யாருக்கு எந்தளவு போய் சேர வேண்டும் என்பதை சரியான முறையில் பிரித்து வழங்க���ுள்ளோம் அதற்காகத் தான் கே. ஆர். சி. சி. உடன் தொடர்பு கொள்ளுமாறும் உங்களுடன் உதவினை முன்வந்து வழங்குமாறும் முஸ்லிம் சமூகத்திடம் வேண்டிக் கொள்கின்றோம்.\nபொதுவாக இதில் எந்த இயக்கங்கள் இடம்பெறுகின்றது என்று கூறுவீர்களா\nஇந்த அமைப்பின் கீழ் கண்டி மாவட்;ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் கீழ் பல சமூக இயக்கங்கள் மற்றும் நிவாரணத் தொண்டு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அகில இலங்கை வை. எம். எம். ஏ. நகர ஜம்மிய்யதுல் உலமா சபை , கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், அளுத்தகம அபிவிருத்தி அறக்கட்டளை நிதியம் (ஏ. டி. எவ்) யங் பிரண்ட்ஸ், ஜமாஅத்தே இஸ்லாம், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளிட்ட இன்னும் பல சமூக அமைப்புக்கள் இதில் அங்கம் வகிகன்றன.\nதொலைபேசி இலக்கம் :- 0773422675\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124416-suzuki-toyota-mahindra-ford-these-are-the-new-automobile-joint-ventures.html", "date_download": "2018-08-19T00:38:09Z", "digest": "sha1:ZAO3AA7IGXNJPBMVUQEQMHR7227MB3WZ", "length": 42384, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "சுஸூகி - டொயோட்டா, மஹ���ந்திரா - ஃபோர்டு... இந்தியாவின் புதிய ஆட்டோமொபைல் கூட்டணிகள்! | Suzuki - Toyota, Mahindra - Ford... These are the New Automobile Joint Ventures!", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nசுஸூகி - டொயோட்டா, மஹிந்திரா - ஃபோர்டு... இந்தியாவின் புதிய ஆட்டோமொபைல் கூட்டணிகள்\nகபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, முதன்முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்ட அந்த 1983-ம் ஆண்டில்தான், புதிய கூட்டணியின் தயாரிப்புகள் வரிசைகட்டி வந்தன.\nஉலகளவில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதுபோல, இந்தியாவில் தற்போது பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள், புதிதாக கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கின்றன. ஜப்பானிய நிறுவனங்களான டொயோட்டா - சுஸூகி, மஹிந்திரா - ஃபோர்டு ஆகியவை இதில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கின்றன என்பதுதான் சமீபத்திய சிறப்புச் செய்தி.\nஇந்தியாவில் இதற்கு முன்பு இருந்த கூட்டணிகள் எவை\n1960-களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை, உலகமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் - மோரிஸ் மோட்டார்ஸ், ப்ரீமியர் மோட்டார்ஸ் - ஃபியட், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் - ட்ரையம்ப் மோட்டார்ஸ், பஜாஜ் - டெம்போ, அசோக் மோட்டார்ஸ் - லேலண்ட் மோட்டார்ஸ், TELCO - மெர்சிடீஸ் பென்ஸ், மாருதி - சுஸூகி, ஐஷர் - மிட்சுபிஷி, Sumitomo - பஞ்சாப் டிராக்டர்ஸ் லிமிடெட், ஐஷர் - Massey Ferguson என கார் மற்றும் கமர்ஷியல் வாகனப் பிரிவில் புதிய கூட்டணிகள் உதயமாகின.\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n1970-களில் பஜாஜ் - கவாஸாகி, டிவிஎஸ் - சுஸூகி, யமஹா - எஸ்கார்ட்ஸ், ஹீரோ - ஹோண்டா, கைனடிக் மோட்டார்ஸ் - ஹோண்டா, மெட்ராஸ் மோட்டார்ஸ் - என்ஃபீல்டு, ஜாவா - யெஸ்டி, பஜாஜ் - பியாஜியோ, Automobile Products of India - Innocenti, எஸ்கார்ட்ஸ் - CEKOP, மொபெட்ஸ் இந்தியா லிமிடெட் - Motobecane என டூ-வீலர் பிரிவும் பல கூட்டணிகளைப் பெற்றது. ஆனால், கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்ட அந்த 1983-ம் ஆண்டில்தான், புதிய கூட்டணியின் தயாரிப்புகள் வரிசைகட்டின.\n1990-களில் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றும்விதமாக, அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதன் வெளிப்பாடாக டாடா - ஃபியட், மஹிந்திரா - ஃபோர்டு, இந்துஸ்தான் - மிட்சுபிஷி - இசுஸூ, டொயோட்டா - கிர்லோஸ்கர், ஐஷர் - வால்வோ, மஹிந்திரா - நவிஸ்டார், ஃபோர்ஸ் - MAN, அசோக் லேலண்ட் - நிஸான்/ஹீனோ,Kamaz/Tatra - Vectra என, கால ஓட்டத்தில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன், உலக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கைகோத்தன. Peugeot - Citroen நிறுவனம், இந்தியாவில் தனது கார்களை அறிமுகப்படுத்தும்விதமாக, சி.கே.பிர்லா குழுமத்துடன் கூட்டணி வைத்துள்ளது.\nமுன்னதாக, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், கடந்த 2009-ம் ஆண்டில் சுஸூகியுடன் கூட்டணி அமைக்க முடிவுசெய்தது. இது உலகச் சந்தையை மனதில்வைத்து முடிவுசெய்யப்பட்டது என்றாலும், இந்தியாவில் இது அப்போது மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது. முதல் நாளிலிருந்தே பிரச்னைகள் எழுந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே (2011-ம் ஆண்டில்) இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது. இரு நிறுவன உயர் அதிகாரிகளிடையே மனஸ்தாபம் மற்றும் கொள்கைகளில் குழப்பம் ஆகியவையே இதற்கான காரணங்கள்.\nஇதைத் தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி அமைத்தது ஃபோக்ஸ்வாகன். இதனால் `போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் தனது மதிப்பை அதிகரித்துக்கொள்ளலாம்' எனக் கணக்குபோட்ட இந்த நிறுவனம், டாடாவின் Advanced Modular Platform (AMP) பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் பிராண்டில் கார்களைத் தயாரிக்க முடிவுசெய்திருந்தது. ஃபோக்ஸ்வாகனின் MQB பிளாட்ஃபார்மைவிட இது விலை குறைவாக இருந்ததோடு, தரமான கார்களை உற்பத்தி செய்வதும் இந்தக் கூட்டணியின் பிரதான நோக்கமாக இருந்தது.\nஆனால், சில மாதங்களிலேயே இந்தக் கூட்டணியும் மூடுவிழா கண்டது. அதற்கு ஃபோக்ஸ்வாகன் குழுமம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததே காரணம் எனச் சொல்லப்பட்டது. இதற்கான தீர்வாக, இந்தக் கூட்டணிக்காக தான் முதலீடு செய்யவிருந்த 1,000 கோடி ரூபாயை, சிறிய கார்களைத் தயாரிக்கக்கூடிய MQB-A பிளாட்ஃபார்மில் செலவழித்து, அதை அடிப்படையாகக்கொண்ட விலை குறைவான பிளாட்ஃபார்மை வடிவமைக்கும் முடிவில் இருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.\nஃபோர்டு நிறுவனத்தின் புதிய (பழைய) கூட்டாளி:\nகடந்த 1995-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் கால் பதித்த ஃபோர்டு நிறுவனம், மஹிந்திராவுடன் கூட்டணி வைத்தது. இதன் வெளிப்பாடாக, அமெரிக்கச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட எஸ்கார்ட் செடான், இந்தியாவில் டயர் பதித்தது. ஆனால், வெறும் மூன்று ஆண்டுகளிலேயே இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. ஆக, 1998-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுகாலத்தில், ஃபோர்டு நிறுவனம் சீரற்ற நிலையில்தான் இருந்தது. என்றாலும், புதிய கார்கள், கார்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள், எலெக்ட்ரிக் கார்கள் ஆகியவற்றுக்காக இதே நிறுவனங்கள் தற்போது மீண்டும் ஒன்றுசேர்ந்திருக்கின்றன.\nஇதைத் தவிர, மற்றொரு காரணமும் இருக்கிறது. ஆம், எக்கோஸ்போர்ட் மற்றும் எண்டேவர் ஆகிய கார்களுக்கு இடையே ஒரு எஸ்யூவி-யை பொசிஷன் செய்ய ஃபோர்டு நிறுவனம் விரும்புகிறது. உலகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் Kuga அதற்கான தீர்வாகத் தெரிந்தாலும், அதை கச்சிதமான விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது என்பது சற்றே கடினமான விஷயம். எனவே, மஹிந்திராவின் புதிய XUV5OO மற்றும் ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் ஆகிய கார்களை அடிப்படையாகக்கொண்டு, ஒரு மிட்-சைஸ் எஸ்யூவியை ஃபோர்டு தயாரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை\nஅதேபோல ஆஸ்பயரை அடிப்படையாகக்கொண்டு, E-வெரிட்டோவுக்கு மாற்றாக ஒரு எலெக்ட்ரிக் செடானைத் தயாரிப்பதற்கு மஹிந்திரா முயற்சிக்கும் எனத் தெரிகிறது. பின்னாளில் தேவைப்பட்டால், ஃபோர்டு நிறுவனம் தனது பேட்ஜுடன்கூட களமிறங்கலாம். தவிர, தான் எவ்வளவு முயற்சித்தாலும் ஃபோர்டு நிறுவனத்தின் தாயகமான அமெரிக்கச் சந்தையில் மஹிந்திராவால் சாதிக்க முடியவில்லை. எனவே, ஃபோர்டின் அனுபவத்தைப் பயன்படுத்தி, அங்கே வலுவாகக் காலூன்றும் எண்ணத்தில் மஹிந்திரா இருக்கிறது.\nசுஸூகி - ட��யோட்டா: இது ஜப்பான் கூட்டணி\nசுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய கார் சந்தை ராஜாவும் உலக கார் சந்தை ராஜாவும் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இந்தக் கூட்டணி, அதிரடியான திட்டங்களை தன்வசம் வைத்திருக்கிறது. 5-10 லட்சம் ரூபாய் பிரிவில், லிவோ மற்றும் எட்டியோஸ் ஆகிய கார்களை டொயோட்டா வைத்திருக்கிறது. இவை பிராக்டிக்கலான கார்களாக இருந்தாலும், அவற்றின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே, டொயோட்டா நிறுவனம் சுஸூகியின் பெலினோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களில் சிற்சில மாற்றங்களைச் செய்து, தனது பிராண்டில் வெளியிட முடிவுசெய்துள்ளது.\nஅதேபோல சுஸூகி நிறுவனம், பட்ஜெட் செக்மென்ட்டில் பெற்ற அசூர வெற்றியை ப்ரீமியம் செக்மென்ட்டில் பெற முடியவில்லை. இதனாலேயே சிறப்பான காராக இருப்பினும், கிஸாஷியால் இந்திய கார் சந்தையில் சாதிக்க முடியவில்லை. எனவே, உலகளவில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றான கரோலா ஆல்ட்டிஸ் செடானை அடிப்படையாகக்கொண்டு, தனது வெர்ஷனை சுஸூகி கொண்டுவரும் எனத் தெரிகிறது. மேலும், தன்வசம் SHVS தொழில்நுட்பம் இருந்தாலும், எலெக்ட்ரிக் கார்கள், தானியங்கி கார்கள், மாற்று எரிபொருளில் இயங்கும் கார்கள் ஏரியாவில் சுஸூகி கொஞ்சம் பின்தங்கியே இருக்கிறது. எனவே, டொயோட்டாவின் தொழில்நுட்பத் திறனை சுஸூகி பயன்படுத்திக்கொள்ளும். ஆக, இந்த இரு நிறுவனங்களும் தமது பலவீனங்களை, இந்தக் கூட்டணியால் சரிப்படுத்திக்கொள்ளும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இது அவ்வளவு ஈஸியாக அமையாது என்பதே நிதர்சனம்.\nஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றனவா\nஇரண்டுமே ஜப்பானிய நிறுவனங்கள்தான் என்றாலும், வித்தியாசமான கொள்கைகளைக்கொண்டிருக்கின்றன. இந்தியச் சந்தையை சுஸூகி கரைத்துக் குடித்திருக்கிறது என்றால், டொயோட்டா ஜப்பானில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், ஃபோக்ஸ்வாகன் குழுமம் உடனான கூட்டணி விரைவாகவே முடிவுக்கு வந்ததால், அதில் செய்த தவறுகளை சுஸூகி நிச்சயமாகச் செய்யாது. அதேபோல `உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தை' என அறியப்படும் இந்தியாவில், அதிக மூதலீட்டைச் செய்திருக்கிறது டொயோட்டா. அதற்கேற்ற லாபத்தையோ வருமானத்தையோ அந்த நிறுவனம் இன்னும் பெறவில்லை. மேலும் தன் நாட்டைச் சேர்ந்த சுஸூகி நிறுவனத்தின் மீது, நல்ல அபிமானத்தைக்கொண்டிருக்கிறது டொயோட்டா. இந்த இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து, தங்கள் பலங்களைச் சரியாகப் பிரயோகிப்பார்கள் என நம்பலாம்.\nஒரே காரை அடிப்படையாகக்கொண்டு, அதைத் தயாரித்த நிறுவனமும் - அவர்களின் கூட்டாளியும் சேர்ந்து இரண்டு கார்களைக் களமிறக்கும் முறைக்குப் பெயர்தான் `Badge Engineering'. அந்த இரண்டு கார்களும் மெக்கானிக்கலாக ஒன்றுதான் என்றாலும், பம்பர்கள் - கிரில் - ஹெட்லைட் - டெயில் லைட் - பேட்ஜ் - வீல் கவர்/அலாய் வீல் - ரியர் வியூ மிரர் - ஸ்டீயரிங் வீல் - இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் - சென்டர் கன்சோல் என ஒரு காரில் கழற்றி மாட்டக்கூடிய பாகங்களில்தான் வித்தியாசங்கள் தென்படும்.\nஆனால், உலகளவில் Badge Engineering வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பாணியிலான கூட்டணி மற்றும் தயாரிப்புகளுக்கு, இந்திய மக்கள் அவ்வளவு ஆதரவு அளிக்கவில்லை என்பதே உண்மை. கடந்த காலத்தில் விற்பனை செய்யப்பட்ட மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு - இந்துஸ்தான் அம்பாஸடர், ஃபியட் 1100 - ப்ரீமியர் பத்மினி, VauxHall VX - இந்துஸ்தான் கான்டெஸா, ட்ரையம்ப் ஹெரால்டு - ஸ்டாண்டர்டு ஹெரால்டு, ரோவர் SD1 - ஸ்டாண்டர்டு 2000, தேவு மாட்டீஸ் - செவர்லே ஸ்பார்க் ஆகியவை வெற்றி பெற்றிருக்கின்றன.\nஆனால், பின்னாளில் வெளிவந்த நிஸான் மைக்ரா - ரெனோ பல்ஸ், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ - ஸ்கோடா ரேபிட், நிஸான் சன்னி - ரெனோ ஸ்காலா, ரெனோ லோகன் - மஹிந்திரா வெரிட்டோ, ரெனோ டஸ்ட்டர் - நிஸான் டெரானோ, சுபாரு பாரஸ்டர் - செவர்லே பாரஸ்டர், நிஸான் எவாலியா - அசோக் லேலண்ட் ஸ்டில்லே, Zotye 2008 - ப்ரீமியர் ரியோ, டாடா இண்டிகா - சிட்டி ரோவர் என, பல உதாரணங்கள் விற்பனையில் சொதப்பியுள்ளன.\nஜப்பான் கூட்டணியின் ப்ளஸ், மைனஸ் என்ன\nகுவாலிஸ், கரோலா, இனோவா, ஃபார்ச்சூனர் என ப்ரீமியம் கார்களால் அறியப்படும் டொயோட்டா நிறுவனம், பெலினோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய பட்ஜெட் கார்களை அடிப்படையாகக்கொண்டு, இரண்டு கார்களை அறிமுகப்படுத்தப்போகிறது. எனவே, இந்த பட்ஜெட் கார்களின் வணிகம் மற்றும் பராமரிப்பு முறைக்கு ஏற்ப டொயோட்டா தன்னை தகவமைத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.\nபோட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, சற்றே அதிக பராமரிப்புச் செலவுகளைக்கொண்டிருக்கும் டொயோட்டா நிறுவனத் தயாரிப்புகளில் ஒன்றான கரோலா ஆல்ட்டிஸ் செடானை அடிப்படையாகக்கொண்டு, குறைவான பராமரிப்புச் செலவுகளுக்குப் பெயர்பெற்ற சுஸூகி நிறுவனம் ஒரு காரைத் தயாரிக்கப்போவது, அந்த நிறுவனத்துக்கு கடும் சவாலாக இருக்கும்.\nBadge Engineering கார்களைப் பொறுத்தவரையில், அதன் உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். மேலும், கார் டீலர்கள், ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள், உதிரிபாக உற்பத்தியாளர்கள், மெக்கானிக்குகள், சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்கள் ஆகியோரிடம், அந்தந்த நிறுவனங்கள் இதுகுறித்த விழிப்பு உணர்வை முறையாக வழங்க வேண்டும்.\nஎது எப்படியோ, வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான ஆப்ஷன்களை இந்தக் கூட்டணி வழங்குகிறது என்பதே பெரிய ப்ளஸ்தான்\nஷார்ட் பால்களில் கொல்கத்தாவைச் சாய்த்த மும்பை இந்தியன்ஸ் #MIvKKR\nராகுல் சிவகுரு Follow Following\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசுஸூகி - டொயோட்டா, மஹிந்திரா - ஃபோர்டு... இந்தியாவின் புதிய ஆட்டோமொபைல் கூட்டணிகள்\nஇன்றைய பங���குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\n'தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்' - சி.பி.எஸ்.இ விளக்கம்\n‘மேல இருந்து எங்களுக்கு அழுத்தம் கொடுக்குறாங்க’- தேர்தல் முறைகேடு தொடர்பாக அதிகாரியின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2013/06/blog-post_17.html", "date_download": "2018-08-18T23:45:48Z", "digest": "sha1:A7U5RG265JM3KR4OVCUIWC2AT7OQAXHZ", "length": 5215, "nlines": 124, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: கண்ணதாசனின் கவிதைப் பதில்", "raw_content": "\nகருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்\n30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா என கேட்டதற்கு கண்ணதாசனில் கவிதையை பாருங்கள்\nகருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்:\nதன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து\nதீயா வேலை செய்யணும் குமாரு\nவிடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்\nவிடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்\nவிடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்\nநீயா நானா பார்ட் 3\nரொம்ப நாளா ஒரு டிவிட்லாங்கர்\nநீயா நானா ஒரு விவாத நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/04/blog-post_510.html", "date_download": "2018-08-18T23:46:54Z", "digest": "sha1:2QQAEJNSOB3VFH7INQ7Y6CZSBO6Y7MSN", "length": 5882, "nlines": 145, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "எந்த பள்ளியும் பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி", "raw_content": "\nஎந்த பள்ளியும் பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி\n''மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nகோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 'நீட்' தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது.\nவெற்றி பெறுவர் : ஒன்பது கல்லுாரிகளில், உணவு, இருப்பிடம் இலவசமாக அளித்து, 3,145 மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இம்முறை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து, அதிக மாணவ - மாணவியர், நீட் தேர்வில் வெற்றி பெறுவர்.வழக்கமாக பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்ற, இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்வர்.\nஆனால், இங்கு எட்டு மாதங்களுக்குள் புதிய பாடத்திட்டம் தயாரித்து, அச்சுக்கு கொண்டு வந்து உள்ளோம். இதன்படி, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்புக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை, மத்திய அரசின் பாடத்திட்ட குழு பாராட்டியுள்ளது.\nபல வண்ணம் : வழக்கமாக, 70 ஜி.எஸ்.எம்., காகிதத்தில் தயாரிப்பதற்கு பதில், இம்முறை, 80 ஜி.எஸ்.எம்., காகிதத்தில், தரமாக பல வண்ணத்தில் தயாரித்துள்ளோம்.\nமேல்நிலை வகுப்புகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை நீக்குவது குறித்த சுற்றறிக்கை, 2015 முதல், ஒவ்வொரு ஆண்டும், அனுப்பப்படுகிறது. ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/04/blog-post_972.html", "date_download": "2018-08-18T23:47:45Z", "digest": "sha1:57Y3SLBWL7VC5A4IUFWP7TGFRMZ2TTQG", "length": 9291, "nlines": 151, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "மாணவர்களின் புத்தக வாசிப்புக்குப் புது முறையைக் கையாளலாமே!", "raw_content": "\nமாணவர்களின் புத்தக வாசிப்புக்குப் புது முறையைக் கையாளலாமே\nபுத்தக வாசிப்பில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவது என்பது அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் இடும்.\nஇவ்விஷயத்தில் கல்வித் துறையும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தவிர ஏதாவது நல்ல புத்தகம் ஒன்றை, மாணவர்களின் வயது, வாசிக்கும் திறன், அவர்களை ஈர்க்கக்கூடிய துறை ஆகியவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கொடுத்து வாசிக்கச் சொல்லலாம்.\nஎன்ன வாசித்தோம் என சிறு கட்டுரை எழுதித்தரச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண், தேர்வு என்றெல்லாம் அச்சமூட்டக் கூடாது.\nமுன்பெல்லாம் குடிமைப் பயிற்சி அல்லது நன்னெறி வகுப்பு என்று வாரத்துக்கு ஒன்று அமைத்ததைப் போல மாதத்துக்கு ஒன்றாகக்கூட நூல் வாசிப்புக்கு ஒதுக்கலாம்.\nபுத்தகத்தில் கவனிக்க வேண்டியவை குறித்தும், வாசிக்கும் விதத்தையும் பொதுவாகச் சொல்லித்தர வேண்டும். ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சித்திரக் கதைகளுடன் உள்ள புத்தகங்களைத் தரலாம்.\nமுதலில் பாடப்புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்களும் உள்ளன என்ற அறிமுகமே மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். வாசித்துப் பழகி ருசி ஏற்பட்டுவிட்டால் பிறகு தன்னம்பிக்கை பிறக்கும். இதனால், தாங்களாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.\nபட்டிமன்றம், பேச்சுப்போட்டி என்று ஏதாவது ஒரு தலைப்பில் பேசச் சொல்வதைப் போல, ஒரு புத்தகத்தைப் பற்றி திறனாய்வு அல்லது குழு விவாதத்துக்கு ஏற்பாடுசெய்தால் நன்கு வாசித்த மாணவர்களின் பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமையும்.\nஆசிரியர்களுக்கே மாணவர்களின் கற்றல் திறனையும் விவாதிக்கும் திறனையும் இதர ஆற்றல்களையும் தொடக்கத்திலேயே அடையாளம் காணும் வாய்ப்பாக அமையும்.\nகணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கான எளிய அறிமுக நூல்களைக்கூட இப்படிச் சுற்றுக்குவிட்டு படிக்கவைப்பதன் மூலம் அந்தந்தப் பாடங்களில் லயிப்பைக் கூட்டவும், சந்தேகங்களைத் தெளிந்துகொள்ளவும் வழிவகுக்கலாம்.\nஆசிரியர்களே உடனிருந்து வரிக்கு வரி சொல்லித்தந்து புரியவைக்கும் முறைக்குப் பதிலாக, தாங்களே படிக்கவும், சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் கேட்டு மேற்கொண்டு தொடரவும் இந்தப் பயிற்சி உதவும். ஆசிரியர்கள் மட்டுமே தங்களுடைய பொறுப்பாகக் கருதாமல் வகுப்புத் தலைவன் போன்ற மாணவர் குழுவையும் இணைத்துக்கொண்டால் குழு இயக்கமாக மலரும்.\nபாடப்புத்தக வாசிப்பைவிட பிற நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும் தானாகவே வாக்கியங்களை அமைக்கும் லாகவமும் கூடிவிடும். கற்பித்தல் என்ற கடமை ஆசிரியர்களுக்கு எளிதாகிவிடும்.\nவெறும் பாடப்புத்தகம் எனும்போது தோன்றும் கடமையுணர்ச்சி, அதைத் தாண்டிய படிப்பு எனும்போது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நிரம்ப ஊட்டும். ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவர்களுடைய வழிகாட்டலில் நல்ல நூல்களைத் தாங்களாகப் படிக்கும் மாணவர்கள், நடந்து செல்லும் மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டப் பழகும்போது அடையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அடைவார்கள்\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: ப���்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/893759022/mini-gol-f-70_online-game.html", "date_download": "2018-08-18T23:32:34Z", "digest": "sha1:4NJUL5DEI2ZX53EGLMLU3GCBI4LURY54", "length": 9842, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மினி கால்ப் 70 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மினி கால்ப் 70\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட மினி கால்ப் 70 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மினி கால்ப் 70\nபோலி மற்றொரு பதிப்பு, மினியேச்சர் கோல்ஃப். நடைமுறையில், நீங்கள் அனைத்து மட்டங்களிலும் முடிக்க 70 பக்கவாதம் வழங்கப்படும். . விளையாட்டு விளையாட மினி கால்ப் 70 ஆன்லைன்.\nவிளையாட்டு மினி கால்ப் 70 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மினி கால்ப் 70 சேர்க்கப்பட்டது: 08.06.2011\nவிளையாட்டு அளவு: 0.73 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மினி கால்ப் 70 போன்ற விளையாட்டுகள்\nசாம்பல் எலி. வைத்து அடுக்குமாடி குடியிருப்பு\nஎன் அழகான முகப்பு 32\nவிளையாட்டு மினி கால்ப் 70 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மினி கால்ப் 70 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மினி கால்ப் 70 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மினி ��ால்ப் 70, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மினி கால்ப் 70 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசாம்பல் எலி. வைத்து அடுக்குமாடி குடியிருப்பு\nஎன் அழகான முகப்பு 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-18T23:45:21Z", "digest": "sha1:DKL3HJ2ZPOUJRVTPSO3SY2RUVC73RWGF", "length": 2784, "nlines": 47, "source_domain": "tamilscreen.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் Archives - Tamilscreen", "raw_content": "\nHomePosts Tagged \"ஜல்லிக்கட்டு போராட்டம்\"\nஅம்மனாக மாறிய பிக்பாஸ் ஜுலி…\nகேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் 'அம்மன் தாயி'. இதில் கதாநாயகனாக...\nஇந்தியாவில் எங்கள் முதல் எதிரி கமல்ஹாசன் தான்- பீட்டா இந்திய அமைப்பின் பூர்வா ஜோசிபுரா.\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தினமும் தனது ட்விட்டர் பக்கத்தில் போராடுபவர்களுக்கு தனது வலுவான வார்த்தைகளால் கருத்தை கூறி வந்தார் உலகநாயகன். போராட்டம் முடிந்தபின் நடந்த பத்திரிக்கையாளர்கள்...\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-july-2018-in-tamil-pdf", "date_download": "2018-08-18T23:50:35Z", "digest": "sha1:2BKRCV2VQDCM5JYRFRPVHW2DQNCGIWJC", "length": 12051, "nlines": 263, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Monthly Current Affairs Quiz – July 2018 PDF |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வ��� தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz – ஜூலை 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz – ஜூலை 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz – ஜூலை 2018\nஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய\nஇதில் ஜூலை மாதத்திற்க்கான நடப்பு நிகழ்வுகள் Quiz வழங்கியுள்ளோம். இது உங்கள் TNPSC, UPSC, SSC, தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் Quiz தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூலை 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018 PDF – கிளிக் செய்யவும்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 2018 கிளிக் செய்யவும்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 2018 கிளிக் செய்யவும்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ - ஜூலை 2018 கிளிக் செய்யவும்\nமுக்கிய நிகழ்வுகள் - ஜூலை 2018 கிளிக் செய்யவும்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - 2018 கிளிக் செய்யவும்\nPrevious articleபாங்க் ஆஃப் பரோடா நேர்காணல் பட்டியல் 2018\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 04\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nபூமி அமைப்பு மற்றும் நகர்வு 3\nSSCMPR முடிவுகள் 2018 – 10,12,பட்டதாரி நிலை பதவி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 19\nதென்னிந்திய வங்கி PO – விண்ணப்பிக்க கடைசி நாள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 02, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/768323579/okhotnik-na-ogorode_online-game.html", "date_download": "2018-08-18T23:31:09Z", "digest": "sha1:QZY7WIXQPKMUB5DLRI6GIPPIYX24DHZX", "length": 10442, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தோட்டத்தில் ஹண்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தோட்டத்தில் ஹண்டர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தோட்டத்தில் ஹண்டர்\nநீங்கள் ஒரு நல்ல விளைவு மற்றும் பார்வை தேவை எங்கே வண்ணமயமான ஃபிளாஷ் படப்பிடிப்பு விளையாட்டு. விளையாட்டு அதன் கிராபிக்ஸ் மற்றும் அசல் கதையில் ஈர்க்கிறது. . விளையாட்டு விளையாட தோட்டத்தில் ஹண்டர் ஆன்லைன்.\nவிளையாட்டு தோட்டத்தில் ஹண்டர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தோட்டத்தில் ஹண்டர் சேர்க்கப்பட்டது: 11.04.2011\nவிளையாட்டு அளவு: 0.14 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தோட்டத்தில் ஹண்டர் போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nவிளையாட்டு தோட்டத்தில் ஹண்டர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தோட்டத்தில் ஹண்டர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தோட்டத்தில் ஹண்டர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தோட்டத்தில் ஹண்டர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்��ை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தோட்டத்தில் ஹண்டர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-19T00:33:39Z", "digest": "sha1:46IHTCADEGO66AQBZUUJ6PQV5YMJ5NYN", "length": 12402, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமோடி Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nநேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழமையானது மிக நெருக்கமானது\nபிரதமர் நரேந்திரமோடி ஜானக்பூரில் இருந்து காத்மாண்டு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார் இதைமுன்னிட்டு மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழமையானதும் ......[Read More…]\nMay,11,18, — — நரேந்திர மோடி, நேபாளம், மோடி\nமன்மோகன் இருக்கைக்கு சென்று கைகுலுக்கி பேசிய பிரதமர் மோடி\nமாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இருக்கைக்கு சென்ற பிரதமர் மோடி அவருடன் கைகுலுக்கி சிறிதுநேரம் பேசினார். மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப் படுவதாக அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நேற்று அறிவித்தார். பின்னர் வந்தேமாதரம் பாடல் இசைக்கப்பட்டது. ......[Read More…]\nJanuary,6,18, — — மன்மோகன் சிங், மோடி\nஇந்தியா – வங்கதேசம் இடையே ரயில்சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி\nஇந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு ரயில்சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பந்தன் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் கொல்கத்தா- குல்னா எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தின் குல்னா வரை பயணிப்பதற்காக இன்று ......[Read More…]\nNovember,9,17, — — நரேந்திர மோடி, மோடி\nபொறுமை, தைரியம், அன்புள்ளம் கொண்டவர் மோடி\nதினத் தந்தி நாளிதழின் பவளவிழா, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பேச���யமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாமரமக்களை பத்திரிக்கை படிக்க ......[Read More…]\nNovember,6,17, — — நரேந்திர மோடி, மோடி\nசர்வதேச தரப்பட்டியலில் முன்னேற்றம் மோடி மகிழ்ச்சி\nஇந்திய சுற்றுலாத்துறை சர்வதேச தரப்பட்டியலில் 52 வது இடத்தில் 40வது இடத்துக்கு முன்னேறி யிருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், உலக பொருளாதார நிறுவனம் சுற்றுலா தொடர்பாக வெளியிட்டுள்ள ......[Read More…]\nApril,9,17, — — சுற்றுலாத் துறை, மோடி\nமக்களின் நலன் கருதி மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்\nஎதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும் என எதிர் பார்க்கிறேன். சரக்கு மற்றும் சேவைவரி மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறை வேற்றப் படாமல் உள்ளன. மக்களின் நலன் கருதி ......[Read More…]\nMarch,10,16, — — எதிர்க் கட்சிகள், மோடி\nநிலம் கையக மசோதாவுக்கு முட்டுக்கட்டைகிராமப்புற வளர்ச்சிக்கு எதிரானது\nநிலம் கையக மசோதாவில் உருவாகும் அரசியல் முட்டுக்கட்டை கிராமப்புற வளர்ச்சி தீவிரமாக பாதிக்கிறது. மத்தியில் எனது அரசு அமைந்ததும், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை (காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் ......[Read More…]\nசுவாமி அத்மஸ் தானந்தாவை, பிரதமர் மோடி நேரில் சந்திக்கவுள்ளார்\nஅரசியல் மன மாற்றத்திற்கு வித்திட்ட பேலூர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைமை துறவியான சுவாமி அத்மஸ் தானந்தாவை, பிரதமர் மோடி நேரில் சந்திக்கவுள்ளார். ...[Read More…]\nநரேந்திர மோடி பிரதமராக பெருவாரியான மக்கள் ஆதரவு\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர், அவரை அடுத்து மன்மோகன் சிங்குக்கு 16 சதவீத பேரும் . ராகுல்காந்திக்கு 13 சதவீத பேரும், ......[Read More…]\nMay,21,12, — — குஜராத் முதல்வர், நரேந்திர, நரேந்திர மோடி, நாட்டின், பிரதமராக, மோடி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தின��், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/how-the-banned-catalan-was-revived/", "date_download": "2018-08-18T23:48:49Z", "digest": "sha1:Q64VVD3UEPDQ4ZF3JW3FRGE36NOIK77B", "length": 23689, "nlines": 159, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி? – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி\nஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டலான் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படுகிறது. வெற்றிபெற்ற ஆட்சியாளர்களால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட கட்டலான் மொழி இப்பொழுது 9 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. உலகில் 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த மொழியை கற்றுத் தருகின்றன. 400 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் பிரசுரிக்கப்படுன்றன.\nபேரிடர்களை சந்தித்துப் பிழைத்து வந்த கட்டலான் மொழி\n1714 ஆம் ஆண்டில் ஸ்பானிய துருப்புக்கள் பார்சிலோனாவை வெற்றி கண்ட பின், கட்டலோனியா அதன் தன்னாட்சி உரிமையை இழந்தது. கட்டலான் மொழி மீது கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஸ்பானிஷ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்கியது.\nஉள்நாட்டுப் போரின் முடிவில் கட்டலோனிய மக்கள் ஒரு தனி உலகில் வாழ்ந்தார்கள். கட்டலான் மொழியைப் பயன்படுத்துவது தன்னுரிமையின் அடையாளமாகக் கருதப்பட்டது. வரலாறு பற்றி யாரும் பேசவில்லை. அரசியல் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் கட்டலான் மொழியில் மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அவர்கள் அதிகாரபூர்வ ஸ்பெயின் நாடு மற்றும் ஆட்சியை எதிர்க்கும் அல்லது ஒதுங்��ியிருக்கும் ஒரு அடிப்படை வழி என்று கருதினர். 19 ஆம் நூற்றாண்டில், கட்டலான் மொழி தேசியவாத கலாச்சார இயக்கத்தின் முயற்சியால் ஒரு இலக்கிய மொழியாக மறுபிறப்பு அடைய ஆரம்பித்தது. எனினும், இந்த மறுமலர்ச்சி நீடிக்கவில்லை.\n1939 ஆம் ஆண்டில் பிரான்கோ சர்வாதிகார ஆட்சி வந்தவுடன் பொதுத்துறை நிர்வாகத்திலும், கல்வியிலும் கட்டலான் மொழி தடை செய்யப்பட்டது. பள்ளிகள், விளம்பரம், மத விழாக்கள் மற்றும் சாலைக் குறியீடுகளில் சிறுபான்மை மொழிகள் தடை செய்யப்பட்டன. புதிய அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், குறிப்பாகக் காவல் துறையினர், “பேரரசின் மொழியைப் பயன்படுத்துங்கள்” என்று மக்களைக் கட்டாயப் படுத்தினர். ஸ்பானிய மொழிடன் ஒப்பிடுகையில், கட்டலான் மொழி கௌரவத்தை இழந்தது. மேலும் சில மேல் வர்க்கத்தார் ஸ்பானிஷ் மொழியில் பேச ஆரம்பித்தனர். 1975 இல் ஸ்பெயினில் மீண்டும் மக்களாட்சி ஏற்பட்ட பின்னர், இது ஸ்பானிஷ் மொழியுடன் சேர்த்து அதிகாரபூர்வ மொழி, கல்விக்கான மொழி, மற்றும் ஊடகங்களின் மொழி என நிறுவப்பட்டது. இவை அனைத்தும் இதற்கு பெருமைக்குரிய பங்கை அளித்தன.\nஎண்ணிம காலத்தில் மொழித் தொழில்நுட்பங்கள்\nநாம் எண்ணிம காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். தொலைபேசி, இணையம், மின்னஞ்சல், திரைப்படங்கள் அல்லது இசையை எங்கிருந்தாலும் திறன்பேசி அல்லது கைக்கணினி மூலம் அணுகக்கூடிய வசதிகளை நாம் அனுபவித்து வருகிறோம். இந்த சாதனங்களின் பயன்பாடு இயற்கையாகி வருகிறது. முதலில் வந்த வணிகப் செயலிகளை விசைப்பலகைகள் மூலம் ஓட்ட வேண்டியிருந்தது. மொழித் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் வந்த பின்னர் வாய்ப் பேச்சாலேயே அணுக இயல்கிறது.\nவெகு விரைவில் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் நமக்குத் தானியங்கி மொழிபெயர்ப்பு, உரையாடல்கள் மற்றும் ஆவணங்களின் சுருக்கம், தானியங்கியாக பேச்சை உரையாக்குவது, நிழல் படங்களுக்கு துணைத்தலைப்பு போன்ற சிக்கலான செயலிகளை நம்மால் அணுக முடியும். இந்தச் செயலிகள் அனைத்துக்கும் வெவ்வேறு மொழித் தொழில்நுட்பங்கள் (பேச்சை உரையாக்குதல், உரை ஒலி மாற்றி, மொழிபெயர்ப்பிகள், பாகுபடுத்திகள், சொற்பொருள் பகுப்பாய்விகள் முதலியன) மற்றும் பொருத்தமான மொழி வளங்கள் (பேச்சு மற்றும் உரைத் தொகுதிகள், இலக்கணங்கள் முதலியன) ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும்.\nநவீன மொழித் தொழில்நுட்பங்களும் மொழியியல் ஆராய்ச்சிகளும் மொழியின் எல்லைகளை இணைக்கும் ஒரு பெரிய பங்களிப்பை செய்ய முடியும். திறன் பேசி போன்ற சாதனங்கள் மற்றும் செயலிகளுடன் இணைந்து, மொழித் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒரு பொதுவான மொழியில் பேசாவிட்டாலும் ஒருவருக்கொருவர் எளிமையாக பேசுவதற்கும் வியாபாரம் செய்வதற்கும் உதவ முடியும்.\nமொழித் தொழில்நுட்பத் தீர்வுகள் இறுதியில் வெவ்வேறு மொழிகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட பாலமாக செயல்படும். மேலும், தகவல் மற்றும் புதிய செயலிகளுக்கான உலகளாவிய அணுகல் குறிப்பிட்ட மொழியின் பயன்பாட்டால் வரையறுக்கப்படாது. இருப்பினும், சந்தையில் தற்போது கிடைக்கும் மொழித் தொழில்நுட்பங்கள் மற்றும் பேச்சு செயலாக்கக் கருவிகள் இன்னும் இந்த லட்சிய இலக்கை அடையவில்லை. ஐரோப்பிய ஒற்றுமைக்கு மொழி தொழில்நுட்பத்தின் ஆழமான தொடர்பையும் முக்கியத்தையும் 1970 களின் பிற்பகுதியிலேயே ஐரோப்பிய ஒன்றியம் உணர்ந்தது. அதன் முதல் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி செய்தது.\nஸ்பெயின் நாட்டில் சிறுபான்மை மொழி பேசும் வட்டாரங்கள்\nகட்டலான் மொழியின் இயல் மொழித் தொழில்நுட்பம்\nகட்டலான் மொழியின் இயல் மொழித் தொழில்நுட்பம், மக்கள் தொகை மற்றும் மொழியின் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், எதிர்பார்ப்பதை விடச் சிறந்த வடிவில் உள்ளது. மற்ற வளங்களுக்கிடையில், கட்டலான் மொழியில் ஒரு உயர்தர கைமுறையாகக் குறியீடு செய்த 55 மில்லியன் சொற்தொகுப்பு (manually annotated corpus) உள்ளது. இது பத்தாண்டுகளுக்கும் மேலாக பார்சிலோனா பல்கலைக்கழகம், கட்டலான் மொழியறிவியல் மற்றும் பொது மொழியியல் துறை முனைவர் வக்கீம் ரபேல் முன்யோசனையுடன் தொகுத்தது. ஸ்பானிஷ் மற்றும் கட்டலான் மொழிகளில் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்படும் தினசரி பத்திரிகையின் வெளியீடும் மொழிபெயர்ப்பு இணை உரைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.\nமொழி தொழில்நுட்பத்தின் பலதுறை இயல்பு காரணமாக, தொழில்நுட்ப உலகில் (கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள்) மற்றும் மனிதநேயத் துறையில் (மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறைகள்) இருந்து ஆராய்ச்சிக் குழுக்கள் வந்து சேருகின்றன. குழுக்களில் பெரும்பாலானவை பல்க���ைக்கழகங்களைச் சேர்ந்தவை. அடிப்படை அல்லது செயல்முறை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. தொழில்நுட்பக் கைமாற்றத்தில் இதில் ஒரு குழு தேர்ச்சி பெற்றிருக்கிறது, ஆனால் எல்லாக் குழுக்களும் இதை ஏதாவது ஒரு விதத்தில் சமாளிக்கின்றன.\nஉள்ளூர் அரசாங்கம், மாநில அரசு அல்லது ஐரோப்பிய பல்கலைக்கழகம் (Universidad Europea) ஆகியவற்றிலிருந்து திட்டங்களுக்கு நிதி வருகிறது. மற்ற நிதி ஆதாரங்கள் நிறுவனங்களுடன் அல்லது நிர்வாகத்துடன் ஒப்பந்தங்களாகும். கட்டலானுக்கான பெரும்பாலான ஆராய்ச்சிகள் எழுதப்பட்ட உரையைப் பற்றித்தான். பதினான்கு குழுக்களில் பத்து உரைத் தரவுகளில் கவனம் செலுத்துகின்றன. மூன்று குழுக்கள் உரையிலும் பேச்சிலும் வேலை செய்கின்றன. ஒரு குழு பேச்சில் மட்டுமே வேலை செய்கிறது. பேச்சில் அடிப்படைப் பகுதிகள் பேச்சுத் தயாரிப்பு (speech synthesis) மற்றும் பகுப்பாய்வு ஆகும்.\nஇந்தக் கூட்டு முயற்சியின் காரணமாக, மொழி செயலாக்கத்திற்கான அடிப்படைக் கருவிகள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவை கட்டலான் மொழிக்கு உள்ளன. இருப்பினும் அவை எப்போதும் பரவலாகத் தெரியவருவதில்லை. சில சமயங்களில் ஆராய்ச்சி சமூகம், தொழில் நிறுவனங்கள் அல்லது பொதுமக்களுக்குக் கிடைப்பதில்லை. பல்வேறு குழுக்களிடையே (ஆராய்ச்சிக் குழுக்கள், அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள்) நல்ல ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு எந்தவொரு முயற்சிக்கும் தேவைதான். இருப்பினும் கட்டலான் போன்ற ஒரு சிறிய மொழிக்கான தொழில்நுட்பம் உருவாக்குவதில் இது மிக அவசியம். மொழி வளங்கள் விலை உயர்ந்தவை, நிதியோ குறைவு, மற்றும் சமூகம் முயற்சிகளை திரும்பச் செய்யவும் சிதற அடிக்கவும் இடம் கிடையாது.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: “ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்” இதுதான் நியதியா\nஅயர்லாந்தில் ஆட்சி மொழியாக இருந்தும் ஐரிஷ் மொழி பேசுவது குறைந்து வருகிறது. ஆனால் வட அயர்லாந்திலோ சிறுபான்மை மொழியாக இருந்தபோதிலும், சில குடும்பங்களின் விடா முயற்சியால், பல ஐரிஷ் மொழிப் பள்ளிகள் புதிதாக ஆரம்பித்து நடக்கின்றன.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/58165-what-is-the-similarity-between-aaytha-ezhuthu-and.html", "date_download": "2018-08-19T00:01:02Z", "digest": "sha1:U6IBRXRDZMMV77FLJWTNL6WYZ5Z5ZGF2", "length": 18580, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆயுதஎழுத்துக்கும் அரண்மனை 2 வுக்கும் என்ன சம்பந்தம்?- விளக்கும் சித்தார்த் | what is the similarity between Aaytha Ezhuthu and Aranmanai 2", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nஆயுதஎழுத்துக்கும் அரண்மனை 2 வுக்கும் என்ன சம்பந்தம்\n‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘அரண்மனை 2’. ஹன்சிகா, சித்தார்த், த்ரிஷா, பூனம்பாஜ்வா, சூரி, கோவை சரளா ,மனோபாலா உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு ஹிப்ஹாப்தமிழா இசையமைத்திருக்கிறார்.\nஇந்தப்படம் பற்றி சித்தார்த்திடம் கேட்டபோது,\n“இந்தப்படத்தில் மூன்று வகையான பேய்கள் இருக்கு. சூரி, கோவை சரளா, மனோபாலா போன்ற காமெடி பேய்கள், ஹன்சிகா, த்ரிஷா, பூனம்பாஜ்வா என்கிற கவர்ச்சி பேய்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்னு டெக்னிஷன் பேய்கள் இருக்காங்க. நான் பேய் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை.\n‘ஆயுத எழுத்து’ படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு நானும் த்ரிஷாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அந்தப்படத்தில் தாய்லாந்து கடற்கரையில் இருவரும் ஒரு பாட்டு சீனில் நடித்திருப்போம். சொல்லி வச்சது மாதிரி இந்தப்படத்திலும் அந்தக் கடற்கரையில் இருவருக்கும் ஒரு பாட்டு இருக்கு.” என்கிறார்.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`��ேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nஆயுதஎழுத்துக்கும் அரண்மனை 2 வுக்கும் என்ன சம்பந்தம்\nசீதையின் ராமன் சீரியலுக்கு வரவேற்பு எப்படி\nகீர்த்தி சுரேஷ் வந்தா ஸ்ரீதிவ்யாவை மறந்துருவீங்களா - உங்கள் மனசாட்சியை உலுக்கும் ஒரு குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nurseryrhymesvideo.melbia.com/category/tamil", "date_download": "2018-08-19T00:30:58Z", "digest": "sha1:UPDCTHVYPL7ENXV4N3KYUJ5PQW3GRURH", "length": 6374, "nlines": 87, "source_domain": "nurseryrhymesvideo.melbia.com", "title": "Tamil - Nursery Rhymes Lyrics and Video Download", "raw_content": "\nTamil Lyrics குருவி பறந்து வந்ததாம் குழந்தை அருகில் நின்றதாம் பாவம் அதற்குப் பசித்ததாம் பாப்பா நெல்லைக் கொடுத்ததாம் குருவி அந்த நெல்லையே கொத்திக் கொத்தித் தின்றதாம் பசியும் நீங்கிப் பறந்ததாம் பாப்பா இன்பம் கொண்டதாம் Animated Video Bird Song… Read more »\nLyrics in Tamil கொக்கரக்கோ சேவலே கொண்டையாட்டும் சேவலே கொத்தித் தின்ன குருணை தாரேன் குதித்து குதித்து ஓடிவா அண்டைவீடு செல்லாதே நமதுவீட்டு தோட்டத்தில் சந்தோஷமாய்த் திரிந்திடு-நான் பள்ளிசென்று வரும்வரை பத்திரமாய் இருந்திடு\nUlaga Neethi Othamal Oru Naalum Irukka Vendam By Ulaga Nathar Tamil Lyrics #1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்ட���ம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத… Read more »\nEliayre Eliayre Tamil Lyrics எலியாரே எலியாரே எங்கே போறீங்க எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க. ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க. ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க. பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க. பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க பஜ்ஜி வடை பலகாரம்… Read more »\nTamil Lyrics குண்டு குண்டாய் கத்திரிக்காய் குட்டை குட்டை சுண்டைக்காய் நெட்டை நெட்டை முருங்கைக்காய் நீண்டு தொங்கும் புடலங்காய் சட்டி பானை போலவே தடித்திருக்கும் பரங்கிக்காய் பட்டை போட்ட வெண்டைக்காய் பச்சை நிற பாவற்காய் சொட்டையில்லா சுரைக்காய் சொக்கும் நல்ல தக்காளி… Read more »\nLyrics in Tamil குவா குவா வாத்து குள்ள மணி வாத்து மெல்ல உடலைச் சாய்த்து மேலும் கீழும் பார்த்து செல்லமாக நடக்கும் சின்ன மணி வாத்து Kuva kuva Vaathu Video Free Download Meaning In English: Hua… Read more »\nTamil Lyrics அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு உன்னைப் போல நல்லார் ஊரில் யாரும் இல்லை என்னால் உனக்குத்தொல்லை ஏதும் இங்கே இல்லை ஐயம் இன்றிச் சொல்வேன்… Read more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2018-08-19T00:43:36Z", "digest": "sha1:55QEDVHVRICEDVK7DIRVWETYOEHEIBDW", "length": 21448, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனோரமா (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனோரமா (26 மே 1937 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். [2] இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.\nஇவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.\nஇவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.[3] தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசி கிளாக்குடையார் மனோரமாவின் தாயின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார்.[4] இதனை அடுத்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் மனோரமாவுடன் வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார்.[5] ஆறாம் ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.[6] அங்கு அவர்கள் பலகாரம் சுட்டு விற்பனை செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.[4] தனது பனிரெண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார்.[7] \"பள்ளத்தூர் பாப்பா\" என அழைக்கப்பட்டார்.[8] நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு \"மனோரமா\" எனப் பெயர் சூட்டினர்.\nஆரம்பத்தில் \"வைரம் நாடக சபா\" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது \"எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்\" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம்,[8] தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.[9] மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.[1] பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.[8]\n1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.\nபத்ம ஸ்ரீ – 2002\nதேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988\nதமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது\nவாழ்நாள் சாதனையாளர் விருது - 2015 புதிய தலைமுறை (தொலைக்காட்சி) சக்தி விருதுகள் [10]\nமனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். ர��மநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.\nமனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.[11][8][12]\nமுதன்மைக் கட்டுரை: மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\n\"தாத்தாதாத்தா பொடி கொடு\" (மகளே உன் சமத்து)\n\"தில்லிக்கு ராஜானாலும்\" (பாட்டி சொல்லை தட்டாதே)\n\"மெட்ராச சுத்தி பாக்க\" (மே மாதம்)\n\"தெரியாதோ நோக்கு தெரியாதோ\" (சூரியகாந்தி)\n\"பார்த்தாலே தெரியாதா\" (ஸ்ரீ ராகவேந்திரா)\n↑ \"வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட மனோரமா: 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை\". cinema.maalaimalar.com. பார்த்த நாள் 2014-07-20.\n↑ 4.0 4.1 \"வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட மனோரமா: 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை\". மாலை மலர் (29 நவம்பர் 2011). பார்த்த நாள் 11 அக்டோபர் 2015.\n↑ தினமணி தீபாவளி மலர்,1999,பக்கம் 36\n↑ ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார், தினமலர், அக்டோபர் 11, 2015\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்கை வரலாறு\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nபத்மசிறீ விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)\nபத்மசிறீ விருது பெற்றவர் பட்டியல் (1960–1969)\nபத்மசிறீ விருது பெற்றவர் பட்டியல் (1970–1979) ரகுநாத் மகபத்ர (1976)\nபத்மசிறீ விருது பெற்றவர் பட்டியல் (1980–1989)\nபத்மசிறீ விருது பெற்றவர் பட்டியல் (1990–1999)\nபத்மசிறீ விருது பெற்றவர் பட்டியல் (2000–2009)\nபத்மசிறீ விருது பெற்றவர் பட்டியல் (2010–2019) சாதவ் பயேங்க் (2015)\nதமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகள்\nபத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/12031507/Controversy-between-the-two-members-of-the-AIADMK.vpf", "date_download": "2018-08-19T00:19:54Z", "digest": "sha1:AQ436JNBLXRHY62U3VJQAETYPK4MSXVQ", "length": 11527, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Controversy between the two members of the AIADMK || கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம் + \"||\" + Controversy between the two members of the AIADMK\nகூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம்\nசோமரசம்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் நடைபெறவில்லை.\nதமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகளால் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி சோமரசம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதையொட்டி நேற்று காலை கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் வந்தனர். இதில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த பால்ராஜ் என்பவர் போட்டியிடுவதாக கூறப்பட்டது. அவரை எதிர்த்து அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வராஜ் என்பவர் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.\nஇதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வாக்களிக்க வேண்டிய சங்க உறுப்பினர்கள் 11 பேரில் 6 பேர் மட்டும் வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கத்தின் வெளிப்பக்க கதவுகள் திடீரென மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. பின்னர் சோமரசம்பேட்டை போலீசார் வரவழைக்கப்பட்டு, சங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.\nஇதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் இயக்குனர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் அங்கு திரண்டதால், தேர்தல் அதிகாரி சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அறிவித்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்த மு���ியவில்லை என்று கூறி திரும்பி சென்றார்். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் பற்றி மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்\n2. கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்\n3. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலால் பரபரப்பு\n4. ஆரல்வாய்மொழி நிலையத்தில் நிற்காமல் சென்ற ரெயிலில் இருந்து குதித்தவர் சாவு\n5. ஆபத்தில் உதவும் நண்பன் ‘டிரோன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5", "date_download": "2018-08-18T23:48:41Z", "digest": "sha1:OAIHAKVGTPOMEST2LNHPFHWMYHTQIQ6Z", "length": 9436, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "மா விளைச்சல் அதிகரிக்க வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமா விளைச்சல் அதிகரிக்க வழிகள்\nமா விளைச்சலை அதிகரிக்க மரங்களுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.\nமரங்களில் உள்ள காய்ந்த கிளைகள், பழைய கிளைகள், உயிரற்ற பாகங்கள் ஆகியவற்றை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.\nவெட்டிய பாகத்தில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு தடவ வேண்டும்.\nமழை காலம் துவங்கும் முன், கவாத்து செய்ய வேண்டும்.\nபுதுத் தளிர் வரும் எண்ணிக்கையை பொறுத்தே பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.\nபருவமழை துவங்கியுடன் உரங்கள் வைக்க வேண்டும்.\nடிசம்பர், ஜனவரி மாதங்களில் மரங்களை உ��்ணப்படுத்த வேண்டும்.\nமரம் உஷ்ணப்படுத்தப்படும்போது, பூக்கதிர்கள் உருவாகின்றன.\nஇச்சமயத்தில் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nசாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த, எண்டோசல்பான் இரண்டு மி.லி.,யை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபூக்கள் மொட்டாக மாறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சைட்டோசைம் டானிக் இரண்டு மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nஏப்ரல் மாதம் பூக்கள் சிறு பிஞ்சுகளாக மாறும் சமயம் செலின் இரண்டு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபூக்களில் தத்துப்பூச்சி இருந்தால், மனோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி மற்றும் இரண்டு கிராம் கார்பென்டெசிம் கலந்து தெளித்து தத்துப்பூச்சி, பூஞ்சான நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nகரையானை கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் ஒரு லிட்டருக்கு இரண்டு மில்லி தெளிக்க வேண்டும்.\nஇவ்வாறு வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை\nபூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப...\nதென்னையில் கோகோ ஊடுபயிர் →\n← இயற்கை விவசாயம் விழுப்புரத்தில் பயிலரங்கம்\n2 thoughts on “மா விளைச்சல் அதிகரிக்க வழிகள்”\nPingback: மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள் | பசுமை தமிழகம்\nPingback: மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள் | பசுமை தமிழகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180609218361.html", "date_download": "2018-08-19T00:11:13Z", "digest": "sha1:AO6ZRFSQUH64OFEAR4OLYNIY7Z75PRVQ", "length": 4306, "nlines": 35, "source_domain": "kallarai.com", "title": "திருமதி பங்கிராஸ் றீற்றா - மரண அறிவித்தல்", "raw_content": "\nமண்ணில் : 27 செப்ரெம்பர் 1937 — விண்ணில் : 7 யூன் 2018\nயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வதிவிடமாகவும் கொண்ட பங்கிராஸ் றீற்றா அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஅருணாச்சலம் பங்கிராஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nஅன்ரன்(பிரான்ஸ்), அமலதாஸ்(லண்டன்), மேரிகிளாரா(பேபி- பிரான்ஸ்), மேரிபுளோரன்ஸ்(பபா- பிரான்ஸ்), அருட்தந்தை அலன் நிர்மலதாஸ்(மாகாண சபைத்தலைவர்- செபமாலை தாஸர் சபை), அலஸ் விமலதாஸ்(பவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஅன்னலட்சுமி(பிரான்ஸ்), பத்மநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nராதாதேவி, ஞானமலர், கமலநாதன், விவேகானந்தன், றோகினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nயஸ்ரின், யஸ்ரிகா, சதுஸ்ரிகா, டெய்ஸி, ஜெஸ்டின், ராஜ், தனேஸ், நிபேஸ், சதீஸ், நிருஷா, நிவேதா, யானி, ஜெனார்த்தன், றிசாந், றொசாந், யேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 11-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஆனந்தநகர் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2011/03/kundappaa-mandappaa-5-5.html", "date_download": "2018-08-19T00:05:13Z", "digest": "sha1:GEEXJ2542ZVFWV5WTL27DBQBAFNOVZDQ", "length": 21978, "nlines": 358, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: குண்டப்பா & மண்டப்பா - 5!", "raw_content": "\nகுண்டப்பா & மண்டப்பா - 5\nகுண்டப்பா & மண்டப்பா - 5\nகுண்டப்பா வேலை முடிந்து வீடு திரும்பியவர் இரவு\nசாப்பாடு ரெடியானதும் சாப்பிட உட்கார்ந்தார்.\nகுண்டப்பாவின் மனைவி தட்டு வைத்து சோறு\nபோட்டு சைட் டிஷ்ஷாக முட்டை ஆம்லேட் வைத்தார்.\nஎன்று திட்டிவிட்டு சாப்பிட்டு போய்விட்டார்.\nமறுநாள் இரவு சாப்பிடும்போது குண்டப்பாவின் மனைவி\nகோபமான குண்டப்பா, \" ஏன் முட்டையை ஆம்லேட்\n \" என்று சப்தம் போட்டு விட்டு\nமூன்றாம் நாள் மிசஸ் குண்டப்பா முன்னெச்சரிக்கையாக\nஒரு முட்டை அவித்தும் ஒரு முட்டை ஆம்லேட்டாகவும்\nசெய்து வைத்து மிஸ்டர் குண்டப்பாவை சாப்பிட\nசாப��பிட உட்கார்ந்த குண்டப்பா ஆம்லேட், அவித்த முட்டை\nஇரண்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு, திரும்பி\nமிசஸ் குண்டப்பாவிடம் அவித்த முட்டையைக் காட்டி,\n\"இந்த முட்டையை ஆம்லேட் போட்டுருக்கணும்\" என்று\nசொல்லிவிட்டு ஆம்லேட்டைக் காட்டி, \"இதை அவித்திருக்கணும்;\n\" என்று கூறிவிட்டு, சமர்த்தாக\nமிசஸ் குண்டப்பா எதுவும் தோன்றாமல் திகைத்து நின்றார்.\n1 . பதிவு போட்டு ஒரு மாதத்திற்கு மேலாவதால் இந்த திடீர் பதிவு.\n2 . சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேட்ட\nநகைச்சுவைக் கதையை 'குண்டப்பா மண்டப்பா'வாக உல்ட்டா\n3 . இந்தக் கதையில் மண்டப்பா கிடையாது. குண்டப்பாவும்\n4 . முந்தைய 'குண்டப்பா & மண்டப்பா' கதைகள் படிக்க இந்த\n'குண்டப்பா & மண்டப்பா - 4 '\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 10:01 PM\nரொம்ப..ரொம்பவே கடித்து விட்டது உங்கள் குண்டப்பா&மண்டப்பா ஜோக்.\nவாங்க அந்நியன், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nரொம்ப..ரொம்பவே கடித்து விட்டது உங்கள் குண்டப்பா&மண்டப்பா ஜோக்.//\nபடிக்(க ஆரம்பிக்)கும் முன்பாகவே 'எச்சரிக்கை'\nபோட மறந்துவிட்டேன். வந்து கடிபட்டதற்கு\nநல்ல வேளை ஒரு முட்டைய காட்டி ஏன் பாதியை அவிக்காம ஆம்லெட் போட்டேன்னு கேட்காம விட்டாரே..\nபாஸ், சும்மா கலக்குறிங்க ஒரு முட்டைக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா , நல்லா இருக்கு.\n(பழைய) ஜோக்கைவிட, நீங்கள் எழுதிய டிஸ்கி நல்லாருக்கு.\nஇதை ஒரு மாதத்திற்கு முதல் போட்டிரக்கலாமே... நானும் குண்டப்பா போல திங் பண்ணறனோ ஹ..ஹ..\nபதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை\nஇனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...\nஅவ்வ்வ்வ்வளவு அருமை-னு சொல்ல வந்து\nபாதியிலேயே நிறுத்தியது ஏனோ, சகோதரி\nநல்ல வேளை ஒரு முட்டைய காட்டி ஏன் பாதியை அவிக்காம ஆம்லெட் போட்டேன்னு கேட்காம விட்டாரே..\nவாங்க ஜெய்லானி, நீங்க குண்டப்பாவிற்கு\n// இளம் தூயவன் said...\nபாஸ், சும்மா கலக்குறிங்க ஒரு முட்டைக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா , நல்லா இருக்கு. //\nஅப்ப முட்டையைக் கலக்கினது நல்லா\n(பழைய) ஜோக்கைவிட, நீங்கள் எழுதிய டிஸ்கி நல்லாருக்கு. //\nஇனிமே(ல்) நிறைய டிஸ்கி போட்றவேண்டியதுதான்\nஇதை ஒரு மாதத்திற்கு முதல் போட்டிரக்கலாமே... நானும் குண்டப்பா போல திங் பண்ணறனோ ஹ..ஹ..\nஇப்ப போட்ட பதிவை சென்ற மாதமும்\nசென்ற மாதம் போட்டதை இந்த மாதமும்\nஅட, குண்டப்பா மாதிரியேதான் நீங்களுமா\nகருத்திற்கு நன்றி ம.தி.சுதா, அடிக்கடி\nஜோக் நல்லா இருக்கே.... //\nஅதனாலதான் இந்த ஜோக்கை நானும்\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சே.குமார்\nஅருமை நிஜாமுதீன் அண்ணா. //\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே\nசோகமா இருந்தா சிரிக்க இங்கு வந்துடலாம்\nசீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க :)\nசோகமா இருந்தா சிரிக்க இங்கு வந்துடலாம் //\nசிரிக்க வந்ததற்கு நன்றி சகோதரி\nசீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க :) //\nஇன்னும் ஓரிரு தினங்களில் அடுத்த பதிவு இன்ஷா அல்லாஹ்\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nகுண்டப்பா & மண்டப்பா - 5\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2018-08-19T00:12:53Z", "digest": "sha1:6UAJKULKTXARXED6H4WBYPCJZCO2FCH4", "length": 51630, "nlines": 209, "source_domain": "tncpim.org", "title": "அரசியல் மாற்றும் ஆர்.கே.நகர் தேர்தலும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் கா��்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஅரசியல் மாற்றும் ஆர்.கே.நகர் தேர்தலும்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தனது சொந்த மேடையிலிருந்து ஆதரிப்பது என்றும், இதன் முக்கியமான நோக்கம் அதிமுகவையும், பாஜகவையும் தோற்கடிப்பதுதான் என்றும், நவம்பர் 30 அன்று கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்தது. இந்த தீர்மானம் கட்சியின் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் சிலரிடம் கவலையையும், சில கூர்மையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்வாங்கிக் கொள்கிறது, மதிக்கிறது.\nகைப்பாவை அதிமுக – களவெடுக்கும் பாஜக\nமாநில அதிமுக அரசை பாஜகவின் ஏவல் ஆளாக மாற்றி, ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசத்தோடு செயல்படுகிறது. இது தமிழக மக்களின் நலன்களுக்கும், தமிழகத்தின் சமூக அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. தாங்கள் என்ன ஊழல் செய்தாலும் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லையென்றாலும் பாஜக விரும்பும்படி நடந்து கொண்டால் மீதமுள்ள ஆட்சிக் காலத்தையும் மத்திய அரசின் தயவில் பூர்த்தி செய்துவிடலாம் என அதிமுக நினைக்கிறது. கோயில் மாடு விளைநிலத்தில் புகுந்தது போல தமிழகத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கும் அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்.\nஇரண்டாவதாக, ஊழல் மலிந்த ஒரு அரசை அந்த கட்சியின் நிர்வாகிகளின் ஊழலை முன்னிறுத்தி, பயமுறுத்தி தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்ளலாம்; தமிழக மக்களின் ஜீவ���தார பிரச்சனைகள் பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை; நிறைவேற்ற வேண்டியதில்லை; தமிழகத்தின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்க வேண்டியதில்லை; ஒரு பலவீனமான அரசை பயன்படுத்திக் கொண்டு, தங்களின் நாசகர அரசியல் கோட்பாடுகளையும், மக்களை பிளவுபடுத்துகிற வகுப்புவாத கொள்கைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றலாம்; இதை பயன்படுத்தி தமிழக நிர்வாகத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் தனது கையாட்களை அமர்த்திக் கொள்ள முடியும். அதன் மூலம் விசிக இயக்கம் நடத்தினாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து சொன்னாலும் ஆட்களை தாக்கலாம், அலுவலகத்தை தாக்கலாம், கொடியை எரிக்கலாம் தங்களை அதிமுக அரசு தட்டிக் கேட்காது. சங்பரிவார் அமைப்புக்கள் மக்களை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை நடத்தினாலும் கைப்பாவை அரசு கண்டு கொள்ளாது என்கிற ஆணவத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிற மத்திய அரசுக்கும், பாஜகவிற்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.\nஒரு இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் ஆளும் கட்சிக்கு தோல்வியை கொடுப்பதன் மூலம் ஆட்சி மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது என்பது உண்மையே. பாஜகவின் கைப்பாவையான அதிமுக, அரசியல் சட்டம் – தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், உரிமைகள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக – அதிமுக முறைகேடான கூட்டணிக்கு இந்த தோல்வி நிதானத்தை கொண்டு வரும்.\nஎனவே, கைப்பாவை அதிமுகவிற்கும், ஆட்டுவிக்கும் பாஜகவிற்கும் ஒரு கடுமையான பாடம் கற்றுக் கொள்ளக் கூடிய தோல்வியை ஆர்.கே. நகர் மக்கள் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்திருக்கிறது.\nஆதரவாளர்களும், நண்பர்களும் பிறகு ஏன் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது, அப்போதிலிருந்து என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டது, அப்போதிலிருந்து என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவிருந்த போது அதிமுக அரசாங்கத்தோடு மத்திய அரசும், பாஜகவும் எதிர்நிலை எடுத்து அதன் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் நினைத்���படி யெல்லாம் அரசு நிர்வாகத்திற்குள் அவர்கள் தலையிட முடியாதவாறு இருந்தது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சியையும், மாநில அரசாங்கத்தையும் பாஜகவிற்கு சேவகம் செய்கிற அமைப்பாக அதிமுக தலைமை மாற்றிவிட்டது. இதுதான் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்கும் மிக முக்கியமான அம்சம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.\nமுன்னர் நெடுவாசலில் தாங்கள் அனுமதியே கொடுக்கவில்லை என்று சொன்ன மாநில அரசாங்கம்தான் இப்போது மத்திய அரசின் கண் அசைவுக்கு ஏற்றபடி மனதில் இருப்பதை புரிந்து கொண்டு பாஜகவிற்கு சேவகம் செய்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது கிடையாது.\nஆனால் தர்மபுரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொள்கிறார். மதுரையிலும் செல்லூர் ராஜூவின் அறிக்கையை உண்மை எனக் கொண்டால் அவருடைய சம்மதம் இன்றியே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை துவக்கி வைப்பார் என்று அழைப்பிதழ் போடும் அளவிற்கு சுவரொட்டிகள் ஒட்டும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். ஊக்கம் பெற்றுள்ளது என்பதை நாம் காண முடிகிறது.\nதமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி ஆறு மாதத்திற்கு முன்பே 1200 கோடி ரூபாய். இந்த பணம் இன்று வரை கிடைத்ததாக தெரியவில்லை. இதே போன்று +2விற்கு பிந்தைய படிப்பிற்கு தலித், ஆதிவாசி மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி தொகையில் 75 சதவிகிதம் மத்திய அரசும், 25 சதவிகிதம் மாநில அரசும் கொடுத்து வந்தன. பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மத்திய அரசு இதற்காக கொடுக்க வேண்டிய 1500 கோடி ரூபாயை இன்றளவும் கொடுக்கவில்லை. இதனால் மாநில அரசு அந்த கல்வி உதவித் தொகையை குறைத்துவிட்டது. இப்படி சுமார் 17,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கம் மாநில அரசுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு கடிதம் எழுதிய பிறகு பின்னர் கைப்பாவையாகிவிட்ட தமிழக அரசாங்கம் அதைப் பற்றி பேச மறுக்கிறது. இத்தனைக்கும் தமிழக அரசு மிகப்பெரும் கடன் சுமையில் சிக்கி இருக்கிறது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகங்கள் பணிமனைகளை அடமானம் வைக்க வேண்டிய அளவுக்கும், ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும் ஓய்வூதிய பலன���களை கொடுக்காமலும், ஓய்வூதியத்தையே உரிய நேரத்திலும் கொடுக்காமலும் தொழிலாளர்கள் இன்சூரன்ஸ், கடன் திருப்புதல் ஆகியவற்றிற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உரிய நிறுவனங்களுக்கு செலுத்தாமலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையிலும் கூட தங்களுடைய நெருக்கடியைச் சொல்லி தங்களின் உரிமையான நிதியை பெறுவதற்கு முனகக் கூட தயாரில்லாத அரசாக அதிமுக மாறிவிட்டது.\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி மத்திய அரசாங்கம் அறிவித்த பிறகு, மாநில அரசும் இடங்களை தேர்வு செய்த பிறகு இன்று வரையிலும் எந்த இடம் சரியான இடம் என்று தேர்வு செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.\nநீண்டநெடுங்காலமாக மாநில உரிமைகள் குறித்து கூடுதலான அக்கறையும், உணர்வும் உள்ள மாநிலம் தமிழகம். இந்த மாநிலத்தில் ஆளுநர் முதலில் கோவை மாவட்டத்திற்கு போகிறார், தானடித்த மூப்பாக அதிகாரிகளை அழைத்து திட்டங்கள் பற்றி பேசுகிறார், விமர்சனம் வந்தவுடன் இது என் உரிமை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் செல்வேன், இதே மாதிரி ஆய்வுக் கூட்டங்களை நடத்துவேன் என்று கொஞ்சமும் பயமின்றி பேசுகிறார். ஆனால் மாநில அமைச்சர்கள், முதலமைச்சர் உட்பட ஒருவார்த்தை கூட பேச மறுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில அமைச்சர்கள் மிகக் கூடுதலாக குனிந்து ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை என்று சந்தோசப் பாட்டு பாடுகிறார்கள்.\nதமிழகத்தில் கருத்து உரிமையும், பேச்சு உரிமை பற்றிய புரிதலும், உணர்வும் நீண்ட நெடுங்காலமாக அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளானாலும் அரணாக நின்று பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது அவற்றையெல்லாம் பாஜகவின் கைப்பாவையாக நின்று சுதந்திரத்தை நசுக்கும் அரசாக அதிமுக அரசாங்கம் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு குடும்பம் கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மடிந்து போகிறது. அதற்கடுத்து நடக்கிற அதுவும் திருநெல்வேலியிலேயே நடக்கிற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் கந்து வட்டிக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேச மறுக்கிறார். அதே சமயம் கந்து வட்டிக்கு எதிராக கார்ட்டூன் போட்டத���்காக பாலா என்கிற கார்ட்டூனிஸ்ட்டை தேச விரோதி போல தர தரவென இழுத்து போகிறது. அதுவும் குழந்தைகள், குடும்பத்தினர் முன்னிலையில். இந்த வழக்கு உடனடியாக பிணையில் விடக் கூடிய வழக்கு என்கிற காரணத்தினால் திருநெல்வேலி நீதிமன்றம் பிணை வழங்குகிறது. உடனடியாக மற்றொரு வழக்கில் சிக்க வைக்க நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் ரவுடியைப் போல இழுத்துச் செல்ல முயன்ற போது வழக்கறிஞர்கள் அவர்களோடு போராடி தடுத்து நிறுத்தியதும், நீதிமன்ற வளாகத்திற்குள் இந்த வேலையெல்லாம் காட்டாதீர்கள் என்று நீதிபதி சொல்லும் அளவிற்கு சென்றதும் நடந்தது. ஆனால் இவற்றிலிருந்து எல்லாம் பாடம் கற்றுக் கொள்ளாத மாநில அரசாங்கம் கார்ட்டூனிஸ்ட் அவர் மீது மீண்டும் ஒரு வழக்கையும், அவர் மீதான வழக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு என்று வழக்கின் மூலமே பிரச்சனைகளை தீர்த்து விட முடியும் என்கிற அரசாக இந்த அரசாங்கம் இருக்கிறது. மெர்சல் படம் கூட தாக்குதலுக்குள்ளானது. அதிமுக வாயே திறக்கவில்லை.\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது ஒரு தொடர் நிகழ்வாக இருந்து கொண்டுள்ளது. ஆனால் சமீபத்தில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இதுகுறித்து குறைந்தபட்சம் தனது கண்டனத்தையும், கவலையையும் கூட மாநில அரசாங்கம் பதிவு செய்யவில்லை.\nரேசனில் சீனியின் விலை 13.50 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையெல்லாம் அதிமுக அரசாங்கம் பாஜக காலால் இட்ட கட்டளையை தலைமேல் ஏற்று நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இந்த அரசாங்கம் ஒரு பாடம் கற்றுக் கொள்கிற முறையில் ஒரு தோல்வி அதற்கு அதன் கையில், அதன் முகத்தில், அதன் நாடி, நரம்புகளில் பிரதிபலிக்கிற வகையில் வழங்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.\nபாஜக காவிரி பிரச்சனை, கதிராமங்கலம், நெடுவாசல் எல்லாவற்றிலும் தமிழகத்திற்கு வஞ்சனை செய்திருக்கிறது. கீழடி நமது தொன்மையை, நமது நாகரீகத்தை, நமது உயர்வை பறைசாற்றும் ஏராளமான ஆதாரங்களைக் கொண்ட புதையல். அந்த ஆய்வை எவ்வித நியாயமுமின்றி சீர்குலைத்துவிட்டது.\nசமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டு��் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களையெல்லாம் அவற்றின் நியாயம், பிரத்யேக தன்மை இவற்றையெல்லாம் கருதாமல் நீட் என்ற ஒற்றைச் சுருக்கில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை, தமிழக மக்களின் உணர்வுகளை தூக்கிலிட்ட அரசாங்கமாக பாஜக விளங்குகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். சாரணர் இயக்கம் உட்பட தமிழகத்தின் பொதுவெளி, அரசு அமைப்பின் அடுக்குகள் இவற்றில் எல்லாம் நிர்பந்தத்தின் மூலம் நுழைந்து அதிகாரம் செலுத்த பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. குறிவைக்கப்பட்ட வருமான வரி சோதனைகள் மூலம் ஊழலில் திளைத்து போன, ஊழலில் மொத்த உருவமாய் காட்சியளிக்கிற அதிமுகவை பயமுறுத்தி, மிரட்டி ஒவ்வொரு அடுக்கிலும் தன் ஆட்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிரப்புதல் எந்தவிதமான பேரழிவை தமிழகத்திற்கு கொண்டு வரும் என்பதற்கு சில உதாரணங்களை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.\n2015ம் ஆண்டில் அக்லாக் என்கிற இஸ்லாமியரை மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று அடித்தே கொன்றார்கள். பின்னர் அது ஆட்டிறைச்சி என்று நிரூபணமானது. பின்னர் தங்கள் ஆட்கள் நிரம்பியிருக்கிற நிறுவனத்தின் மூலம் அதை மாட்டிறைச்சி என்று அறிவிக்க தொடங்கினார்கள். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் இறந்து போனார். அவருடைய உடலுக்கு தேசிய கொடியை போர்த்தி அடக்கம் செய்தார்கள். அவர் மனைவிக்கு அரசு வேலை கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் பிணையில் வெளியில் வந்ததும் அவர்களுக்கெல்லாம் தேசிய அனல் மின் கழகத்தில் வேலைவாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஃபெஹ்லுகான் என்கிற பால் வியாபாரி பால் மாடுகளை வாங்கிச் சென்றதற்காக ராஜஸ்தானில் ஊடகங்கள் முன்பே அடித்துக் கொல்லப்பட்டார். அத்தனையும் ஆவணங்களாக, வீடியோக்களாக இருக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஏற்கவில்லை, சாட்சிகளும் அடையாளம் காட்டவில்லை என்று சொல்லி அத்தனை பேர் மீதும் வழக்குகள் கைவிடப்பட்டிருக்கிறது. 19 ஆண்டு காலம் போராடி பில்கிஸ்பானு வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பு இன்று வரை அமலாக்கப்படவில்லை. மாலேகான், மெர்க்கா மஜித், சம்ஜதா எக்ஸ்பிரஸ் இவற்றில் எல்லாம் குண்டுகள் வெடித்து 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் காயம்பட்டார்கள். ஆரம்பத்தில் முஸ்லிம் இளைஞர்கள் தான் கைது செய்யப்பட்டார்கள். புலன் விசாரணையில் அபினவ் பாரத் என்கிற அமைப்பின் சுவாமி அசிமானந்தா, பிரயாக்சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி உள்ளிட்டு பலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் குற்றத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது இவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள். செராபுதீன் போலி எண்கவுண்ட்டர் வழக்கில் அமித் ஷா குற்றவாளி என்று தீர்ப்பளித்தவர் மர்ம மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு அப்போதைய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அழுத்தம் கொடுத்தார் என்கிற விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. அமித் ஷா குற்றவாளி என்று சொன்ன லோயா மர்மமான முறையில் இறந்திருப்பதும், அவரை விடுவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதும் தற்செயல் நிகழ்வல்ல. இதே போன்று குஜராத் கலவரத்திலும் நாரோடா பாட்டியா படுகொலைகளிலும் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று ‘முடிவுக்கு’ வந்த சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் சைப்ரஸ் நாட்டின் ஹை கமிஷனராக நியமிக்கப்பட்டிருப்பதும் தற்செயலான நிகழ்வல்ல. அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் தனது அடியாட்களை வைத்துக் கொண்டும், தான் செய்யும் தவறுகளிலிருந்து தப்புவிக்க செய்பவர்களுக்கு எல்லாம் பதவிகள் கொடுத்தும் பாஜக அரசு எந்திரங்களை தன் அட்டூழியங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகிறது. இந்த நிலை தமிழகத்திற்கும் வரக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.\nதமிழக அதிகார அமைப்பில் தன் ஆட்களை நிரப்புவது என்ற பாஜகவின் முயற்சிக்கு ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு ஒரு கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. அதன் மூலம் பாஜகவிற்கும், அதன் கைப்பாவையாக விளங்கும் அதிமுகவிற்கும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தமிழக மக்கள் ஆர்.கே. நகர் தேர்தல் மூலம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த காரணங்களினால் தான் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவு எடுத்தது. இந்த முடிவு கட்சியின் மாநிலக்குழுவிலும் மிகத் தீவிரமான ஜனநாயகப்பூர்வ விவாதங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மிகத் தீவிரமான பல புதல்வர்களை களப்போராட்டத்தில் பலி கொடுத்திருக்கிறது. கந்து வட்டிக்கு எதிராக பள்ளிப்பாளையம் வேலுச்சாமியும், நெல்லை கோபியும் உயிர்ப்பலியாகியிருக்கிறார்கள். தலித் மக்களுக்குஆதரவாக இருந்தார் என்பதற்காக இடுவாய் ரத்தினசாமி படுகொலை செய்யப்பட்டார். இப்படி அடுக்க முடியும். இவையெல்லாம் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவளித்து அவர்களை வளர்த்து விடுவதற்காக அல்ல. எல்லாவிதமான சமூகப் பிணிகளுக்கும் தீர்வளிக்கும் செங்கொடி இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதற்காகத்தான், அந்த கனவுக்காகத்தான் தங்கள் உயிரை துச்சமென மதித்து போராடினார்கள்.\nஆனால் தமிழகத்தில் 8 கோடி மக்களையும் ஒரு சேர பாதிக்கிற நெறிமுறையற்ற ஒரு அரசியல் கள்ளக்கூட்டு அதிமுகவால், பாஜகவால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்துவதும், எச்சரிப்பதும், கண்டிப்பதும் தன்னுடைய தேர்தல் நலனை விடவும் கூடுதல் முக்கியத்துவம் உடையது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாலேயே இந்த முடிவை மேற்கொண்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவிற்கு மாற்று என்கிற தனது வழித்தடத்தில் உறுதியாக பயணிக்கிற அதே நேரத்தில் இடைப்பட்ட காலத்தில் உடனடியான உணர்ந்து கொள்ள முடியாத, ஆனால் தொலைநோக்கில் சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் பாதிக்கக் கூடிய எதிரிகளை அடையாளம் காட்டுவதும் அவர்களை தோற்க டிக்கச் செய்வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்தே வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியே இது.\nஎனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நலனி லிருந்து தங்கள் விமர்சனங்களை, கவலைகளை பதிவு செய்துள்ள நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை உறுதியாகச் சொல்லுகிறது. மாற்று அரசியலும், மாற்று சமூகக் கொள்கைகளும் மட்டுமே எங்கள் அடிப்படை நோக்கம். இடையில் மக்களை தொலைநோக்கில் துண்டாடுகிற ஒரு எதிரியை தோற்கடிப்பதற்காக நாம் இந்த முடிவை மேற்கொண்டோம். அதிமுகவின் தோல்வி பாஜகவின் தோல்வியே. அந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏற்படுகிற தோல்வி தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும். அந்த நோக்கிலிருந்தே ஆர்.கே.நகர் தொகுதி குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nவிளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163189/20180810173343.html", "date_download": "2018-08-18T23:49:38Z", "digest": "sha1:U25CXEIR2ZQTIXAKB2XJ6FV4RQ47G65F", "length": 7663, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு மெளனஅஞ்சலி ஊர்வலம்", "raw_content": "தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு மெளனஅஞ்சலி ஊர்வலம்\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் கருணாநிதி நினைவு மெளனஅஞ்சலி ஊர்வலம்\nதூத்துக்குடியில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மெளன அஞ்சலி ஊர்வலம் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.\nதூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊர்வலம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே அண்ணா சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம், பழைய பேருந்து நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை, பெரிய பள்ளிவாசல், வழியாக பழைய மாநகராட்சி முன்பு நிறைவடைந்து. ஊர்வல முடிவில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சேவியர், முருகன், பாஜக சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காங்கிரஸ் சார்பில் ஏப��சிவி சண்முகம், டேனியல்ராஜ், முரளி, மா.கம்யூனிஸ்ட் சார்பில் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் அழகுமுத்து பாண்டியன், ம.தி.மு.க. சார்பில் நக்கீரன் தேமுதிக சார்பில் ஆறுமுகநயினார் தமாகா சார்பில் கதிர்வேல், சமத்துவமக்கள் கழகம் சார்பில் அற்புதராஜ், ஆதிதமிழர் கட்சி மனோகர், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் சொக்கலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நகர,ஒன்றிய, மாவட்ட கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்\nகேரளாவுக்கு நிவாரணஉதவி வழங்க சிபிஎம் அழைப்பு\nபாலக்காடு - திருச்செந்தூர் வழக்கம்போல் இயங்கும் : தெற்குரயில்வே அறவிப்பு\nஸ்டெர்லைட் சார்பில் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை\nபசுவந்தனை கூட்டுறவு சங்க தேர்தல்: 11 உறுப்பினர்கள் தேர்வு\nஸ்பிக்நகர் பள்ளியின் பெற்றோர் தினவிழா: ஆட்சியர் பங்கேற்பு\nதூத்துக்குடியிலிருந்து ரூ.50லட்சம் நிவாரண பொருட்கள் : கேரளாவிற்கு அனுப்பி வைக்க்பபட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/10/youtube-will-remove-ads-downgrade-discoverability-channels-posting-offensive-videos-010352.html", "date_download": "2018-08-18T23:28:44Z", "digest": "sha1:4A3KLE76QTFT45QFJZZE5KHFKEBGGWDF", "length": 19153, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிறர் மனதை புண்படுத்தும் படி விடியோ வெளியிட்டால் விளம்பரங்களை யூடியூப் நிறுத்தி விடும் என அதிரடி அறி | YouTube will remove ads and downgrade discoverability of channels posting offensive videos - Tamil Goodreturns", "raw_content": "\n» பிறர் மனதை புண்படுத்தும் படி விடியோ வெளியிட்டால் விளம்பரங்களை யூடியூப் நிறுத்தி விடும் என அதிரடி அறி\nபிறர் மனதை புண்படுத்தும் படி விடியோ வெளியிட்டால் விளம்பரங்களை யூடியூப் நிறுத்தி விடும் என அதிரடி அறி\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nசாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..\nஅரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..\nஐஆர்சிடிசி உணவகங்களில் உணவு எப்படி சமைக்கப்படுகிறது.. இன்று முதல் லைவ் வீடியோ சேவை தொடக்கம்\nஇனி யூபிடியூப்-ல் இப்படியும் சம்பாதிக்கலாம்.. புதிய வழிகள் அறிமுகம்..\nஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன் பெறுவது எப்படி\nரயில் பயணங்களில் நீங்கள் ஆர்டர் செய்த உணவின் சமையல் அறையை நேரலையாக பார்க்க ஏற்பாடு\nசமுக வலைத்தளங்களில் பிறர் மனது புண்படும் படி வெளியாகும் தகவல்களைக் கட்டுப்படுத்தும் படி டெக் நிறுவனங்கள் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nவிடியோ இணையதளமான யூடியூப் பிறர் மனதை புண்படுத்தாத படி தங்களது தளத்தில் விடியோக்களைப் பயனர்கள் பதிவேற்ற வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஇந்தக் கட்டுரையினைப் படிக்கும் பலருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. யூடியூபில் விடியோக்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்றும். அப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பிறர் விடியோவை நாம் பதிவேற்ற செய்யக் கூடாது. அது பயனருடைய அசல் விடியோக இருக்க வேண்டும்.\nஒரு விடியோ படைப்பாளி பதிவேற்றும் விடியோவானது ஏதாவது ஒரு கொடூரமான தன்மையைக் கொண்டிருக்கும்போது, மக்கள் அதிர்ச்சி அடைந்தாலும், வன்முறை அல்லது வெறுப்பை ஊக்குவிக்கிறது, கொடூரத்தை வெளிப்படுத்துகிறது, காட்சிகள் அல்லது சந்தாதார்களைப் பெற முயற்சிக்கும் மற்றவர்களின் வலியை உணராதது போன்ற புகார்கள் எழும் வீடியோக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.\nயூடியூப் விடியோ மீது மேலே கூறியது போன்ற புகார் எழும் போது விளம்பரங்கள் நீக்கப்படும். ஆட்சென்ஸ் கணக்குப் பயன்படுத்த தடை செய்யப்படும் அல்லது அதன் இலக்குக் குறைக்கப்படும் அல்லது வருவாய் குறைக்கப்படு, வீடியோ நீக்கப்படும் போன்ற கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது.\nவிடியோ பரிந்துரைகளில் இருந்து இதுபோன்ற விடியோக்கள் நீக்கப்படும். வைரலில் இருந்து தடுக்கப்படும். டிரெண்டில் இரு��்து நீக்கப்படும்.\nயுடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களும் இதுப்போன்று பிறர் மனதை புண்படும் படியாக வெளியாகும் பதிவுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி விதிகளை மாற்றி வருகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nகடைசி வேலை நாளில் பணிநீக்கம்.. அலகாபாத் வங்கி சிஇஓ-வின் பரிதாப நிலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=621&sid=0263324a72f5703354faaa86cf99a8d1", "date_download": "2018-08-19T00:03:29Z", "digest": "sha1:AHQBZGGR65P2XMTPBTOLEA5PTRYUS7BY", "length": 37792, "nlines": 363, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங���கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும...் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றனகப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும். 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள்.\nதண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல் மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார். அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் “யுரேகா, யுரேகா’ (நான் கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.\nமேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட ��ளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால், நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும்.\nஇதற்கு எடுத்துக்காட்டு, 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது. அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது.ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. புவியீர்ப்பு சக்தியின் காரணமாக அதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது.\nஅதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது.மனிதர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும். மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்க மாட்டோம். இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள்ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது.கப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும். அப்பொழுது பலூன் பறக்காது.\nRe: தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nRe: தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 22nd, 2014, 9:58 pm\nசில செய்திகள் நான் அறிந்திருந்தேன். ஆனால் பல நுணுக்கச் செய்திகளை இங்குதான் அறிந்த்க்கொண்டேன்...\nஎங்களுக்கு அரிய தந்ததற்கு நன்றி\nதலை கொய்யும் நிலை வ���ினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வள��ு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_162081/20180721105001.html", "date_download": "2018-08-18T23:49:21Z", "digest": "sha1:PBXL3TPC4NOA6QIENOPXGKCII66IS2ZA", "length": 8515, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி", "raw_content": "நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி\nநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.\nமத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்த நிலையில், இரவு 11 மணியளவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.\nமுதலில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து அடுத்ததாக மின்னனு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர். அதில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பிற்கு பிறகு மக்களவை திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதும் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். \"மக்களவை மற்றும் நாட்டின் 125 கோடி மக்களின் நம்பிக்கையை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. புதிய இந்தியாவை உருவாக்கவும், இளைஞர்களின் கனவை நினைவாக்கும் முயற்சி தொடரும். ஜெய் ஹிந்த்” என மோடி டுவிட் செய்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: ஓபன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபாரதியின் கனவு மெய்ப்படும்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை சிறப்பு அம்சங்கள்\nகருணாநிதியின் இறுதிச்சடங்கிற்கு முதல்வர் வந்திருக்க வேண்டும் : ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nதிமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி, ஜெயலலிதாவை இழந்தது தமிழகம் : அரசியலை வழிநடத்த போவது யார்\nஇப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nரஜினிகாந்த் அதிமுக தலைமையேற்க ஒருபோதும் இடம் தர மாட்டோம்: செல்லூர் ராஜூ திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/python-5/", "date_download": "2018-08-18T23:48:42Z", "digest": "sha1:J4HYAYIYGBTPNTRQ7RGB76HBIF7VZWP3", "length": 16517, "nlines": 185, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் Python – 5 – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Python – 5\nகணியம் > Python > எளிய தமிழில் Python – 5\nlist ஆனது square bracket-க்குள் இருந்தால் அதனையே list என்கிறோம்.இவை C-ல் உள்ள Array-களைப் போன்றது. ஒரே list-ல் வெவ்வேறு data types ஆனது இருக்க முடியும்.ஒரு list-ல் store செய்யப்பட்ட மதிப்புகள் slice ஆபரேட்டர் ([ ] மற்றும் [ : ] ஆகியவற்றைப்பயன்படுத்தி அணுகலாம்.\nஇதில் a என்ற list-ல் எண்களும், b என்ற list-ல் string-களும்,c என்ற list-ல் எண்கள் மற்றும் string-களும் இருக்கின்றன.d ஆனது a,b,c என்ற list-ஐஅனைத்தும் + ஆனது concatenate(ஒன்றுசேர்ப்பதற்கு) உதவுகிறது.d-ல் அனைத்தும் ஒன்று சேர்க்கப் பட்டு இருப்பதை காணலாம்.\nமேலேவுள்ள அட்டவணையானது list-ல் store செய்யப்பட்டுள்ள மதிப்பிற்கான இடத்தினைத் தெரிவிக்கின்றது.உதாரணமாக\nA எங்கிற list-ல் 1 ஆனது 0 மற்றும் -10 க்கு சமமாகும்.நாம் A எங்கிற list-ல் 1-ஐ காணவேண்டும் என்றால் A[0] அல்லது A[-10] என்றும் குறிப்பிடலாம்.அதேபோல் 5-ஐ காணவேண்டும் என்றால் A[4] அல்லது A[-6] என்றும் கூறலாம்.அதேபோல் 10-ஐ காணவேண்டும் என்றால் A[9] அல்லது A[-1] என்றும் கூறலாம்.\nமேலேவுள்ள அட்டவணையானது list-ல் store செய்யப்பட்டுள்ள மதிப்பிற்கான இடத்தினைத் தெரிவிக்கின்றது.\nB என்ற list-ல் p ஆனது 0 மற்றும் -11 க்கு சமமாகும்.நாம் B என்ற list-ல் p-ஐ காணவேண்டும் என்றால் A[0] அல்லது A[-11] என்றும் குறிப்பிடலாம்.அதேபோல் a-ஐ காணவேண்டும் என்றால் A[5] அல்லது A[-6] என்றும் கூறலாம்.அதேபோல் n-ஐ காணவேண்டும் என்றால் A[9] அல்லது A[-2] என்றும் குறிப்பிட வேண்டும்.\nகீழே a என்ற list ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.இதில் எத்தனை value என்பதை காண்பதற்கு len() என்கிற function ஆனது பயன்படுத்த படுகிறது.\na-ல் 0 இடத்தில் என்ன மதிப்பு இருக்கிறது என்பதை காட்டுகின்றது.அதேபோல் -1,5 லும் என்ன மதிப்பு இருக்கிறது என்பதை காட்டுகின்றது. இங்கு : என்பது slicing-க்கு பயன்படுகிற operator ஆகும். a[:5] ஆனது list-ல் 5வது இடத்திற்கு முன் உள்ள அனைத்தையும் காட்டுகிறது. அதேபோல் a[5:] ஆனது list-ல் 5 மற்றும் 5வது இடத்திற்கு பின் உள்ள அனைத்தையும் காட்டுகிறது.\na-ல் -1 இடத்தில் இருப்பது a என்ற list-ல் உள்ள கடைசி character ஆகும். a[-1:] ஆனது list-ல் -1 வது இடத்திற்கு பின் உள்ள அனைத்தையும் display செய்கிறது. -1 க்கு பிறகு எதுவும் இல்லாததால் -1 ஆனது display செய்யபடும்.\na[:-1] ஆனது list-ல் -1 வது இடத்திற்கு முன் உள்ள அனைத்தையும் display செய்கிறது.\na[:] என்றானது a-ல் உள்ள அனைத்தையும் display செய்யும்.\na[2:7] ஆனது 2 வது முதல் 7-க்கு முன் உள்ள அனைத்தையும் காட்டு��்.\nஇங்கு a என்பது tuple ஆகும்.இதனை list ஆக மாற்றுவதற்கு list(a) என்று குறிப்பிடும் போது ganesan என்பது தனிதனியாக மாற்றப்பட்டு இருப்பதை காணலாம்.\nஇங்கு a என்பது tuple ஆகும்.இதனை list ஆக மாற்றுவதற்கு list(a) என்று குறிப்பிடும் போது programming என்பது தனிதனியாக மாற்றப்பட்டு list-ல் சேமிக்கப்படுகிறது.\nஇங்கு l என்கிற object ஆனது list-ல் append(சேர்க்க) படுகிறது.\ncount ஆனது எந்த object-னை count செய்ய வேண்டும் என்பதை குறிக்கின்றது.\nஇங்கு g என்கிற objectஆனது list-ல் இருமுறை இருப்பதால் 2 என்று தருகின்றது.\nextend என்பது list உடன் மற்றொரு list-ஐ இணைக்க உதவுகிறது.\nindex என்பது list-ல் object எந்த இடத்தில் இருப்பதை தெரிவிக்கும்.\nremove என்பது list-ல் object-னை அழிக்க உதவுகிறது.\nreverse என்பது list-ல் உள்ள object அனைத்தையும் தலைகீழாக மாற்ற உதவுகிறது.\ntuple என்பது data type-ன் இன்னொரு படிநிலையாகும்.இது list-ஐ போன்றே செயல்படும் தன்மைக் கொண்டது.tuple ஆனது “(“ மற்றும் “ )“-அதாவது parenthese-குள் இருந்தால் அது tuple ஆகும்.கீழே உள்ள உதாரணமானது tuple-ஐ நன்கு விளக்கும்.\nஇதில் tuple என்பதில் object காணப்படுகிறது.அதேபோல் tuple2-லும் object காணப்படுகிறது.இவ்விரண்டு tuple-ம் சேர்ப்பதற்கு (+) பயன்படுகிறது.tuple-ல் உள்ள object-ஐ எடுத்து பார்ப்பதற்கு list-ல் பயன்படுத்தியதுபோல் tuple-ம் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.tuple-ல் உள்ள object-ஐ list ஆக மாற்றுவதற்கு list function-ஐ பயன்படுத்தலாம்.அதேபோல் {}-க்குள் tuple-ல் உள்ள object கொண்டுவருவதற்கு set function பயன்படுத்தவும்.\nஅதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கீழே உள்ள படமானது நன்கு விளக்கும்.\nஇங்கு tuple,tuple2-ல் tuple ஆனது பெறப்படுகிறது.tuple3-ல் tuple மற்றும் tuple2 சேர்க்கப்படுகிறது.பின்பு tuple3 ஆனது dictionary-ஆக மாற்றுவதற்கு set என்ற function பயன்படுத்தபடுகிறது. இவை {}-ள் இருப்பதை காணலாம்.அதேபோல் tuple3 ஆனது list செய்யபடுகிறது.இவை []-ள் objects ஆனது வந்திருப்பதை காணலாம்.\nDictionary function என்பது சாதரணமாக பயன்படுத்தப்படும் table-ஐ போன்றதாகும்.இதில் எதாவது ஒன்றான object-ஐ குறிப்பிடும் போது அதற்கு இணையான description தென்படும்.dictonary function ஆனது curly bracket ஆன {}-ள் இருப்பதாகும்.\nDict என்று dictionary உருவாக்கப்படுகிறது.dict[‘1’] ஆனது dictionary-ல் பயன்படுத்தப்படுகிற keys ஆகும்.”number one” ஆனது dictionary-ல் உள்ள values ஆகும். dict[2] ஆனது dictionary-ல் பயன்படுத்தப்படாததால் traceback error கிடைக்கின்றது.dictonary-ஐ பயன்படுத்தும் போது dictionary-ன் keys-ஐ கொடுத்தே அதற்கு இணையான values-ஐ பெறமுடியும்.employeedict என்கிற பெயரில் dictionary உருவாக்க படுகிறது.\nஇ���ில் keys மற்றும் values-ஐ பிரித்து காட்டுவதற்கு ‘:’ பயன்படுத்தபடும். employeedict-ல் உள்ள values அனைத்தையும் காண்பதற்கு employeedict.values() என்றும் keys அனைத்தையும் காண்பதற்கு employeedict.keys()என்றும் குறிப்பிட வேண்டும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-08-18T23:36:07Z", "digest": "sha1:SAJBM6ZOOEQH7EJBI5DPHRXXYQ5WSQD7", "length": 31425, "nlines": 191, "source_domain": "senthilvayal.com", "title": "பிப்ர‘வரி’ கடைசி நேர நெருக்கடி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபிப்ர‘வரி’ கடைசி நேர நெருக்கடி\nஅரசு ஊழியர்களின் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு, இந்த பிப்ரவரி மாத சம்பளத்துடன் முடிக்கப்பட வேண்டும். ஏனென்றால், மார்ச் மாத சம்பளம், அடுத்த நிதியாண்டின் துவக்கமான ஏப்ரலில்தான் வழங்கப்படும். எனவே, கடந்த பதினோரு மாதங்களில் பிடித்தம் செய்த வருமான வரி போக மீதமுள்ள வரியை, கடைசித் தவணையாக பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்து வருமான வரிக் கணக்கை முடிக்க வேண்டும்.\nமற்ற மாதங்களைப்போல், பிப்ரவரி மாத சம்பளமும் பிப்ரவரியின் கடைசி வேலைநாளில் (Last working Day) தரப்படுகிறது என்றாலும், சிலரது பிப்ரவரி மாத சம்பளம் வழங்கும் நாள் மார்ச் 31 வரை தாமதமாகக்கூடும். காரணம், ஊழியர், உரியகாலத்தில் வருமான வரிக் கணக்குக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவதுதான். தாமதம் செய்பவர் ஊழியர் என்றாலும், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் சம்பளம் தரும் அலுவலகத் தலைவரே ஆவார்.\nநிதியாண்டின் தொடக்கத்திலேயே கீழ்க்கண்ட ஆவணங்களை ஊழியர்களிடமிருந்து பெறுவது சம்பளம் வழங்கும் அதிகாரியின் பொறுப்பாகும்.\n1. சம்பளம் தவிர்த்து, வட்டி போன்ற இதர வருமானம் இருக்குமானால், அவை பற்றிய தகவல்களை விவரித்து, ‘தரப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானவை’ என்கிற சான்றுடன் கூடிய ஊழியர் கையொப்பம்.\n2. வீட்டுக் கடன் வட்டிமீது வரிக் கழிவு கோருபவர்களிடம் கீழ்க்காணும் விவரங்களுடன் உறுதிமொழி…\n* வருடாந்திர வாடகை / மதிப்பு\n* நகராட்சி வரி செலுத்திய விவரம்\n* கோரப்படும் வரி விலக்குக்கான வட்டித் தொகை\n* பிற கழிவுகள் பற்றிய விவரம்\n* சொத்து இருக்கும் முகவரி\n3. வீட்டு வாடகைக்கு வரிக் கழிவு கோருவோரிடமிருந்து படிவம் (10BA)\n4. கீழ்க்காணும் விவரங்களைத் தரும் படிவம் 12BB-ம், அதற்குரிய ஆவண ஆதாரங்களும் பெற வேண்டும்.\n* வீட்டு வாடகைக்கு வரிக் கழிவு கோரும்போது வாடகை பெறுபவர் பெயர் மற்றும் அவருடைய பான் எண்.\n* வீட்டுக் கடன் வட்டிக்கு வரிக் கழிவு எனில், யாரிடமிருந்து கடன் பெறப்பட்டது என்ற விவரம்\n* அத்தியாயம் VI-A-ன் கீழ் கோரப்படும் 80C முதல் 80TTA வரையான வரிக் கழிவு விவரங்கள்\nமேற்கண்டவற்றைப் பெற்றுக்கொண்டு சம்பளம் வழங்கும் அதிகாரியின் நிர்வாகப் பிரிவு, ஊழியரின் வருமான வரியைக் கணக்கிட்டு, அதனை 12 மாதத் தவணையில், மார்ச் மாத சம்பளத்தில் தொடங்கிப் பிடித்தம் செய்ய வேண்டும். ஆனால், சில அலுவலகங்களில், குறிப்பாக குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ள அலுவலகங்களில், ஊழியரே வருமான வரிப் படிவம் தரும் வரை காத்திருப்பதுதான் கடைசி நேர நெருக்கடிக்குக் காரணம். விளைவு..\nபதினொரு மாதங்களுக்கு முன்பே அரசுக் கணக்கில் சேர்ந்திருக்க வேண்டிய வருமான வரி, பிப்ரவரி வரை தாமதமாவதால் அரசின் அன்றாட வரவு செலவு நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. வருமான வரி மூலம் கிடைக்கும் வருமானம் தாமதமாவதால், நலத் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகிறது.\nஅத்துடன், கடைசி நேர நெருக்கடி காரணமாக, சம்பளம் வழங்கும் அலுவலர் வருமான வரிக் கணக்கீட்டில் தவறு செய்துவிட்டால், பாதிப்பு சம்பளம் வழங்கும் அதிகாரிக்கே. எனவே, வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கும்போது செய்யக்கூடாதவை என்ன என்று பார்ப்போம்.\n* நடப்பு நிதியாண்டுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியை, பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும். இது ஒட்டுமொத்த விதிமீறல் (Gross violation of Rule) என்கிறது வருமான வரிச் சட்டம்.\n* ஒட்டுமொத்த வரியையும் பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய சம்பளத்தில் நிகரத் தொகை போதவில்லை என்ற காரணத்துக்காகக் கட்டாயப் பிடித்தங்களான கீழ்காண்பவற்றைப் பிடித்தம் செய்யாமல் விடக்கூடாது. அவை…\n* ப���து வருங்கால வைப்புநிதி திருப்புத் தொகை (Refund)\n* குடும்பப் பாதுகாப்பு நிதி, சிறப்பு சேம நிதி, காப்பீட்டு நிதி போன்றவற்றுக் கான மாதச் சந்தா\n* அரசுக் குடியிருப்பு வாடகை\n* அரசுக் கடன் தவணை ஆகியவை விடுபாடின்றிப் பிடித்தம் செய்யப்பட வேண்டியவை.\n* வருமான வரிக்குப் பிடித்தம் செய்ய சம்பளத்தில் எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அந்தத் தொகையை வருமான வரிக் கணக்கில், ரொக்கமாக ஊழியரைச் செலுத்தச் செய்து பின்னர் சம்பளம் வழங்கலாம்.\n* சந்தேகம் எழும் தருணங்களில், சந்தேகத்தில் தெளிவு பெற்று வரிப் பிடித்தம் செய்ய வேண்டுமே தவிர, சம்பளப் பட்டியலைக் கருவூலத்துக்கு அனுப்பிவிட்டால், கருவூல அலுவலர் பிழையாக இருந்தால் பட்டியலைத் திருப்பிவிடுவார். அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு கூடாது. ஏனென்றால், வருமான வரிக் கணக்கை ஆவண ஆதாரங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பது சம்பளம் தரும் அதிகாரியின் பொறுப்பே தவிர, கருவூலத்தின் பொறுப்பல்ல.\n* மேலும், நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரியை மார்ச் 31 வரைதான் டி.டி.எஸ் முறையில் கருவூலத்தில் பிடித்தம் செய்ய ஏற்றுக்கொள்வார்கள். மார்ச் 31 வரை பிப்ரவரி சம்பளம் கருவூலத்தில் தாக்கல் செய்யப் படாவிட்டால், வருமான வரியை வங்கியில் ரொக்கமாகச் செலுத்தி, அதற்கான செலானை இணைத்து, ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகுதான் பிப்ரவரி மாத சம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.\nநடப்பு ஆண்டுக்கான வருமான வரியை அடுத்தாண்டு சம்பளத்தில் டி.டி.எஸ் முறையில் கருவூலத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை இல்லை. கருவூல டி.டி.எஸ் பிடித்த நடைமுறை இவ்வாறு இருப்பதாலேயே, காலம் தவறி பிப்ரவரி மாத சம்பளம் பெறும்போது வருமான வரியை ரொக்கமாகச் செலுத்த நேரிடுகிறது. ஆக, வருமான வரிப் பிடித்தத்துக்குத் தேவையான ஆதார ஆவணங்களை உரிய நேரத்தில் பெறாதபட்சத்தில், மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.மேலும், ‘வரிச் செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், வரி வரம்பைத் தொட்டுவிட்ட அனைவருமே வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்பது வருமான வரித் துறையின் நிலைப்பாடு என்பதால், ஊழியர்களில் பெரும்பாலானவர்களிடம் ‘இதர வருமானம்’ முதலான விவரங்களைப் பெற வேண்டியது இருக்கும்.\nவரிக் கணக்கைச் சரி���ாக சமர்ப்பித்து, சரியாக வரி செலுத்துபவர்களே நாட்டின் உண்மையான பிரஜைகள் ஆவார்கள். வரி விஷயத்தில் முதலில் நம் கடமையைச் செய்வோம். அதன்பிறகு நம் உரிமையைக் கேட்போம்\nமுந்தைய ஆண்டு வரை, வருமான வரிப் படிவத்துடன், வரிக் கழிவு முதலானவற்றுக்குத் தேவையான ஆவணங்களெல்லாம் சம்பளப் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வந்தது. தற்போதைய சுற்றறிக்கையின்படி ஆவண ஆதாரங்களை இணைப்பது அவசியமல்ல; உரிய முறையில் கணக்கிட்டு, வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட்டு விட்டது என்று சம்பளம் வழங்கும் அதிகாரி சான்று செய்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரிக் கணக்கீட்டைத் தீர்வு செய்வதில், சம்பளம் தரும் அதிகாரியின் பொறுப்பு அதிகமாகி உள்ளது எனலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந���தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/yahoo-messenger-shutting-down-july-17/", "date_download": "2018-08-18T23:42:52Z", "digest": "sha1:ASSOG2QQWI3BIWQF2MNRHVLBNQOL7OA4", "length": 7812, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "முடிவுக்கு வந்தது.! யாஹூ மெசஞ்சர்", "raw_content": "\n20 ஆண்டுகால யாஹூ மெசஞ்சர் (Yahoo Messenger) சேவை ஜூலை 17, 2018 முதல் முடிவுக்கு வருவதாக யாஹூ தலைமை நிறுவனமான Oath முடிவெடுத்துள்ளது. எனவே 6 மாதங்களுக்கு உரிய சாட் வரலாற்றை தரவிறக்கி கொள்ளலாம் என க��றிப்பிடப்பட்டுள்ளது.\nஇணைய உலகின் பழமையான மெசஞ்சர்களில் ஒன்றான 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யாகூ நிறுவனத்தின் யாஹூ மெசஞ்சர் சேவைக்கு குறைந்து வரும் ஆதரவை தொடர்ந்து இதற்கான ஆதரவினை யாகூ நிறுத்திக் கொள்ள திட்டமிடுள்ளது.\nஇதுகுறித்து யாகூ சார்பாக வெளியாகியுள்ள பதிவில், வருகின்ற ஜூலை 17 முதல் யாகூ மெசஞ்சரில் உள்நுழைவது மற்றும் புதிய பயனர்கள் இணைவதற்கான ஆதரவினை நிறுத்துவதுடன், இத்தனை ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி கூறுவதுடன், எதிர்கால மாற்றங்கள் மற்றும் தற்போதைய நிலவும் போட்டிக்கு ஈடான புதிய தகவல் தொடர்பு நுட்பத்தை விரைவில் செயற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமுதன்முதலாக கணினி பயனர்களை குறிவைத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மெசஞ்சர் சேவை வாயிலாக பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஃபேஸ்புக் மெசஞ்சர் , வாட்ஸ்அப், ஐமெசஞ் போன்ற சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால் மெல்ல சரிந்தது.\nஇதற்கு முன்பாக யாகூ நிறுவனத்தின் தலைமை நிறுவனமான oath தனது மற்றொரு நிறுவனமான AOL மெசேஞ் சேவையை நிறுத்தியிருந்தது. தற்போதைக்கு யாகூ நிறுவனம் சோதனை ஓட்ட முறையில் செயற்படுத்தி வரும் யாகூ ஸ்குயரல் (Yahoo Squirrel) விரைவில் பயன்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பயனாளர்கள் தங்ளது 6 மாத சாட்டிங் வரலாற்றை யாகூ மெசஞ்சரிலியிருந்து தரவிறக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nyahoo yahoo messenger Yahoo Squirrel யாகூ யாகூ ஸ்குயரல் யாஹூ யாஹூ மெசஞ்சர்\nPrevious Article தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.149 ஏர்டெல் பிளான் விபரம்\nNext Article ரூ.1277-க்கு 750 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பிளான் விபரம்\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவ��் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t1957-topic", "date_download": "2018-08-18T23:52:47Z", "digest": "sha1:K6BUJJCYXKDW4JLWP73YS4B72NAEIYCO", "length": 15524, "nlines": 133, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு\nகார் தீப்பற்றி வெடித்த சம்பவம் ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலைச்\nசெய்யப்பட்ட பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தேதி டெஹ்ரானில்\nஈரானின் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் டெல்லியில் நடந்த\nதாக்குதலுக்கு சமமான ஆபரேசன் மூலமாக கொலைச் செய்யப்பட்டார்.\nஅணுவிஞ்ஞானி பயணித்த காரை மோட்டார்\nசைக்கிளில் பின் தொடர்ந்த இரண்டுபேர் காந்த குண்டை(அல்லது ஒட்டுக்குண்டு)\nகாருக்கு பின்புறம் இணைத்துவிட்டு தப்பிவிட்டனர். பின்னர் குண்டுவெடித்து\nவிஞ்ஞானி கொல்லப்பட்டார். இதே பாணியில்தான் டெல்லியிலும் குண்டுவெடிப்பு\nநிகழ்த்தப்பட்டுள்ளது. மிக தீவிரமான பயிற்சியை பெற்றவர்கள்தாம்\nஇக்குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக புலனாய்வு ஏஜன்சிகள்\nபின்னணியில் செயல்பட்டுள்ளது அந்நாட்டின் தீவிரவாத அமைப்பான பீப்பிள்ஸ்\nமுஜாஹிதீன் ஆஃப் ஈரான் என்று ஈரானும், அமெரிக்க ஏஜன்சி வட்டாரங்களும்\nகூறுகின்றன. இந்த அமைப்பிற்கு பயிற்சி மற்றும் உதவி அளிப்பது இஸ்ரேலின்\nஉளவு அமைப்பான மொஸாத் என்று க���ற்றம் சாட்டப்படுகிறது.\nதிப்லிஸில் இஸ்ரேல் தூதரகத்தின் காரில் குண்டுவைத்த சம்பவத்திலும் மொஸாதின்\nகரங்கள் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.\n‘எங்களுக்கு எதிராக போருக்கான வழியை\nதிறப்பதற்கான வேகத்தை அதிகரிக்கிறது இஸ்ரேல்’ என்று ஈரான் குற்றம்\nசாட்டுகிறது. ஈரானின் குற்றச்சாட்டுக்கு காரணம், மொஸாதின் தலைவர் தாமிர்\nபர்டோவுக்கும், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏவின் தலைவர் டேவிட்\nபெட்ராஸுக்கும் இடையே நடந்த ரகசிய சந்திப்பாகும்.\nஇம்மாதம் துவக்கத்தில் மொஸாத் தலைவர்\nவாஷிங்டனுக்கு ரகசியமாக சென்றார். சி.ஐ.ஏ உடன் நடந்த சந்திப்பின் நோக்கம்\nகுறித்து அமெரிக்க பத்திரிகைகளான நியூஸ் வீக்கும், தி டெய்லி டெலிக்ராஃபும்\nஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது\nதாக்குதல் நடத்துவது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து\nஆராய்வதற்காக மொஸாத் தலைவர் வாஷிங்டனுக்கு வருகை தந்தார். இஸ்ரேல் ஈரானின்\nமீது தாக்குதலை துவக்கினால், அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்\nஎன்பது குறித்து ஆராயவே மொஸாத் தலைவரின் சுற்றுப்பயண நோக்கம் என்று டெய்லி\nமொஸாத் தலைவருடன் சந்திப்பை நடத்தியது\nகுறித்து சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பெட்ராஸ் அமெரிக்க செனட்டிடம்\nதெரிவித்துள்ளதாக நியூஸ் வீக் கூறுகிறது.\n‘ஈரானுடன் ஒபாமாவின் ஆபத்தான விளையாட்டு’\n(Obama’s Dangerous Game With Iran) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை நியூஸ்\nஇந்நிலையில் டெல்லி மற்றும் பல்வேறு\nநாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களின் மீது மொஸாதின் ஏஜண்டுகள் அல்லது\nஅவர்களின் கூலிப் படையினர் மூலம் தாக்குதலை நடத்தி அதன் பழியை ஈரானின் மீது\nசுமத்தி அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம்\nஎன்ற சந்தேகம் நிலவுகிறது. மேலும் ஈரானின் மீது உலக நாடுகளுக்கு\nஅதிருப்தியை ஏற்படுத்தலாம். இவ்வாறு ஒரே கல்லில் பல மாங்காய்க்களை\nகொய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/tamil/page/2/", "date_download": "2018-08-18T23:49:29Z", "digest": "sha1:FIE6ZOTMVLMFFHKLLEY3E5J3UIGIIVSE", "length": 19004, "nlines": 187, "source_domain": "www.kaniyam.com", "title": "tamil – Page 2 – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது\nநுகர்பொருள் ஆய்வக அறிக்கையின்படி இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் சுமார் 200 மில்லியன் உள்ளனர், அவர்களில் 69 மில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 1981 முதல் 1995 வரை பிறந்த தலைமுறையை ஆங்கிலத்தில் மில்லேனியல் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு, ஊடகம், எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களுக்கு அடுத்து வந்த…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 7. “ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்” இதுதான் நியதியா\nஆக்ஸ்போர்ட் மொழியியல் பேராசிரியர் ஜீன் அட்சிசன் சொல்கிறார், “ஒரு மொழியின் பரவல் அதைப் பயன்படுத்துபவர்களுடைய சக்தியைச் சார்ந்தது, அம்மொழியின் உள் அம்சங்களைப் பொருத்தது அல்ல.” தமிழின் பயன்பாட்டைக் கட்டாயமாக்கும் ஒரு நாட்டைத் தமிழர்கள் அமைத்தால் மட்டுமே தமிழ் வளரவும் செழிக்கவும் முடியும் என்று சிலர் உறுதியாக நம்புகின்றனர். எடுத்துக்காட்டாக இதோ ஒரு கட்டுரை. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி\nஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டலான் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படுகிறது. வெற்றிபெற்ற ஆட்சியாளர்களால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட கட்டலான் மொழி இப்பொழுது 9 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. உலகில் 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த மொழியை கற்றுத் தருகின்றன. 400 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் பிரசுரிக்கப்படுன்றன. பேரிடர்களை சந்தித்துப் பிழைத்து…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 5. பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம் தணிய வாய்ப்பு உள்ளதா\nஆங்கிலம் மற்ற மொழிகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கிறதா உலகமயமாக்கல், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பேரலைகளின் மேல் ஏறி உலகில் இதுவரை எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. சீன அல்லது ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் வேற்று மொழியாளர்களுடன் பேசும் போது அவர்களும்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 4. அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும்\nமுதலில் ஹாலிவுட் திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களும் 1920 களில் தொடங்கி அமெரிக்க திரைப்படம் மற்று���் தொலைக்காட்சித் தொழில் மையமான ஹாலிவுட், உலகின் பெரும்பாலான ஊடகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்க பாணி, பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யவும்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்\nகோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்\nபேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1\n“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும்…\nவிடையளி – தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு\nகணியம் பொறுப்பாசிரியர் October 10, 2015 0 Comments\nதிரு. விஜய்ராஜ், இப்பக்கத்தில் சில தமிழ்க்கேள்விகள் தொகுத்து வருகிறார். தமிழ் சொல்வளம் பெருக அவர் இதை ஒரு விளையாட்டு போல இதில் நடத்தி வருகிறார். இதில் புகுபதிந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளைச் சேர்க்கலாம். எனவே, உங்களுக்கு நேரமிருப்பின் நீங்களும் நல்லக் கேள்விகளை இதில் சேர்த்தால் அவருக்கு உதவியாய் இருக்கும். அதே சமையத்தில் இந்தத் தளத்தை பயன்படுத்துவோருக்கும்…\nகணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் August 6, 2015 0 Comments\nகணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள் த.சீனிவாசன் tshrinivasan@gmail.com ஆங்கிலேயர் உருவாக்கிய கணிணியின் திரைகளில் 1990 களில் தமிழ் எழுத்துக்களைக் காட்டுவதற்கே பலரும் பல வகைகளில் பெரிதும் முயற்சி செய்தனர். பின் எழுத்துருக்கள், குறிமுறைகள், விசைப்பலகைகள் எனப்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருங்குறியின் வருகை தமிழை அனைத்து கணிணிகளிலும் கருவிகளிலும் காட்டுவதற்கு உதவியது. இது கணித்தமிழ் வளர்ச்சியின் முதல்…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/RK-Nagar-Pappara-Mittai-Song-Lric-Video.html", "date_download": "2018-08-19T00:25:56Z", "digest": "sha1:WKADCFDDAQ2O3INNLBCPXEXHMGPB7N3N", "length": 2876, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "ஆர்.கே.நகர் படத்தின் பப்பர மிட்டாய் பாடல் வீடியோ", "raw_content": "\nஆர்.கே.நகர் படத்தின் பப்பர மிட்டாய் பாடல் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது ���மர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/vijayakanth-spoke-tamils-sivakasi/", "date_download": "2018-08-19T00:39:10Z", "digest": "sha1:2LAK34WB7UVKWXVGCZI4ZN6ACBYUKVXY", "length": 11057, "nlines": 195, "source_domain": "hosuronline.com", "title": "Why Vijayakanth spoke against Tamils at Sivakasi?", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2018\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்…\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nதிங்கட்கிழமை, ஜனவரி 22, 2018\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி கொடை முகாம்\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nபொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ அமைப்பு சார்பில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்...\nமதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் 72வது விடுதலை நாள் விழா\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மாதிரி பள்ளியில் இன்று 72வது விடுதலை நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் சம்பத்குமார் கலந்து கொண்டு நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்....\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி. உணவு பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தத்தக்க பொருட்கள், உணவு சமைக்க மற்றும் உண்ண பயன்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சரக்குந்தில்...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்...\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113304", "date_download": "2018-08-19T00:09:27Z", "digest": "sha1:4VKLEGZDSI45C25KCIUK5IOXINIV2PWK", "length": 5625, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "பாம்பன் பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்: வலைதளங்களில் வைரலான வீடியோ - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ பாம்பன் பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்: வலைதளங்களில் வைரலான வீடியோ\nபாம்பன் பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்: வலைதளங்களில் வைரலான வீடியோ\nபாம்பன் பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கடலுக்குள் குதிக்கும் வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ ஓன்று வெளியிடுவதற்காக, இளைஞர் ஒருவர் இராமேஸ்வரம் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் மேலிருந்து கடலுக்குள் குதித்துள்ளார்.\nபாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவற்றில் நின்றுகொண்டிருக்கும் அந்த இளைஞர் சக இளைஞர்கள் உற்சாகப்படுத்த, எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஆபத்தான முறையில் கடலுக்குள் குதித்துள்ளார்.\nஏற்கனவே ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் செல்பி எடுக்க சென்றபோது ரயில் மோதி பலத்த காயம் அடைந்தார்.\nசமூகவலைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அதிக லைக்குகள் பெற இளைஞர்கள் இது போன்ற விபரீத சாகச முயற்சிகளை எடுக்கின்றனர்.\nPrevious articleவீட்டில் உள்ள பொருட்களைக் வைத்து சளி , தடுமல் பிரச்சனையை விரட்டுவது எப்படி..\nNext articleசிரியாவுக்குள் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்\nகாற்றில் பறக்கும் அதிசய மேஜிக் மனிதன்- வீடியோ\nமலேசியாவில் தமிழில் பட்டுப்படிய மலாய்க்காரர்கள் மேடை நிகழ்ச்சி\nலண்டன் தமிழர்களின் ஆலைய திருவிழாவில் குப்பை கொ��்டிய மக்கள் -வீடியோ\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த கஞ்சா கடற்படையினர் மீட்பு\nநல்லூரில் படம் காட்டும் சிங்கள இராணுவம்\nலண்டன் பெண் யாழில் தற்கொலை செய்ய காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-may-16/serials/140797-financial-awareness-pension-plans.html", "date_download": "2018-08-19T00:39:58Z", "digest": "sha1:4N3VYWG7JAJG6DI7JXLYUCA4LGJMD72A", "length": 21044, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "பணம் பழகலாம்! - 11 | Financial Awareness - Pension Plans - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nஆனந்த விகடன் - 16 May, 2018\nநீட் தேர்வு : மையங்கள் இல்லையா, மனசாட்சி இல்லையா\n“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது\n‘காலா’வின் காதலி சரினா... - செம வெயிட்டு எக்ஸ்க்ளூசிவ்\n - காலா 20 ஏக்கரில் பிரமாண்டம்\nசிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நான் அரசியலுக்கு வந்த காரணம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - கனவு பலித்தது... கண்கள் கிடைத்தன\nவீரயுக நாயகன் வேள்பாரி - 82\nஅன்பும் அறமும் - 11\nசொந்தக் கதை... சோகக் கதை... சுயசரிதை\nநான் சந்திக்கும் பல இளைஞர்கள், 45 வயதிலேயே ஓய்வு பெற விரும்புகிறார்கள். இன்னும் சிலர், `50 வயதில் ஓய்வுபெற முடியுமா’ என்று கேட்கிறார்கள். பெண்கள் ஓரிரு குழந்தைகளுக்குத் தாய் ஆனவுடன், வேலையிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறார்கள். வெகுசிலரே தங்களின் முழுமையான பணிக்காலத்தையும் முடித்து ரிட்டையர் ஆகிறார்கள்.\nஇன்றைய சூழலில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது உண்மைதான். அவ்வாறு சம்பளம் கொடுக்கும் நிறுவனங்கள், ஊழியர்களிடமிருந்து மிக அதிகமான வேலையையும் எதிர்பார்க்கின்றன. ஆகவே, பெரும்பாலான ஊழியர்களுக்கு, தகுதிக்கு மீறிய டார்கெட்டுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதற்கு அரசாங்கமும் விதிவிலக்கல்ல. தகுதிக்கு மீறி நிர்ணயிக்கப்படும் டார்கெட்டுகளால், ஊழியர்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சல் மற்றும் நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.\nஅன்பும் அறமும் - 11\nசொக்கலிங்கம் பழனியப்பன் Follow Followed\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-08-18T23:28:55Z", "digest": "sha1:ABUFCUMU4W4NHG3S574Z477XRPBPWN7G", "length": 21670, "nlines": 163, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nகடந்த மே மற்றும் ஜுலை மாதங்ளில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களின் பட்டியலை பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மழை, வெள்ளம், புயல் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களை சந்தித்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் இந்... மேலும்\nடொனால்ட் ட்ரம்ப் பாரிஸிற்கு விஜயம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு விஜயம் செய்யவுள்ளார். முதலாவது உலகப் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி பாரிஸிற்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நிகழ்வில் ... மேலும்\nபிரான்சில் விபத்து: ஒன்பது சிறுவர்கள் படுகாயம்\nபிரான்சின் Villers-Agron-Aiguizy பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்றும், கன ரக வாகனம் மோதுண்டதனாலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பரிசில் இருந்து Strasbourg நகரை நோக்கி பயணி... மேலும்\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞனிற்கு சிறைதண்டனை\nVersailles குற்றவியல் நீதிமன்றத்தினால் 22 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு 15 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் Puteaux (Hauts-de-Seine) பகுதியில் வசிப்பவன் எனவும், Versailles நகரில்... மேலும்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nதற்போது வெளியிடப்பட்டுள்ள உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 19 பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. Shanghai Ranking Consultancy இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் 16 இடங்களை அமெரி... மேலும்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரான்சின் Auvernaux – A6 சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை ஒன்று உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். Auvernaux (Essonne) பகுதியின் Seine-et-Marne எல்லையை ஊடறுக்கும் A6 சாலையில் நேற்று(புதன்கிழமை) இந்த விபத்... மேலும்\nபரிஸ் உணவகத்தில் தீ விபத்து: 9 பேர் படுகாயம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸின் 15 ஆம் வட்டாரத்திலுள்ள மூன்று நட்சத்திர உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று(புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் 15 ஆம் வட்டாரத்தின் Rue de Vaugirard இல் உள்ள மூன்று நட்சத்திர உணவகத்தின் தரை த... மேலும்\n2020 வரை பிரான்சில் வெப்பம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nபிரான்சில் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நிலவி வரும் கடு... மேலும்\nகடலில் சவாரி செய்யும் பிரிஜித் மக்ரோன்\nபிரான்சின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் கோடை விடுமுறையில் Brégançon தீவின் கடற்கரையில் ஓய்வெடுத்து வருகின்றார். இந்த நிலையில் அவர் சிறிய இயந்திர மோட்டார் படகில் பயணித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மக்ரோன் மற்றும் பிரிஜித் மக்ரோன... மேலும்\nதொலைந்து போன நாயினை தேடி 800 கிலோ மீட்டர்கள் பயணித்த குடும்பம்\nதொலைந்து போன நாய் ஒன்றினை தேடி, குடும்பம் ஒன்று 800 கிலோ மீட்டர்கள் பயணித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரான்சின் Castres (Tarn) பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் செல்லப்பிர... மேலும்\nமிக வேகமாக மலையேறி சுவிட்ஸர்லாந்தில் சாதனை\nபிரான்ஸின் கிராண்டஸ் ஜோராஸஸ் மலையில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி மிக வேகமாக ஏறி சுவிட்ஸர்லாந்து மலையேறி டானி ஆர்னோல்ட் புதிய வேக சாதனையை பதிவு செய்துள்ளார். பிரான்ஸின் Haute-Savoie பிராந்தியத்தையும், இத்தாலிய Aosta பள்ளத்தாக்கையும் ... மேலும்\nபிரான்சில் பறவைகளுக்கு குப்பை பொறுக்குவதற்காக விசேட பயிற்சி\nபிரான்ஸில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்காக ஆறு புத்திசாலி பறவைகள் பணியிலமர்த்தப்பட்டுள்ளன. ஆறு காகங்களுக்கு சிகரெட்டை சேகரிக்கவும், கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு பிரான்... மேலும்\nஈரான் விவகாரம்: ட்ரம்ப் – மக்ரோன் அவசர கலந்துரையாடல்\nஈரான் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகள் தொடர்பான கலந்துரையாடலொன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் நேற்ற... மேலும்\nபுகையிரதத்தை தடம்புரளச் செய்ய முயன்ற இருவர் கைது\nTER புகையிரதம் ஒன்றை தடம்புரளச் செய்ய முயன்ற இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 9 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை Ambarès-et-Lagrave நகரில் இந்த ... மேலும்\nதென் பிரான்ஸ் ஊடாக விரைந்து செல்லும் பாரிய வௌ்ளம்\nபிரான்சின் பல பகுதிகளை ஆட்கொண்டுள்ள பாரிய வௌ்ளப் பெருக்கு காரணமாக சுமார் 150 கிலோமீற்றர் தொலைவிற்கு பாதிப்புகள் நீண்டு செல்கின்றன. வட மேற்கு நகரான மாசெய்ல்ஸ்ஸில் ஆற்றுபடுக்கைகளை உடைத் தெறியும் வகையில் வேகமாக வௌ்ள நீர் புரண்டோடுவதாக அதிகாரிக... மேலும்\nபிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 பேர் இடப்பெயர்வு – ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை\nதெற்கு பிரான்சில் ஏற்பட்டுள்ள பாரிய வௌ்ளப் பெருக்கு காரணமாக சுமார் 1600 பேர் வரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் அதிகமானவர்கள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள். இதனிடையே, விடுமுறை பாச... மேலும்\n24 மணி நேரங்கள் திறக்கப்படவுள்ள பூங்காக்கள்\nபிரான்ஸ் தலைநகர் பரிசில் சில பூங்காக்கள் இந்த கோடை காலத்தில் 24 மணிநேரங்கள் திறந்திருக்கும் நிலையில், இந்த பட்டியலில் மேலதிகமாக 13 பூங்காக்கள் சேர்க்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை தெரிவித்துள்ளார். T... மேலும்\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மனுவேல் மக்ரோன் மற்றும் அவருடைய பாரியார் பிரிஜிட் மக்ரோன் விடுமுறை காலத்தை கொண்டாடிய மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். கோடைவிடுமுறை காலத்தில் மக்களை தரிசிக்க நேரம் ஒதுக்கி நேற்று (செவ்வாய்க்கிழம... மேலும்\nபரிஸில் தீ விபத்து: தீயணைப்பு படைவீரர் காயம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரரொருவர் காயமடைந்துள்ளார். பரிஸின் நன்டரே பகுத���யில் நேற்றிரவு பரவிய இத்தீயானது, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை நீடித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தீயை அண... மேலும்\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t1958-topic", "date_download": "2018-08-18T23:53:08Z", "digest": "sha1:BO5MDRPLQEVASSCI2IUTXE6K5OKXDFRW", "length": 12845, "nlines": 119, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "குருக்கள் வீட்டு குண்டு வெடிப்பில் மர்மம் நீடிக்கிறது.", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nகுருக்கள் வீட்டு குண்டு வெடிப்பில் மர்மம் நீடிக்கிறது.\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nகுருக்கள் வீட்டு குண்டு வெடிப்பில் மர்மம் நீடிக்கிறது.\nபழைமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் குருக்கள் வீட்டில், நேற்று முன்\nதினம் இரவு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில், வீடு முற்றிலும்\nகுருக்கள் வீட்டில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்வதற்காக\nவெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தனவா\nவீடு மீது வெடிகுண்டு வீசிச்சென்றனரா\nகாவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்..\nஅல்லது காஸ் கசிவு காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கும்; வெடிகுண்டு\nவெடிக்கவில்லை' என, போலீசார் முன்பு தெரிவித்தனர்.மின்கசிவு\nஏற்பட்டிருந்தால், வீட்டு கதவு மற்றும் சுவர்கள் நொறுங்க வாய்ப்பில்லை.\nகாஸ் கசிவு ஏற்பட்டிருந்தால், முதலில் சமையலறைதான் பாதிக்கப்பட்டிருக்கும்.\nஈரோடு கோயில் குருக்கள் வீட்டில் நடந்த விபத்துக்கு, காஸ் கசிவு\nகாரணமல்ல'' என, இந்தியன் ஆயில் துணை பொது மேலாளர் வெள்ளைசாமி\nநேற்று காலை தமிழக மின்சார வாரிய அதிகாரிகளும்,\nகோயம்புத்தூர் இந்தியன் ஆயில் ��ார்ப்பரேஷன் நிறுவன, துணை பொது மேலாளர்\nவெள்ளைசாமி தலைமையிலான குழுவினரும், குருக்கள் வீட்டை நேற்று காலை ஆய்வு\nஆய்விற்கு பின்னர் ஐ.ஓ.சி., துணை மேலாளர் வெள்ளைசாமி\nசெய்தியாளர்களிடம் பேசுகையில், “குருக்கள் வீட்டில் லோக்கல் கம்பெனி டியூப்\nபயன்படுத்தியுள்ளனர். டியூபில் விரிசல் உள்ளது. இதன் காரணமாக காஸ் லீக் ஆக\nவாய்ப்புள்ளது. எனினும், காஸ் கசிவு ஏற்பட்டிருந்தால், சமையல் அறைதான்\nஆனால், அதன் பக்கத்து அறை\nவிபத்துக்குள்ளானது புதிராக உள்ளது. குருக்கள் வீட்டில் இருந்த சிலிண்டரின்\nமொத்த எடை, 14.5 கிலோ. அதில், 4 கிலோ மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது.\nமீதம் அப்படியே இருந்தது. எனவே, இச்சம்பவத்துக்கு காஸ் கசிவு காரணம் என கூற\nமுடியாது என துணை பொது மேலாளர் வெள்ளைசாமி திட்டவட்டமாக கூறினார்.\nகாவல்துறையினர் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து தக்க நடவடிக்கை\nஎடுக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-08-19T00:35:52Z", "digest": "sha1:JVJSIRXPASFOHNWLBPP2G3B5US57QJXW", "length": 5368, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசமயப் பிரிவு Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று\nசமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன. சாதி முதலிய ......[Read More…]\nJanuary,12,18, — — சமயப் பிரிவு, சமயம், சாதி, சுவாமி விவேகானந்தர், விவேகானந்தரின் அறிவுரைகள், விவேகானந்தர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17731-thirumurugan-gandhi-arrested.html", "date_download": "2018-08-18T23:52:08Z", "digest": "sha1:ASATFC4VXDQMSQOFVXLBF6B4LXKB4Y2L", "length": 10385, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "வெளி நாட்டிலிருந்து வந்த திருமுருகன் காந்தி கைது!", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nவெளி நாட்டிலிருந்து வந்த திருமுருகன் காந்தி கைது\nபெங்களூரு (09 ஆக 2018): ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக மே பதினெழு இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,\n\"தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.\nஇந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யள்ளார். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்.\" என தெரிவி���்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரி ஜெர்மனியில் உரையாற்றிய திருமுருகன் காந்தி, ஐ.நாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது. அவர் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும் படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் திருமுருகன் காந்தியின் கைது குறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n« ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்ணீர் கலந்த நன்றிக் கடிதம் ராஜாஜி ஹாலில் 8 டன் குப்பைகள் அகற்றம் ராஜாஜி ஹாலில் 8 டன் குப்பைகள் அகற்றம்\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீண்டும் கைது\nமாற்றுத் திறனாளி பெண் உட்பட நான்கு பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவரால் தொடர் வன்புணர்வு\nபல இடங்களில் குண்டு வைக்க திட்டம் தீட்டிய இந்துத்வ தீவிரவாதிகள் கைது\nகேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் …\nஇனி ஆட்டத்தைப் பாருடா - அழகிரியின் ஃபேஸ்புக் பதிவு\nஹஜ் தன்னார்வப் பணிகளுக்கு தயார் நிலையில் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி …\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nஜி.எஸ்.டி.யால் நாட்டு மக்களுக்கு இழப்பில்லை - பிரதமர் மோடியின் சு…\nBREAKING NEWS : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பலி\nஎன்னது இந்திய ரூபாய் மதிப்பு இவ்வளவு சரிவா\nதிருமணம் ஆன பெண்களை வலையில் வீழ்த்தி விடுவேன் - கால் டாக்சி டிரைவ…\nஆசிரியர் திட்டியதால் மாணவி செய்த காரியம்\nகேரள வெள்ள சோகத்திலும் ஒரு மகிழ்வான தருணம்\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nசுதந்திர தினத்தில் அமித்ஷா தேசிய கொடிக்கு செய்த அவமரியாதை - …\nஒரே மாதத்தில் மறைந்த மூன்று பெரும் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/natural-medicines-for-Hemorrhoids.html", "date_download": "2018-08-19T00:37:20Z", "digest": "sha1:EVNQWKDRSOHJXPFQNPBASOREEYD6EKY2", "length": 12405, "nlines": 61, "source_domain": "www.tamilxp.com", "title": "மூலநோய் குணமாக வீட்டில் இருக்கும் இயற்க்கை மருத்துவங்கள் யாவை - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / மூலநோய் குணமாக வீட்டில் இருக்கும் இயற்க்கை ��ருத்துவங்கள் யாவை\nமூலநோய் குணமாக வீட்டில் இருக்கும் இயற்க்கை மருத்துவங்கள் யாவை\nபொன்னாங்கண்ணீக்கீரையைப் பூண்டுடன் சமைத்து உண்டு வந்தால் ஆரம்ப கால மூல நோய் குணமாகும்.\nபொற்றாலைக் காிசலாங்கண்ணிச் சாறு இரண்டு மடங்கு, பசுநெய் ஒரு பங்கு என இரண்டையும் சோ்த்துக் கலக்கிப் பக்குவமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சுவைக்காகப் போதிய அளவு சீனிக் கற்கண்டையும் பொடித்துப் போட வேண்டும். இந்த நெய்யைக் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டியளவு உட்கொண்டு வந்தால் மூலரோகம் குணமாகும்.\n25 கிராம் பூண்டை தோல் உாித்து, பசுபாலில் நன்றாக வேக வைத்து, அதனை அம்மியில் அரைக்கும் போது இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலாிசி சோ்த்து நன்றாக அரைத்துப் போதிய அளவு பனை வெல்லத்தைப் பாகு எடுத்து, சிறிது நெய்யும் சோ்த்து லேகியமாகத் தயாாித்து அதனை காலையிலும் மாலையிலும் அரைத் தேக்கரண்டியளவு உட்கொண்டால் மூலவியாதி குணமாகும்.\nநன்கு செழித்த ஒரு குப்பைமேனிச் செடியை எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, வெய்யிலில் காய வைக்க வேண்டும், இலைகள் உதிா்ந்தாலும் அவைகளையும் சோ்த்து கொள்ளலாம். இலைகள் நன்றாகக் காய்ந்த பின்னா் உரலில் இடித்து தூள் ஆக்கி பின்னா் வஸ்திர காயம் செய்து, இதனை தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டியளவு எடுத்துப் பசு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும். இவ்விதம் ஒரு மண்டலம் சாப்பிட்டால் மூலவியாதிகள் அனைத்தும் குணமாகும்.\nஆழமரத்து மொட்டுகளையும், விழுதுகளையும் ஒரு 25 கிராம் எடுத்து இரண்டையும் ஒன்றாக அரைத்து பசும் பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் ஒரு மண்டலம் தொடா்ந்து சாப்பிட்டு வர பூரணமாகக் குணமாகும்.\nசிலருக்கு மூலநோயின் காரணமாக இரத்தம் வெளிவரும். இவ்விதம் இரத்தம் வருமானால் கடுக்காய்த் தூளைத் தண்ணீாில் கலந்து நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்னா் அந்த நீரால் ஆசனத்தை கழுவி வர வேண்டும்.\nகண்டங்கத்திாி மலா்களை வாதுமை நெய்யில் போட்டுக் காய்ச்சி எடுத்துப் பத்திரபடுத்தி கொள்ளவும், அதனை ஆசனவாயில் பூசி வந்தால் மூலமுளை சுருங்கி உள்ளே சென்றுவிடும்.\nமூல நோய் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் வாழைப்பூ நல்ல மருந்தாகும். வாழைப்பூவை பொாியல் வைத்துச் சாப்பிட மூலநோய் குணம���கும்.\nகுழந்தைகளுக்குப் பெருமளவில் நலம் செய்யும் வசம்பு, பொியவா்களுக்கு ஏற்படும் மூலநோய்க்கு நல்ல மருந்தாகும். வசம்பைச் சுட்டுக் காியாக்கிப் பொடித்து தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும்.\nபுளியாரைக் கீரையை நன்கு அரைத்துப் பசுவின் மோாில் கலந்து காலை வேளை மட்டும் 48 தினங்கள் உட்கொள்ள நாள்ப்ட்ட மூலநோய்கள் கூடக் குணமாகும்.\nஅறுகம்புல்லையும் அதன் வேரையும் நன்கு அரைத்துப் பசும்பாலில் கலந்து பருகினால் இரத்த மூலநோய் குணமாகும்.\nமுடக்கறுத்தான் வோ்க் கஷயாமும் நாள்ப்பட்ட மூலத்தைக் குணப்படுத்துவதாகும். பாதிாி மர வோின் கஷாயமும் மூலநோயைக் குணப்படுத்துவதாகும்.\nமூலநோயைக் குணமாக்க எலுமிச்சம்பழச்சாற்றை அடிக்கடிப் பருகிவர வேண்டும், எலுமிச்சம் பழச் சாற்றுடன் ஆறிய வெந்நீரையும் கொஞ்சம் சா்க்கரையையும் சோ்த்துப் பருகலாம். குணம் கிடைக்கும்.\nமூலநோயால் துன்பப்படுபவா்கள் இளநீருடன் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனையும் கலந்து பருகிட வேண்டும்.\nஎலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி அதில இந்துப்பைத் துாவி அதை வாயில் வைத்துச் சுவைக்க வேண்டும். பின்னா் தொடா்ந்தாற்போல 300 மில்லி பசும்பாலில ஓா் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து உடனே குடித்துவிட வேண்டும். இவ்விதம் செய்தால் மூல வியாதியின் வலி நிச்சயமாகக் குறையும்.\nநல்ல சிவந்த மாதுளம்பூவானது இரத்த மூலத்தைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.\nமாதுளை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சுடச்சுட ஒற்றடம் கொடுத்து வந்தால் வெளிமூலம் குணமாகும்.\nமாதுளம்பழத் தோலைச் சுட்டுப் பொடியாக்கி தண்ணீாில் கலந்து ஆசனத்தைக் கழுவி வந்தால் மூலத்தில் இரத்தம் விழுதல் நின்றுவிடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார���கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2014/04/blog-post_9.html", "date_download": "2018-08-18T23:45:20Z", "digest": "sha1:ZRBGOG5BWHWJTJHOEB7GXGFDEESCEKSK", "length": 27540, "nlines": 77, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: ஈழ இறுதி யுத்தம்", "raw_content": "\nசி.சரவணகார்த்திகேயன் @writercsk 9th April 2014 from TwitLonger @RajanLeaks உங்கள் கருத்துக்கள் (தமிழ் ட்விட்டர் உலகில் இயங்கும் பெரும்பாலானோரைப் போல) மேலோட்டமாக விளையாட்டுத்தனமானவை என்றாலும் கணிசமான சந்தர்ப்பங்களில் அவற்றின் உட்பொருள் சம்மந்தப்பட்ட விஷயம் குறித்த ஆழ்ந்த மற்றும் நீண்டகால புரிதலுடன் தான் வெளிப்படுகிறது என்பதாலும் அதன் நீட்சியாய் ட்விட்டரில் நான் மதிக்கும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுள் ஒருவர் நீங்கள் என்பதாலும் என் மோடி எதிர்ப்பின் உள்நோக்கம் பற்றிய உங்கள் ஸ்டேட்மெண்டுக்கு நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். ஈழ இறுதி யுத்தம் பற்றி ஏன் எழுதவில்லை முதல் விஷயம் ஓர் எழுத்தாளனாய் நான் எல்லா விஷயங்கள் குறித்தும் எழுத வேண்டும் என்பதோ அதன் மூலம் என் நடுநிலைமைக் கற்பை நிரூபிக்க வேண்டும் என்றோ அவசியமே இல்லை. அது எவ்வளவு முக்கியமான சமகாலச் சம்பவமாக இருந்தாலும் இது தான் என் கருத்து. நான் நேசிக்கும் எந்த எழுத்தாளனையும் ஏன் இந்த விஷயம் பற்றி எழுதவில்லை என நினைத்ததே இல்லை. மாறாக அவர் எழுதியதே எனக்கு முக்கியம். ஒருவர் ஒரு விஷயம் குறித்து எழுதாமல் இருக்க உள்நோக்கம் என்பது கடந்து பல இயல்பான காரணங்கள் இருக்க முடியும் என்கிற என் புரிதலே எனது இந்த எதிர்ப்பார்ப்பினமைக்குக் காரணம். ஈழ யுத்தம் பற்றி நான் எழுதாமல் போனதற்கு கீழ்க்கண்ட காரணங்களைச் சொல்ல முடியும்: 1) அப்போது (இப்போதும் கூட) எனக்கு ஈழப் போராட்டம் குறித்த விரிவான அறிவோ புரிதலோ இல்லை. இங்கே இருக்கும் மற்றவர்கள் போல் அல்லாமல் நான் ஒருபோதும் எனக்குத் தெரியா�� விஷயங்கள் குறித்து எழுதுவதில்லை. நான் படித்த வரையில் (பிரபாகரன் மீதிருக்கும் ஹீரோயிஸ அபிமானம் தாண்டி) எனக்கு விடுதலைப் புலிகளின் மீது விமர்சனங்கள் உண்டு. நான் எழுதினால் அதையும் சேர்த்தே எழுத விரும்புவேன். இப்போதும் அந்த அடிப்படையில் தான் காங்கிரஸையும் குப்பை என்கிறேன், மோடியின் சில சாதனைகளை ஏற்கிறேன். இதே அடிப்படையில் தான் நீங்கள் சிறை சென்ற சமயம் (அவ்விஷயத்தில் நான் சின்மயி தான் தவறிழைத்தவர் என்று வலுவாக உணர்ந்ததைத் தாண்டி உங்கள் மீதும், உங்களுக்குக் கண்மூடித்தனமாய் ஆதரவாய்ப் பேசியவர்கள் மீதும் எனக்கு விமர்சனம் இருந்ததால்) என் சொந்தக் கருத்துக்கள் எதையும் கூறாமல் அதில் நான் நம்பும் விஷயங்கள் பற்றி அதற்கு நெருக்கமான விதத்தில் அச்சமயம் எழுதப்பட்ட அத்தனை பதிவுகளையும் தேடி வாசித்துப் பகிர்ந்தேன். அதன் தர்க்கம் ஒன்று தான்: ஒரு விஷயத்தில் நியாயம் இருக்கும் பக்கம் சில சிறுதவறுகளும் இருக்கும் போது நடுநிலைமை என்ற பெயரில் அந்தத் தவறுகளைப் பேசுகிறேன் பேர்வழி என்று செய்யாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே அந்தத் தரப்பிற்குச் செய்யும் மிகப் பெரிய உபகாரம் என நம்புகிறேன். அது ஒருவகையில் கள்ளமௌனம் தான். ஆனால் நேர்மறையான கள்ளமௌனம். 2) 2009ல் எனக்கு வலைத்தளம் தவிர எழுத வேறு இடங்கள் இல்லை. புத்தகம் எழுதவில்லை, இதழ்களில் எழுதவில்லை, ட்விட்டர் கூட வரவில்லை. அதனால் அப்போது பொதுவாகவே அரசியல் எழுதியது குறைவு தான். என் வலைதளத்திற்கும் வாசகர் எண்ணிக்கை குறைவு தான் (சமூக வலைதளங்களின் வரவால் இப்போதும் கூட அதில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை). அதனால் எழுதி என்ன ஆகப் போகிறது என ஈழப் போராட்டம் பற்றி விரிவாய் படிக்கும் / எழுதும் உந்துதல் ஏற்படவில்லை. ஒரு கவிதை அல்லது ஒரு சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள் எத்தனை பேரை அடைகிறது என்பது குறித்து எனக்கு ஆரம்பத்தில் கூடக் கவலை இருந்ததில்லை. நான் எழுதி முடித்ததுமே திருப்தி வந்து விடுகிறது. பிறகு வரும் பாராட்டுகள் யாவும் போனஸ் தான். ஆனால் ஓர் அரசியல் கட்டுரை என்பது வாசகனை முதன்மையாகக் கொண்டது என நினைக்கிறேன். அவனுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் அதன் நோக்கம் நிறைவடைகிறது. அதனால் தான் எழுதவில்லை. 3) ட்விட்டர் வந்த பிறகும் சில சந்தர்ப்பங்களில் ஈழ யுத்தம் பற்றிய பேச்சுகள் அவ்வப்போது அதிகம் நடந்தன (அவற்றை விவாதம் எனச் சொல்ல மாட்டேன்). ஆனால் அவை பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட அல்லது போலித்தனமான ஒன்லைனர்களாகவும் தங்களை புரட்சிக்காரன் என்று காட்டிக்கொள்ளும் முயற்சிகளாகவுமே இருந்தன. இணையத்தில் அரைகுறைப் பெண்ணியம் பேசுபவர்களுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களோடு இணைத்து நான் அடையாளம் காணப்பட நான் விரும்பவில்லை. அதனால் அவை யாவற்றையும் மௌனமாகவே கடந்தேன். அப்படிச் செய்பவர்களிடம் இப்போதும் கூட தள்ளியே இருக்கிறேன். 4) ஈழப் போர் அல்லது அதன் பிந்தைய மாற்றங்கள் குறித்து இங்கே ட்விட்டரில் எழுதி எந்த நேரடிப் பயனும் இல்லை என நம்பினேன். ஏனெனில் அது குறித்து முடிவு எடுக்க வேண்டியவர்களோ அவர்களுக்கு சொல்லும் நிலையில் இருப்பவர்களோ இங்கே இல்லை. அதனால் ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ தம் கருத்தைப் பதிவு செய்வது தாண்டி அதைப் பற்றி தீவிரமாகப் பேசுவது என்வரையில் சுத்தமாக அட்டைக்கத்தி அரசியல் தான். 5) ஈழப் போர் குறித்து, அது அநியாயம் என்பது இங்கே தமிழர்கள் பெரும்பான்மையானோருக்கும் தெரியும். அதைச் சொல்லவும் நிறையப்பேர் இருந்தார்கள். இருக்கிறார்கள். ஏற்கனவே நிறைய எழுதியும் விட்டார்கள். இதை எல்லாம் தாண்டி நான் மக்களுக்கு சொல்லிப் புரிய வைக்க ஏதுமில்லை என்பதே என் நிலை. அந்த விஷயத்தில் துரோகம் இழைத்த திமுகவையும், காங்கிரஸையும் அதன் பிற்பாடு நான் ஆதரிக்கவேயில்லை. குஜராத் 2002 கலவரம் குறித்து ஏன் எழுதினேன் முதல் விஷயம் ஓர் எழுத்தாளனாய் நான் எல்லா விஷயங்கள் குறித்தும் எழுத வேண்டும் என்பதோ அதன் மூலம் என் நடுநிலைமைக் கற்பை நிரூபிக்க வேண்டும் என்றோ அவசியமே இல்லை. அது எவ்வளவு முக்கியமான சமகாலச் சம்பவமாக இருந்தாலும் இது தான் என் கருத்து. நான் நேசிக்கும் எந்த எழுத்தாளனையும் ஏன் இந்த விஷயம் பற்றி எழுதவில்லை என நினைத்ததே இல்லை. மாறாக அவர் எழுதியதே எனக்கு முக்கியம். ஒருவர் ஒரு விஷயம் குறித்து எழுதாமல் இருக்க உள்நோக்கம் என்பது கடந்து பல இயல்பான காரணங்கள் இருக்க முடியும் என்கிற என் புரிதலே எனது இந்த எதிர்ப்பார்ப்பினமைக்குக் காரணம். ஈழ யுத்தம் பற்றி நான் எழுதாமல் போனதற்கு கீழ்க்கண்ட காரணங்களைச் சொல்ல முடியும்: 1) அப்போது (இப்போதும் கூட) எனக்கு ��ழப் போராட்டம் குறித்த விரிவான அறிவோ புரிதலோ இல்லை. இங்கே இருக்கும் மற்றவர்கள் போல் அல்லாமல் நான் ஒருபோதும் எனக்குத் தெரியாத விஷயங்கள் குறித்து எழுதுவதில்லை. நான் படித்த வரையில் (பிரபாகரன் மீதிருக்கும் ஹீரோயிஸ அபிமானம் தாண்டி) எனக்கு விடுதலைப் புலிகளின் மீது விமர்சனங்கள் உண்டு. நான் எழுதினால் அதையும் சேர்த்தே எழுத விரும்புவேன். இப்போதும் அந்த அடிப்படையில் தான் காங்கிரஸையும் குப்பை என்கிறேன், மோடியின் சில சாதனைகளை ஏற்கிறேன். இதே அடிப்படையில் தான் நீங்கள் சிறை சென்ற சமயம் (அவ்விஷயத்தில் நான் சின்மயி தான் தவறிழைத்தவர் என்று வலுவாக உணர்ந்ததைத் தாண்டி உங்கள் மீதும், உங்களுக்குக் கண்மூடித்தனமாய் ஆதரவாய்ப் பேசியவர்கள் மீதும் எனக்கு விமர்சனம் இருந்ததால்) என் சொந்தக் கருத்துக்கள் எதையும் கூறாமல் அதில் நான் நம்பும் விஷயங்கள் பற்றி அதற்கு நெருக்கமான விதத்தில் அச்சமயம் எழுதப்பட்ட அத்தனை பதிவுகளையும் தேடி வாசித்துப் பகிர்ந்தேன். அதன் தர்க்கம் ஒன்று தான்: ஒரு விஷயத்தில் நியாயம் இருக்கும் பக்கம் சில சிறுதவறுகளும் இருக்கும் போது நடுநிலைமை என்ற பெயரில் அந்தத் தவறுகளைப் பேசுகிறேன் பேர்வழி என்று செய்யாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே அந்தத் தரப்பிற்குச் செய்யும் மிகப் பெரிய உபகாரம் என நம்புகிறேன். அது ஒருவகையில் கள்ளமௌனம் தான். ஆனால் நேர்மறையான கள்ளமௌனம். 2) 2009ல் எனக்கு வலைத்தளம் தவிர எழுத வேறு இடங்கள் இல்லை. புத்தகம் எழுதவில்லை, இதழ்களில் எழுதவில்லை, ட்விட்டர் கூட வரவில்லை. அதனால் அப்போது பொதுவாகவே அரசியல் எழுதியது குறைவு தான். என் வலைதளத்திற்கும் வாசகர் எண்ணிக்கை குறைவு தான் (சமூக வலைதளங்களின் வரவால் இப்போதும் கூட அதில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை). அதனால் எழுதி என்ன ஆகப் போகிறது என ஈழப் போராட்டம் பற்றி விரிவாய் படிக்கும் / எழுதும் உந்துதல் ஏற்படவில்லை. ஒரு கவிதை அல்லது ஒரு சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள் எத்தனை பேரை அடைகிறது என்பது குறித்து எனக்கு ஆரம்பத்தில் கூடக் கவலை இருந்ததில்லை. நான் எழுதி முடித்ததுமே திருப்தி வந்து விடுகிறது. பிறகு வரும் பாராட்டுகள் யாவும் போனஸ் தான். ஆனால் ஓர் அரசியல் கட்டுரை என்பது வாசகனை முதன்மையாகக் கொண்டது என நினைக்கிறேன். அவனுக்குப் போய்ச் சே���்ந்தால் தான் அதன் நோக்கம் நிறைவடைகிறது. அதனால் தான் எழுதவில்லை. 3) ட்விட்டர் வந்த பிறகும் சில சந்தர்ப்பங்களில் ஈழ யுத்தம் பற்றிய பேச்சுகள் அவ்வப்போது அதிகம் நடந்தன (அவற்றை விவாதம் எனச் சொல்ல மாட்டேன்). ஆனால் அவை பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட அல்லது போலித்தனமான ஒன்லைனர்களாகவும் தங்களை புரட்சிக்காரன் என்று காட்டிக்கொள்ளும் முயற்சிகளாகவுமே இருந்தன. இணையத்தில் அரைகுறைப் பெண்ணியம் பேசுபவர்களுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களோடு இணைத்து நான் அடையாளம் காணப்பட நான் விரும்பவில்லை. அதனால் அவை யாவற்றையும் மௌனமாகவே கடந்தேன். அப்படிச் செய்பவர்களிடம் இப்போதும் கூட தள்ளியே இருக்கிறேன். 4) ஈழப் போர் அல்லது அதன் பிந்தைய மாற்றங்கள் குறித்து இங்கே ட்விட்டரில் எழுதி எந்த நேரடிப் பயனும் இல்லை என நம்பினேன். ஏனெனில் அது குறித்து முடிவு எடுக்க வேண்டியவர்களோ அவர்களுக்கு சொல்லும் நிலையில் இருப்பவர்களோ இங்கே இல்லை. அதனால் ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ தம் கருத்தைப் பதிவு செய்வது தாண்டி அதைப் பற்றி தீவிரமாகப் பேசுவது என்வரையில் சுத்தமாக அட்டைக்கத்தி அரசியல் தான். 5) ஈழப் போர் குறித்து, அது அநியாயம் என்பது இங்கே தமிழர்கள் பெரும்பான்மையானோருக்கும் தெரியும். அதைச் சொல்லவும் நிறையப்பேர் இருந்தார்கள். இருக்கிறார்கள். ஏற்கனவே நிறைய எழுதியும் விட்டார்கள். இதை எல்லாம் தாண்டி நான் மக்களுக்கு சொல்லிப் புரிய வைக்க ஏதுமில்லை என்பதே என் நிலை. அந்த விஷயத்தில் துரோகம் இழைத்த திமுகவையும், காங்கிரஸையும் அதன் பிற்பாடு நான் ஆதரிக்கவேயில்லை. குஜராத் 2002 கலவரம் குறித்து ஏன் எழுதினேன் சரி. புத்தகம் ஏன் எழுதினேன், இப்போது ஏன் ட்விட்டரிலும், தமிழ்பேப்பரிலும் தீவிரமாய் மோடியை எதிர்க்கிறேன் எனப் பார்க்கலாம். மேலே சொன்ன ஐந்து காரணங்களுக்கும் அப்படியே நேர்மாறான சூழல். 1) 2003ம் ஆண்டிலிருந்து பத்தாண்டுகளுக்கு மேலாய் குஜராத் கலவரம் குறித்த நூல்களையும் செய்திகளையும் படங்களையும் தேடித் தேடி வாசித்து வருகிறேன். அது பற்றிய திடமான புரிதல் எனக்குண்டு (ஓரமாய் சில இருண்ட பக்கங்களும் உண்டு என்பது வேறு விஷயம். ஆனால் நாம் நேரடியாய் சம்மந்தப்படாத எல்லா விஷயத்திலும் அப்படித் தானே இருக்க முடியும்). அதாவது அதி��் நரேந்திர மோடிக்கு எந்தளவிற்கு நேரடித் தொடர்புண்டு என்ற அறிதலில் உறுதி உண்டு. அதனாலேயே அவரைத் தொடர்ந்து எதிர்க்கிறேன். அவர் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தான் புத்தகம் எழுதத் தீர்மானித்தேன். மறுபடியும் நான் படித்தவை, படிக்காதவை எல்லாவற்றையும் தேடிப் படித்தேன். இதில் மோடிக்கு ஆதரவான பொருட்படுத்ததக்க தரவுகளையும் சேர்த்தே வாசித்தேன். பிறகு தான் எழுதினேன். அது ஓர் அரசியல் நூல் என்றே சொல்ல மாட்டேன். மோடியின் மீதான துவேஷம் ஏதும் அதில் இல்லை. அது ஒரு வரலாற்று நூல் மட்டுமே. 2) 2009 போல் அல்லாமல் தற்போது என் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் குறைந்த அளவிலான ஊடக சினேகங்கள் இருந்ததால் தான் புத்தகம் எழுத முடிந்தது. தொடர்ந்து கட்டுரைகள் எழுத முடிகிறது. இவை யாவும் நான் எழுதி தவறான புரிதலில் இருப்பவர்களில் கொஞ்சம் பேரையேனும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. ட்விட்டரில் அரசியல் எழுதத் தொடங்கியதும் இதே காரணத்தால் தான். 3) மோடியை ஆதரிக்கும் 90% மத்தியில் மோடியை எதிர்க்கும் சிறுபான்மையினர் நீங்கள் சொல்வது போல் போலி செக்யூலரிஸ்ட்களாக எனக்கு யாரையும் தோன்றியதில்லை. சந்திரா போன்றவர்கள் உதாரணம். அதனால் அவர்களோடு இணைந்து செயல்படவில்லை என்றாலும் அதை தீவிரமாய் ஆதரிக்கிறேன். இங்கே சிலர் திமுக ஆதரவு அல்லது காங்கிரஸ் ஆதரவு அடிப்படையில் மோடியை எதிர்த்தாலும் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட விஷயத்தில் உண்மை உள்ளது எனில் பிரச்சனை அடிப்படையில் அவற்றையும் ஆதரிக்கிறேன் (சந்தர்ப்பவாதம் சரி. புத்தகம் ஏன் எழுதினேன், இப்போது ஏன் ட்விட்டரிலும், தமிழ்பேப்பரிலும் தீவிரமாய் மோடியை எதிர்க்கிறேன் எனப் பார்க்கலாம். மேலே சொன்ன ஐந்து காரணங்களுக்கும் அப்படியே நேர்மாறான சூழல். 1) 2003ம் ஆண்டிலிருந்து பத்தாண்டுகளுக்கு மேலாய் குஜராத் கலவரம் குறித்த நூல்களையும் செய்திகளையும் படங்களையும் தேடித் தேடி வாசித்து வருகிறேன். அது பற்றிய திடமான புரிதல் எனக்குண்டு (ஓரமாய் சில இருண்ட பக்கங்களும் உண்டு என்பது வேறு விஷயம். ஆனால் நாம் நேரடியாய் சம்மந்தப்படாத எல்லா விஷயத்திலும் அப்படித் தானே இருக்க முடியும்). அதாவது அதில் நரேந்திர மோடிக்கு எந்தளவிற்கு நேரடித் தொடர்புண்டு என்ற அறிதலில் உறுதி உண்டு. அதனாலேயே அவரைத் தொடர்ந்து எதிர்க்கிறேன். அவர் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தான் புத்தகம் எழுதத் தீர்மானித்தேன். மறுபடியும் நான் படித்தவை, படிக்காதவை எல்லாவற்றையும் தேடிப் படித்தேன். இதில் மோடிக்கு ஆதரவான பொருட்படுத்ததக்க தரவுகளையும் சேர்த்தே வாசித்தேன். பிறகு தான் எழுதினேன். அது ஓர் அரசியல் நூல் என்றே சொல்ல மாட்டேன். மோடியின் மீதான துவேஷம் ஏதும் அதில் இல்லை. அது ஒரு வரலாற்று நூல் மட்டுமே. 2) 2009 போல் அல்லாமல் தற்போது என் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் குறைந்த அளவிலான ஊடக சினேகங்கள் இருந்ததால் தான் புத்தகம் எழுத முடிந்தது. தொடர்ந்து கட்டுரைகள் எழுத முடிகிறது. இவை யாவும் நான் எழுதி தவறான புரிதலில் இருப்பவர்களில் கொஞ்சம் பேரையேனும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. ட்விட்டரில் அரசியல் எழுதத் தொடங்கியதும் இதே காரணத்தால் தான். 3) மோடியை ஆதரிக்கும் 90% மத்தியில் மோடியை எதிர்க்கும் சிறுபான்மையினர் நீங்கள் சொல்வது போல் போலி செக்யூலரிஸ்ட்களாக எனக்கு யாரையும் தோன்றியதில்லை. சந்திரா போன்றவர்கள் உதாரணம். அதனால் அவர்களோடு இணைந்து செயல்படவில்லை என்றாலும் அதை தீவிரமாய் ஆதரிக்கிறேன். இங்கே சிலர் திமுக ஆதரவு அல்லது காங்கிரஸ் ஆதரவு அடிப்படையில் மோடியை எதிர்த்தாலும் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட விஷயத்தில் உண்மை உள்ளது எனில் பிரச்சனை அடிப்படையில் அவற்றையும் ஆதரிக்கிறேன் (சந்தர்ப்பவாதம்). 4) மோடி பற்றி புத்தகமும், தமிழ்பேப்பரிலும், இங்கே ட்விட்டரிலும் எழுதுவதால் நேரடிப் பயன் உண்டு. அதன் காரணமாக சில ஆயிரம் பேராவது புரிந்து கொண்டு மாற்றி வாக்களித்தால் (பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக நான்கையும் புறக்கணிப்பது) அதுவே என் முயற்சிகளின் வெற்றி தான். அது தான் நோக்கம். இப்படிப் புரிந்து கொண்ட எல்லோரும் தம்மைச் சுற்றி உள்ளோரிடம் அதைப் பரப்ப வேண்டும். அதனால் ஓட்டுகள் மாறி விழ வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் என்ற நேரடிப் பயன் இருப்பதால் தான் இதைச் செய்கிறேன். 5) மோடியின் 2002 கலவரத் தொடர்ப்பு பற்றி இங்கே அவரை ஆதரிப்போரில் கணிசமானோரில் தெரிந்திருக்கவில்லை. நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அதை விளக்கிக் கேட்பது, இந்தக் கொடூரம் புரிந்த பின்னும் நீ அவர் வர வே���்டும் என விரும்புகிறாயா என்பது தான். அதை மீறி விரும்புபவர்கள் என்வரையில் இந்து வெறியர்கள் தாம். நான் குறிவைப்பது விஷயம் தெரியாத, ஆனால் புரிய வைத்தால் மாறிவிடும் தர்க்க புத்தியும் மனசாட்சியும் கொண்டவர்களைத் தான். இங்கே யாருக்கும் காங்கிரஸ் பற்றி தெரியாமல் இல்லை என்பதே என் புரிதல். போலவே திமுக மற்றும் அதிமுகவின் சல்லித்தனங்கலும் தெரியும். ஆனால் மோடி அப்படி அல்ல. இன்னும் அவரை இந்திய வளர்ச்சிக்கான பிதாமகனாகப் பார்க்கிறார்கள். அவர்களிடம் நான் பேச விரும்புகிறேன். அவர்களிடம் 2002 கலவரங்களை ஏற்றுக் கொள்கிறீர்களா எனக் கேட்கிறேன். அவ்வளவே. மற்றபடி, நான் 2002 கலவரத்தை முன்வைத்து மோடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்து விட்டேன், அதனால் அதைப் பிடித்துத் தொங்குகிறேன் என்பதைக் கடுமையாக மறுக்கிறேன். இன்னமும் 2002 கலவரங்களில் மோடியின் பங்கு குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவரை வெறுக்கிறேன். அதனால் தான் எதிர்க்கிறேன். அதே சமயம் அதில் அவர் பங்கு இல்லை என்பது குறித்த புதிய தகவல்களை நிரூபணங்களை யார் முன்வைத்தாலும் அதைப் பரிசீலிக்க, என் கருத்துக்களை மாற்றிக் கொள்ள, விரிவாக என் புத்தகத்துக்கு நானே மறுப்பு எழுத நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். உண்மையை விட பெரிது எதுமில்லை என நம்புகிறேன். உண்மையை மறுத்து விட்டு என்னை நானே ஏமாற்றிக் கொண்டு என்ன சாதித்து விட முடியும் நான்). 4) மோடி பற்றி புத்தகமும், தமிழ்பேப்பரிலும், இங்கே ட்விட்டரிலும் எழுதுவதால் நேரடிப் பயன் உண்டு. அதன் காரணமாக சில ஆயிரம் பேராவது புரிந்து கொண்டு மாற்றி வாக்களித்தால் (பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக நான்கையும் புறக்கணிப்பது) அதுவே என் முயற்சிகளின் வெற்றி தான். அது தான் நோக்கம். இப்படிப் புரிந்து கொண்ட எல்லோரும் தம்மைச் சுற்றி உள்ளோரிடம் அதைப் பரப்ப வேண்டும். அதனால் ஓட்டுகள் மாறி விழ வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் என்ற நேரடிப் பயன் இருப்பதால் தான் இதைச் செய்கிறேன். 5) மோடியின் 2002 கலவரத் தொடர்ப்பு பற்றி இங்கே அவரை ஆதரிப்போரில் கணிசமானோரில் தெரிந்திருக்கவில்லை. நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அதை விளக்கிக் கேட்பது, இந்தக் கொடூரம் புரிந்த பின்னும் நீ அவர் வர வேண்டும் என விரும்புகிறாயா என்பது தான். அதை மீறி விரும்புபவர்கள் என்வரையில் இந்து வெறியர்கள் தாம். நான் குறிவைப்பது விஷயம் தெரியாத, ஆனால் புரிய வைத்தால் மாறிவிடும் தர்க்க புத்தியும் மனசாட்சியும் கொண்டவர்களைத் தான். இங்கே யாருக்கும் காங்கிரஸ் பற்றி தெரியாமல் இல்லை என்பதே என் புரிதல். போலவே திமுக மற்றும் அதிமுகவின் சல்லித்தனங்கலும் தெரியும். ஆனால் மோடி அப்படி அல்ல. இன்னும் அவரை இந்திய வளர்ச்சிக்கான பிதாமகனாகப் பார்க்கிறார்கள். அவர்களிடம் நான் பேச விரும்புகிறேன். அவர்களிடம் 2002 கலவரங்களை ஏற்றுக் கொள்கிறீர்களா எனக் கேட்கிறேன். அவ்வளவே. மற்றபடி, நான் 2002 கலவரத்தை முன்வைத்து மோடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்து விட்டேன், அதனால் அதைப் பிடித்துத் தொங்குகிறேன் என்பதைக் கடுமையாக மறுக்கிறேன். இன்னமும் 2002 கலவரங்களில் மோடியின் பங்கு குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவரை வெறுக்கிறேன். அதனால் தான் எதிர்க்கிறேன். அதே சமயம் அதில் அவர் பங்கு இல்லை என்பது குறித்த புதிய தகவல்களை நிரூபணங்களை யார் முன்வைத்தாலும் அதைப் பரிசீலிக்க, என் கருத்துக்களை மாற்றிக் கொள்ள, விரிவாக என் புத்தகத்துக்கு நானே மறுப்பு எழுத நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். உண்மையை விட பெரிது எதுமில்லை என நம்புகிறேன். உண்மையை மறுத்து விட்டு என்னை நானே ஏமாற்றிக் கொண்டு என்ன சாதித்து விட முடியும் நான் அணு உலை விஷயத்தில் ஆதரித்தது விஞ்ஞான தர்க்கத்தின் அடிப்படையில் தானே ஒழிய காங்கிரஸ் ஆதரவில் இல்லை. அதே போல் கலைஞர் மீது calf-love இருந்ததும் அதன் நீட்சியாய் ஓரத்தில் இப்போதும் அவர் வசீகரிக்கிறார் என்பதும் நிஜம் தான். ஆனால் அரசியல் கருத்துக்களில் அவற்றை உள்ளே வர விட்டதில்லை. இப்போதும் கூட பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக நான்கு அணிகளையும் சேர்த்தே எதிர்க்கிறேன். ஆம் ஆத்மியும் அப்படியே. இப்போதைக்கு கம்யூனிஸ்ட்கள் மட்டுமே ஆதரிக்கும் தூரத்தில் இருக்கிறார்கள். அரசியல் பேசும் எவரையும் நீங்கள் ஆதரித்துப் பார்த்ததில்லை. அது எந்தப் பக்கமாக இருந்தாலும் சரி. உங்கள் பழக்கம் விளையாட்டுத்தனமாக ட்விட்டரை அணுகுவதாக இருக்கலாம் தான். அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் அதெப்படி உங்களைத் தவிர எல்லோருமே உள்நோக்கத்துடனே அரசியல் பேசுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அத��ால் தான் அப்படிக் கேட்டேன். அது பதற்றம் தான். ஆனால் எவனோ செய்திருந்தால் வந்திருக்காது. அதை நீங்கள் செய்வதால் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. நல்லவேளை, யாரிடமாவது பணம் வாங்கிக் கொண்டோ அல்லது எதிர்கால பதவி, சலுகை உள்ளிட்ட லாபங்களை உத்தேசித்தோ நான் மோடியை எதிர்க்கிறேன் என்று சொல்லாதவரை சந்தோஷம் தான். இந்தப் பதிவு கூட விளக்கம் என்பதைத் தாண்டி சுயபரிசோதனையின் ஒரு பகுதி தான். மேலும் மேலும் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. அது எல்லோருக்கும் வேடிக்கை விளையாட்டு ஆகிவிடும் என்பதால். தேவைப்பட்டால் நேரடி சந்திப்பும் சாவகாசமும் வாய்த்தால் மேற்கொண்டு இது குறித்துப் பேசலாம். புரிதலுக்கு நன்றி. http://tl.gd/n_1s1b1pq\nஒய் பழம்நீஅப்பன் ஈஸ் காட்\nகற்றது தமிழ் படம் பற்றி dagalti யின் அருமையான விமர...\nசர்வதேச சிறுவர் புத்தக தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-in-tamil-august-10-2018/", "date_download": "2018-08-18T23:31:40Z", "digest": "sha1:DHXTPJRSBWL6CBLOKCSCJ424NKBCRVNQ", "length": 16914, "nlines": 242, "source_domain": "bankersdaily.in", "title": "TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018 -", "raw_content": "\nசுகாதார ஒத்துழைப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்:\nசுகாதாரா ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்.\nஆய்வு மற்றும் வளர்ச்சி, மருந்து செயல்பாட்டினை ஊக்குவிக்கும் உட்பொருட்கள். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ உபகரணங்கள்.\nஇரு தரப்பும் ஒப்புக்கொள்ளும்படி மற்ற துறைகளில் ஒத்துழைப்பு\nவர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்:\nவர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செயல்பாட்டிற்குப் பிந்தைய ஒப்புதல் அளித்துள்ளது.\nஇறக்குமதிமிகு குவிப்பு தவிர்ப்பு மானியம் மற்றும் எதிர் ஈடுசெய்தல் ���ற்றும் நலம்காப்பு நடவடிக்கைகள் போன்ற இருதரப்பின் வரத்தக உறவினை மேம்படுத்த தேவையான வரத்தக தீர்வுகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.\nஇந்தியா–கனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்:\nஇந்தியா–கனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇந்தியாவில் உள்ள இந்திய பட்டய கணக்காயர் நிறுவனம் மற்றும் கனடாவில் உள்ள பட்டய தொழில் கணக்காயர் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்துக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம் குறிப்பிட்ட பிரிவில் இரு நிறுவனங்களின் பரஸ்பரம் உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடியும்.\nபட்டய கணக்காயர் துறையின் விளக்கம், கற்றல், தொழில் திறன் மதிப்பீடு மற்றும் துவக்க நிலை பட்டய கணக்காயரின் திறமை ஆகிய பிரிவுகளிலும் ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.\nஉலக உயிரி எரிபொருள் தினம்: 10 ஆகஸ்ட்\nஉலக உயிரி எரிபொருள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று வழக்கமான புதைபடிவ எரிபொருளுக்கு ஒரு மாற்றாக அல்லாத படிம எரிபொருட்களின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.\nஇந்த நிகழ்வில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, “National Policy on Biofuels 2018”,எனும் ஒரு கையேட்டை வெளியிட்டார்.\n2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீராஜ் சோப்ரா இந்தியாவின் கொடியை ஏந்துகிறார் :\n2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பில் கொடியை தாங்குகிறார் இந்திய வீரர் நீராஜ் சோப்ரா.\n20 வயதான இவர் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.\nலக்னோவில் இன்று ‘ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி’ குடியரசுத் தலைவர் தொடங்குகிறார்:\nஇந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் செல்கிறார். அங்கு லக்னோவில் நடைபெறும் ‘ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி’ (‘One District One Product’ Summit) என்ற தலைப்பிலான உச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.\nஇதன் சிறப்பு கவனம் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஆகும். ‘ஒரு மாவட்டத் தயாரிப்பு‘ திட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மாநில அரசு அமைத்துள்ளது.\nQ.1) சுகாதாரா ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் _______ நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nQ.2) கொரியா எந்த நாட்டுடன் இணைந்து வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தத்தில் கையெழுத்திட்டுள்ளது\nQ.3) உலக உயிரி எரிபொருள் தினம் (World Biofuel Day) என்று காணப்படுகிறது \nQ.4) “National Policy on Biofuels 2018” எனும் ஒரு கையேட்டை உலக உயிரி எரிபொருள் தினதன்று வெளியிட்டவர் யார்\na) பிரதமர் நரேந்திர மோடி\nc) திரு. ராம் நாத் கோவிந்த்\na) பிரதமர் நரேந்திர மோடி\nQ.5) 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் கொடியை ஏந்துபவர் யார்\nQ.6) ‘ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி’ (‘One District One Product’ Summit) என்ற தலைப்பிலான உச்சி மாநாட்டை இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் எங்கு தொடங்கி வைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.infotechtamilan.com/2018/07/tnpsc-tips-and-tricks-series-2.html", "date_download": "2018-08-19T00:27:22Z", "digest": "sha1:GM5YSQMQAPRHQYLVI2FCMOHV6UTTN5B2", "length": 4075, "nlines": 133, "source_domain": "www.infotechtamilan.com", "title": "எழுத்து இலக்கண வகை || TஙNPSC Tips and Tricks Series ## 2", "raw_content": "\n27.07.2018 இன்று இரவு தொடக்கம் (10:44pm) சந்திரகிரகணம் முடிவு 28.07.2018 (04:58am)\nJio Prime number மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு || M...\nசார்பு எழுத்து வகை || மகரக்குருக்கம் || TNPSC Tips...\nசார்பு எழுத்து வகை || ஔகாரக்குருக்கம் || TNPSC Tip...\nசார்பு எழுத்து வகை || ஐகாரக்குருக்கம் || TNPSC Tip...\nசார்பு எழுத்து வகை || குற்றியலுகரம் || TNPSC Tips ...\nசார்பு எழுத்து வகை || குற்றியலிகரம் || TNPSC Tips ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/video-on-openstreetmaps-org-in-tamil/", "date_download": "2018-08-18T23:47:54Z", "digest": "sha1:775AEYGF4KXXOYX67HOEK3TABBAV342N", "length": 7753, "nlines": 144, "source_domain": "www.kaniyam.com", "title": "கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி – கணியம்", "raw_content": "\nகட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி\nகணியம் > OpenStreetMaps.org > கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி\nகணியம் பொறுப்பாசிரியர் December 9, 2017 0 Comments\nOpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும். OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன.\nகூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற உரிமத்துடனே வழங்கப் படுவதால், வணிக ரீதியான செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம்.\nபுதுவையைச் சேர்ந்த நண்பர் பிரசன்னா, ( prasmailme@gmail.com ) , OpenStreetMaps.org ஐப் பயன்படுத்துதல், பங்களித்தல் பற்றி 03.12.2017 அன்று புதுவை கட்டற்ற மென்பொருள், வன்பொருள் அறக்கட்டளையின் சந்திப்பில் உரையாற்றினார். அந்நிகழ்வை காணொளியாகவும் பதிவு செய்தார். காணொளியை இங்கே காணலாம்.\nஅருமையான அறிமுகத்துக்கு நன்றி பிரசன்னா\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/10/", "date_download": "2018-08-18T23:35:58Z", "digest": "sha1:UCNKN2CFML4TRHLMC3IU763EPVP7G5CF", "length": 23247, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "10 | ஓகஸ்ட் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவரிக் கணக்குத் தாக்கல்… கெடு தேதி தவறியவர்கள் என்ன செய்யலாம்\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31-ம் தேதி கடைசி நாள் என்பதை, தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீடித்தது மத்திய அரசு. பான், ஆதார் இணைப்பில் சிக்கல் இருந்ததால், பலரால் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஅதிமுகவில் இனி பொதுச்செயலர் பதவியே இல்லை எடப்பாடி தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை\nசென்னை: அதிமுகவில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலர் பதவியை வேறு யாருக்கும் கொடுக்காமல் அதற்கு இணையான பதவியை உருவாக்குவது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் விவ��திக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில் தினகரனின் கை ஓங்கி வரும் நிலையில் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக இருதரப்பும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. எடப்பாடி ஆலோசனை:\nPosted in: அரசியல் செய்திகள்\nபீதியைக் கிளப்பும் பிளாஸ்டிக் அரிசி நிஜம் என்ன\nசில மாதங்களுக்கு முன்பு பரவிய பிளாஸ்டிக் முட்டை பீதியைத் தொடர்ந்து, இப்போது பிளாஸ்டிக் அரிசி பீதி வேகமாகப் பரவிவருகிறது. சென்னை அயனாவரத்தில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பணிமனை அமைந்து உள்ளது. இந்தப் பணிமனையில், ஓட்டுனர், நடத்துனர், நேரக் கண்காணிப்பாளர், மெக்கானிக் என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது.\nPosted in: படித்த செய்திகள்\nவீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.. தமிழக அரசு தாராளம்\nசென்னை: வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம் தமிழக அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உள்நாட்டு\nPosted in: படித்த செய்திகள்\nசீனர்களால் 1979-ம் ஆண்டில் செலினியம் (Selenium) என்ற உயிர்ச்சத்தின் முக்கியத்துவம் கண்டறியப்பட்டது. சீனக் குழந்தைகளுக்கு செலினியம் ஊட்டச்சத்து மாத்திரை கொடுப்பதன்மூலம், கேஷன் (Keshan Disease) நோய் வருவது தவிர்க்கப்படுவதைக் கண்டறிந்தார்கள். இது ஒருவித இதய நோய். இதிலிருந்து செலினியத்தின் முக்கியத்துவம் அதிகமாகி, நாளடைவில் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகிவிட்டது.\nவெந்தயம் – மருத்துவ குணங்கள்\nஉலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. கீரை இனத்தைச் சார்ந்த வெந்தயம், மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல்மருந்தாகவும் Continue reading →\nPosted in: இயற்கை மருத்துவம்\nஉலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையில் இருக்கக் கூடிய ஒன்றும் கூட. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியாக வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துகளும் இருப்பதால், ஊட்டச் சத்து குறைவில்லாமல் கிடைக்கும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-soars-342-points-36-140-nifty-gains-117-points-010149.html", "date_download": "2018-08-18T23:29:27Z", "digest": "sha1:GNLU5MFOM63KIDZSJI7CDCEDW3UGXHOQ", "length": 18534, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொடர்ந்து 4வது நாளாக புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. நிப்டியும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை! | Sensex soars 342 points to 36,140 Nifty gains 117 points - Tamil Goodreturns", "raw_content": "\n» தொடர்ந்து 4வது நாளாக புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. நிப்டியும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை\nதொடர்ந்து 4வது நாளாக புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. நிப்டியும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nசென்செக்ஸ் 188 புள்ளிகளும், நிப்டி 11,385 புள்ளியாகவும் சரிந்தது\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\nசர்வதேச நாணய நிதியம் இந்திய பங்கு சந்தை உலகின் டாப் 5 பங்கு சந்தையில் ஒன்றாக வரும் என்றும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அமெரிக்காவின் செலவின மசோதாவில் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்ட முடிவுகளுக்கு இரு கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஷட்டவுன் தடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த முடிவுகளின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.\nமும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.96 சதவீதம் என 341.97 புள்ளிகள் உயர்ந்து 36,139.98 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் முதன் முறையாக 11,000 புள்ளிகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. இன்றைய சந்தை நேர முடிவில் 1.07 சதவீதம் என 117.50 புள்ளிகள் உயர்ந்து 11,083.70 புள்ளிகளாக நிப்டி வர்த்தகம் செய்யப்பட்டது.\nமும்பை பங்கு சந்தையினைப் பெருத்தவரையில் மெட்டல் துறை பங்குகள் 4.29 சதவீதமும், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் 2.15 சதவீதமும், எண்ணெய் நிறுவனப் பங்குகள் 1.93 சதவீதமும், வங்கி துறை பங்குகள் 1.63 சதவீதமும் லாபத்தினை அளித்துள்ளது. அதே நேரம் நுகர்வோர் சாதன துறை பங்குகள் 0.33 சதவீதம் வரை சரிந்துள்ளது.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (+ 3.84%), டாடா ஸ்டீல் (+ 3.72%), ஓஎன்ஜிசி (+ 3.6%), ஐசிஐசிஐ வங்கி (+ 3.06%) மற்றும் கோல் இந்தியா (+ 3.04%\nவிப்ரோ (-1.5%), டாடா மோட்டார்ஸ் (-0.83%), ஆசிய பெயின்ட்ஸ் (-0.75%), ஹெச்டிஎப்சி வங்கி (-0.64%) மற்றும் டிசிஎஸ் (-0.42%)\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் இந்திய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கிக் குவிப்பதே பங்கு சந்தை உயர்வுக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி 2017-ம் ஆண்டு 6.7 சதவீதமாக இருந்த நிலையில் 7.4 சதவீதமாக 2018-ம் ஆண்டு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்���லில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/government-holidays-tamil-calendar", "date_download": "2018-08-19T00:06:54Z", "digest": "sha1:2NI4PPTE273S6AEAHHZST5RYOOGUC2IA", "length": 27973, "nlines": 751, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Goverment Holidays | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆவணி 3, விளம்பி வருடம்.\nஅரசு விடுமுறை (Government Holidays) ஞாயிறு விடுமுறை\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\n21.11.2018 ( கார்த்திகை )\nஅரசு விடுமுறை (Government Holidays) காலண்டர்\nஅரசு விடுமுறை (Government Holidays) காலண்டர் 2018. அரசு விடுமுறை (Government Holidays) க்கான‌ காலண்டர் நாட்கள்\nTuesday, December 25, 2018 திரிதியை (தேய்பிறை) மார்கழி 10, செவ்வாய்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nTuesday, December 25, 2018 திரிதியை (தேய்பிறை) மார்கழி 10, செவ்வாய்\nWednesday, November 21, 2018 சதுர்த்தசி கார்த்திகை 5, புதன்\nTuesday, November 6, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) ஐப்பசி 20, செவ்வாய்\nTuesday, October 2, 2018 அஷ்டமி (தேய்பிறை) புரட்டாசி 16, செவ்வாய்\nThursday, March 29, 2018 திரயோதசி ப‌ங்குனி 15, வியாழன்\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ஞாயிறு\nTuesday, November 6, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) ஐப்பசி 20, செவ்வாய்\nFriday, March 30, 2018 சதுர்த்தசி ப‌ங்குனி 16, வெள்ளி\nFriday, September 21, 2018 துவாதசி புரட்டாசி 5, வெள்ளி\nTuesday, October 2, 2018 அஷ்டமி (தேய்பிறை) புரட்டாசி 16, செவ்வாய்\nTuesday, October 2, 2018 அஷ்டமி (தேய்பிறை) புரட்டாசி 16, செவ்வாய்\nFriday, September 21, 2018 துவாதசி புரட்டாசி 5, வெள்ளி\nSunday, September 2, 2018 சப்தமி (தேய்பிறை) ஆவணி 17, ஞாயிறு\nSunday, September 2, 2018 சப்தமி (தேய்பிறை) ஆவணி 17, ஞாயிறு\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nTuesday, May 1, 2018 துவிதியை (தேய்பிறை) சித்திரை 18, செவ்வாய்\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nFriday, March 30, 2018 சதுர்த்தசி ப‌ங்குனி 16, வெள்ளி\nFriday, March 30, 2018 சதுர்த்தசி ப‌ங்குனி 16, வெள்ளி\nFriday, March 30, 2018 சதுர்த்தசி ப‌ங்குனி 16, வெள்ளி\nThursday, March 29, 2018 திரயோதசி ப‌ங்குனி 15, விய��ழன்\nThursday, March 29, 2018 திரயோதசி ப‌ங்குனி 15, வியாழன்\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ஞாயிறு\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ஞாயிறு\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/tuf/60523/140-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-08-19T01:08:31Z", "digest": "sha1:DCM6ALCDMC3YHWUIIGEJ5ECW5QREOO7F", "length": 2849, "nlines": 46, "source_domain": "www.tufing.com", "title": "140 இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடிக்கும் : லயோலா பேராசிரியர் | Tufing.com", "raw_content": "\n140 இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடிக்கும் : லயோலா பேராசிரியர் தலைமையிலான குழு நடத்திய கருத்து கணிப்பில் தகவல் dinakaran.com\nஆங்கில, தமிழ் டிவிக்கள் கணிப்புநியூஸ் 7-தினமலர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு மற்றும் வடமாநிலத்தில் இருந்து வெளியாகும் ஆங்கில செய்தி சேனலான என்டிடிவி வெளியிட்ட கணிப்பிலும் திமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும். அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று அந்த கருத்து கணிப்புகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு தன்னார்வ அமைப்புகள், நாளிதழ்கள், வார இதழ்கள், தனியார் தமிழ் மற்றும் ஆங்கில சேனல்கள் என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களின் கருத்து கணிப்புகளில் திமுகவுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://deepamtrustvelachery.blogspot.com/2017/10/blog-post_26.html", "date_download": "2018-08-19T00:26:54Z", "digest": "sha1:FUWT7GQCMCQZMVP3EMYBQAV6Y54GXCAD", "length": 8076, "nlines": 157, "source_domain": "deepamtrustvelachery.blogspot.com", "title": "DEEPAM TRUST: பெரியகுறிச்சி நித்ய தீப தருமச்சாலை", "raw_content": "\nபட்டினியில்லா.... நோயில்லா.... குற்றமில்லா.... வளமான உலகம் படைப்போம் \nபெரியகுறிச்சி நித்ய தீப தருமச்சாலை\n19 தருமச்சாலைகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் பெரியகுறிச்சி நித்ய தீப தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்யப்பணி\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர...\n100 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை\nதிருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்ப��ல் நன்றாக தேர்ச்சி ...\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மகிழ்வித்து மகிழ்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளையும்,முதியோர்களைய...\n11 வது ஆண்டு விழா அழைப்பிதழ்\n தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் தீபத்தின் முதற்கண் வந்தனங்கள். தீபம் ...\nதேவதானம்பேட்டை நித்ய தீப தருமச்சாலை\nமாங்குடி நித்ய தீப தருமச்சாலை\n21.10.2017 - திரௌபதி அம்மன் கோவில் அன்னதானம்\nபெரியகுறிச்சி நித்ய தீப தருமச்சாலை\nதீபநெறி 2017 - அக்டோபர் மாத மின்னிதழ்\nமதுராந்தகம் நித்ய தீப தருமச்சாலை\nகொஞ்சிமங்களம் நித்ய தீப தருமச்சாலையில் நித்ய பசியா...\nவள்ளலார் அடைந்த நிலை என்ன அவருடைய தூல தேகம் என்ன ...\n18.10.2017 - இருங்கூர் கிராம தருமச்சாலையில் தீபாவள...\nதீபாவளி திருநாளில் மகிழ்வித்து மகிழ வாருங்கள்\n05.10.2017 - உலக சன்மார்க்க மாநாட்டில் அன்னதான விழ...\n05.10.2017 & 06.10.2017 உலகளாவிய சமரச சுத்த சன்மார...\nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன \n01.10.2017 - முதுகுளத்தூர் தருமச்சாலை திறப்புவிழா\n04.10.2017 - சத்திய நாராயணா முதியோர் இல்லத்தில் அன...\nஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்\nதேவதானம்பேட்டை நித்ய தீப தருமச்சாலை\nமாங்குடி நித்ய தீப தருமச்சாலை\n21.10.2017 - திரௌபதி அம்மன் கோவில் அன்னதானம்\nபெரியகுறிச்சி நித்ய தீப தருமச்சாலை\nதீபநெறி 2017 - அக்டோபர் மாத மின்னிதழ்\nமதுராந்தகம் நித்ய தீப தருமச்சாலை\nகொஞ்சிமங்களம் நித்ய தீப தருமச்சாலையில் நித்ய பசியா...\nவள்ளலார் அடைந்த நிலை என்ன அவருடைய தூல தேகம் என்ன ...\n18.10.2017 - இருங்கூர் கிராம தருமச்சாலையில் தீபாவள...\nதீபாவளி திருநாளில் மகிழ்வித்து மகிழ வாருங்கள்\n05.10.2017 - உலக சன்மார்க்க மாநாட்டில் அன்னதான விழ...\n05.10.2017 & 06.10.2017 உலகளாவிய சமரச சுத்த சன்மார...\nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன \n01.10.2017 - முதுகுளத்தூர் தருமச்சாலை திறப்புவிழா\n04.10.2017 - சத்திய நாராயணா முதியோர் இல்லத்தில் அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-08-18T23:36:55Z", "digest": "sha1:WJCAH2A2A3BCFTNKQT5X2ZUT224PJEJC", "length": 22855, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி உணவுப் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.\nஅந்தவகையில், தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு பாகற் இலை, எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள், சாமந்தி பூ, இஞ்சி போன்றவை மருந்தாகிறது. பாகற் இலையை பயன்படுத்தி தும்மலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி அளவுக்கு பாகற் இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர், பாகற் இலையில் நீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், இலைகளை வடிகட்டி தண்ணீரை தினமும் ஒருவேளை குடித்துவர தும்மல் கட்டுப்படும். பல்வேறு நன்மைகளை கொண்டது பாகற் கொடி. இதன் காய், இலைகளில் அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஒவ்வாமை, தொற்று ஆகியவற்றால் வரும் தும்மலுக்கு மருந்தாகிறது. தலையில் நீரேற்றம், நெஞ்சக சளி போன்ற காரணங்களால் தும்மல் பிரச்னை ஏற்படுகிறது. தும்மலுக்கு சாமந்தி பூ மருந்தாகிறது. சாமந்தி பூவுடன், இஞ்சி சேர்த்து தேனீராக்கி குடிப்பதால், தும்மல் பிரச்னை சரியாகும். எலுமிச்சை இலையை பயன்படுத்தி தும்மலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது வேப்பிலை எடுக்கவும்.\nஇதனுடன் எலுமிச்சை இலை, சிறிது மஞ்சள் சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும் நிலையில், ஆவி பிடிப்பதால் தலைநீரேற்றம் குறைந்து தும்மல் கட்டுப்படும். இது, நெஞ்சக சளியை கரைத்து தும்மல், இருமலை போக்குவதாக அமைகிறது. விரலி மஞ்சளை பயன்படுத்தி தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தும்மல் பிரச்னை இருக்கும்போது, விரலி மஞ்சளை விளக்கின் நெருப்பில் காட்டும்போது வரும் புகையை நுகர்வதால் தும்மல் விலகும். இது, தலையில் நீரேற்றத்தை போக்கும் மருந்தாக விளங்குகிறது. அலர்ஜி, வைரஸ் தொற்றால் ஏற்படும் தும்மலை போக்குகிறது. எப்போது தும்மல் விலகிப்போகிறதோ அப்போது பல்வேறு நோய்களும் விலகி செல்கின்றன. எனவே, இதுபோன்ற எளிய மருத்துவத்தை கொண்டு தும்மல் பிரச்னையில் இருந்து விடுபடலாம். வயதானவர்களுக்கு சிறுநீரை அடக்குவதில் ஏற்படும் சிரமத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இது, வயது முதிர்வில் ஏற்படும் பிரச்னை. குறிப்பாக, பெண்களை பாதிக்கின்ற ஒன்று. இதற்கு கழற்சிக்காய் மருந்தாக விளங்கிறது. தேவையான பொருட்கள்: கழற்சிக்காய், மிளகு, பெருங்காயம். செய்முறை: ஒரு கழற்சிக்காயில் உள்ள பருப்பை பொடி செய்து எடுக்கவும். இதில், 5 மிளகு பொடித்து போடவும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து அன்றாடம் இருவேளை சாப்பிட்டுவர சிறுநீரை அடக்க முடியாத பிரச்னை சரியாகும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/jai/", "date_download": "2018-08-18T23:41:39Z", "digest": "sha1:6YUGGL6TFDBVHC3D6Y7U6HANJKAZPSAJ", "length": 4157, "nlines": 86, "source_domain": "tamilscreen.com", "title": "jai Archives - Tamilscreen", "raw_content": "\n‘பார்ட்டி‘ படத்தின் துவக்க விழா – Stills Gallery\nஜெய், அஞ்சலி நடிக்கும் பலூன் – Teaser\nஎனக்கு வாய்த்த அடிமைகள் – விமர்சனம்\nகாதல் இல்லையேல் சாதல் என்பதை தப்பென்று சொல்லுவதாக நினைத்துக் கொண்டு அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இயக்கியுள்ள படம். ஜெய்யின் நண்பர்கள் கருணாகரன், காளி...\nஎனக்கு வாய்த்த அட��மைகள் படத்தின் பாடல் – Lyrical Video\nஜெய் நடிக்கும் எனக்கு வாய்த்த அடிமைகள் – Official Jukebox Video\nடி.வி. நிகழ்ச்சிகளை நக்கலடிக்கும் பாட்டு…\nசொப்பனசுந்தரியை மறக்காத கங்கை அமரன் & பேமிலி…\nசென்னை 28 – II, டூபாடூ… 2 இன் 1 விழாவில்…\nகபாலி’ படத்துக்காக காற்றுப்போன ‘பலூன்’ \nஜெய் , அஞ்சலி நடிக்கும் புதிய படம் - பலூன். டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார், திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்து...\nபிரிந்த காதல் ஜோடி ஜெய் – அஞ்சலி, மீண்டும் ஒன்று சேர்கின்றனர்\nஎன்னதான் உருகி உருகி காதலித்தாலும், விதி நினைப்பதுதான் இறுதி முடிவு என்பதை மிக அழகாக நம் மக்களுக்கு உணர்த்திய ஒரு எதார்த்தமான திரைப்படம், 2011...\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T00:32:53Z", "digest": "sha1:LMAVQH2X2FOMISYGAUECHQOHIHTRVZGD", "length": 12641, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசரஸ்வதி Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஒருவர் வெற்றிபெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல் வார்கள். தோல்வியை மட்டும் விதி என கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம்செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது. இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம்செய்து ......[Read More…]\nSeptember,28,17, — — சரஸ்வதி, சரஸ்வதி பூஜை\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி\nகல்விச்செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத்தேவையான அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் ......[Read More…]\nSeptember,28,17, — — கல்விச் செல்வம், சரஸ்வதி\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் அறிவும் ஆற்றலும். அறிவின் அடிப்படையில் ......[Read More…]\nSeptember,28,17, — — சரஸ்வதி, சரஸ்வதி பூஜை\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் ......[Read More…]\nSeptember,28,17, — — ஆயுத பூஜை, சரஸ்வதி, சரஸ்வதி பூஜை\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\n சரஸ்வதி மகிமை குறித்து விளக்குகின்றார் டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள் ...[Read More…]\nகல்விதெய்வமான சரஸ்வதியின் பொருள் தெரியுமா\"சரஸ்' என்றால் \"பொய்கை' . \"வதி' என்றால் \"வாழ்பவள்'. சரஸ்வதி என்றால் மனம்என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பதுபொருள். இவளை கலை மகள், நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞான வடிவு, ......[Read More…]\nOctober,9,16, — — சரஸ்வதி, சரஸ்வதி பூஜை\nஓம் அறிவுருவே_போற்றி ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி ஓம் அன்பின் வடிவே _போற்றி ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி ஓம் அறிவுக்கடலே _போற்றி ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி ஓம் அன்ன வாகினியே _போற்றி ஓம் அகில லோக குருவே _போற்றி ஓம் அருளின் பிறப்பிடமே ......[Read More…]\nOctober,9,16, — — சரஸ்வதி, சரஸ்வதி 108 போற்றி\nசரஸ்வதி பூஜை வழிபடும் முறை\nசர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள்செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம்.அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌ விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இடவே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்படவே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து ......[Read More…]\nSeptember,28,16, — — சரஸ்வதி, சரஸ்வதி பூஜை\nசிந்து சமவெளி நாகரீகமும் சரஸ்வதி நதியும்\nசிந்துசமவெளி நாகரீகம் என அழைக்கப்படும் நாகரீகத்தை பேணிக்காத்ததில் \"சரஸ்வதி நதி\" பெரும் பங்கு ஆற்றியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட \"புதிய ஆய்வில்\" இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...[Read More…]\nJune,14,12, — — சரஸ்வத���, சிந்து சமவெளி, நதியும், நாகரீகமும்\nஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம் ; அவசியம் கேட்க்க வேண்டிய விஷ்ணு பாடல் Tags; பிரம்மா பலராம ஹனுமான் துர்கா சக்தி காளி சரஸ்வதி ...[Read More…]\nFebruary,15,11, — — காளி, கேட்க்க, சக்தி, சரஸ்வதி, துர்கா, பலராம, பிரம்மா, விஷ்ணு பாடல், வேண்டிய, ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம், ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம் ; அவசியம், ஹனுமான்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fastlanka.lk/2016/06/blog-post_7.html", "date_download": "2018-08-18T23:31:07Z", "digest": "sha1:RXOSASRCM3BS2QWV6UUX4UKDID7NPN3N", "length": 4827, "nlines": 48, "source_domain": "www.fastlanka.lk", "title": "இலங்கையில் நாளை(2016.06.07) புனித நோன்பு ஆரம்பம் | sign FastLanka News", "raw_content": "\nmain-news , top-news , top-slider , அறிவித்தல்கள் , ஆன்மீகம் , இலங்கை » இலங்கையில் நாளை(2016.06.07) புனித நோன்பு ஆரம்பம்\nஇலங்கையில் நாளை(2016.06.07) புனித நோன்பு ஆரம்பம்\nநாட்டின் சில பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை செவ்வாய்கிழமை 7 ஆம் திகதி முதல் இலங்கையில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனித ரமழான் மாதத்தை அடையப்போகும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nகாருக்குள் சிக்கினார் நயன்தாரா-ரசிகர்கள் ஆவேசம்\n10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்ற உதவுவீர்களா\n10 வயது சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹுதா பள்ளிவாயல் மஹ...\nவொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரகளுக்கான செயலமர்வு ஒன்றை இம்மாத இறுதியில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்கு...\nபிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச படம் பார்க்கும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மாணவிகள்-ஆசிரியர் அதிர்ச்சி\nஇலங்கை வடக்கு மாகாணத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவிகளின் சில்மிசம் கையும் களவுமாக பாடசாலை ஆசிரியரிடம் பிடிபட்டுள்ளத...\nநண்பர்களுடன் பகிருங்கள் வேலை தேடுபவர்களிட்கு உதவியாக இருக்கும். தென்னந்தோட்டங்களில் வேலை அனுபவமுள்ள குடும்பம் மற்றும் ஒரு ஆலைக்கு வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48417-ajith-s-team-creates-records.html", "date_download": "2018-08-19T00:22:25Z", "digest": "sha1:MZUK5FLXQGZDTV7DB2TQGHWIZQF6IOSU", "length": 10897, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம் | Ajith's team creates records", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nஉலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம்\nஅஜித் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.\nஅஜித் ஒரு டெக்னாலஜி பிரியர். அவர் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை முதலில் பைக் ரேஸ் பக்கம் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு அது கார் ரேஸ் போகும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. அதன் பிறகு சிறிய ரக எலிகாப்டர்களை தயாரித்து வந்தார். இவை எல்லாவற்றையும் அஜித் முறைப்படி கற்றுத் தேர்ந்தார். அதற்கான அனைத்து உரிமங்களையும் அவர் பெற்றார். ‘விவேகம்’ படப்பிடிப்பின் போது அவர் யூரோப் நாடுகளில் பைக் ரேஸ் செய்தார். முறைப்படி ���ெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் உள்ள ஒருவர்தான் அதனை செய்ய முடியும். சர்வதேச விதிகள்படி அவர் உரிமம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரது தொழில்நுட்ப அறிவை சென்னை எம்ஐடி பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. ஆகவே மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அஜித்தின் உதவியை நாடியது. பேரிடர் காலங்களில் மருத்துவ உதவிகளுக்காக ட்ரோன் தயாரிப்பில் இறங்கியது எம்ஐடி. ட்ரோன் என்றால் ஆளில்லா விமானம் என்பது பொருள். இதனை தயாரிக்க அமைக்கப்பட்ட ‘தக்‌ஷா’ குழுவின் ஆலோசகராக அஜித் செயல்பட தொடங்கினார்.\nஅவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட ட்ரோன், இந்தியா முழுவதும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் கலந்து கொண்டது. போட்டி முடிவில் அஜித்தின் ஆலோசனைபடி தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் பல சாதனைகளைப் படைத்துள்ளது.\nஇந்தப் போட்டியில்‘தக்‌ஷா’குழுவினரின் ட்ரோன் 6 மணி நேரம் 7 நிமிடங்கள் வரை வானில் பறந்தது. இதன் மூலம் உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் இதுதான் என்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் 10 கிலோ எடை வரை உள்ள பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். பேரிடர் காலங்களில் மருத்துப் பொருட்களை சுமந்து செல்ல இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என இந்த ஆய்வில் ஈடுப்பட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.\n‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்\nரசிகர்களுக்கு ஒரேநாளில் விஜய்யும் அஜித்தும் ட்ரீட்\nசிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கலைக்கப்படாது : தமிழக அரசு\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஅனுஷ்கா சார்மாவுக்கும் டீமுக்கும் என்ன சம்பந்தம் \nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி: மெனுவால் வந்த சர்ச்சை\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொது���் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/05/1-6-9-11-4.html", "date_download": "2018-08-19T00:20:55Z", "digest": "sha1:6IQULLF7PXC7R5EUHOY3LJU4U6K6BOSR", "length": 17316, "nlines": 326, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம்", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\n1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம்\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் பாடப்புத்தகங்களை விரும்பி படிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் கூறினார்.\nபல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு 2018-2019-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபள்ளிக்கூட அளவில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்தியாவில் சிறப்பான பாடப்புத்தகங்களை கொண்டுள்ள முக்கிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உள்ள நல்ல கருத்துகள் மட்டும் எடுக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nஒவ்வொரு பாடப்புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் அதை விரிவாக மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்க ான புத்தகங்களின் தலைப்புகள் கொடுக்க���்பட்டுள்ளன.\nபாடப்புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கலாம். அதன் காரணமாக ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் வார்த்தைகள் அகராதி போல இடம் பெற்றுள்ளன. அதாவது தமிழ்மொழியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்ட அர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பாடத்தின் பின்புறத்திலும் மட்டுமல்ல, புத்தகத்தின் பின்பக்கத்திலும் இடம் பெற்று இருக்கிறது.\n11-வது வகுப்பு, 12-வது வகுப்பு மாணவ-மாணவிகள் ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வை எதிர்கொள்ள பாடப்புத்தகங்களில் கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களுடன் இடம் பெற்றுள்ளன.\nபாடங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது.\n11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படித்தால் நல்லது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த படிப்புகளின் முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன.\nமருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நிறைய படிப்புகள் உள்ளன. என்ன படிப்பை எங்கே படிக்கலாம் என்ற விவரமும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் மேல்படிப்பை மேற்கொள்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.\nபாடங்களில் விரைவு கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இணையதளம் கொண்ட செல்போனில் படம் எடுத்து அதை செயல்படுத்தினால் அதற்குரிய வீடியோ மற்றும் ஆடியோவை காணலாம். அவை அனைத்தும் பாடத்துடன் இணைந்ததுதான். அந்த விரைவு கோட்டை பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.\nஅதாவது வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை வீடியோ மற்றும் ஆடியோ வாயிலாக வழங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து படிப்பார்கள்.\nதொழிற்கல்வி மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 20 வருடங்கள் ஆகி விட்டது. எனவே அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிகம் கம்ப்யூட்டர் படிக்கும்படி பாடத்திட்டம் உள்ளது.\nஅடிப்படை எந்திரவியல், அடிப்படை பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்��டை மின்அணு பொறியியல், அடிப்படை கட்டிட பொறியியல், ஊர்தி பொறியியல், நெசவியல், செவிலியம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் நிறைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த பாடத்திட்டம் மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி வேலை வாய்ப்பை முன்நிறுத்தியும் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nமுதலில் மாநில அளவில் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாவட்டத்தின் முன்னணி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.\nஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி பாதிக்காத வகையில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். பயிற்சி அளிக்க அட்டவணை வெளியிடப்படும்.\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண கற்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E2%80%8C-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-19T00:04:28Z", "digest": "sha1:TNNXPLVZLC6PCLAHLUXZD4S64XY6CUDA", "length": 20861, "nlines": 631, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சர்வ‌ ஏகாதசி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆவணி 3, விளம்பி வருடம்.\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\n19.11.2018 ( கார்த்திகை )\n03.12.2018 ( கார்த்திகை )\nசர்வ‌ ஏகாதசி காலண்டர் 2018. சர்வ‌ ஏகாதசி க்கான‌ காலண்டர் நாட்கள்\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nMonday, November 19, 2018 துவாதசி கார்த்திகை 3, திங்கள்\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nMonday, November 19, 2018 துவாதசி கார்த்திகை 3, திங்கள்\nFriday, October 5, 2018 ஏகாதசி (தேய்பிறை) புரட்டாசி 19, வெள்ளி\nThursday, September 6, 2018 துவாதசி (தேய்பிறை) ஆவணி 21, வியாழன்\nTuesday, August 7, 2018 ஏகாதசி (தேய்பிறை) ஆடி 22, செவ்வாய்\nMonday, July 9, 2018 ஏகாதசி (தேய்பிறை) ஆனி 25, திங்கள்\nSunday, June 10, 2018 துவாதசி (தேய்பிறை) வைகாசி 27, ஞாயிறு\nFriday, May 25, 2018 ஏகாதசி வைகாசி 11, வெள்ளி\nFriday, May 11, 2018 ஏகாதசி (தேய்பிறை) சித்திரை 28, வெள்ளி\nThursday, April 26, 2018 துவாதசி சித்திரை 13, வியாழன்\nThursday, April 12, 2018 துவாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 29, வியாழன்\nTuesday, March 27, 2018 ஏகாதசி ப‌ங்குனி 13, செவ்வாய்\nMonday, February 26, 2018 திதித்துவயம் மாசி 14, திங்கள்\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nSunday, June 10, 2018 துவாதசி (தேய்பிறை) வைகாசி 27, ஞாயிறு\nThursday, April 12, 2018 துவாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 29, வியாழன்\nFriday, October 5, 2018 ஏகாதசி (தேய்பிறை) புரட்டாசி 19, வெள்ளி\nTuesday, August 7, 2018 ஏகாதசி (தேய்பிறை) ஆடி 22, செவ்வாய்\nFriday, May 25, 2018 ஏகாதசி வைகாசி 11, வெள்ளி\nThursday, April 26, 2018 துவாதசி சித்திரை 13, வியாழன்\nThursday, April 12, 2018 துவாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 29, வியாழன்\nTuesday, March 27, 2018 ஏகாதசி ப‌ங்குனி 13, செவ்வாய்\nThursday, September 6, 2018 துவாதசி (தேய்பிறை) ஆவணி 21, வியாழன்\nFriday, May 25, 2018 ஏகாதசி வைகாசி 11, வெள்ளி\nMonday, February 26, 2018 திதித்துவயம் மாசி 14, திங்கள்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nMonday, July 9, 2018 ஏகாதசி (தேய்பிறை) ஆனி 25, திங்கள்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=589", "date_download": "2018-08-18T23:39:47Z", "digest": "sha1:VLAV37KCUT5DZO3VRO5QXFJT2RKUSRD2", "length": 4053, "nlines": 96, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு\nபிகே., பாதிப்பு தா��் ஜீனியஸ் : சுசீந்திரன்\nகை கூப்பி வேண்டுகிறேன், உதவுங்கள் : நிவின்பாலி உருக்கம்\nகேரளாவிற்கு ரஜினி ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\nகார்த்திக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படும் குட்டி பத்மினி\nஆகஸ்டு 23ல் கனா இசை, டீசர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/read-more/106-neveska-lady-ta", "date_download": "2018-08-19T00:22:11Z", "digest": "sha1:IHEVY3TDSVF4ZREDDUVUOQWN233RDPP4", "length": 13793, "nlines": 84, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - எரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'", "raw_content": "\nகொளரவ பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர்கள்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2018\nநாங்கள் 2017ஆம் ஆண்டு எமது தேசத்தின் சக்திவளப் பாதுகப்பது மற்றும் உறுதிப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம். இதற்கு காரணமாக அமைந்த விடயம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமமேயாகும். அதாவது அமைச்சர் அவர்கள் தரமற்ற எரிபொருள் அடங்கிய கப்பல் நிராகரித்தமை ஆகும். இத்தீர்மானத்தினால் எமது தேசமே எதிர்பார்த்திருந்தது தரமான எண்ணெய் அடங்கிய 'நெவஸ்கா லேடி' என்ற கப்பலை. கடந்த 08ஆம் திகதி நவம்பர் 2017ஆம் ஆண்டு பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தம்மிக ரணதுங்க மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் களஞ்கியசாலை தலைவர் அனுருந்த ரணசிங்க அவர்கள் 'நெவஸ்கா லேடி' என்ற கப்பலின் வருகை காண இரவு 10 மணியளவில் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றனர். அவர்கள் கப்பல் வரும் பாதை மற்றும் அங்கு கடமைபுரிபவர்களின் பணிகள் என்பவற்றை ஆராய்ந்தனர். இந்த 'நெவஸ்கா லேடி' கப்பலில் 4 இலட்சம் லீட்டர் எரிபொருள் காணப்பட்டது. ஐ.ஓ.சி நிறுவனத்தின் தரமற்ற எரிபொருள் கப்பலை நிராகரித்தமையினால் எல்லோரும் நெவஸ்கா லேடி என்ற கப்பலுக்காக காத்திருந்தனர். இந்த எரிபொருள் தாங்கிய கப்பலானது ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது. எனினும் இந்த கப்பல் 02ஆம் திகதி நவம்பர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய இருந்தது. 28ஆம் திகதி ஒக்டோபர் அபுடாபியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தது. எனினும் இரண்டு நாட்கள் ஆகும் எரிபொருளை கப்பலில் சேமிக்க. இதற்கு 26ஆம் திகதி துறைமுகத்தில் நங்���ூரம் இட்டிருந்தது. எனினும் கப்பலில் எரிபொருளை நிரப்ப மூன்று தினங்கள் ஆனது. எனினும் 28ஆம் திகதியே எரிபொருளை கப்பலில் நிரப்ப ஆரம்பித்தனர். மூன்று நாட்களை எடுத்துக்கொண்ட கப்பல் 01ஆம் திகதி டிசம்பர் ஜபல் அளி துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து. பொதுவாக எரிபொருள் கப்பல் அரேபியாவில் இருந்து கொழும்பு வர 6அல்லது 7 நாட்கள் எடுக்கும். ஆனால் 8-9 நாட்டுகள் எடுத்தது. காரணம் எரிபொருள் நிரப்ப காலதாமதமாகியதால். கொழும்பு துறைமுகத்தில் இக்கப்பல் 10 மணித்தியாளங்கள் காத்திருக்க வேண்டும் நங்கூரமிட. இச் செயற்பாடுகளை கண்கானிக்க பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் சிறப்பு குழுவொன்றை நியமித்தார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் சில அதிகாரிகளை ஜபல் அளி துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் கப்பலில் இருக்கும் எரிபொருளை ஆய்வு செய்து தரமான எரிபொருள் என்ற அறிக்கையை பெற்றுக்கொண்டனர். இவ்வாறான நிலையில் அதிகாரிகள் 'நெவஸ்கா லேடீ' கப்பில் வருகைப்பாதையை செய்மதியினூடாக அவதானித்ததோடு கண்கானித்தும் வந்தனர். இரவு 11.40 மணிக்கு கப்பல் கொழும்பு துறைமுதத்தில் நங்கூரமிட்டது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட குழு மீண்டும் கப்பலில் இருந்து சில எரிபொருள் மாதிரிகளை எடுத்து ஆய்வுகளை மேற்கொண்டது. எரிபொருளின் தரத்தை உறுதிப்படுத்தினர். இதன் பின் கப்பல் முத்துராஜலெ எண்ணெய் நிரப்பு நிலையத்தை நோக்கி சென்றது. மேலும்7.30மணியளவில் கப்பலில் இருந்து எரிபொருள் எண்ணெய் களங்சியசாலையில் நிரப்பும் பணிகள் ஆரம்பமாகின். பொதுவாக எரிபொருள் கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இலங்கைக்கு வர 6அல்லது7 நாட்களை எடுத்துக்கொள்ளும். இம்முறை உத்தியோகப்பூர்வமாகவே பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாட்டில் நேரடி ஈடுபட்டது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தினர் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்திருந்தார்.\nகௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 157.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 118.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 130.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/science/tamil-hot-news/page/7/", "date_download": "2018-08-19T00:33:53Z", "digest": "sha1:LIUDXMVNTIQEASLOWJDMCGL24HUOCZ2O", "length": 8898, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதெரியுமா தெரியாதா Archives - Page 7 of 7 - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபழி வாங்குதல் ஒரு பரிசுத்தம்மான உணர்வு – மகாபாரதம்\n1919 ஏப்ரல் 13ம் தேதி இந்தியாவின் கருப்புதினம்.ஆம் அன்றுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.ஆங்கிலேயர்களின் கணக்குப்படி 379 பேர் இறந்தனர்.அன்றைய இரவில் தீப்பந்த்துடனும்,அழுகையுடனும் மைதானத்தை சுற்றி வந்து இந்த படுகொலைக்கு காரணம்மான ப்ஞ்ஞாப் கவர்னர் ......[Read More…]\nDecember,12,10, — — 1919 ஏப்ரல் 13, அதிகாரி ஜெனரல் டயர், உத்தம் சிங் தூக்கு, உத்தம் சிங்.கவர்னர், உத்தம்சிங் மிக்கேல் ஒ டயர், கைதுப்பாக்கி வாங்கினார், ஜாலியன் வாலாபாக் படுகொலை\nலஞ்ச ஒழிப்பு இணையதளம் விக் ஐ\nலஞ்ச ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டில்லியில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன், \"விக் ஐ' என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ படம் மற்றும் பேச்சுக்கள் அடங்கிய தகவலை இணைய தளத்தின் வழியாக அப்லோட் ......[Read More…]\nDecember,10,10, — — அப்லோட், இணைய தளத்தின், இணையதளத்தை, கமிஷனுக்கு, டில்லியில், பேச்சுக்கள், மத்திய விஜிலென்ஸ் கமிஷன், லஞ்ச ஒழிப்பு தினத்தை, லஞ்சம் வாங்குவது, விக் ஐ, விஜிலென்ஸ், வீடியோ படம்\nவிக்கிலீக்ஸ் இணையதளம் என்றால் என்ன \nஉலகின் பல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை திருடி இணையதளதில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் இணையதளம் தான் \"விக்கிலீக்ஸ் இணையதளம்'. ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர், இவர் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடுவதில் மிகவும் ......[Read More…]\nNovember,30,10, — — wikileaks website tamil, விக்கிலீக்ஸ் இணையதளம், விக்கிலீக்ஸ் இணையதளம் சுவீடனிலிருந்து இயங்குகிறது\nகிழக்கிந்தியக் கம்பெனி இன்று இந்தியர் கையில்\nஇந்தியா 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருக்க காரணம்மானது ஆங்கிலேயர்களின் “ கிழக்கிந்தியக் கம்பெனி ” ஆகும். இது இந்தி வரலாறு.ஆனால் இனி வரும் சரித்திரத்தில் பதிவு செய்யப்படவேண்டிய முக்கிய நிகழ்வு ஒன்று இப்போது நிகழ்ந்துள்ளது.ஆம் ......[Read More…]\nNovember,20,10, — — ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, கிழக்கிந்திய கம்பெனியை, கிழக்கிந்தியக் கம்பெனியை\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/vo-chidambaranar-port-observes-productivity-week", "date_download": "2018-08-18T23:56:54Z", "digest": "sha1:TKUP2S54AG37RRHZ4X56B4J2MNH4HSFX", "length": 12952, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "V.O. Chidambaranar Port observes Productivity Week - Onetamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிடும் “அன்போடு தூத்துக்குடி” திட்டத்தின் மூலம் சுமார் ரூ.50 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட...\n67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி\nசிங்கப்பூரில் தொழில் துவங்குவது எப்படி பற்றி கூட்டம்\nகுலசேகரன் பட்டினத்தில் முன் விரோதத்தில் கத்திகுத்து-கறிக்கடைக்காரருக்கு போலீசார் வலை\nதூத்துக்குடி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக மத்திய மாவட்டம் சார்பில் பனங்கொட்டை விதைக்கப்பட்டது\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோ��...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/big-boss-celebrities-like-action-accredited-prisoners-just-like-this/", "date_download": "2018-08-18T23:57:41Z", "digest": "sha1:F34JVJEQPLRNITT26ORQZJ3MHD43OCBL", "length": 9276, "nlines": 128, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் தமிழ் Bigg boss tamil", "raw_content": "\nHome செய்திகள் பணத்துக்கு ஆசைப்பட்டு கைதிகள்போல் இருக்கும் பிக் பாஸ், ஓவியா ,ஜூலி , ரைசா, சினேகன்\nபணத்துக்கு ஆசைப்பட்டு கைதிகள்போல் இருக்கும் பிக் பாஸ், ஓவியா ,ஜூலி , ரைசா, சினேகன்\nவிஜய் டீவியில் 100 நாட்கள் 100 எபிஸோடுகளாக நடந்த ரியாலிட்டி ஷோ தான் பிக் ���ாஸ் தமிழ். இந்த ஷோ’வை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அனைவரும் 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும், இது தான் கேம்.\nஅப்படி அந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் அவரவர் பிரபலத்தை பொருத்து ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் என கொடுக்கப்பட்டது. மேலும், பணத்துடன் சேர்த்து அவர்களுக்கு எளிதாக புகழும் கிட்டியது. இதனை பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, கடை திறப்பது, சினிமாவில் இன்னும் வாய்ப்பு தேடுவது, தொகுப்பபாளராக மாறுவது என பலவற்றையும் செய்தாராகள்.\nஆனால் தற்போது அதே பிக் பாஸ் குழுவிற்கு ஒரு ஆப்பு வைப்பது போல ஒன்றை செய்துள்ளது பிரபல நிறுவனம். அதில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ், ஜூலி, சினேகன், மாடல் ரைசா, மற்றும் சுஜா ஆகியோரை வைத்து மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது ஒரு பிரபல நிறுவனம்.\nஅதனோடு சேர்த்து அந்த கலை நிகழ்ச்சி முடியும் வரை சொல்வதை செய்ய வேண்டும் எனவும் எங்ககேயும் செல்லத் கூடாது எனவும் அக்ரிமெண்ட் போட்டுள்ளது அந்த நிறுவனம். இதற்காக ஒரு பெரும் தொகையை அனைவருக்கும் கொடுத்துள்ளது அந்த பிரபல நிறுவனம். இதனால் கமிட் ஆன படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்து வருகின்றனர் பிக் பாஸ் பிரபலங்கள்.\nPrevious article2018ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் முன்னணி நடிகர்களின் படங்கள்\nNext articleதன் மகன் செய்த காரியத்தால் ஜெயம் ரவி நெகிழ்ச்சி ஏன் தெரியுமா \nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா. கமல் என்ன சொன்னாலும் கை தட்றாங்க.\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமுதல் முறையாக அஜித்தை பற்றி பேசிய விஜய் அம்மா ஷோபா \n அஜித் பட நடிகையை வெளுத்து வங்கிய ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/02/agricultural-announcements-are-happy-other-then-that-budge-2018-010253.html", "date_download": "2018-08-18T23:29:34Z", "digest": "sha1:KMVYJQPRRCCFEUCUJLLTJ2XSDF2EJVXQ", "length": 27159, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ் | Agricultural announcements are happy: Other then that budget 2018 disappointing expectations: Ramadoss - Tamil Goodreturns", "raw_content": "\n» வேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்\nவேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nகுவைத் அரசின் புதிய அதிரடி அறிவிப்பு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி..\nவிவசாயிகளுக்கான பட்ஜெட் என்பதில் மகிழ்ச்சி.. நடுத்தர மக்களை அலட்சியப்படுத்த கூடாது: கமல் ஹாசன்\nசேமிப்பு கணக்குகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ வரம்பை குறைத்தது எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nடிசிஎஸ், இன்போசிஸ் வாய்ப்புகளை பறித்துகொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இன்று முதல் இந்த கட்டணங்கள் எல்லாம் குறையும்\nஇன்று ஜிஎஸ்டி அமைப்பின் முக்கியமான கூட்டம்.. மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும்..\nமத்திய பட்ஜெட் 2018-ல் வேளாண் துறைக்கான அறிவிப்புகள் மகிழ்ச்சி என்றும் மற்றபடி இது எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட் தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்ட்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விவரங்களையும் இங்குக் காணலாம்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nநாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகத் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.\nபொருட்கள் மற்றும் சேவை வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், நேரடி வரிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், வருமானவரி விலக்கு உச்சவரம்பு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வரம்பு ரூ. 3 லட்சமாகக் கூட உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே இருந்த ரூ.2.50 லட்சமாகவே இது தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.40,000 வரை நிரந்தரக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், மூத்தகுடிமக்களின் வட்டி வருவாய்க்கான வரி விலக்கு வரம்பு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும், ரூ.50 ஆயிரம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை என்ற போதிலும் இதனால் பெரிய அளவில் எந்தப் பயனும் ஏற்படாது. அதேநேரத்தில் வருமானவரிகள் மீதான கூடுதல் தீர்வை 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பது வரிச்சுமையை அதிகரிக்கும். மாத ஊதியதாரர்களிடமிருந்து தான் நேரடி வரி வருவாய் அதிக அளவில் கிடைக்கும் நிலையில் அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எந்தச் சலுகையும் வழங்கப்படாதது நியாயமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இது பாதிக்கும்.\nவிவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அதிரடியான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், இந்தத் துறைகளின் அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மாற்றி மாற்றிப் படித்ததைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படும் என்றும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் பொருட்களுக்கான உற்பத்திச் செலவில் 50% லாபம் சேர்த்து 1.5 மடங்காகக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். ஆனால், கொள்முதல் விலை உயர்வு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்துத் தெளிவான அறிவிப்புகள் இல்லாதது மிகவும் வருத்தமளிக்��ிறது. 22,000 கிராம வேளாண் சந்தைகள் அமைக்கப்படும் என்பது உழவர்களுக்குப் பயனளிக்கும் அறிவிப்பாகும்.\nசுகாதாரத்துறையிலும் சில பயனுள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப்பெரிய தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்துறை வளர்ச்சி, ஆராய்ச்சிக்கான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆனால், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.38 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என்பதால் இந்த நிதியைக் கொண்டு புதிய அறிவிப்புகளை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என்பது தெரியவில்லை.\nகிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் கடந்த ஆண்டு 48,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை முழுமையாகச் செலவழித்த பிறகும் 56% பேருக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை இருப்பதால் இந்த முறை அதை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஆனால், அக்கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படும்.\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு வரிச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. புதிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கான ஊதியத்தில் 12 விழுக்காட்டை அரசே ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனாலும், மருத்துவத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்களாலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமானால் மகிழ்ச்சி தான்.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேளாண்துறை சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே, அதுவும் முறையாகச் செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு மகிழ்ச்சிய��ம், பயனும் அளிக்கும். மற்றபடி நரேந்திர மோடி அரசின் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை இந்திய மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது என்று அறிக்கையில் டாக்ட்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113282", "date_download": "2018-08-19T00:09:14Z", "digest": "sha1:553VZ6ZMR4GLL23NXACW4OCCZHCFF5WM", "length": 7663, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி\nகனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைகையைச் சேர்ந்தவர் Sivaloganathan Thanabalasingham. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கனடாவிற்கு அகதியாக சென்றுள்ளார்.\nஅதன் பின் கனடா நாட்டின் நிரந்தரகுடியுரிமையை பெற்ற இவர், கடந்த 2012ஆம் ஆண்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வந்தது.\n56 மாதங்கள் சிறையில் இருந்த அவரை கனடா நீதிமன்றம் விடுவித்தது. ஏனெனில் கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவின் உச்ச நீதிமன்றம் ஒரு விதிமுறையை விதித்திருந்தது. அதில் குற்றவியல் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nSivaloganathan Thanabalasingham தொடர்பான வழக்கு அந்த கால வரம்புகளை தாண்டிவிட்டதால் நீதிமன்றம் அவரை விடுவித்தது. கனடாவில் இந்த விதிமுறைப்படி முதல் முறை விடுவிக்கப்பட்ட நபர் Sivaloganathan Thanabalasingham தான்.\nஅதன் பின் வெளியே வந்த அவரை உடனடியாக குடிவரவு அதிகாரிகள் (Immigration Authorities) கைது செய்து, இது போன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் நாட்டில் இருந்தால் மிகவும் ஆபத்து என்று கூறி, இலங்கைக்கு நாடு கடத்திவிட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று Crown மேல் முறையீடு செய்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்த விசாரணை நிதிமன்றத்திற்கு வந்தது.\nஅப்போது நீதிபதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவரை மீண்டும் அழைத்து விசாரித்து தண்டனை தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleயாழ் நீர்வேலி பகுதியில் ஐஸ்கிறீம் வேன் இனந்தெரியாதோரால் எரிப்பு\nNext article17 வயது மாணவிக்கு மயக்க ஊசி போட்டு, ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட டாக்டர்..\nகனடாவில் இலங்கை வம்சாவளிச் சிறுவன் உயிர் தியாகம் நெஞ்சை உருக்கும் சம்பவம்\nகனடாவில் இருந்து நாடுகடத்தப்பட நபர் விமான நிலையத்தில் உயிரிழந்தார்\nகனடா-சவுதி முறுகல் விமான சேவைகளை நிறுத்தும் சவுதி எயர்லைன்ஸ்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த கஞ்சா கடற்படையினர் மீட்பு\nநல்லூரில் படம் காட்டும் சிங்கள இராணுவம்\nலண்டன் பெண் யாழில் தற்கொலை செய்ய காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_163222/20180811113806.html", "date_download": "2018-08-18T23:48:50Z", "digest": "sha1:G4AJ2XHBTBOUHWBCZWC5W37DH5V447G4", "length": 8495, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம் !!", "raw_content": "விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம் \nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவிடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம் \nவிடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக இருந்த கணேசன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் அண்மையில் அம்பலமானது. தேர்வில் தோல்வி அடைந்த மற்ற��ம் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 400 கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவினர் அதிரடியாக செயல்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசனுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பதிவாளராக இருந்த கணேசன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா பிறப்பித்தார். மேலும் கணேசனுக்குப் பதிலாக அண்ணா பல்கலைக்கழக பததிவாளராக ஜெ.குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 2.05 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகேரள மக்களுக்காக 10ஆயிரம் சப்பாத்திகள் தயாரிப்பு: நெல்லையில் பெண்கள், மாணவ மாணவிகள் தீவிரம்\nதிருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு சென்றார் ஸ்டாலின்\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறைக்கப்படமாட்டாது : துணைமுதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nதமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகனமழையால் 63 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் : கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்\nஐந்து மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/", "date_download": "2018-08-18T23:53:55Z", "digest": "sha1:PHPSBDL7FB2QQVUNNET26ER2XC4IKC5T", "length": 16303, "nlines": 280, "source_domain": "www.inneram.com", "title": "இந்நேரம்.காம்", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசென்னை விமான நிலையத்தில் பரிதவித்த பயணிகள் - வீடியோ\nகேரளாவுக்கு மேலும் ரூ 5 கோடி - தமிழக அரசு அறிவிப்பு\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரள மக்களுக்காக அவசர குழு - ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு\nகேரள வெள்ள சோகத்திலும் ஒரு மகிழ்வான தருணம்\nகேரளாவை தாக்கிய வெள்ளம் தமிழகத்தையும் தாக்கியது\nஹஜ் தன்னார்வப் பணிகளுக்கு தயார் நிலையில் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் - வீடியோ\nசுவாமி அக்னிவேஷ் மீது பாஜகவினர் மீண்டும் கொலைவெறி தாக்குதல்\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nகேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் மம்மூட்டி\nமூன்று மொழிகளில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nநடிகை அமலா பால் மருத்துவ மனையில் அனுமதி\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nஉச்சக்கட்ட வேதனை - நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான பதிவு\nஇளசுகளை கட்டி இழுக்கும் பியார் பிரேமா காதல்\nவிஸ்வரூபம் 2 படத்தின் எதிரி யார் என்று தெரியும் - கமல் ஹாசன்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nபிரபல நடிகை கணவரால் சுட்டுக் கொலை\nபிக் பாஸிலிருந்து ஷாரிக் வெளியேற இதுதான் காரணம்\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஆபாச வீடியோ\nபிக் பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக ஷாரிக் பலிகடா\nபிரபல சினிமா பின்னணி பாடகி விபத்தில் மரணம்\nஅஜித் பட இயக்குநர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு\nஜெயலலிதாவை அவமானப் படுத்தும் பிக்பாஸ் - கமலுக்கு எதிராக புகார்\nஇந்நேரம்.காம் செய்திகளை சுடச்சுட பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும்.\nஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் ஏன் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கிற…\nமோடி அரசின் மறக்க முடியாத நான்கு ஆண்டு சாதனைகள்\nபட்டியல்களில் இருந்து நீக்கப்படும் முஸ்லிம் வாக்காளர்கள்: அத…\nவிளையாட்டு விபரீதமானது: யூடியூப் லைவ் வீடியோவில் நடந்த அதிர்…\nஇதுமட்டும் நடந்திருந்தால் ஆர்.கே.நகரில் தேர்தலே நடக்காது\nஇந்திய வரலாற்றில் இன்று அற்புதமான நாள்\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nஜுங்கா - திரைப்பட விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ் படம் -2: சினிமா விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமௌலி - சினிமா விமர்சனம்\nடிக் டிக் டிக் - சினிமா விமர்சனம்\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபிக் பாஸிலிருந்து ஷாரிக் வெளியேற இதுதான் காரணம்\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஆபாச வீடியோ\nபிக் பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக ஷாரிக் பலிகடா\nஜெயலலிதாவை அவமானப் படுத்தும் பிக்பாஸ் - கமலுக்கு எதிராக புகார்\nபிக்பாஸில் இன்று இதுதான் நடக்கப் போகுதாம்\nஉங்க டி.ஆர் பி ரேட்டிங்குக்கு இதெல்லாம் தேவையா பிக்பாஸ்\nபிக்பாஸில் முழு சநதிரமுகியாக மாறும் ஐஸ்வர்யா\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஆபாச வீடியோ\nஇலவச பிரியாணி கேட்டு கடை ஊழியர்கள் மீது தாக்குதல் - வீடியோ\nஓ.பி.எஸ் உடல் நலனை விசாரித்த கலைஞர்\nவைரலாகும் அந்த பிரபலத்தின் குளியல் காட்சி வீடியோ\nமணமேடையில் புது மணப் பெண் செய்த காரியத்தை பாருங்கள் - வீடியோ\nசான்றிதழுக்காக உடல் செயலிழந்த கணவனை தோளில் சுமந்து சென்ற மனைவி\nயூட்யூப் தலைமை அலுவலத்தில் துப்பாக்கிச்சூடு; படுகொலை\nகேரள மக்களுக்காக அவசர குழு - ஐக்கிய அரபு அமீரக…\nஹஜ் தன்னார்வப் பணிகளுக்கு தயார் நிலையில் இந்தியா ஃப்ரட்டர்னி…\nஉலகில் அதிக ஹஜ் யாத்ரீகர்களை கொண்ட நாடு இந்தியா\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் IFF பெண் தன்னார்வலர்கள் - வீடியோ…\nகூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) இனி தமிழில்...\nஇனி வாட்ஸ் அப்பில் கண்டதையும் பதிய முடியாது - வருகிறது புதிய…\n13 நவம்பர் 2015 ல் என்ன நடக்கும்\nஉடல் ஆரோக்கியத்திற்கு நடிகை கூறும் டிப்ஸ் - வீடியோ\nகொலஸ்ட்ராலை குறைக்க சிறந்த உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/46415-chennai-bike-incidient-a-person-has-stab.html", "date_download": "2018-08-19T00:23:04Z", "digest": "sha1:AVJ5T3PD4JID5MKWNCRML7U6VVWMYYOC", "length": 8415, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் பைக்கில் சென்ற நபருக்கு கத்திக்குத்து | chennai bike incidient : A person has stab", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nசென்னையில் பைக்கில் சென்ற நபருக்கு கத்திக்குத்து\nசென்னை மெரினாவில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு செல்போன், பைக்கை திருடிச் சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை திருவல்லிக்கேணி சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். வயது 29. இவர் நேற்றிரவு டாக்டர் பெசன்ட் சாலை பறக்கும் ரயில் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் ஆனந்தை வழிமறித்து கட்டையால் தாக்கினர். பின்பு மயக்கம் அடைந்த ஆனந்திடம் இருந்து அந்த 3 நபரும் செல்போனை பறித்தனர்.\nஇதன்பின் ஆனந்தை கத்தியால் குத்திவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தையும் பறித்து சென்றனர். ஆனந்த் படுகாயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரதீபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\n“நீட் தேர்வுக்காக எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\nபொங்கி வரும் காவிரி - வெள்ளம் சூழ்ந்த விளைநிலங்கள்\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nபயணிகளுக்கு உதவும் சென்னை விமான நிலைய ரோபோ\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதீபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\n“நீட் தேர்வுக்காக எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/62021-controversy-letter-against-ajith.html", "date_download": "2018-08-19T00:02:08Z", "digest": "sha1:HKJM2777QIGVEGXLXQJYMPIF34ZQORE6", "length": 27756, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகர்கள் சொந்தச் செலவுக்காக கிரிக்கெட் ஆடவில்லை - அஜித்தைத் தாக்கும் காரசாரக் கடிதம் | Controversy letter against Ajith", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nநடிகர்கள் சொந்தச் செலவுக்காக கிரிக்கெட் ஆடவில்லை - அஜித்தைத் தாக்கும் காரசாரக் கடிதம்\nநடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் நடத்துவதாக அறிவித்ததிலிருந்து அதை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்படத்துறையிலிருந்தே நடிகர் அஜீத் மற்றும் சிம்பு ஆகியோர் இதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு நடிகர்களின் ரசிகர்களும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லி வருகிறார்களாம். இதனால், நடிகர் சங்க ஆதரவாளர்கள், அஜீத்தை மறைமுகமாக அதேசமயம் மிகக் கடுமையாகச் சாடி ஒரு கடிதத்தை சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு...... நடிகர் சங்கமும், நட்சத்திர கிரிக்கெட்டும் வணக்கம்: ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் POST PAID ,PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இதை நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வே��்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.\nஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியைக் காட்டவும், பொதுக் குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களைக் கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத் துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களையும் முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே.நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப் படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன் நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குக்கூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும். தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம்.\nஅவர்களை வருந்தச் செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும், அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர்..அவர்களுக்கு அடுத்தவர்களை குறை கூறவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை. சில நடிகர்கள், நடிகர் சங்கக் கட்டிடம் நடிகர்களின் சொந்தச் செலவில் கட்டப்படவேண்டும் மக்களைச் சுரண்டக் கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்.\nஅந��நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப் படக்கூடாது என்று நினைத்தால் இலவசமாகப் படம் நடித்து திரையிட வேண்டியது தானே அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப் படக்கூடாது என்று நினைத்தால் இலவசமாகப் படம் நடித்து திரையிட வேண்டியது தானே இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத் தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாற்றுவார்களா இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத் தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாற்றுவார்களா தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும் தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும் சினிமா என்பது ஒரு பொழுது போக்கு சினிமா என்பது ஒரு பொழுது போக்கு அவர்கள் அவர்களது, திரைக் குடும்பத் தேவைகளைச் சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும்.விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் முதலில் அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபர���ம் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nநடிகர்கள் சொந்தச் செலவுக்காக கிரிக்கெட் ஆடவில்லை - அஜித்தைத் தாக்கும் காரசாரக் கடிதம்\nசூர்யா ஜோதிகா வரிசையில் அடுத்த நட்சத்திர ஜோடி\nஇந்திய சென்சாரை நினைத்து வெட்கப்படுகிறேன்.... தயாரிப்பாளர் ஆவேசம்\nகாஜல் அகர்வாலுக்கு மிகவும் பிடித்த நான்கு விசயங்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2013/11/blog-post_7.html", "date_download": "2018-08-18T23:44:05Z", "digest": "sha1:PTLCEAXEQHBU7F6MBF6FWAW7SQJVXPIR", "length": 13563, "nlines": 135, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: இருநாட்களுக்கு முன்", "raw_content": "\nதினமலரில் இருநாட்களுக்கு முன் ட்விட்டர் பற்றி வெளியான ஒரு கட்டுரையை\nபடிக்க நேர்ந்தது. அதன்பால் எழுந்த எதிர்வினைகளுக்கான என் விளக்கம்.\nஅக்கட்டுரையை எழுதியது என் பழைய தோழி. சமூக ஊடகங்கள் பற்றிய சிறு\nமுன்னுரையைத் தாண்டி “குறுகிய மனப்பான்மை“ என்ற தலைப்பில் இருந்து\nடக்கென்று வேறு திசைக்கு பயணப்பட்டிருந்தது அக்கட்டுரை. அதின் பொதுவான\nசாராம்சம் “சமூகத்தில் பெண்களுக்கு உண்டான தடைகள் போலவே ட்வி்ட்டரிலும்\nஉள்ளது“ என்பதே. அதன்பின் ட்விட்டருக்கு வரவிரும்பும் பெண்களுக்கு சில அறிவுரைகளும்.\nகட்டுரை வெளியான அன்று சிலர் அத்தோழிக்கு வாழ்த்து சொல்லியதும் அதற்கு\nஅவர் நன்றி சொல்லியதும் நடந்தேறியது.அதற்கு பிறகு இதே தோழி கொஞ்ச நாள்\nமுன்பு வரை தினமலரை தினமலம் என்றும் தினமலத்தை புறக்கணிப்போம் என்றும்\nடேக் போட்டு பொங்கிய டிவிட்டுகளை பலர் ஆர்டி செய்தனர். அப்படியெல்லாம் சொன்னவர் “தினமலரில் என் கட��டுரை வந்திருக்கிறது எல்லோரும் படித்து கருத்துச் சொல்லுங்கள்“ என்று கேட்ட முரண்பாட்டை கிண்டல் செய்யும் ட்விட்டுகள் தான் அவை. அந்த கோபத்தில் திடீரென்று மாலையில் பொதுவாக யாரையோ திட்ட ஆரம்பித்துவிட்டார். வழக்கு தொடுக்கப் போவதாகவும் சொன்னார். யாரை சொல்கிறாரென்று யாருக்கும் புரியவில்லை. செந்தழல்ரவி விளக்கம் கேட்டதற்கு என் பெயரைச் சொல்கிறார். அதற்கான விளக்கம் எதையும் அவர் சொல்லவில்லை. பொது தளத்தில் முன்னுக்குபின் முரணாக பேசினால் விமர்சனங்கள் வருவது சாதாரணம். அதை கடந்து போக வேண்டும் அல்லது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டு கிண்டல் செய்தவர்களை என்னவோ கொலை பாதகர்கள் போலவும் இவரை பாலியல் சீண்டல் செய்தது போல சித்தரித்து பொங்குவதை இது வரை இங்கிருக்கும் யாரும் தட்டிக் கேட்டாற் போல் தெரியவில்லை. பெண்ணை எதிர்ப்பதால் உண்டாகும் பிரச்சனைகளையோ அல்லது கிடைக்காமல் போகும் லாபங்களையோ கருதி கம்மென்று இருக்கிறார்களோ என்னவோ. கிண்டல் செய்த அல்லது சாதாரண கிண்டல்களை ஆர்டி செய்த பலரையும் அன்பாலோ செய்கிறார். சரி அது அவர் விருப்பம். இதில் குற்றவாளி போல என்பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமென்ன என்பது தான் புரியவில்லை.\nட்விட்டரில் இயங்கும் பெண்கள் பலரை எனக்குத் தெரியும். சிலர் எனக்கு பழக்கமும் கூட. இதுவரை யாரும் என்மீதோ வேறு ஆண்கள் மீதோ இது போன்றதொரு பழியை சுமத்தியதில்லை. தவிர நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ கீழ்த்தரமான வார்த்தைகளையும் வீசியதில்லை. மாறாக தினமலர் கட்டுரை எழுதிய தோழி இதுவரை உதிர்த்த வார்த்தைகள்.. (பெரும்பான்மை வார்த்தைகள் ஆண்களைக் குறி\nவெட்கம் மானம் சூடு சொரணை ஒண்ணாவது இருக்காடா..\nடேய் நீங்கல்லாம் எனக்கு மாமனா மச்சானாடா..\nஊளை சவுண்டு விடற டாக்கீஸ்..\nகேடுகெட்ட ஜென்மங்கள் ஆண்கள் ..\nஅட தொட நடுங்கிப் பயலுவளா...\nதவிர குறிப்பிட்ட ஒரு நபரை அவர் பெயர் சொல்லியே திட்டியது\nஎத்தன தரம் தாண்டா கேவலப்படுவே\nவீடு தேடி வந்து செருப்ப பிக்கிறேண்டா\nசைக்கோ புடிச்ச லூசு, மு்ததிப்போச்சு\nநீ என்ன பெரிய டேஷ்ஷா\nவீடு தேடி வந்து மிதிக்கிறேன்\nஉன் முகரை நாய் வாந்தி எடுத்தாப்ல இருக்கு\nரோட்ல அடி பட்டு அனாத பொணமாத்தாண்டா போவ\nதவிர கட்டுரை வெளியான மாலை தோழி உதிர்த்த வார்த்த��களும் அதே ரகமே. இதுபோன்ற அவரின் நடவடிக்கையினால் தான் அவரை அன்பாலோ செய்தேன். எனக்குத் தெரிந்து நான் ட்விட்டர் வந்த காலத்தில் இருந்து பெண்ணோ ஆணோ கோபமாகக் கூட யாரும் இவ்வளவு கீழிறங்கிப் பேசியதில்லை. இவ்வளவையும் பேசிவிட்டு எங்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது எவ்வகையில் சேர்த்தி. தவிர பொதுவாக இப்படி கல் விட்டெறிந்தால் யாரும் திருப்பி மலர் எறியமாட்டார்கள். கல் தான் வரும். அன்று மாலை எனக்கு பொறுக்காமல் நண்பரொருவரிடம் “என்னங்க இவ்ளோ அசிங்கமா பேசுது அந்தம்மிணி“என்று கேட்டதற்கு கூட “விடுங்க மாம்ஸ், இதப் போயி பெருசு பண்ணிகிட்டு“ என்று சிரித்தபடி கூலாக கூறி நகர்ந்து விட்டார். எல்லாவற்றையும் தான் ப்ணணி விட்டு (அ) பண்ணக் காரணமாய் இருந்துவிட்டு தலையை விரித்துப்போட்டு அழுதுவுடன் “எனி யெல்ப் ஷாலினிகள்“ வேறு வரிசை கட்டி வந்துவிடுகிறார்கள்.\nகட்டுரை நன்னெறி : யார்மீதும் எனக்கு வன்மமில்லை\nடிஸ்கி 1 - ஓரிரு வாரங்கள் முன்பு “தி ஹிந்து“வில் ட்விட்டர் தோழி ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் நண்பர்கள் இருவர் நான்கு ஐந்து கட்டுரைகள் எழுதியிருந்தனர். தினகரன் தீபாவளி மலரில் புகைப்படத்துடன் நம் ட்வி்ட்டர் பிரபலங்கள் சிலரைப் பற்றி கட்டுரை வெளியாகி இருந்தது.\nடிஸ்கி 2 - தோழியிடம் “தினமலரை தீவிரமாக எதிர்த்த நீங்கள் ஏன் தினமலரிலேயே எழுதினீர்கள்“ என சிலர் கேட்டதற்கு அவரளித்த பதில் “அவந்தான் இளிச்சவாய்“. கட்டுரை வெளியிட்டதற்கு தினமலர் பத்திரிகைக்கு நல்ல க்ரெடிட். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-08-18T23:46:42Z", "digest": "sha1:SBXZJ334ADXF3UEEK53H67FC2ISZ4P5P", "length": 11232, "nlines": 311, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: ஒரு படைப்பு", "raw_content": "\nஒரு படைப்பு (ஓவியமோ, புனைவோ, கவிதையோ) எவ்வளவுக்கெவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு கற்பனையை இழக்கிறது.\n@orupakkam துல்லியமா இல்லீன்னா அரைவேக்காடு அப்படின்னுதானே சொல்லுவாங்க\n@orupakkam புகைப்படம் - ஓவியம் போல\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 1h\n@orupakkam துல்லியமா சொல்லிட்டீங்க :)\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 1h\n@selliraja @paval அது விவாதத்துகுரியதுதான். Abstractness வாசகவெளியை அதிகபடுத்துகிறது.\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 1h\n@isai_ புகைப்படத்திலும் abstractness கொண்டு வரமுடியுமே.\n@orupakkam but ஒண்ணுமே இல்லாததை அப்ஸ்ட்ராக்ட் என நம்பவைப்பவர்களை என்ன செய்வது\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 59m\n@orupakkam துல்லியமாக வேண்டுமென்றால் புகைப்படம் போதும். ஓவியம் கற்பனைக்களம் என சொல்லவந்தேன்.\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 56m\n@Tparavai Dis-connectivity இருக்கலாம். அதை விவாதிச்சுதான் மதிப்பிட முடியும். :-)\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 55m\n@isai_ மிகச்சரி. கலையே ஒரு கருவிதான்.\n@orupakkam ட்ரடிசனல் தெரிந்தவர்கள் , அப்ஸ்ட்ராக்ட் செய்தால் ஓகே. கத்துக்கிட ஆரம்பிக்கிறதே அப்ஸ்ட்ராக்ட்னா\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 44m\n@Tparavai நீங்க சொல்லவர்றது புரியுது. இப்படித்தான் கற்பனாவாதம் உருவாகனும்னு வழிவகுத்தால் அது முரணாகிடும். அதையும் கணக்கில் வச்சுக்கனும்.\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 44m\n@orupakkam :) போலிகள் அதிகம் உருவாகும்.அப்ஸ்ட்ராக்ட்டுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.இலக்கியம் பத்தி தெரியல (இசை,ஓவியம் பத்திச் சொல்றேன்)\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 22m\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 21m\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 15m\n@Tparavai @isai_ நீங்க இதுவரை உண்டான கலைவடிவத்தின் வளர்ச்சி பத்தி பேசறீங்க. அதுபற்றிய பிரக்ஞையே இல்லாது கலைவடிவம் சாத்தியம்தான்.\n@orupakkam எந்த முன்மாதிரியுமற்ற சுயம்பு கலை என்று எதுவுமுண்டோ கலை என்ற உணர்வற்ற படைப்பு எது கலை என்ற உணர்வற்ற படைப்பு எது அதைஅணுகும் நமக்குள் உரைகல் இருக்கே @Tparavai\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 10m\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 7m\n@isai_ கலையின் வளர்ச்சியையும் பரினாமத்தையும் 'மட்டுமே' மதிப்பவர்களால் புத்துருவாக்கத்தை வரவேற்க முடியாது. @Tparavai\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 5m\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 3m\n@orupakkam @isai_ சரி விடுங்க, கோணங்கியின் எழுத்துக்களை என்னன்னு சொல்லலாம்\nஸ்ரீதர் நாராயணன் ‏@orupakkam 1m\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/tet.html", "date_download": "2018-08-18T23:49:16Z", "digest": "sha1:2SYWZWRVTEJSXKUJGLMUPEEMYEZJBPBW", "length": 3637, "nlines": 146, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nTET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று\nவெயிட்டேஜ் முறையை திமு�� ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.\nஒரு பணிக்கு மூன்றாவதாக ஒரு தேர்வா\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kurukkaalapovaan.blogspot.com/2011/10/", "date_download": "2018-08-19T00:40:51Z", "digest": "sha1:ST3SKBJP7JIBLIZ6REXVUAFHMPEVGGOR", "length": 16618, "nlines": 191, "source_domain": "kurukkaalapovaan.blogspot.com", "title": "October 2011 | . குறுக்காலபோவான் .", "raw_content": "\nதலைப்பை பார்த்ததும் ஏதோ பலான விஷயம் என நம்பி வந்தீங்களா\nஆண்டவர் உங்களுக்கு நல்ல சிந்தனைகளைக் கொடுக்கட்டும் \nஇது நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற விடயம் அல்ல.\nஉலக நாயகனின் வாழ்வில் நடந்த ஒரு அழகான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை மயிலாப்பூர் அக்கடமியின் சார்பில்,ஆந்திர மகிள சபா,க்ளார்க் காது கேளாதோர் பள்ளி,அவ்வை இல்லம் போன்றவற்றைச் சேர்ந்து உடல் ஊனமுற்ற மாணவர்களுடன் \" நேருக்கு நேர் \" நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.\n\"என்னைப் பொறுத்தவரையில் நீங்க ஊனமுற்றவங்க இல்ல.இந்த நூற்றாண்டில் உங்களைன்னு யாராவது சொன்னா,அவங்க தேசத் துரோகிகள்' என்று உணர்ச்சிவசப்பட்ட கமலிடம் மாணவர்கள் சரமாரியாக கேள்விகேட்டனர்.\n\"தொப்பிகுள்ள இருந்து புறா எப்படி வந்ததுன்னு கேட்டா,மந்திரவாதி சொல்லாமாட்டான்.அந்த மாதிரி தான் இதுவும்.ஆனா, இதுல மந்திரம் இல்ல...தந்திரம்தான்\n\"உங்கள் இளமையின் ரகசியம் என்ன\" என்று ஒரு பெண் கேட்க...\n''பத்து வருஷம் கழிச்சு நீங்க இதே கேள்விய கேட்டா பத்தாயிரம் ரூபா தாரேன்\n\"நீங்க என்னை அப்போ ஞபகம் வச்சிருப்பீங்களா\" என அந்தப் பெண் எதிர்க் கேள்வி கேட்டார்.\nசிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பெண் கமலிடம்.\n\"என் பெயர் ஞபகம் இருக்கா\n\"ஞபகம் இல்லையே...\" என ஜோசித்தார் கமல்.\nபத்து நிமிஷத்திலேயே இப்பிடின்னா...பத்து வருஷம் கழிச்சு மட்டும் எப்படி ஞபகம் இருக்கும்\n\"பத்து வருஷம் கழிச்சு நீங்க வந்தா, 'பிரேமாவதி' ன்னு கரெக்டா சொல்லுவேன்\" என கமலுக்கே உரிய குறும்புடன் அவரை மடக்க,மாணவர்கள் கைதட்டலில் குஷி\nதிசைகாட்டி :- உலக நாயகன், கமலஹாசன், கமலும் பிரேமாவதியும், குறுக்காலபோவான், சினிமா\n2 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►\nமுதன் முதலில் கடல் பார்த்ததுகவிதா பார்த்தது\nஎனக்கான தண்டனை முடிந்த பிறகு\nதிசைகாட்டி :- HQ, குறுக்காலபோவான், யாரோ நினைக்கிறார்கள்\n6 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►\nஒரு நீலத் தாவணி அணிந்தவளைத்தேடி\nநீலம் பாரித்த உதடுள்ளவளைப் பார்த்தேன்\nநீல மலர்களைச் சூடியவளைப் பார்த்தேன்\nநீலக் கல் மூக்குத்தியணிந்தவளைப் பார்த்தேன்\nஒரு நீலத் தாவணியணிந்தவளைத் தவிர\nஅவனது நீலத் தாவணியணிந்த அக்கா\nஆகாயத்தின் நீலத்தால் கவரப்பட்டிருக்க வேண்டும்\nஅல்லது கடலின் நீலத்தால் குடிக்கப்பட்டிருக்கவேண்டும்\nநான் எனது எல்லா லட்சியங்களையும் கைவிட்டு\nஒரு நீலத் தாவணியணிந்தவளைத் தேடுகிறேன்\nஇந்த உலகின் மகத்தான துயரம் ஒன்றை\nஎப்படியும் தீர்த்துவிடுவேன் என்றுதான் நம்புகிறேன்.\nஅவள் தனது நீலத் தாவணியால்\nஅவனது கண்களை சமாதானமாகத் துடைக்கிறாள்\nஎன் நீலத் தாவணியணிந்த அக்காவைத்\nதிசைகாட்டி :- கவிதை, குறுக்காலபோவான், நீலத் தாவணியணிந்த அக்கா\n2 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►\nஇவன் விலாசம் இல்லாதவன் விசாரிக்கப்பட்டால்...\nஅவ என் ஆளுடா மச்சான்\nநிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒரு மணி நேரம்\n\"எத்தனை நாட்களுக்குப் பிறகு வாசித்தாலும் உங்கள் இதயத்திலிருந்து வரும் கருத்துக்களை மட்டும் இங்கே விட்டுச்செல்லுங்கள்.\"\nகனவில் யானை துரத்தத் திடுக்கிட்டு விழித்தேன் - தூக்கம் கலைந்தது. யானை கனவு நல்லதென நம்பிக்கை அளித்தாள் பாட்டி. எதற்க்கும் பிள்ளையாருக்கு...\nஅவள் நகம் கடிக்கிறாள் துண்டு துண்டானது வெட்கங்கள்\nஉட்கார் பெயர் சொல் பெண்ணே ... அப்பா அம்மா இட்டது மகாலட்சுமி மாமா சூட்டியது சுகப்ரியா தொழில் ....\nதிருவிழாவில் தவறிப்போன சிறுவன் தன் அக்காவைத் தேடி கூட்டத்தில் அழுதுகொண்டே நிற்கிறான் அக்கா நீலத் தாவணி அணிந்தவள் என...\nஅவ என் ஆளுடா மச்சான்\nகுழந்தை 01 :- மச்சான் நேற்று இரவு முழுதும் தூக்கமே இல்லடா நான் ரொம்பவும் அப்செட்டா இருக்கன்டா நான் ரொம்பவும் அப்செட்டா இருக்கன்டா குழந்தை 02 :- ஏன் மச்...\nமாலை எழுமணிக்கெல்லாம் பண்ணையி ல் அமைந்துள்ள யாழ்-கொழும்பு பேருந்து நிலையம் வழமை போல் தனக்கேயுரிய பரபரப்புடன் இயங்க்க��க்கொண்டிருந்தது....\nநிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒரு மணி நேரம்\nதொலைக்காட்சி வரலாற்றில் ஆயிரத்து ஆயிரமாவது முறையாகச் சொல்லப்படும் அழகுக் குறிப்பை அருமை என்கிறாள். நலம் விசாரிப்பவர்களிடம் நலமாயிருப்பதா...\nதயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் நான் அப்போதுதான் என் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/254-kelvi-neenga-pathil-naanga-16-valai-pechu-video/", "date_download": "2018-08-18T23:42:47Z", "digest": "sha1:BL3EN37NSXSLW4TE5J5Y4SYU5HWCMCOC", "length": 2179, "nlines": 50, "source_domain": "tamilscreen.com", "title": "எஸ்.வி.சேகர் நல்லவரா? கெட்டவரா? - Tamilscreen", "raw_content": "\n‘டிராஃபிக் ராமசாமி’ ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ்…\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கடராமன்…\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\n‘டிராஃபிக் ராமசாமி’ ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2012/12/subramania-bharathi.html", "date_download": "2018-08-19T00:41:03Z", "digest": "sha1:QBBKCKXM7Q7M44TZ6UXGLWBKZRO6I6AP", "length": 15518, "nlines": 372, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: பாரதியே !! நீ அதிருஷ்டக்காரன்", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\n( பாடல்களின் நடுவே சில விளம்பரங்கள் வருவதை தவிர்க்க இயலவில்லை . பொருத்தருள்க.)\nஇந்தியாவை வெளிநாட்டு வணிகரிடமிருந்து மீட்க\nசுதந்திரக் கனல் வீசும் அத்தனை பாடலையும்\nகடைசியில் அந்த மத யானையின்\nகாலடியில் உயிரை விட நேரிடும்.\nஆதங்கமே மிஞ்சுகிறது .நன்றி ஐயா.\nஇந்தப் பாடல் என்னுடைய அலைபேசியில் வைத்து அடிக்கடி கேட்கும் பாடல். பாரதி வரிகளுக்காகவும், சந்தானம் குரலுக்காகவும்.\nபாரதி இந்த டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் இருந்திருந்தால்.... ஒரு தனித் தொடர்பதிவே எழுதலாம்\nபாட்டு கலெக்சன் நல்லாவே இருக்கு.\nஎனக்கென்னவோ பாரதியார் நம்ம அரசியல்வாதிகளைத்தான் சாடிப் பாடியிருப்பார்னு தோணுது - இதுக்காகவா சுதந்திர வேண்டிப் பா��ினேன்னு வருத்தப்பட்டிருப்பார்.\nபாட்டு கலெக்சன் நல்லாவே இருக்கு.\nஎனக்கென்னவோ பாரதியார் நம்ம அரசியல்வாதிகளைத்தான் சாடிப் பாடியிருப்பார்னு தோணுது - இதுக்காகவா சுதந்திர வேண்டிப் பாடினேன்னு வருத்தப்பட்டிருப்பார்.\nவெள்ளிப்பனிமலை பாட்டு இப்பத்தான் பார்க்கிறேன். நாலைந்து முறை பார்த்து ரசித்தேன். நன்றி.\nஆயுதம் செய்வோம் பாடுற தாடிக்காரர் யார்\nஎன்று தணியும் பாட்டுல சிவாஜியைப் பார்த்தா ரொம்ப பயமா இருக்கு.\nகாக்கைச் சிறகினிலே வித்தியாசமான இசையோட நல்லாயிருக்கு.\nஅன்று இருந்த ஒரு பொதுப்\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/16885-who-are-sinners.html", "date_download": "2018-08-18T23:55:37Z", "digest": "sha1:KPSJTIE73JBB7TXSTLG6RK3XHGRJSQMX", "length": 9519, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "யார் பாவிகள்?", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த ���ேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nமக்களின் உரிமைக்காகப் போராடும் அக்கறையுடையோரின் கூட்டம்.\nஇரண்டுக்கும் இடையிலான போராட்டம், உள்ளே தீவிரவாதம் ஊடுறுவிவிட்டது என அரசு சொல்வது மெய்யோ பொய்யோ\nபாரத மரபு அறிந்த வீரனாக இருந்தால், நிராயுத பாணிகளை நோக்கிக் குறிபார்க்கவும் கூசியிருப்பான்\nஆனால் அழைத்துவரப்பட்டது ஒரு புதிய ரக துப்பாக்கியைக் கையாளும் தொழில் நுட்ப நிபுணன். அவனது சிந்தனையும் செயலும் அந்த துப்பாக்கி முனை மழுங்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே\nமனித நேயமில்லாத ஒரு அதிகாரியின் 'மன்-கீ-பாத்'திலிருந்து வரும் உத்தரவை 'GUN-கீ-பாத்'தாக மாற்றவந்த கடமையாளனுக்கு தமிழும் புரியாது, தமிழரின் வாழ்வும் புரியாது\nஒவ்வொரு தோட்டாவும் குறிதவறாமல் இலக்குமேல் விழவேண்டும்\nஇலட்சங்களை வீழ்த்தினாலும், இலட்சியம் வீழாது என்ற புரிதல் அந்த குறிபார்க்கும் gun, கண் இரண்டுக்கும் கிடையாது\n\"ஒரு கண் மட்டும் தெரிகிறது, கொஞ்சம் நகர்த்தினால், ஒரு மார்பு தெரிகிறது, கொஞ்சம் நகர்த்தினால், ஒரு மார்பு தெரிகிறது\n\"தீவிரம் தெரிகிறது, தீரம் தெரிகிறது\"\nபாவிகளையும் அப்பாவிகளையும் பிரித்தெடுக்க முடியாத தொழில் நுட்பம்\n- N.S.M. ஷாகுல் ஹமீது\n« பட்டியல்களில் இருந்து நீக்கப்படும் முஸ்லிம் வாக்காளர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட் மோடி அரசின் மறக்க முடியாத நான்கு ஆண்டு சாதனைகள் மோடி அரசின் மறக்க முடியாத நான்கு ஆண்டு சாதனைகள்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடீர் திருப்பம்\nபக்ரீத் பண்டிகை தேதி அறிவிப்பு\nஜி.எஸ்.டி.யால் நாட்டு மக்களுக்கு இழப்பில்லை - பிரதமர் மோடியின் சு…\nசுதந்திர தினத்தில் அமித்ஷா தேசிய கொடிக்கு செய்த அவமரியாதை - வீடிய…\nவிநாயகர் ஊர்வலம் தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவு\nதாத்தா கருணாநிதியின் தொகுதியில் பேரன் உதயநிதி\nமுல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வ…\nகேரள வெள்ள பாதிப்புக்கு ���மல், சூர்யா, கார்த்தி நிதியுதவி\nஇனி ஆட்டத்தைப் பாருடா - அழகிரியின் ஃபேஸ்புக் பதிவு\nகேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் மம்மூட்டி\nமுல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக…\nசுதந்திர தினமும் இந்திய ரூபாய் மதிப்பும் - திருமாவளவன் கிண்ட…\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/04/flash-news-tntet.html", "date_download": "2018-08-19T00:19:37Z", "digest": "sha1:J3UAEWL4UTB653MFVYNMTPAT45ISD7B5", "length": 7576, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): Flash News: TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சலுகை: உயர்நீதிமன்றம்", "raw_content": "\nFlash News: TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சலுகை: உயர்நீதிமன்றம்\n2011-ம் ஆண்டு நவம்பருக்கு முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால\n15.11.2011-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு (TET) எழுத ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, 4 இடைநிலை ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.\nவிசாரணையில் முடிவில், 2011-ஆம் ஆண்டுக்கும் முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்க உள்ளது நினைவுக்கூரத்தக்கது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_419.html", "date_download": "2018-08-19T00:10:57Z", "digest": "sha1:5XYSXHMM5VPZI6FG3DO63IIBZ46N66YF", "length": 12149, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ரத்த அழுத்தத்தை குறைக்கும் தர்பூசணி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » மருந்துவம் » ரத்த அழுத்தத்தை குறைக்கும் தர்பூசணி\nரத்த அழுத்தத்தை குறைக்கும் தர்பூசணி\nTitle: ரத்த அழுத்தத்தை குறைக்கும் தர்பூசணி\nஅரிசி, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட வெள்ளை நிறத்திலான உணவுகள் பலவற்றை உடலுக்குக்குக் கெடுதல் என்பார்கள். ஆனால், வெள்ளைப் பூசணிக்காய்க்கு ந...\nஅரிசி, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட வெள்ளை நிறத்திலான உணவுகள் பலவற்றை உடலுக்குக்குக் கெடுதல் என்பார்கள். ஆனால், வெள்ளைப் பூசணிக்காய்க்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.\nஇதேபோல் தர்பூசணியில் சிவந்த சதைப்பாகம் மட்டுமல்லாது தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதைப்பாகத்துக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.\nவெள்ளைப் பூசணிக்காயை ஜூஸாக்கி வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்றுப்புண் தீரும்.\nஅதுமட்டுமல்லாமல், பெண்களின் வெள்ளைப்போக்கு, ரத்தம் – சீழுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற வியாதிகளையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் குணப்படுத்தும்.\nதர்பூசணியின் வெள்ளை நிற சதைப்பாகம் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது.\nமேலும், உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது.\nரத்தக்குழாய்களில் படியக்கூடிய கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்யும்.\nஉயர் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கக்கூடிய தன்மை கொண்டது.\nமற்ற பழங்களில் இல்லாத சத்துகள் பலவும் தர்பூசணியில் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுக்கூடியது தர்பூசணி.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்��த்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/30/budget-2018-maybe-shock-stock-market-investors-010211.html", "date_download": "2018-08-18T23:30:25Z", "digest": "sha1:FZQDXMWEWFSWZ3RUSTGQZNDVEGHOXNXA", "length": 22615, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பங்கு சந்தையில் முதலீடு செய்வோருக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி..! | Budget 2018 maybe shock for Stock Market investors - Tamil Goodreturns", "raw_content": "\n» பங்கு சந்தையில் முதலீடு செய்வோருக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nபங்கு சந்தையில் முதலீடு செய்வோருக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nசென்செக்ஸ் 188 புள்ளிகளும், நிப்டி 11,385 புள்ளியாகவும் சரிந்தது\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\nசென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,429 புள்ளிகளாகவும் சரிவு\nமும்பை: பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு பங்கை நிர்வகித்து வருகிறார் என்றால் அதன் மூலம் வரும் லாபத்திற்கு வரி இல்லை. இதனைப் பார்த்து வரும் ரியல் எஸ்டேட், பிக்சட் டெபாசிட், பாண்டு மற்றும் பிற முக்கியத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பங்கு சந்தை மூலமாக வரும் லாபம் அல்லது டிவிடண்ட்டுக்கு ஏன் வரி விதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n2016-ம் ஆண்டு நீண்ட கால ஈக்விட்டி திட்டங்கள் மூலம் வரும் வருவாய் மீது வரி விதிக்கும் எண்ணம் இருந்ததை நரேந்திர மோடி அவர்கள் வெளிப்படுத்தியும் ஏற்கனவே உள்ளார். ஆனால் இது சென்ற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே வர இருக்கும் 2018-2019 பட்ஜெட் கூட்டத்தில் வரி விதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதனால் இந்திய பொருளாதாரம் என்ன ஆகும், தனியார் நிறுவனங்களின் நிலை என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nபங்கு சந்தை முதலீடு என்பது எந்த ஒரு நாட்டில் அதிகளவில் நடைபெறுகிறதோ அதே அளவிற்கு அந்த நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். அத���ால் தான் மத்திய அரசும் மியூச்சுவல் ஃபண்டு போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும் போது அதனை நாம் தினமும் கண்கானிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகளவில் கடந்த சில ஆண்டுகளாக விளம்பரப்படுத்தியது.\nஉலகப் பொருளாதார மாநாட்டில் சர்வதேச மற்றும் இந்திய தலைமை செயல் அதிகாரிகளுடனான முக்கியச் சந்திப்பில் தற்போது நீங்கள் என்னுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு இருக்கும் உங்களுக்கு என்னை 2018 பட்ஜெட்டிற்குப் பிறகு பிடிக்குமா என்று பார்ப்போன் என்றும் பொறி வைத்துள்ளார்.\nஇதனை வைத்துப் பார்க்கும் போது ஒருவேலைப் பங்கு சந்தைச் சார்ந்த நீண்ட கால முதலீடுகள் மூலம் பெறப்படும் வருவாய்க்கும் வரி விதிக்கப்பட்டுவிடுமா என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.\nஒருவேலை 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் நீண்ட காலப் பங்கு சந்தை முதலீடுகள் வழியாக வரும் வருவாய்க்கு வரி விதிக்கப்பட்டால் தற்போது என்ன தான் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 36,000 புள்ளிகளைக் கடந்து சென்றாலும் 2018 டிசம்பர் மாதத்திற்குள் 32,000 புள்ளிகளுக்கும் கீழாகச் சரிய வாய்ப்புகள் அதிகம்.\nமறுபுறம் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளால் மிகப் பெரிய உச்சத்தினைத் தொட்டு 11,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வரும் தேசிய பங்கு சந்தை குறியீடு நிப்டி 10,000 புள்ளிகளுக்கும் கீழாகச் சரிந்து விட வாய்ப்புகள் உள்ளது.\nமத்திய அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் மூலமாக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு என்பது கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்தது. அதற்கு நிகராக இந்திய பங்கு சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் மிகப் பெரிய உச்சத்தினைத் தொட்டது.\nஇன்றைய பங்கு சந்தை நிலவரம்\nஅமெரிக்க மத்திய வங்கியாகத் திகழும் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தை ஜனவரி 30-31ஆம் தேதிகளில் நடத்துகிறது. இக்கூட்டத்தில் பெடரல் நிர்வாகம் வட்டி விகிதத்தை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.\nஇதனால் இந்தியா மட்டும் இல்லாமல் ஆசிய சந்தை முதல் ஐரோப்பிய சந்தை வரையில் அனைத்து முன்னணி வர்த்தகச் சந்தையும் இன்று சரிவுடனே இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/08182855/43-injured-in-massive-fire-at-Bharat-Petroleum-plant.vpf", "date_download": "2018-08-19T00:20:26Z", "digest": "sha1:7MHKTUNHFQUTE5SGPQ6SEHMAU3RJGJTJ", "length": 9999, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "43 injured in massive fire at Bharat Petroleum plant near Mumbai locals feel tremors || மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் காயம் + \"||\" + 43 injured in massive fire at Bharat Petroleum plant near Mumbai locals feel tremors\nமும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் காயம்\nமும்பையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nமும்பை மஹால் சாலையில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் மாலை மூன்று மணியளவில் தீ விபத்து நேரிட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 தீயணைப்பு வாகனங்கள், 2 ஜம்மோ டேங்கர்கள் சென்றது. இதற்கிடையே வெடிப்பு சம்பவம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியது. தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். தீ எரிந்துக்கொண்டுதான் இருக்கிறது, இருப்பினும் கட்டுக்குள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே அப்பகுதியில் அதிர்வை உணர்ந்தத��க உள்ளூர் மக்கள் கூறியுள்ளார்கள். விபத்து சம்பவத்தில் 43 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 22 பேர் சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ வெப்பம் அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அதிகாரிகள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n2. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்\n3. கேரள வெள்ளசேதம் மனிதனால் ஏற்பட்ட பேரழிவு: சுற்றுசூழல் நிபுணர் மாதவ் காட்கில்\n4. எங்களுக்கு பணம் வேண்டாம், உணவு மட்டும் கொடுங்கள் - வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்\n5. “தெற்காசிய அரசியலில் வெற்றிடம்” வாஜ்பாயின் இறுதிச் சடங்கில் அண்டைய நாட்டு தலைவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/174/", "date_download": "2018-08-18T23:41:12Z", "digest": "sha1:A72ZQFYSY2CSFPP4Y7CHHJTB6F2SSJZD", "length": 17442, "nlines": 184, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பலே பாண்டியா - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (5) சினி விழா (1)\nதினமலர் விமர்சனம் » பலே பாண்டியா\nஉலகத்தில் இப்படி எல்லாம் கூட நடக்குமா எனக் கேட்கும் அளவிற்கு சந்தேகத்தை கிளப்பும் கதை எனக் கேட்கும் அளவிற்கு சந்தேகத்தை கிளப்பும் கதை ஆனாலும் அதை கலக்கலாகவும், காமெடியாகவும் படமாக்கி பலே பலே சொல்ல வைத்துவிடுகிறது பலே பாண்டியா டீம்\nகதைப்படி, பாண்டியன் பாத்திரத்தில் நாயகராக நடித்திருக்கும் விஷ்ணு., உப்பு விற்க போனால் மழை பெய்கிறது... மாவு விற்க போனால் காற்றடிக்கிறது... என புலம்புபவர்களை எல்லாம் காட்டிலும் பேட், பேட்., பேட் லக்கி கேரக்டர். குழந்தையில் ‌தொடங்கி குமரன் ஆனது வரை தொடரும் இதுமாதிரி பேட்லக் சமாச்சாரங்களால் மனம் வெறுத்துப்போகும் பாண்டியனின் தற்கொலை முயற்சிகளும், அடுத்தடுத்து தவிடுபொடி ஆவதால் மேலும் வெறுத்துப்போகிறார் மனுஷர். பாவம்\nகடைசியாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை புரட்டிக் கொண்டு தன்னை தீர்த்து கட்டிவிட சொல்லி தாதா ஏ.கே.பி.யிடம் போகிறார். அவரோ., இவரது கதையை கேட்டு படம் பார்ப்பவர்களோடு சேர்ந்து () கொண்டு விழுந்து விழுந்து சிரித்துவிட்டு கொலை செய்ய தனது ரேட் 5 லட்சம். வெறும் பத்தாயிரத்திற்கெல்லாம் உன்னை கொல்ல முடியாது. வேண்டுமானால் சில நாட்கள் கூட இரு. யோசித்து சொல்கிறேன்... என ஜகா வாங்குவதுடன், தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மந்திரி ஒருவரது மகளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் பாண்டியனோ... விடாமல் நச்சரிக்கவே... பொறுக்க முடியாத ஏ.கே.பி., 10ம்தேதி சிட்டியில் நடக்க இருக்கும் ஒரு காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்டிங்கை சீர்குலைக்கும் விதமாக நீ மனித வெகுண்டாக போய் தற்கொலை செய்து கொள். அதுவரை இதில் இருக்கும் 25 லட்சத்தை உன் கூலியாக வைத்து செலவு செய்து கொள் என ஒரு டெபிட் கார்டை கொடுத்து இந்த கார்டும் 10ம்தேதி வேலை செய்யாது தீர்ந்து போகும், நீயும் தீர்ந்து போவாய் என்கிறார்.\nஅதுநாள்வரை குடும்பத்தினர் உள்ளிட்ட எல்லோருக்கும் அதிர்ஷ்டக் கட்டையாக இருக்கும் பாண்டியன், ரூ.25 லட்சம் கிடைத்ததும் தன் மீது விழுந்து படிந்த அவப்பெயரை துடைத்துக் கொள்ளும் முகமாக களம் இறங்குகிறார். இந்நிலையில் ஏகேபி தீர்த்துக் கட்ட திட்டமிடும் மினிஸ்டர் மகளுடன் பாண்டியனுக்கு எதிர்பாராமல் காதல் வேறு ஏற்படுகிறது. பாண்டியனின் காதல் கை கூடியதா 25 லட்சம் தீர்ந்ததும் மனித வெடிகுண்டாக மாறி அவனுடைய உடல் சிதறியதா 25 லட்சம் தீர்ந்ததும் மனித வெடிகுண்டாக மாறி அவனுடைய உடல் சிதறியதா உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், வி���ுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது பலே பாண்டியா படத்தின் மீதிக்கதை\nபலே பாண்டியனாக வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு. அதிர்ஷ்டக்கட்டையாக குடும்பத்தாராலேயே ஒதுக்கி வைக்கப்படும்போதும் சரி... காசு, காதல் எல்லாம் கிடைத்த பின்பும் சரி... இருவேறு பரிணாமங்களில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அமைதியான முகத்தை வைத்துக் கொண்டு விஷ்ணு சந்திக்கும் அவமானங்களும், அதிர்ஷ்டம் இல்லாமையையும் ஜோசியம், ராசி, நட்சத்திரம், அதிர்ஷ்டம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களையும்கூட உலுக்கி எடுத்து விடும்.\nபொய் சொல்லப்போறோம், கோவா படங்களில் நடித்த பியாதான் கதாநாயகி. சைனா ‌பொம்மை மாதிரி இருந்தாலும் அம்மணி நடிப்பில் பொளந்து கட்டுகிறார். ஏகேபியாக வரும் புதியவர் மகேந்திரன், நாடி ஜோதிடர் பாண்டு, கச்சிதம் ஜிப்ரான், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், டாக்டர் ஷர்மிளா, ஆர்த்தி என படத்தில் பங்குபெற்றுள்ள மற்ற நட்சத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்து இருக்கின்றனர். காமெடியை ஹீரோ உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் செய்து சிரிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கூட அந்த விவேக(மில்லாத) காமெடி நடிகர் செய்து சிரிப்பை வரவழைக்காதது கொடுமை.\nதேவன் ஏகாம்பரத்தின் இசையும், சவுந்தர்ராஜன், ஆர்.எஸ்.குருதேவ் இருவரது ஒளிப்பதிவும், சித்தார்த் சந்திரசேகரின் எழுத்தும் இயக்கமும் பலே பாண்டியாவை ஏ க்ளாஸ் படமாக்கி இருக்கின்றன. படமும் ஏ சென்டர் ரசிகர்களுக்கு புரியும் அளவு பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கு புரியுமா பிடிக்குமா\nபலே பாண்டியா : பரவாயில்லேக்கும் மேலே ஐயா\nதி பிலிம் இஸ் வெரி சூப்பர். படம் பட்டய கெளப்புது.\nபாலபாச்காரன் R - New Delhi,இந்தியா\nபடம் பாக்கலிய , இங்க எப்ப varum\nஓகே இது நல்ல போழுதுமொக்கு படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபலே பாண்டியா - பட காட்சிகள் ↓\nபலே பாண்டியா - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nதனுஷ் தயாரிப்பில் விஷ்ணு விஷால்\nவிஷ்ணு விஷாலின் புதிய படம் ஆரம்பம்\nகவரிமான் பரம்பரையில் விஷ்ணு விஷால்\nநடிகர்கள் : நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், ஆர்.எஸ்.சிவாஜிஇசை : அனிருத்இயக்கம் : நெல்சன் திலீப்குமார்தயாரிப்பு : லைகா ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் மற்றும் பலர்இயக்கம் - இளன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - கே புரொடக்ஷன்ஸ், ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்தமிழ் ...\nநடிப்பு - கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் மற்றும் பலர்இயக்கம் - கமல்ஹாசன்இசை - முகம்மது ஜிப்ரான்தயாரிப்பு - ஆஸ்கர் ...\nநடிப்பு - உமாபதி, மிருதுளா முரளி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - தம்பி ராமையாஇசை - தம்பி ராமையா, தினேஷ்தயாரிப்பு - வியு ...\nநடிப்பு - மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புகுட்டி, அருள்தாஸ் மற்றும் பலர்.இயக்கம் - ஸ்ரீ பாலாஜிஇசை - ஸ்ரீ விஜய்தயாரிப்பு - வள்ளி ...\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t409-topic", "date_download": "2018-08-18T23:46:11Z", "digest": "sha1:YULFQFVJVNSC4IOAU55MYX3GG5IBML4M", "length": 13229, "nlines": 90, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "சோலார் சைக்கிளில் சொகுசாகப் பறக்கலாம் !", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » சோலார் சைக்கிளில் சொகுசாகப் பறக்கலாம் \nசோலார் சைக்கிளில் சொகுசாகப் பறக்கலாம் \n1 சோலார் சைக்கிளில் சொகுசாகப் பறக்கலாம் \n''சோலார் சைக்கிளில் சொகுசா ஸ்கூலுக்குப் போகலாம், அப்பாவின் டூ-வீலருக்கு டாட்டா காட்டலாம்'' என்கிறார் கீதாஞ்சலி.\nகாரைக்கால், ஆத்மாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் கீதாஞ்சலிக்கு அறிவியல் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அதிக ஆர்வம். இவருடைய அப்பா கணேசன், புதுச்சேரி மின்சாரத் துறையில் லைன்மேனாக இருக்கிறார்.\n''ஒருநாள் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது, டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டேன். அப்போது, வாகனங்களால் ஏற்படும் புகை மற்றும் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அப்போதுதான் புகை இல்லாத ஒரு வண்டியை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. வலைதளத்தில் சூரிய சக்தி சம்பந்தமாக பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.சூரிய சக்தியினால் இயங்கும் சைக்கிளைக் கண்டுபிடிக்க நினைத்தேன். தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் பயிற்சி மையத்துடன் பேசினேன். அவர்களும் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். அப்படி உருவானதுதான் இந்த சோலார் சைக்கிள்' என்கிறார் உற்சாகமாக.\nகீதாஞ்சலி உருவாக்கியிருக்கும் இந்த சோலார் பேனல், 10 வாட்ஸ் மின்சாரத்தைத் தயார் செய்யக்கூடியது. அதோடு, ஒரு 12 வாட்ஸ் பேட்டரியை சைக்கிளில் பொருத்தினால் போதும்.\n''சோலார் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி ஆகி, பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்படும். பேட்டரியிலிருந்து ஒரு டி.சி. மோட்டாரை இணைத்தால், அது சுழலும்போது சைக்கிளின் பின் சக்கரமும் சுழலும். இதனால் உந்து சக்தி ஏற்பட்டு சைக்கிள் நகரும். இதில் மோட்டாரை ஆன்/ஆஃப் செய்வதற்கு ஒரு சுவிட்ச் பொறுத்த வேண்டும். சோலார் பேனலை எட்டு மணி நேரம் சார்ஜ் செய்தால், நான்கு மணி நேரம் சைக்கிளை ஓட்டலாம். அதோடு, நாம் சைக்கிளை பெடல் செய்து ஓட்டும்போது, 30 சதவிகித சக்தியைப் பேட்டரி தானாகவே ரீசார்ஜ் செய்துகொள்ளும். அதற்கும் ஒரு டைனமோ பொருத்த வேண்டும்'' என்று விளக்கினார் கீதாஞ்சலி.\nசைக்கிளின் இழுக்கும் திறன் 40 கிலோ. 25 கி.மீ. வேகத்தில் செல்லும். அதற்குத் தகுந்தபடி பிரேக்குகளைப் பொருத்த வேண்டும். ஒரு சோலார் சைக்கிளைத் தயாரிக்க ஆகும் செலவு 5,000 ரூபாய்.\n''அப்பாவின் டூவீலரில் போகும் நேரத்திலேயே இந்த சைக்கிளில் போய்விடலாம். அதனால், 'ஸ்கூலுக்கு டைம் ஆச்சே’னு பதற்றத்தோடு அவரை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டாம். அப்பாவின் நேரமும் பெட்ரோல் செலவும் மிச்சமாகும். அதைவிட முக்கியமான விஷயம், வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு இதில் இருக்காது. இதே தொழில்நுட்பத்தை மற்ற இரு சக்கர வாகனங்களுக்கும் பயன்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்'' என்கிறார் கீதாஞ்சலி.\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » சோலார் சைக்கிளில் சொகுசாகப் பறக்கலாம் \nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/index-556.html", "date_download": "2018-08-19T00:12:45Z", "digest": "sha1:GOZJ6ZUFXB7BLHVMTS2GFUZ5SOKFW6PG", "length": 15448, "nlines": 239, "source_domain": "kallarai.com", "title": "முகப்பு - Lankasri Notice", "raw_content": "\nபிறந்த இடம்: யாழ். குரும்பசிட்டி\nவாழ்ந்த இடம்: யாழ். உடுவில்\nபிரசுரித்த திகதி: 18 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மாசார் பளை\nவாழ்ந்த இடம்: யாழ். மாசார் பளை\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: நோர்வே Stavanger\nவாழ்ந்த இடம்: நோர்வே Trondheim\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை மேற்கு\nவாழ்ந்த இடம்: ஜெர்மனி Lünen\nபிரசுரித்த திகதி: 18 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: முல்லைத்தீவு வற்றாப்பளை\nவாழ்ந்த இடம்: முல்லைத்தீவு வற்றாப்பளை\nபிரசுரித்த திகதி: 18 ஓகஸ்ட் 2018\nபெயர்: ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nவாழ்ந்த இடம்: கிளிநொச்சி, யாழ். மானிப்பாய், கனடா\nபிரசுரித்த திகதி: 18 ஓகஸ்ட் 2018\nபெயர்: சூ.லூர்துநாயகி, சூ.பீற்றர் தோமஸ்பிள்ளை\nபிறந்த இடம்: யாழ். ஊர்காவற்றுறை\nவாழ்ந்த இடம்: யாழ். ஊர்காவற்றுறை\nபிரசுரித்த திகதி: 18 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மானிப்பாய்\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை\nவாழ்ந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை, கொழும்பு\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபெயர்: டெய்சி கருணாதேவி தேவதாசன்\nபிறந்த இடம்: யாழ். சுண்டுக்குளி\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். பருத்தித்துறை\nவாழ்ந்த இடம்: யாழ். செம்பியன்பற்று தெற்கு\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: மன்னார் நாகதாழ்வு\nவாழ்ந்த இடம்: மன்னார் குழந்தை யேசுபுரம்\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். காரைநகர் வலந்தலை\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வசாவிளான்\nவாழ்ந்த இடம்: யாழ். இளவாலை\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சரசாலை\nவாழ்ந்த இடம்: கிளி/ வட்டக்கச்சி\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். கரணவாய் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சுதுமலை\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி\nவாழ்ந்த இடம்: யாழ். மீசாலை கிழக்கு\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: வவு/ கனகராயன்குளம்\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். திருநெல்வேலி\nவாழ்ந்த இடம்: யாழ். சாவகச்சேரி, நல்லூர்\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு\nபிரசுரித்த திகதி: 14 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மாவிட்டபுரம்\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி\nவாழ்ந்த இடம்: லண்டன் Wembley\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபெயர்: அருளப்பு செல்லம்மா மக்ட���ின்\nபிரசுரித்த திகதி: 14 யூலை 2010\nபெயர்: அ. நிவேதன், சி. நிஷான்\nபிரசுரித்த திகதி: 14 யூலை 2010\nவாழ்ந்த இடம்: சரவணை, வண்ணார்பண்ணை\nபிரசுரித்த திகதி: 12 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 11 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 8 யூலை 2010\nபிறந்த இடம்: வேலணை கிழக்கு 4ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 7 யூலை 2010\nபிறந்த இடம்: ஏழாலை மேற்கு\nபிரசுரித்த திகதி: 7 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 5 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 3 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 3 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 3 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 2 யூலை 2010\nபிறந்த இடம்: மண்கும்பான் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 2 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 1 யூலை 2010\nபிரசுரித்த திகதி: 30 யூன் 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2018/07/1.html?spref=bl", "date_download": "2018-08-19T00:22:01Z", "digest": "sha1:JZARMXXSIN7QIXUYVUJ75NKIIQGPEPBV", "length": 15002, "nlines": 114, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM", "raw_content": "\nமாணவரின் கையில் புண்.வீட்டில் சரியாக கவனிக்கவில்லை.பள்ளியில் என்ன செய்தார்கள் \nஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலை என்ன \nஅரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் சமுதாயத்தின் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர் என்பது உண்மை.எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் பாலாஜி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்கிற மாணவருக்கு சில நாட்களுக்கு முன்பு கையில் ஏதோ புறப்பாடு போன்று புண் கிளம்பி அது சலம் வைத்து இருந்தது.நாங்களும் அவர்களது பெற்றோருக்கு பலமுறை சொல்லி அனுப்பினோம்.அவர்களது வீட்டுக்கு போன் கிடையாது.எங்கள் பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் போன் கிடையாது.அப்புறம் எப்படி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்றால் அவர்களது வீடுகளின் அருகில் பயிலும் மாணவர்களிடம் சொல்லி அனுப்பி தகவல்களை பரிமாறி கொள்கிறோம்.இது பெரும் சவாலான பணி என்பது குறிப்பிடத்தக்கது.\nமாணவர் பாலாஜி விஷயத்துக்கு வருவோம்.நாங்களும் பலமுறை சொல்லி பார்த்தோம்.ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.கடந்த வாரத்தில் பள்ளிக்கு வந்த மாணவர் சலம் வைத்த நிலையில் மிகவும் வலியில் அழவே ,உடன் ஆசிரியர்களின் உதவியுடன் அவர்களது பெற்றோர் வாராத சூழ்நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சலத்தை எடுத்து மருந்து கொடுத்து பள்ளிக்கு அழைத்து வந்தோம்.கையில் பெரிய கட்டு போடப்பட்டது.பிறகு ஆசிரியைகளின் உதவியுடன் அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று அழைத்து வந்து மருத்துவமனையில் சொல்லிய தகவல்களை சொல்லி மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.மருத்துவமனையில் வாங்க இயலாத சில மருந்துகளை வெளியில் மருந்து கடைகளில் வாங்கி நாங்களே கொடுத்து ,மதிய சத்துணவை வழங்கி அனுப்பி வைத்தோம்.\nஅரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவி மிகவும் பாராட்டுக்குரியது.மாணவரின் கையில் இருந்து சலம் எடுத்தபோது வலியால் மிகவும் துடித்து விட்டார்.மருத்துவரோ பெற்றோர் ஏன் இவ்வளவு நாளாக இதனை சரியாக பார்க்கவில்லை என்று எங்களிடம் கடிந்து கொண்டார்.பிறகு அவரிடம் சமாளித்து நிலைமையை எடுத்து சொன்ன பிறகு,நாளை கண்டிப்பாக பெற்றோரை அழைத்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்.அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் ,செவிலியர்களும் எங்கள் பள்ளிக்கு அடிக்கடி வந்து செல்வதால் மருத்துவமனையில் மாணவருக்கு நல்ல உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமாணவரின் தாயாரிடம் ,பல முறை உங்களிடம் சொல்லி அனுப்பியும் ஏன் வரவில்லை என்று கேட்டேன்.அப்போது அவர் என்னிடம் ,சார் எனது கணவர் சில நாட்களுக்கு முன்பு தீடிரென இறந்து விட்டார். எனக்கு எந்த வேலையும் இல்லை.இரண்டு குழந்தைகளையும் (மற்றொரு குழந்தை மிக சிறிய வயது உடையது ) வைத்து கொண்டு மிகுந்த சிரமப்படுகிறேன்.தற்போது எனது அண்ணன் வீட்டில் இருக்கின்றேன்.எனது உறவினர்கள் எனது மகனுக்கு ,சலம் பழுத்த பிறகு மந்திரித்து அதனை குத்தி விடலாம் என்று சொன்னார்கள்.எனக்கு மருத்துவமனை வரை செல்ல யாரது உதவியும் இல்லை.என் கையில் பணமும் இல்லை.எனது திருமணம் காதல் திருமணம்.எனது வீட்டுக்காரர் சித்தாள் வேலை பார்ப்பவர்.நானும் சித்தாள் வேலைதான் பார்ப்பேன்.எனது நேரம் எனது கணவர் தீடீரென இறந்து விட்டார்.எனது வீட்டிலும் என்னை முன்பு சேர்க்க வில்லை.இப்போது கணவர் இறந்த நிலையில் என்னை சேர்த்து கொண்டு உள்ளனர்.மிகுந்த சிரமத்தில் உள்ளேன் என்றார்.பிறகு அவருக்கு தைரியம் சொல்லி,அடுத்த நாள் ஆசிரியரின் உதவியுடன் அதே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லி இப்போது மாணவருக்கு புண் ���ரியாகி விட்டது.\nஇதுதான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலைமை.பொருளாதார வசதியும் இல்லை.குடும்ப சூழ்நிலையும் மிக சுமாராக உள்ளது.மாணவர்கள் வீட்டுக்கு சென்றதும் படித்தாயா இல்லையா என்று கேட்க கூட ஆட்கள் யாரும் இல்லை என்பது தான் உண்மை.இது போன்று உள்ள மாணவர்களை படிக்கவும் வைத்து,பல்வேறு திறன்களை வளர்த்து அவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டுவதே கல்வியாகும்.பகுதி 2யில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை இன்னும் எப்படியெல்லாம் உள்ளது என்பதை இன்னும் விரிவாக காண்போம்.இது போன்று பல்வேறு மாணவர்களின் தேவைகளை மாணவர் நலன் கருதி தலைமை ஆசிரியரும்,ஆசிரியர்களும் அரசு பள்ளியில் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.\nமுயற்சியுடன் பயிற்சி இருந்தால் வளர்ச்சி தானாக வரு...\nமதுவுக்கு அடிமையான ஆண்களால் பாதிக்கப்படும் கல்வி ...\nபென்சிலால் அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்திய...\nஅப்துல் கலாம் முகமூடியுடன் மாணவர்கள் <\nபள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மரம் வளர்க்கு...\nமாணவரின் கையில் புண்.வீட்டில் சரியாக கவனிக்கவில்ல...\nமாற்று திறனாளிக்கு தொடர்ந்து உதவி வரும் நடுநிலைப் ...\nரூபாய் 500 பரிசு பெற்ற தொடக்க நிலை மாணவரின் ஓவியம்...\nமறுக்கப்பட்ட கல்வியை பயின்று கல்லூரி முதல் வாரான க...\nமாணவ நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- திரைப்ப...\nஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -...\nமகிழ்ச்சியில் மாணவர்கள் - தினகரன் நாளிதழில் மா...\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nகடின உழைப்பின் மூலம் நல்ல மதிப்பீட்டை பெற்றவர் காம...\n🔥கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு காமராசர் தொடர்பான...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வ...\nபள்ளி அளவிலான சதுரங்க போட்டி தேவகோட்...\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nஅழகான டிராம் விகடன் கிரியேசன்ஸ் அழகான டிராம் ...\nபத்து வயதில் 40 சான்றிதழ்கள் ,25 பரிசுகள் பெற்று ச...\nசிறந்த மாணவ பத்திரிகையளராக வாழ்த்துவோமாக முதல் ...\n Best School நான் பள்ளியில் படிக...\nபாட புத்தகங்களை படிப்பது மட்டுமே கல்வி இல்லை வாழ...\nஅரசு செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=6d9fc52092b1316a0808e1c9f7ec7950", "date_download": "2018-08-19T00:09:16Z", "digest": "sha1:GGCE3G3G53WDQCTFQKKSRKMEUPT42QMY", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்��்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுக���் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/science/science-news/page/3/", "date_download": "2018-08-19T00:33:50Z", "digest": "sha1:4RK2XNUCLWIKBZGLDFFZBMXNYTDVXY7I", "length": 5353, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅறிவியல் செய்திகள் Archives - Page 3 of 3 - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nசிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த ......[Read More…]\nOctober,27,10, — — 3060 மீட்டர், அடகாமா பாலை வன, உயரத்தில், உலகின், உலகின் மிக பெரிய டெலஸ்கோப், செலவில், டெலஸ்கோப், மிக பெரிய, ரூ 5 ஆயிரம் கோடி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/jiiva-movie-release-news/", "date_download": "2018-08-19T01:00:47Z", "digest": "sha1:P5XQRD7DMUYTIKAQHJXFT5B33RPVWMHT", "length": 6486, "nlines": 68, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ஜீவா நடிப்பில் ஒரேநாளில் இரண்டு படம் வருமா? - Thiraiulagam", "raw_content": "\nஜீவா நடிப்பில் ஒரேநாளில் இரண்டு படம் வருமா\nJan 25, 2018adminComments Off on ஜீவா நடிப்பில் ஒரேநாளில் இரண்டு படம் வருமா\nஒரு ஹீரோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது மிக அபூர்வமான விஷயம். கடந்த காலங்களில் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட சம்பவம் சில தடவை நடந்துள்ளது.\nஅதன் பிறகு ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியிடக்கூடாது என்று கவுன்சில் கட்டுப்பாடு கொண்டு வந்தது.\nஇந்தநிலையில், ஜீவா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் உருவாகி இருக்கிறது\nசுந்தர்.சி.இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகலப்பு-2’ மைக்கேல் ராயப்பன் இயக்கத்தில் அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கீ’ ஆகிய படங்கள்தான் அவை.\nஇந்த இரண்டு படங்களும் ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக இரண்டு தயாரிப்பாளர்களும் விளம்பரம் செய்து வருகின்றனர்.\nஏதாவது ஒரு படத்தை ஒரு வாரம் தள்ளி வெளியிடும்படி கவுன்சில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இரண்டு தயாரிப்பாளர்களும் உடன்படாமல் உள்ளனர்.\nஇந்த விஷயத்தில் தலையிட்டு சுமுகமான ஏற்பாட்டை செய்ய வேண்டிய ஜீவாவோ கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nகேட்டால் கலகலப்பு-2 என் படம் அல்ல, ஜெய் நடித்�� படம் என்கிறாராம்.\nகடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ஒரே படம் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படம்தான். இந்த படம் படு தோல்வியடைந்தது.\nஎனவே, இந்த ஆண்டு துவக்கத்திலேயே தன்னுடைய நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவிருப்பது தனக்கு மார்க்கெட் ரீதியில் உதவும் என்பதால் வேடிக்கைப் பார்க்கிறாராம் ஜீவா.\nPrevious Postஅரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சமந்தா Next Postஏமாலி படத்தின் செய்தியாளர் சந்திப்பிலிருந்து...\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nகடைக்குட்டி சிங்கமாக மகேஷ்பாபு நடிக்கும் – நெஞ்சமெல்லாம் பல வண்ணம்\nஆர்கானிக் உணவுப்பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதை – ‘செய்கை ஒரு பாடமாகட்டும்’ இசை ஆல்பம்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமேற்குச் தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்…\nமேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாருடன் இணையும் அமலாபால்\nடார்ச் லைட் படத்தின் டிரெய்லர்…\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள்\nவாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.in/2013/10/g_20.html", "date_download": "2018-08-18T23:29:41Z", "digest": "sha1:KZ5TCRM4D2BULQAHEQJDLRJXUAUP5UD5", "length": 12270, "nlines": 152, "source_domain": "www.kalvikural.in", "title": "~ கல்விக்குரல்-அரசாணைகளின் அட்சயபாத்திரம்.", "raw_content": "\nபடிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.\nஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.\nதிருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nபடிகள் - அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.\nபடிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்��ன.\nஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.\nதிருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nபடிகள் - அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.\n(HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:\nSSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:\nஅரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:\nஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:\nஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்\nஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:\nஇணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.\nஇரட்டை பட்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:\nதமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :\nநீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்\nபங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெறுதல் சார்ந்த அரசாணைகள்:\nபணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்\nபள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்\nமிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD\nமுதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:\nமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:\nதமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு : 1. G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012 CLICK HERE-ப...\nஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்:\nஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள் 1. G.O.MS No-42-Dated-10.01.62 2. G.O.MS No1...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் ஊதிய உயர்வு விதிகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sunshinesignatures.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-08-18T23:53:06Z", "digest": "sha1:ETHWFW3QAZBMKIHLTDLWQHL2SKXAMYZY", "length": 44825, "nlines": 179, "source_domain": "sunshinesignatures.blogspot.com", "title": "திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும்", "raw_content": "\nதிருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும்\n(இந்தக் கதை சொல்வனம் இணைய இதழில் முதலில் வெளியானது)\nகோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும் என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும் நிரம்பி வழிந்தது.\nஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுகளும், விடைபெறுதல்களும், தவற விடுதல்களும், வியாபாரமும், வெறும் இரைச்சலும் அவசரமாக அரங்கேறுகிறது. மணல் முழுவதும் கீழே நிரம்பவும் ரயில் கிளம்பவும் சரியாக இருக்கும். பிறகு அடுத்த அறிவிப்பு ஒலிக்கவும் அதே கை வந்து கடிகாரத்தைத் திருப்பி வைக்கும் வரை நிதானமாக ஒரு யோக நிலைக்குச் சென்று விடுகின்றன நடைமேடைகள். நாள் முழுக்க, இப்படியும் அப்படியும் ஒவ்வொரு ரயிலுக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிற நாடகமேடைகளாகவே இந்த நடைமேடைகள் இருக்கின்றன. அந்தந்த நாடகத்திற்கான நடிகர்கள் அவரவர் பாத்திரத்தைச் செய்து முடித்து விட்டு அவசரமாகக் கிளம்பி விடுகிறார்கள்.\nஇவர்கள் அல்லாமல் நடைமேடைக்கான நிரந்���ரக் கதாபாத்திரங்கள் சிலர் ஒவ்வொரு நடைமேடையிலும் டீ,காபி, இட்லி, வடை விற்றுக் கொண்டும், மூட்டை இறக்கி ஏற்றிக் கொண்டும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடைமேடைக்கு அதிகாரப்பூர்வமான சொந்தக்காரர்கள். இவர்களும் அல்லாமல் வெறும் அனுபவப் பாத்தியதையை மட்டுமே நம்பி நடைமேடைகளில் ஒதுங்கி, கண்களுக்குப் புலப்படாமல் வாழும் நடைமேடை மனிதர்களும் எல்லா நடைமேடைகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே பிச்சைக்காரர்கள் இல்லை. இவர்களில் ஒரு சிலர் வாழ்வில் ஏதோ ஒரு ரயிலில் இருந்து இறங்கி மற்றொரு ரயிலுக்கு மாறுவதற்காக இந்த நடைமேடைக்கு வந்தவர்கள் தான். ஏதேதோ காரணங்களால் அவர்களின் இருப்பு நீண்டு நீண்டு அவர்களை நடைமேடையின் தற்காலிகக் குடிமக்களாக மாற்றி விடுகிறது. இவர்கள் வெளிப்படையாகக் கை நீட்டி இரப்பதில்லை. கிடைப்பதைப் பற்றிக் கொண்டு, ஏதோ ஒரு வண்டிக்காக எப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇவர்களில் ஒருவரது அபயக் குரல் கணீரென்று ஒலிக்கவும் என் கவனம் அவர் பக்கம் திரும்பியது. முதல் நடைமேடையில் நின்றிருந்த ரயில் புறப்பட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில், 'அண்ணா அண்ணா என் கம்பு உள்ளே விழுந்துருச்சுண்ணா, எடுத்துக் குடுண்ணா' என்று அவரின் தவித்த குரல் என்னோடு சேர்த்துப் பலரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தது. அவருக்குக் கண் பார்வை இல்லை என்பது பார்த்ததுமே புரிந்தது. வயதானவர். கறுத்து மெலிந்த தேகம். அழுக்கான, கிழிசல் இல்லாத உடைகளை உடுத்தி இருந்தார். தோளில் ஒரு ஜோல்னாப் பை தொங்கிக் கொண்டிருந்தது. அவரின் தவிப்பைக் கொண்டு அவரின் உருவத்தை நிரப்பிய மற்றொரு முக்கியப் பொருள் அவரின் கம்பு என்பது தெரிந்தது. பார்வை இல்லாமல், குறிப்பிட்டு இன்னாரை என்று கேட்காமல், காற்றில் கைகளை வீசி, பொதுவாக வேண்டிக் கொண்டிருந்தார். ரயில் முழுதாகச் சென்றால்தான் கம்பை எடுக்க முடியும். நடைமேடையில் டீ விற்கிற ஒருவர் அவரின் வீசிய கைகளின் பிடியில் சிக்க, அவரது கைகளைப் பற்றிக் கொண்டு மறுபடியும் 'அண்ணா அண்ணா என் கம்பு விழுந்துருச்சுண்ணா, எடுத்துக் குடுண்ணா' என்று வேண்டினார் முதியவர். கம்பு தொலைந்த தவிப்பில் ரயில் சென்று கொண்டிருப்பதையோ, தான் ரயிலுக்கு வெகு அருகில் நிற்பதையோ, அந்த டீ விற்ப���ர் சமாதானங்கள் சொன்னதையோ அவர் கவனிக்கவே இல்லை. திருவிழாவில் பொம்மை கேட்டுக் கண் மூடித்தனமாக அடம் பிடிக்கும் குழந்தை போலக் கம்பை எடுத்துத் தரச் சொல்லிக் கூவிக் கொண்டிருந்தார்.\nடீ விற்பவர் சுதாரித்து அவரை ரயிலுக்கு அருகில் இருந்து பின்னுக்கு இழுத்துக் கொஞ்சம் அதட்டி உட்கார வைத்தார். 'அட இருய்யா.. வண்டி போயிட்டு இருக்குது. நீயும் உள்ளே விழுந்துராதே. எடுத்துத் தரேன்' என்று அவரிடம் சொல்லிக் கொண்டே பெஞ்ச்சில் அமர்ந்தார். அந்த முதியவர் தலையில் அடித்துக் கொண்டே அமைதியாகத் தரையில் உட்கர்ந்து கொண்டார். உட்கார்ந்ததும் முனகலான குரலில் 'அண்ணா எடுத்துக் குடுண்ணா' என்று மறுபடியும் அவர் ஆரம்பிக்க, பின்னாலிருந்து டீ விற்பவர் 'இங்கேதானய்யா இருக்குறேன்.. வண்டி போனதும் எடுத்துத் தரேன். அமைதியா இரு' என்று சத்தமாகச் சொன்னார். அவரின் குரல் பின்னாலிருந்து வருவதை உணர்ந்து அந்த முதியவர் அந்தத் திசையில் ஒரு கும்பிடு போட்டு அமைதியானார். இருந்தாலும் இப்படி கவனக்குறைவாகக் கம்பைத் தவற விட்டு விட்டதற்காக அவரால் தன்னை மன்னிக்கவே முடியவில்லை போல. மீண்டும் மீண்டும் தன்னை நொந்து கொண்டு, மெலிதாகத் தலையில் தட்டிக் கொண்டு, முன்பு குரல் வந்த திசையை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டு, நிலைகொள்ளாமல் தவித்தார். அந்தச் சில நிமிடங்களில் அவரின் மனதில் பல சந்தேகங்கள் வந்திருக்க வேண்டும். ஒரு வேளை ரயில் கம்பின் மேல் ஏறியிருந்தால் ஒரு வேளை அந்த டீ விற்பவர் சத்தம் காட்டாமல் எழுந்து போய்விட்டால் ஒரு வேளை அந்த டீ விற்பவர் சத்தம் காட்டாமல் எழுந்து போய்விட்டால் பிறகு யாரிடம் உதவி கேட்பது\nநான் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சற்று அருகில்தான் அந்த முதியவரும் டீ விற்பவரும் அமர்ந்திருந்தார்கள். மிக நீளமான ரயில் போல. ரொம்ப நேரம் போய்க் கொண்டிருந்தது. நான் அந்த முதியவரையும் டீ விற்பவரையும் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்தேன். டீ விற்பவரும் சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து போய்விடக் கூடியவர் போலத்தான் தெரிந்தார். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நெரிசலான நேரத்தில் வியாபாரம் பார்க்காமல் ஒரு இடத்தில் உட்காரப் பிடிக்காதவர் போலத் தெரிந்தது. இந்தக் கிழவருக்கு உதவப் ��ோய் ஒன்றிரண்டு டீ விற்பது பாழாய்ப் போகுதே என்ற தவிப்பு அவருக்கு. ஒரு சுய சமாதானமாக அவரே ஒரு கோப்பையில் டீயை நிரப்பி அந்த முதியவரிடம் கொடுத்து 'இந்தா டீ குடி' என்று நீட்டினார். 'அண்ணா டீ எல்லாம் வேண்டாம்ணா கம்பை எடுத்துக் குடுண்ணா' என்று ஆரம்பித்தார் முதியவர் மறுபடியும். சம்பந்தமே இல்லாமல் டீ கிடைக்கவும், கம்புக்கு என்ன ஆச்சோ என்றுதான் அவர் மனம் பதறியிருக்க வேண்டும். நிச்சயமாகத் தெரிந்த ஒரு துக்கத்தை விட என்ன ஆனதோ என்று தெரியாத நிச்சயமின்மைதான் அதிகமாகத் தவிக்க வைத்து விடுகிறது. கம்பு உடைந்து போயிருக்க வேண்டும்; பாவம் கிழவன், ஒரு டீயாவது கொடுப்போம் என்ற அனுதாபம் அதனால் தான் வந்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். டீ விற்பவர் மேலும் எரிச்சலடைந்தார். 'அட எடுத்துக் குடுக்குறேன்யா.. வண்டி இப்போதான் போயிட்டிருக்கு' என்று மீண்டும் ஒரு முறை சலிப்போடு சொன்னார்.\nஒரு வழியாக வண்டி முழுவதுமாக நடைமேடையை நீங்குமாறு வரவும், சுறுசுறுப்பாக எழுந்து 'டீக்குக் காசு வச்சிருக்கியா' என்றார் முதியவரிடம். அவர் சுதாரிப்பாக அது வரை டீயைக் குடிக்கவே இல்லை. இந்தக் கேள்வி வரும் என்று அவர் யூகித்திருக்க வேண்டும். தயக்கத்தோடு எதுவும் பேசாமல் அவர் கோப்பையைத் திருப்பித் தருவது போல் நீட்ட, டீ விற்பவர் 'சரி விடு.. காசெல்லாம் வேண்டாம். குடி குடி' என்று கம்பை எடுக்கப் போனார். அவர் சட்டென்று நகர்ந்து விட்டதால் முதியவர் அவருக்கு நன்றி சொல்லிக் கை கூப்பியதை அவர் பார்க்க வில்லை. டீ விற்பவருக்கு முன்பாகவே மற்றொரு வாலிபன் தண்டவாளத்தில் இறங்கிக் கம்பை எடுத்து டீ விற்பவரிடம் கொடுத்தான். அவன் நினைத்திருந்தால் கம்பை முதியவரிடமே கொடுத்திருக்கலாம். என்ன நினைத்தானோ, எடுத்துக் கொடுத்தது தான் தான் என்றே தெரியாமல் இருக்கட்டும் என்று டீ விற்பவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். அவரும் அதை வாங்கி முதியவரிடம் 'இந்தா கம்பு' என்று கொடுத்து விட்டு ஒரு நொடி கூட மேலும் வீணாக்காமல் டீ டீ என்று கூவிக் கொண்டே நகர ஆரம்பித்தார்.\nகம்பு கிடைத்ததும் மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த முதியவர் அதை முழுவதும் தடவித் தடவிச் சரி பார்த்துக் கொண்டிருந்தார். எங்கும் சேதமில்லை. ஆனால் நனைந்து போயிருந்தது. தன�� பைக்குள் கை விட்டு ஒரு கந்தல் துணியை எடுத்து அதைச் சுத்தமாகத் துடைத்து விட்டு ஒரு முறை முகர்ந்து பார்த்துக் கொண்டார். ஒரு திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. அதை அருகிலேயே வைத்து விட்டு மேலும் சில நிமிடங்கள் அங்கேயே உட்கார்ந்தார். கோப்பையில் டீ இன்னும் மீதமிருந்தது. மெது மெதுவாக அதை ஊதி நிதானமாகக் குடித்தார். ஒவ்வொரு முறை டீயை உறிஞ்சின பின்பும் உடனே கம்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். அந்த மொத்த நடைமேடையின் கவனமும் தன் மேலேயே இருப்பது போல அதீதத் தன்னுணர்வோடு இருந்தார். சுற்றி முற்றிப் பார்த்தேன். என்னைத் தவிர வேறு எவரும் அவரைக் கவனிக்கவில்லை. தனக்குத்தானே மீண்டும் சில முறை தலையில் அடித்துக் கொண்டு இனி கம்பைத் தொலைக்கவே கூடாது என்று உறுதியாகத் தன்னையே கண்டித்துக் கொண்டு தன் தோளில் கிடந்த பையை எடுத்து அவிழ்த்தார்.\nஉள்ளிருந்து ஒரு பாலித்தீன் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒற்றை பூரியில் இருந்து ஒன்றிரண்டு துண்டுகளைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டார். எப்போது வாங்கிய பூரியோ, பத்திரமாகப் பாலித்தீன் பையில் சுருட்டி வைத்துக் கொண்டு மிகச் சிக்கனமாகச் சாப்பிடுவதைப் பார்த்தால் இந்த ஒரு பூரியையே இரண்டு வேளைக்குச் சாப்பிடுவார் போலத் தோன்றியது. வெறும் பூரி தொண்டையை அடைக்க, மறுபடியும் பைக்குள்ளிருந்து ஒரு சிறு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தார். குடித்து முடித்ததும் குலுக்கிப் பார்த்து இன்னும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறதென்று யூகித்துக் கொண்டார். பிறகு பழையபடி மிச்சமிருந்த பூரியைப் பத்திரமாக மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டு கம்பைத் தூக்கி ஒரு தம்புராவைப் போலப் பிடித்துக் கொண்டு அதை மீட்டுகிறாற்போல அமர்ந்து கொண்டார். அந்தக் கம்போடு அவர் கொஞ்ச நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தது போல எனக்குத் தோன்றியது.\nசில நிமிடங்களுக்குப் பிறகு பொதுவாக இலக்கில்லாமல் 'அண்ணா திருவனந்தபுரம் வண்டி எப்போ வரும்ணா' என்று கேட்டார். அவருக்கு இடது பக்கம் பின்னால் சற்றுத் தொலைவில் நான் இருந்தேன். வலது பக்கம் இதே போல மற்றொரு குழுவில் சில மாணவ மாணவியர் உட்கார்ந்திருந்தார்கள். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று நான் யோசித்த நொடியில் மறு புறத்திலிருந்து '11 மணிக்கு வரும்' என்று அந்தக் குழுவின் ஒரு மாணவன் சொன்னான். அவர் பதில் வந்த திசையைத் திரும்பிப் பார்த்து ஒரு முறை தலையசைத்துக் கொண்டார். பல நாளாகக் கோவையில் இந்த நடைமேடையிலேயே தங்கியிருப்பவர் போலத் தோன்றும் இவருக்கு இன்றிரவு திருவனந்தபுரம் வண்டியின் மேல் என்ன அக்கறை என்று எனக்குத் தோன்றியது. மேலும் சில நிமிடங்கள் அமைதியாக அங்கேயே இருந்தார். பிறகு 'மணி என்ன ஆச்சுங்க' என்று வலது பக்கம் திரும்பிக் கேட்டார். அங்கே எவரும் இல்லை. அந்தக் குழு இதற்குள் நகர்ந்து போயிருந்தது.\n'ஒன்பதரை தான் ஆகுது. திருவனந்தபுரம் வண்டிக்கு இன்னும் ஒண்ணரை மணி நேரம் இருக்கு' என்று நான் அவருக்குப் பதில் சொன்னேன். வேறு திசையில் வேறு குரலில் பதில் வருவதைக் கொண்டு அவர்கள் கிளம்பி விட்டிருப்பதை ஊகித்துக் கொண்டு என் பக்கம் திரும்பி ஒரு முறை தலையசைத்துக் கொண்டார். அவர் பார்க்க மாட்டார் என்றாலும் நானும் திரும்பத் தன்னிச்சையாகத் தலையசைத்தேன். நிதானமாக மீண்டும் தன் கம்பை ஒரு தம்புராவைப் போல் வைத்துக் கொண்டு தனக்கு மட்டுமே கேட்கக் கூடிய ஒரு சுவரத்தை மீட்ட ஆரம்பித்தார்.\nஇருபது நிமிடங்கள் கழிந்திருக்கும். மீண்டும் ஒரு முறை பொதுவாக இலக்கில்லாமல் 'அண்ணா திருவனந்தபுரம் வண்டி எப்போ வரும்ணா' என்று கேட்டார். 'இன்னும் நேரம் இருக்கு. மணி பத்து கூட ஆகலை' என்று நான் பதில் சொன்னேன். பழகின குரலின் பதில் வரவும் அவருக்குக் கொஞ்சம் கூச்சமாகி விட்டது. நானும் இதற்குள் எழுந்து போயிருக்க வேண்டும் என்றுதான் அவர் நினைத்திருக்க வேண்டும். அவருக்கு அறிமுகமாகும் குரல்கள் எவையும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் புழக்கத்தில் இருப்பது குறைவுதானே. இயல்பாகவே தன்னோடு பேசுபவர்கள் சத்தமில்லாமல் நகர்ந்து சென்று விடுவார்கள் என்றுதான் அவர் மனம் பழகியிருக்கவேண்டும். விடைபெறுதல்கள் அவரின் வழக்கத்தில் இருப்பதே இல்லை.\nமேலும் பத்து இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் பொதுவாக இலக்கில்லாமல் 'அண்ணா திருவனந்தபுரம் வண்டி எப்போ வரும்ணா' என்று கேட்டார். இம்முறை நான் அருகிலேயே இருந்தாலும் பதில் சொல்லாமல் கவனித்தேன். கேள்வி கேட்டதும் எதேச்சையாக என் பக்கம் அவர் ஒரு கணம் திரும்பினார். இந்தக் கண்ணாமூச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வலது பக்கத்தில் இருந்து மற்றொரு குரல் 'தெரிய���ங்களே' என்றது. மூன்று வாலிபர்களும் இரண்டு வாலிபிகளும் ஒரு குழுவாக நின்றிருந்தார்கள். அவர்களில் இருந்து ஒரு வாலிபன் தான் சொன்னான். முதியவர் அவர்கள் பக்கம் திரும்பி 'அண்ணா கொஞ்சம் கேட்டுச் சொல்லுண்ணா' என்று வேண்டுகோள் விடுத்தார். நான் மேலும் அமைதி காத்தேன். அந்தக் குழுவில் இருந்த வாலிபன் வேறு யாராவது பதில் சொல்வார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். எவரும் கவனித்தாற்போல் இல்லை என்றதும் அவனே கிளம்பிப் போனான். சில நிமிடங்கள் பதில் வராததால் முதியவர் மீண்டும் 'அண்ணா' என்றார். அந்தக் குழுவில் இருந்த மற்றொரு வாலிபன் 'கொஞ்சம் இருங்க. போயிருக்கான். பாத்துட்டு வருவான்' என்றான்.\nஅந்த வாலிபன் அறிவிப்புப் பலகைக்கருகே சென்று அட்டவணை பார்த்து விட்டு வந்து கூடவே ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிக் கொண்டு வந்து, அவருக்குப் பதில் சொல்லி விட்டு அந்தப் பாக்கெட்டையும் கொடுத்தான். கேட்காமலேயே டீயும் பிஸ்கட்டும் கிடைக்கிறது. கைகூப்பி நன்றி காட்டினார். அவர் நன்றி சொன்னது அந்த வாலிபனைக் கொஞ்சம் கூச்சப்பட வைத்திருக்க வேண்டும். அதற்கு மறுமொழி சொல்லாமல் திரும்பித் தன் குழுவோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தான். மக்கள் கூச்சப்படாமல் உதவுகிறார்கள். ஆனால் உதவிக்கு நன்றி சொல்லும்போதுதான் கூச்சப்படுகிறார்கள். சில நொடிகள் கைகூப்பிக் கொண்டே இருந்த முதியவர் பதில் வராததால் மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். பிஸ்கட் பாக்கெட்டைப் பத்திரமாகத் தடவிப் பார்த்து - என்ன பிஸ்கட் என்று யூகித்திருக்க வேண்டும் - தன் பைக்குள் வைத்துக் கொண்டார்.\nஎனக்கு மீண்டும் அவர் எதற்காகத் திருவனந்தபுரம் வண்டியின் மேல் இவ்வளவு அக்கறையோடு இருக்கிறார் என்று தோன்றியது. அவரிடம் பயணச்சீட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பணம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதை விடக் குறைவுதான். ஒரு வேளை அந்த வண்டியில் வரும் எவரையாவது எதிர்பார்த்திருக்கிறாரா அல்லது சும்மா தன் மேல் கவனத்தை ஈர்த்து உதவிகள் பெற்றுக் கொள்வதற்குத் தான் கம்பைத் தவற விடுவதும், திருவனந்தபுரம் வண்டியை விசாரிப்பதும் என்று இருக்கிறாரா அல்லது சும்மா தன் மேல் கவனத்தை ஈர்த்து உதவிகள் பெற்றுக் கொள்வதற்குத் தான் கம்பைத் தவற விடுவதும், திருவனந்தபுரம் வண்டியை விசாரிப்பதும் என்று இருக்கிறாரா எவரும் கண்டுபிடிக்காமல் இவர் தினசரி இரவில் இதே போல ஒவ்வொரு நடைமேடையிலும் ஏதாவது ஒரு வண்டியைப் பற்றி விசாரித்து நாலு பேரின் கவனத்தை ஈர்த்துக் கேட்காமல் கேட்டுப் பசியைப் போக்கிக் கொள்ள முடியும். கம்பைத் தொலைத்து விட்டுக் கூச்சல் போடுவது கூட மார்க்கெட்டிங் உத்தியாக இருக்கக் கூடும். சே எவரும் கண்டுபிடிக்காமல் இவர் தினசரி இரவில் இதே போல ஒவ்வொரு நடைமேடையிலும் ஏதாவது ஒரு வண்டியைப் பற்றி விசாரித்து நாலு பேரின் கவனத்தை ஈர்த்துக் கேட்காமல் கேட்டுப் பசியைப் போக்கிக் கொள்ள முடியும். கம்பைத் தொலைத்து விட்டுக் கூச்சல் போடுவது கூட மார்க்கெட்டிங் உத்தியாக இருக்கக் கூடும். சே ஈவு இரக்கமே இல்லாமல் இவ்வளவு சந்தேகத்துடன் யோசிக்கிறேனே. என்ன மனிதன் நான்\nபல்லாவரம் மேம்பாலத்தில் அடிக்கடி பார்த்த கைச்சக்கர வண்டிக்காரரின் நினைப்பு வந்து விட்டது. என் வீட்டில் இருந்து அலுவலகத்திற்குத் தினமும் அந்த மேம்பாலத்தின் வழியாகத் தான் செல்ல வேண்டும். ஒரு நாள் முதன்முறையாக அந்த மேம்பாலத்தின் மேல் ஒரு கைச்சக்கர வண்டிக்காரரைப் பார்த்தேன். அவரின் வண்டிச் சக்கரம் பஞ்ச்சராகி இருந்தது. நடுப்பாலத்தில் என்ன செய்வதென்றறியாமல் தவித்துக் கொண்டிருந்தவர் போகும் வரும் வண்டிகளை நிறுத்தி உதவி கேட்டுக் கொண்டிருந்தார். பலரும் நிறுத்தவில்லை. நான் நிறுத்தி விசாரித்தேன். சக்கரம் பஞ்ச்சராகி விட்டதென்றும் தன்னால் நடக்க முடியாதென்றும் கூட எவரும் வர வில்லை என்றும் சொல்லி, சக்கரத்தைப் பஞ்ச்சர் ஒட்ட காசு கேட்டார். பாவமாக இருந்தது. இருபது ரூபாய் கொடுத்தேன். அதன் பின் அடுத்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அதே வண்டியை அடிக்கடி மேம்பாலத்தில் பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் அதே நாடகம். ஒவ்வொரு நாளும் வேறு வேறு சிலர் காசு கொடுத்தார்கள். உதவி செய்த எண்ணம் போய் ஏமாற்றப்பட்டோம் என்ற உறுத்தல் தான் மேலோங்கியது எனக்கு. வெளிப்படையாகக் காசு வேண்டும் என்று இரந்து கேட்பவர்கள் கூடப் பரவாயில்லை. இப்படிச் சிலர் சமயத்தில் இரக்கப்படுவது ஏமாற்றப் படுவதே என்று எண்ண வைத்து விடுகிறார்கள். இது போன்ற நாடகங்கள் அவர்களுக்குத் தங்கள் பக்கம் கவனத்தை ஈர்க்கும் விளம்பரங்கள். பிழைப்பென்ற பெயரில் மனிதன் என்னென்ன செய��ய வேண்டியிருக்கிறது\nஇது போன்ற அனுபவங்களால் இந்த மாதிரி சூழ்நிலைகளில் எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ள முடியவில்லை. கண்ணுக்கெதிரே ஒருவருக்கு ஒரு சிறு உதவி செய்ய முடியும் என்ற நிலை வரும்போது, சில நேரம் இரக்கம் மிஞ்சுகிறது; சில நேரம் எச்சரிக்கை மிஞ்சுகிறது. ஏதோ ஓர் உள்ளுணர்வால் செலுத்தப்பட்டே சிலருக்கு உதவுகிறோம். சிலரை வேடிக்கை பார்க்கிறோம்.\nயோசித்துக் கொண்டே இருந்தபோது என் ரயில் வந்தது. அதுவரையிலும் அங்கேயேதான் முதியவர் இருந்தார். அதற்கடுத்த வண்டிதான் திருவனந்தபுரம் வண்டி. சத்தம் காட்டாமல் எழுந்தேன். அவரின் பிரக்ஞையில் நான் எப்போதோ எழுந்து சென்ற ஒரு குரல். அதனால் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் இவர் அந்தக் கைச்சக்கர வண்டிக்காரனைப் போலத்தானா அல்லது உண்மையாகவே திருவனந்தபுரம் வண்டிக்கும் அவருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று ஓர் ஆர்வம் முளைத்தது. என் வண்டிக்கு முன்பே திருவனந்தபுரம் வண்டி வந்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனால் அவர் கம்பைக் கொஞ்சின விதத்தை வைத்துப் பார்த்தால் கம்பு தவறி விழுந்தது உண்மைதான் என்று தோன்றியது.\nபுகைப்படம்: நன்றி: பவிஷ்ய கோயல்\nLabels: சிறுகதை சொந்தக்கதை பயணங்கள் பிரசுரமானவை மனிதம் சுவாரசியம்\nமதி (GS) நவம்பர் 19, 2015\nபெருநகரப் பறவைக்காட்டில் கோலோச்சும் காக்கைகள்\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf\nஎழுதுறவன் மனுஷன். வாசிக்கிறவன் பெரிய மனுஷன்.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/arthi-was-trolled-by-twitter-user/", "date_download": "2018-08-18T23:57:25Z", "digest": "sha1:VV42JGNM2R7BODDYX4TTDELSWEMLRDHP", "length": 6370, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உண்மை அறியாமல் சினேகனிடம் கேள்விகேட்டு பல்பு வாங்கிய ஆர்த்தி ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome உண்மை அறியாமல் சினேகனிடம் கேள்விகேட்டு பல்பு வாங்கிய ஆர்த்தி \nஉண்மை அறியாமல் சினேகனிடம் கேள்விகேட்டு பல்பு வாங்கிய ஆர்த்தி \nஒரு திரைப்பட பாடல் ஆசிரியராக இருந்து சுமார் 3000 பாடல்களுக்கு மேல் எழுதி இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி கவிஞர் சினேகனை மக்களில் ஒருவராக அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இவருடன் சேர்த்து ஆர்த்தியும் அதே நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர்.\nதற்போது கவிஞர் சினேகனின் போலி ட்விட்டர் கணக்கு உடையவரிடம் பல்ப் வாங்கியுள்ளார் ஆர்த்தி. #AskThalaivarSnegan என்ற tag சென்று சிநேகனிடம் உங்களுக்கு கல்யாணம் எப்போது எனக் கேட்டார் ஆர்த்தி. ஆனால் அது ஒரு போலி கணக்கு அதுக்கு பதில் கொடுக்குகிறீங்களே என பல்ப் கொடுத்தனர் ட்விட்டர் வாசிகள்.\nகவிஞர் சினேகன் ட்விட்டரில் கிடையாது எனக் கூட தெரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என இணையதளவாசிகள் ஆர்த்தியை கலாய்க்க, எனக்கு தெரிந்தே தான் இவ்வாறு செய்தேன் என ஆர்த்தி சமாளித்துள்ளார். பிக் பாஸ்க்கு பிறகு ஆர்த்தியின் பெயர் கெட்டுவிட்டது என்பது தான் உண்மை.\nபிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக்...\nகேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு \n Xiaomi வெளிநாட்டு நிறுவனம் செய்த செயல்..\nநிவேதா பெத்துராஜ் காதலன் யார்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஐஸ்வர்யா செய்த கேவலமான செயல். நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா. நீ செய்யாத..போய் கை கழுவிட்டு வா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-oneliner-in-tamil-august-8-2018", "date_download": "2018-08-18T23:49:50Z", "digest": "sha1:DUQSWDTP3MZ44PGO42XE4I7MYYVL6TBT", "length": 16217, "nlines": 274, "source_domain": "tamil.examsdaily.in", "title": "August 8 2018 current affairs oneliner in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 8 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 8 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 8 2018\nபிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று குடிமக்களை அரசு கேட்டுக் கொள்கிறது.\n‘சுதந்திர இந்தியா – 70’, 70 வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் நினைவிடம், கர்நாடக காந்தி பவனின் முன், ஆகஸ்ட் 9 ம் தேதி திறக்கப்படவுள்ளது.\nராஜஸ்தானில் ஒரு புதிய தாய்ப்பால் கொள்கை நடைமுறைக்கு வருகிறது.\nயுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பகத்தின் உலக நெட்வொர்க்கில் (WNBR) கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவில் இருந்து 11வது உயிர்க்கோளக் காப்பகமாக சேர்க்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ‘கலைஞர்’ கருணாநிதி 94 வயதில் காலமானார்.\nபாகிஸ்தானிய துருப்புக்கள் ரஷ்ய இராணுவ நிறுவனங்களில் பயிற்சி பெறவுள்ளனர்.\nடோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் முக அங்கீகாரம் பயன்படுத்தப்படவுள்ளது.\nநாற்பத்தி நான்கு புதிய வெளி கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nநாட்டில் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்கமளிக்கும் வகையில் அரசு 328 ஜவுளித் தயாரிப்புகளின் மீது 20 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இந்தியா அஞ்சல் பரிவர்த்தனை வங்கியை(IPPB) திறந்து வைப்பார்.\nஇந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2018ஆம் ஆண்டின் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான உபரித்தொகை ரூ.50,000 கோடியை இந்திய அரசுக்கு மாற்றவுள்ளது.\nபோட்டி ஆணையம் வால்மார்ட்-பிளிப்கார்ட் கையகப்படுத்த ஒப்புதல் அளித்தது\nசாம்சங் செயற்கை நுண்ணறிவு, உயிரி மருந்தியலில் பில்லியன்களை முதலீடு செய்யவுள்ளது\nராஷ்டிரிய ஓ.ப��.சி. மஹாசங்கின் 3வது தேசிய மாநாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு ஒபிசி சமூகத்திற்கு 500 கோடி ரூபாய் சிறப்பு உதவி அளித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.\nஎஸ்.குருமூர்த்தி & சதீஷ் காசிநாத் மராத்தி – பகுதிநேர அதிகாரப்பூர்வமற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநர்கள்\nஜல் பச்சாவோ, வீடியோ பனாவோ, புரஸ்கர் பாவோ போட்டி\nஸ்ரேஷ்த் சாகு, சதீஷ் மேவாடா மற்றும் கோபால் பிரஜபதி – நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு செய்ததற்கு\nபுது தில்லியில் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் விமானத்துறையின் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (FIEO) மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் செயலி நிர்யத் மித்ராவைத் தொடங்கி வைத்தார்.\nஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பிரிட்டன் முதல் முறையாக போட்டியின் அதே பதிப்பில் ஆண்கள் மற்றும் பெண்களின் 100மீ பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.\nஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 8 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 08, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nTRB அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு பாடத்திட்டங்கள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 19, 2018\nபிப்ரவரி 27 – முக்கியமான நிகழ்வுகள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 21, 2018\nஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முந்தய வினாத்தாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 23,24 2018\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 5,2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/18/bharti-airtel-profit-falls-sixth-straight-quarter-010094.html", "date_download": "2018-08-18T23:31:09Z", "digest": "sha1:H5IK3KZNY3F4Q2TZRUSSM5MDFBIJ3YCL", "length": 17802, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6 காலாண்டுகளாகத் தொடர் சரிவில் பார்தி ஏர்டெல்.. ஜியோவின் தாக்கம் குறையவில்லை..! | Bharti Airtel Profit Falls For Sixth Straight Quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» 6 காலாண்டுகளாகத் தொடர் சரிவில் பார்தி ஏர்டெல்.. ஜியோவின் தாக்கம் குறையவில்லை..\n6 காலாண்டுகளாகத் தொடர் சரிவில் பார்தி ஏர்டெல்.. ஜியோவின் தாக்கம் குறையவில்லை..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nபார்தி ஏர்டெல் ஜூன் காலாண்டு அறிக்கை வெளியீடு.. வருவாய் 97 கோடி ரூபாயாகச் சரிவு\nதமிழ்நாட்டில் அதிரடி விரிவாக்கம்.. ஏர்டெல் திடீர் முடிவு..\nஅடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..\nபார்தி ஏர்டெல் 4-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 73% சரிந்தது..\nஏர்டெல்லின் புதிய திட்டம்.. ஜியோ என்ன செய்யப்போகிறது..\nஒன்று கூடியது ஏர்டெல், வோடபோன், ஐடியா.. சிக்கிக்கொண்ட ஜியோ..\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் 6 காலாண்டுகளாக அதாவது ஜியோவின் அறிமுகத்திற்குப் பின்பு தொடர்ந்து லாபத்தில் சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.\nமுகேஷ் அம்பானி தலைமைவகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ அறிமுகம் மற்றும் மலிவான கட்டண சேவை உடன் போட்டி போடும் வகையில், ஏர்டெல் ஜியோவிற்கு இணையாகக் கட்டணத்தைக் குறைத்து சேவையை அளிக்கத் துவங்கியது.\nஇதனால் வருவாயிலும் லாபத்திலும் ஏர்டெல் கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.\nஇந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான சுனில் மிட்டல் தலைமை வகிக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் லாபத்தில் 11 சதவீத சரிவை சந்தித்து லாபத்தின் அளவு 306 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.\nஇக்காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 359 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிப்பை விடக் குறைவான அளவைப் பதிவு செய்துள்ளது.\nசெப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவு 6.7 சதவீத குறைந்து 20,320 கோடி ரூபாயாக உள்ளது.\nமேலும் ஏர்டெல் நிறுவனத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் சராசரியாக 123 ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுகிறது.\nஇண்டர்கணெக்ஷன் சார்ஜ் குறைக்கப்பட்ட காரணத்தால் சராசரி வருவாய் அதிகளவில் குறைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தக முடிவில் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 1.17 சதவீதம் வரையில் குறைந்து 494.50 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: bharti airtel profit loss q3 பார்தி ஏர்டெல் ஏர்டெல் லாபம் நஷ்���ம் ஜியோ\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_163187/20180810172025.html", "date_download": "2018-08-18T23:49:02Z", "digest": "sha1:T7QHLNVBS4KCGBBCPHVKPBQL5MJIUSKY", "length": 8587, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை\nஞாயிறு 19, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nடிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை\nசிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வார கால இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடர்ந்தார். அதில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளது. பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை. கோயில் புனரமைப்பு பணியிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சிலைக் கடத்தல் பிரிவு தலைவர் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில்தான் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.\nதனது முன்ஜாமின் மனுவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தனது குழுமத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தமி��கம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைப் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதாகவும், முறைகேடு குற்றச்சாட்டுக்கு தன்னைக் கைது செய்வதை தவிர்க்க முன்ஜாமீன் கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 2.05 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகேரள மக்களுக்காக 10ஆயிரம் சப்பாத்திகள் தயாரிப்பு: நெல்லையில் பெண்கள், மாணவ மாணவிகள் தீவிரம்\nதிருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு சென்றார் ஸ்டாலின்\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறைக்கப்படமாட்டாது : துணைமுதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nதமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகனமழையால் 63 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் : கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்\nஐந்து மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2009/07/blog-post_10.html", "date_download": "2018-08-19T00:40:44Z", "digest": "sha1:NU4MA4HVDPEXUY6QVAOMGTAXJCU6JXKD", "length": 27412, "nlines": 389, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: எழு ! என்னவெனக் கேளு. !!", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nஅண்மையில் தமிழ் வலையுலகத்தில் ஒரு கேள்வி மழை பொழிந்தது. முப்பத்திரண்டு கேள்விகளும் அதற்கான வலைப்பதிவாளரின் பதில்களும்.\nஎனக்கும் வந்தது . நானும் என் பதிவில் பதில்கள் எழுதியிருந்தேன்.\n உனக்கு ஏன் இந்தப் பெயர் உனக்கு எ���்ன சாப்பாடு புடிக்கும் உனக்கு என்ன சாப்பாடு புடிக்கும் யார் பக்கத்தில் இருக்கிறார்கள் \nஉப்பு சப்பு இல்லாத கேள்விகள். பல நபர்களின் பதில்கள் பல்வேறு விதமாக இருந்தன.\nகேள்விகள் என்றால் அதில் ஒரு பஞ்ச் இருக்கவேண்டும். பதில் சொல்பவரின் மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கவேண்டும்.\nபதிலளிப்பவர் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும். அந்தக் கேள்வியினால், கேட்பவருக்கு சிறிதாவது புதிய தெளிவு பிறக்கவேண்டும்\nபதிலளிப்பவருக்கு புதிய வழி காண்பதற்குப் பயனாய் அமைய வேண்டும். இது எதுவுமே இல்லாத ஒரு கேள்விக்கணையினால்\nகேள்விகள் வேள்விகளாக இருக்கவேண்டும். அவ்வேள்வித்தீயில் பதிலளிப்பவன் புகுந்து வெளிவரவேண்டும். புது உணர்வும் புது நிலையும் அடையவேண்டும். பதிலளிப்பவருக்கும் அப்பதிலைப்படிப்பவருக்கும் அவை பயன் தரும் வகையாக இருக்கவேண்டும்.\n\"கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்\nநாம் பேசும் சொல் எவ்வாறு இருக்கவேண்டும் என வலியுறுத்திச்சொல்லுகையில் வள்ளுவர் கூறுவார்: நாம் கேட்பவற்றை கேட்பவரும் கேளாதாரும் விரும்பும் வண்ணம் நாம் பேசவேண்டும்.\nஇவ்வகையில் யோசித்துப் பார்த்தபொழுது, தமிழ் வலையுலகில் இன்றைய தேதியில் ஏறத்தாழ பத்தாயிரம் பதிவாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் தமிழ் வலை தோன்றிய‌கால முதலே செயல்படுபவர், பலர் இடைக்காலத்தே வந்தவர், மற்றும் பலரோ வலையுலகத்தை விட்டு ஏதோ காரணங்களுக்காக விட்டுச் சென்றுவிட்டனர்.\nதொடர்ந்து செயல் படுவோர் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் என சில எனக்குத் தோன்றின.\nஇவற்றிற்கான பதில்களை நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோருமே தன்னைத்தானே கேட்டு பதிலை அறிய வேண்டும். ஆங்கிலத்தில் இதை ஒரு செல்ஃப் இன்ட்ராஸ்பெக்ஷன் எனச் சொல்லலாம்.\nமுதல் கேள்வி: தமிழ் வலை உலகில் முதலடி நீங்கள் வைத்தபோதும், முதற்பதிவு என்று ஒன்று நீங்கள் எழுதியபோதும், சாதிக்கவேண்டும் என ஏதாவது நினைத்தீர்களா அது எந்த அளவிற்கு இப்போது சாத்தியமாயிருக்கிறது அது எந்த அளவிற்கு இப்போது சாத்தியமாயிருக்கிறது இல்லை எனின் நீங்கள் அடுத்து செய்யவேண்டியது என்ன \nஇரண்டாவது கேள்வி: உங்கள் வாசகர் வட்டம் தரும் கர ஒலி உங்களை மேலும் மேலும் எழுதத் தூண்டும் வகையில் உள்ளதா மேன்மேலும் தெரியாதனவற்றைத்தெர���ந்துகொள்ளவேண்டுமென ஒரு ஆவலைத் தூண்டி, உங்கள் \"அறிந்தவற்றின்\" எல்லைகளைக் கடக்கத்தூண்டுகின்றனவா மேன்மேலும் தெரியாதனவற்றைத்தெரிந்துகொள்ளவேண்டுமென ஒரு ஆவலைத் தூண்டி, உங்கள் \"அறிந்தவற்றின்\" எல்லைகளைக் கடக்கத்தூண்டுகின்றனவா குட்டுப்படும்போது குனிந்து போவீர்களா வாசகரது கருத்து உங்களிடையே ஒரு சுய சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறதா மாற்றுக்கருத்துக்களையும் கவனமாகக் கேட்டு அதற்குத் தக்க பதிலைத் தரும் பண்பினையும் ( empathetical listening ) பொறுமையையும் (patience ) வளர்த்திருக்கிறதா \nமூன்றாவது கேள்வி: தமிழ் வலைப்பதிவு உலகத்தை மற்ற மொழிகளில் வரும் வலைப்பதிவுகளோடு ஒப்பிட்டு இருக்கிறீர்களா ஆம் எனின், மற்ற மொழிகளில் வரும் வலைப்பதிவுகளில் உங்களைக் கவர்ந்து, இது போல தமிழ் வலையுலகத்தில் இல்லையே என வருத்தப்பட நேர்ந்ததுண்டா \nநான்காவது கேள்வி: இன்றைய தேதியில் தமிழ் வலைப்பதிவுகள் தமிழரது சிந்தனை வளத்தை செம்மைப்படுத்துகின்றனவா தமிழரை ஆக்கவழிகளில் அழைத்துச் செல்ல அவை முயல்கின்றனவா தமிழரை ஆக்கவழிகளில் அழைத்துச் செல்ல அவை முயல்கின்றனவா ஆம் எனின் எப்படி இல்லை எனின் அவை எவ்வாறு இருக்கவேண்டும் \nஐந்தாவது கேள்வி: வாசகர், முகம், பெயர் கூட தெரியாத நிலையிலே நபர்கள் பலர் உங்களுக்கு வலை மூலமாக அறிமுகம் ஆகியிருக்கக்கூடும். அவர்களின் அன்பான. ஆரோக்கியமான பின்னூட்டம் சுவையாக இருந்திருக்ககூடும். அவர்களில் எத்தனை நபர்களுடன் நீங்கள் நட்பினைத் தொடர விரும்புவீர்கள் \nஆறாவது கேள்வி: தமிழ் வலைப்பதிவு உலகத்தில் நிகழும் கருத்து சுதந்திரம் ஆரோக்கியமானதாகத் தான் உள்ளதா இந்த சுதந்திரத்திற்கு ஒரு நாள் தடை வரும் என நினைப்பதுண்டா இந்த சுதந்திரத்திற்கு ஒரு நாள் தடை வரும் என நினைப்பதுண்டா (ஒரு சில நாடுகளில் வருகிறது என்பது தங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது ) இல்லை. பத்திரிகை உலகத்திற்கு இது பரவாயில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா \nஏழாவது கேள்வி: வலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாகவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ, இது போன்ற இலவச வசதிகளை எதிர்காலத்தில் கூகுள், வேர்டுப்ரஸ், யாஹூ, ஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் தொடர வில்லை எனின் எந்த அளவிற்கு நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் \nகேள் என்பதற்கு இரு பொருள். கேள்வி கேள் (ASK) ஒரு பொ���ுள். அதற்கு பதில் வரும்போது கேள் (HEAR, LISTEN). இது இரண்டாவது பொருள். நாம் கேட்கும் கேள்விக்கு ஒரு பொருள் இருக்கவேண்டும். யாரிடம் கேட்கிறோமோ அவருக்கு பயன் தரவேண்டும்.\nஅவர் பதில் அளிக்கும்போது அதைக்கேட்டிட பொறுமை வேண்டும். அதனால் நாம் பயன் அடைய வேண்டும்.\n இன்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் தலை சிறந்த வலைப்பதிவாளர் (பிளாக்கர்) என்று\nஒரு நோபெல் பரிசு கூட கிடைக்கலாம். அதற்கான தகுதியை இளைய சமுதாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .\nஇக்கேள்விகள் நம்மை நாமே கேட்டுக் கொள்பவை. ஆகவே, பொறுமையுடன நம் உள் மனம் என்ன சொல்கிறது என்பதைக் கேட்போம். பயனடைவோம்.\nஆழ சிந்தித்து நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அதே ஆழத்துடன் அனைவரையும் பதில் தேடி சிந்திக்க வைக்கும். இதோ நானும் மூழ்கி விட்டேன் இக்கேள்விகளில். பயனாகக் கிடைக்கும் முத்துக்களை பதிவிலே கோர்த்தபடி இருப்பேன். மெருகேறப் போகும் என் பதிவுகளுக்கு வழிகாட்டியாய இப்பதிவு இருக்கும். நன்றி சூரி சார்\nஇதுவும் ஒரு தொடர் விளையாட்டுதான் மக்கள்ஸ்.\nவடுவூர் குமார் 7/11/2009 6:48 PM\nநீங்க மட்டும் யோசிக்கலை எங்களையும் யோசிக்கவைத்திட்டீங்க.\nதிருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வருகைக்கு நன்றி.\nவெப் ரத்னா பட்டம் அளிப்பது பற்றி தற்பொழுதைய இந்திய அரசாங்க முடிவு பற்றி இங்கே அறியவும்.\nதற்பொழுது இது அரசு மற்றும் அரசு சார்புள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஆயினும் எதிர்பார்க்ககூடிய எதிர் காலத்தில் சிறப்பாக வலையில் பரிணமிக்கும் எல்லோருக்குமே\nஇந்த பட்டம் மற்ற விருதுகள் பாரத ரத்னா பத்ம ஸ்ரீ போன்று கெளரவிக்கும் மேலும் ஊக்குவிக்கும் என நினைக்கிறேன்.\nதுளசி கோபால் அவர்கள் வருகைக்கு நன்றி\nவடுவூர் குமார் அவர்கள் வருகைக்கு நன்றி.\nதங்கள் கருத்து பயனுள்ளதாக அமைந்துள்ளது.\nஎந்த ஒரு செயலையும் யோசித்து செய்பவன் அதன் இலக்கை விரைவில் அடைவது திண்ணம்.\nயோசிக்காது, சிந்திக்காது, சும்மா இருப்பதற்கு ஏதோ செயல்படவேன்டுமென செயல்படுபவனோ நாளடைவில்\nஇலக்கு இன்மையால் சீர் குலைந்து\nவரை படமில்லா கட்டிடம் இல்லை. நன்றே\nவாழவும் ஒரு வரை படம் தேவையே \nநமது இலக்கியத்தில் காதல் - காமம் பற்றி இத்துணை அழகுற; பண்பாட்டியல் நெறியுடன் சொல்லியிருக்கும் வேளையில், நவின இலக்கியம் என்ற பெயரில் இதே விடயங்களை மிகப் பச்சையாகவும் கொச்சையாகவும் எழுதிவருகின்றனர்.\nஇதன் தொடர்பில், என் திருத்தமிழ் வலைப்பதிவில் எழுதிவருகிறேன். அன்புகூர்ந்து பார்க்கவும்.\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\nஆறடி உயரத்திலே அதி யற்புத வடிவத்திலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/67820-arunvijay-didnt-commit-any-huge-crime-says-vijayakumar.html", "date_download": "2018-08-18T23:59:55Z", "digest": "sha1:7PHQBSWUPTDZMWZ2SP4JQHXIMFNVEGES", "length": 20829, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "அருண்விஜய் ஒன்றும் பெரிய குற்றமெல்லாம் செய்யவில்லை : விஜயகுமார் | Arunvijay didnt commit any huge crime says Vijayakumar", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nஅருண்விஜய் ஒன்றும் பெரிய குற்றமெல்லாம் செய்யவில்லை : விஜயகுமார்\nபரங்கிமலையில் உள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரான அருண்விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் போக்குவரத்து போலீஸார் எழும்பூர் 13-வது நீதி மன்றத்துக்கு அருண் விஜய்யை அழைத்துச் சென்றனர். அங்கே 336, 279, ஐபிசி 185 என்று கோட்டார் வாகனச் சட்டப்படி வேகமாக ஓட்டுதல், கவனக்குறைவாக ஓட்டுதல் என அருண்மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nஇந்த வழக்கில், நடிகர் அருண் விஜய் பரங்கிமலையில் உள்ள, போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரானார்.பிறகு,அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஎன்னதான் நடந்தது என்பது குறித்து நடிகரும், அருண்விஜய்யின் தந்தையுமான விஜயகுமாரிடம் கேட்டோம்.\n'' என் மகன் அருண்விஜய் கடந்த 25-ம் தேதி இரவு ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் வழியாக ஆடி காரில் வந்துகொண்டு இருந்தார். அப்போது காரை இயக்கும்போது சிறிய கவனக்குறைவால் எதிரில் இருந்த போலீஸார் வாகனத்தில் மேல் மோதிவிட்டது அதனால் காரில் லேசான உரசல் ஏற்பட்டது. போலீஸ் வாகனத்தில் ஏற்பட்ட சேதத்தை சரிபார்த்து தருமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். நாங்களும் பழுது பார்த்து தருவதாக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தோம். அதன்பின் அவர்களாகத்தான் அருண்விஜய்யை போகச் சொன்னார்கள்.\nதிடீரென காவல் நிலையத்தைவிட்டு அருண்விஜய் ஓடிவிட்டதாக யாரோ செய்தியை பரப்பி விட்டனர். ஏதோ பெரிய குற்றத்தை அருண்விஜய் செய்து விட்டதுபோல் சிலர் ஒரு பூதாகர தோற்றத்தை உருவாக்கி விட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜரானோம் அருண்விஜய்க்கு ஜாமின் வழங்கப்பட்டது. இனிமேல் எங்களைப்பற்றி ஏதாவது தவறான செய்தி பரப்பபட்டால் எங்களுக்கு போன் செய்து உண்மையை தெளிவுபடுத்த்க் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் '' என்று விளக்கம் சொன்னார்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nமும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nஅருண்விஜய் ஒன்றும் பெரிய குற்றமெல்லாம் செய்யவில்லை : விஜயகுமார்\nஜாக்கியின் படத்தை ரஜினி பார்ப்பாரா இந்தியில் விலைபோன சிங்கம் 3 இந்தியில் விலைபோன சிங்கம் 3\nசரி சரி கண்ணை துடைச்சுக்குங்க பிரேமம் லவ்வர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%B0%E0%AF%82-500%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-4%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-18T23:41:38Z", "digest": "sha1:62ZLQQ7HHF7JWX74EMXTB2KYBNGEBYQK", "length": 9334, "nlines": 72, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.500க்கு ஜியோ 4ஜி போன் பற்றி தெரியவேண்டிய 5 அம்சங்கள்..!", "raw_content": "\nரூ.500க்கு ஜியோ 4ஜி போன் பற்றி தெரியவேண்டிய 5 அம்சங்கள்..\nமுகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக விளங்குகின்ற ஜியோ 4ஜி சேவையை தொடர்ந்து லைஃப் பிராண்டில் புதிதாக ரூ. 500 க்கு 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய மொபைலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.\n4ஜி வோல்ட்இ ஃபீச்சர் போன்\nதொலை��ொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம் தற்போது 11.2 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்ட நெட்வொர்காக விளங்கி வருகின்ற சூழ்நிலையில் கிராம்ப்புற பகுதிகளில் 2ஜி சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஃபீச்சர் மொபைல் விரும்பிகளுக்கு என 4ஜி வோல்ட்இ ஆதரவு பெற்ற மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஅதாவது 2ஜி வாடிக்கையாளர்களை நேரடியாக 4ஜி சேவைக்கு மாற்றுவதனை நோக்கமாக கொண்டு திட்டமிட்டுள்ளது.\nஅடிப்படையான ஃபீச்சர் போன்களை போல வசதிகளை பெற்றிருப்பதுடன் கூடுதலாக ஜியோ ஆப்ஸ்களான ஜியோ ம்யூசிக் உள்பட ஜியோ நியூஸ், ஜியோ மணி போன்ற அம்சங்களை ப்ரிலோடு செயப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n2.4 அங்குல கலர் டிஸ்பிளே வசதியுடன் 512எம்பி ரேம் பெற்று 4ஜிபி அல்லது 2ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு பெற்றதாக வருவதுடன் கூடுதல் சேமிப்பை பெற மேக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவுபடுத்தலாம்.4ஜி வோல்ட்இ, வைஃபை, பூளூடுத் போன்ற அம்சங்களை பெற்றிருக்கலாம்.\nவருகின்ற ஜூலை 21ந் தேதி நடைபெற உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொது கூட்டத்தில் இந்த மாடல் குறித்து முக்கிய விபரங்கள் மற்றும் ஜியோஃபைபர், ஜியோ டிடிஎச் ஆகியவை குறித்தும் அறிவிக்கப்படலாம். மேலும் விற்பனைக்கு ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்படலாம்.\nபல்வேறு வகையான தகவல்கள் விலை குறித்து வெளிவந்திருந்தாலும் ரூ.500 அல்லது ரூ.675-ரூ.950 விலைக்குள் அடிப்படை மாடல் அறிமுகம் செய்யப்படலாம். கூடுதல் வசதிகளை பெற்ற மாடல் ரூ. 1800 விலையில் கிடைக்கலாம், இதுதவிர உயர்ரக போன் ரூ. 2369 விலையிலும் கிடைக்கலாம்.\nஆரம்பத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் போன்றவற்றில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த லைஃப் 4ஜி வோல்டி ஃபீச்சர் மொபைல் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம்.\nஜூலை மாதம் 20 முதல் பல்வேறு ஜியோ ஆபர்கள் நிறைவடைவதனால் புதியதோர் பிளானை ஜியோ அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.\nPrevious Article ஃபேஸ்புக் ஆளில்லா அக்யூலா விமானம் எதற்கு \nNext Article கூகுளை கதற வைக்கும் இந்திய நெட்டிசன்கள்..\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nசாம���சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33851", "date_download": "2018-08-18T23:44:16Z", "digest": "sha1:EBSDZHYA2YVXYPTIAOYZAYFOMLT73FUC", "length": 10070, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "ப.சிதம்பரம் குடும்பத்தி", "raw_content": "\nப.சிதம்பரம் குடும்பத்தினர் 20-ந்தேதி ஆஜராக வேண்டும்- எழும்பூர் கோர்ட்டு உத்தரவு\nமுன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.\nஅதாவது இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடிக்கும் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை.\nஇதையடுத்து கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணையின் போது, நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை 30-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைத்த நீ��ிபதி மலர்விழி, அன்று கண்டிப்பாக 3 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மலர்விழி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, கார்த்தி வெளிநாடு சென்றுள்ளதாலும், நளினி சிதம்பரம் ஐகோர்ட்டில் முக்கியமான வழக்கு விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், ஸ்ரீநிதி ஆஸ்பத்திரி சென்றுள்ளதாகவும், அவர்களது, வக்கீல் மனு தாக்கல் செய்து, 3 பேரும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு வருமான வரித்துறை வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nகடந்த முறை அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த கோர்ட்டு உத்தரவிட்டும், அதை மீறி செயல்படுகின்றனர் என்று கூறினார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்டு 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று தவறாமல், கண்டிப்பாக 3 பேரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்..\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய்......\nகிரிக்கெட் விளையாட்டில் மோதல் – பள்ளி மாணவன் அடித்துக்கொலை..\nகொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் சலுகை..\nஇலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு......\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பி��்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/agni-dev-movie-pooja-stills-gallery/", "date_download": "2018-08-18T23:42:35Z", "digest": "sha1:DTOG35DHZ26XJFEDINHT53USCS7EWCOT", "length": 2405, "nlines": 57, "source_domain": "tamilscreen.com", "title": "அக்னி தேவ் பட துவக்க விழா - Stills Gallery - Tamilscreen", "raw_content": "\nஅக்னி தேவ் பட துவக்க விழா – Stills Gallery\nடிராபிக் ராமசாமி படத்தின் கோமாளி பாடல் சிங்கில் டிராக் – Video\nஅம்மனாக மாறிய பிக்பாஸ் ஜுலி…\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஜய் ஐம்பது கோடிக்கு வொர்த் ஆனவர்தானா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nடிராபிக் ராமசாமி படத்தின் கோமாளி பாடல் சிங்கில் டிராக் – Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/software-testing-in-tamil/", "date_download": "2018-08-18T23:46:09Z", "digest": "sha1:ANSZYHLY33RXU5ZSXO2BRYSVR32SBJTJ", "length": 10598, "nlines": 149, "source_domain": "www.kaniyam.com", "title": "software testing in tamil – கணியம்", "raw_content": "\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 13 : டெஸ்ட் கேஸ் உத்திகள் – 2\nஅலைபேசி, கணினி, தொலைக்காட்சி, குளிரூட்டி என ஏராளமான மின்னணுக் கருவிகள் விற்கும் நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இரசீது கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய உருவாக்குநர்கள் உருவாக்கிக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கும் நேரத்தில் சோதனையாளர்கள் டெஸ்ட் கேஸ்கள் எழுதத் தொடங்கியிருப்பார்கள். இங்கு நம்முடைய மென்பொருள் இரசீது கொடுக்கும் மென்பொருள் என்பதால், பல்வேறு வகைகளில் இரசீதுகளைச் சோதிக்க…\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 12 – டெஸ்ட் கேஸ் உத்திகள் – 1\nதோழர், அடுத்த பதிவில் ‘பிழை வாழ்க்கை வட்டம்‘ பற்றிப் பார்ப்போம் என்று சென்ற பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் – டெஸ்ட் கேஸ் எழுதுவது பற்றிப் (www.kaniyam.com/software-testing-8-write-test-case/) படித்து விட்டு, ஜிமெயிலில் பயனர் உருவாக்கும் பக்கத்திற்கு டெஸ்ட் கேஸ்களை எழுதலாம் என நினைத்து ஆர்வத்தில் டெஸ்ட் கேஸ் எழுதத் தொடங்கினேன்….\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 11 – சோதிக்கத் தொடங்குவோம்\nஅலகுச்(தனி உருப்படி) சோதனையை உருவாக்குநர் முடித்து, இணைப்புச் சோதனையை டெஸ்டர்கள் முடித்திருக்கிறார்கள். ஒவ்வோர் உருப்படியையும் உருவாக்கி அந்த உருப்படிகளை மற்ற உருப்படிகளுடன் சரிவர இணைந்து இயங்குகின்றனவா என்று இது வரை பார்த்திருக்கிறோம். ஜிமெயில், யாஹூ மெயில் போல, மின்னஞ்சல் சேவை கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கு,…\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும்\nடெஸ்டர்கள் மென்பொருள் சோதனைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் (அதாவது, டெஸ்டர்கள் டெஸ்ட் கேஸ் எழுதிய போதும் அதற்கு முன்பும்) உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) என்ன செய்து கொண்டு இருந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா சரியாகச் சொன்னீர்கள் – மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வேலையே அது தானே சரியாகச் சொன்னீர்கள் – மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வேலையே அது தானே ஆனால் மென்பொருளை உருவாக்குவதோடு உருவாக்குநர்களின் வேலை முடிந்து…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/kovilpatti-news-JH67UT", "date_download": "2018-08-18T23:57:38Z", "digest": "sha1:DG6DD7YV32XGKDCATVHOXSCB7PGKT3AW", "length": 16764, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்ட வியாபாரிகள் - Onetamil News", "raw_content": "\nஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்ட வியாபாரிகள்\nஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்ட வியாபாரிகள்\nதூத்துக்குடி 2018 ஜூன் 13 ; ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்ட வியாபாரிகள் பரபரப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், இதனால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுக்கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவியாபாரிகள் போராட்டத்தினை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றமால் திரும்பி சென்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன்முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தையில் அதிக ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், பொது மக்கள் வந்த செல்லமுடியாதநிலை இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது, மேலும் வியாபரிகள் ஆக்கிரமிப்பு செய்யமால் இருக்க இருபுறமும் கயிறும் அடிக்கப்பட்டது. இதற்கிடையில் நகராட்சி நிர்வாகம் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளதாகவும், முன்பகுதியில் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, பின்பகுதியில் உரிய முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது வியாபாரிகள் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகள் எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எல்லா வியாபாரிகளுக்கும் ஒரே மாதிரி இட ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நகராட்சி அதிகாரிகளின் பாரபட்ச நடவடிக்கையினால் 50க்கும் மேற்பட்ட நடைபாதை சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை நகராட்சியில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் தினசரி சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிடும் “அன்போடு தூத்துக்குடி” திட்டத்தின் மூலம் சுமார் ரூ.50 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட...\n67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி\nசிங்கப்பூரில் தொழில் துவங்குவது எப்படி பற்றி கூட்டம்\nகுலசேகரன் பட்டினத்தில் முன் விரோதத்தில் கத்திகுத்து-கறிக்கடைக்காரருக்கு போலீசார் வலை\nதூத்துக்குடி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக மத்திய மாவட்டம் சார்பில் பனங்கொட்டை விதைக்கப்பட்டது\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2014/10/blog-post_20.html", "date_download": "2018-08-19T00:04:25Z", "digest": "sha1:SDHCK2YVMYOP7KVT2Y57XA6FTI6CS3FB", "length": 27867, "nlines": 271, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): \"மனிதநேய மார்க்கம் இஸ்லாம்\"", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப��பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதிங்கள், 20 அக்டோபர், 2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/20/2014 | பிரிவு: கட்டுரை\nஇஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.\nஇத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.\nமனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும். இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வல���யுறுத்துகிறது.\n உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 39:13\nஇஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.\nசிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.\n“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்ல��த்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nமனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.\nஅதற்கு அவன், “என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.\nஅதற்கு அவன், “எ���் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: முஸ்லிம் (4661)\nமனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.\nஅறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376\nபோர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.\nஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.\nநடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.\nஇன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.\nஇப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்���ாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்\nஅறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.\nவெளியீடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல மர்கஸில் 24-10-14 அன்று நடைப்பெற்ற சி...\nமாபெரும் இரத்ததான முகாம் - சனையா 17-10-14\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nமுஐதெர் கிளை ஆலோசனைக்கூட்டம் 10-10-14\nஇஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நிக...\nகத்தர் மண்டலம் முஐதெர் கிளையில் வாராந்திர சொற்பொழி...\nஅல்வக்ரா 1 & 2 கிளை ஆலோசனைக்கூட்டம் 10-10-14\nQITC மர்கசில் 09/10/2014 இரவு 8:30 மணிக்கு \"இஸ்லாம...\nஃபனாரில் கத்தர் மண்டல ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்...\nகர்த்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 03-10...\nஅல்சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 03-10-14\nலக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 03-10-14\nஃபனாரில் QITC -ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி-...\nQITC யின் அரஃபா நோன்பு - இஃப்தார் எனும் சிறப்பு நி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/112990", "date_download": "2018-08-19T00:09:03Z", "digest": "sha1:RXBHVKMYUQZLGH54NUXK6UDTDYE2ZSNI", "length": 6467, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஈழ தமிழ் தேசியம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஈழ தமிழ் தேசியம்\nசுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஈழ தமிழ் தேசியம்\nசுவிட்ஸர்லாந்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் முயற்சியில் பலரும் முனைப்பு காட்டி வருகின்றன��்.\nஇந்நிலையில், அந்நாட்டின் தொழிற்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஈழத்தழிர்களை இலக்கு வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nஅந்த கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி மார்செல் போசொனே சூரிச் நகர வேட்பாளராக போட்டியிடுகின்றார்.\nஅவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரம் ஒன்றில், “ஈழத் தமிழ் தேசியத்திற்காக உழைக்கும் மார்செல் போசொனே அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.\n“ஈழ விடுதலைச் செயற்பாட்டாளர்கள் பலரது வழக்கில் அறத்தின்பால் நின்று, மிகு திறனுடன் வாதாடி வெற்றி பெற்றவர்.\nஈழத் தமிழர் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பல செயல்களை அவர் மேற்கொண்டுள்ளதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சூரிச் மாநிலத்தில் கனிசமான அளவு இலங்கை தமிழ்கள் வாழ்ந்து வரும் நிலையில், அந்த பகுதியின் தேர்தல் வெற்றியில் இலங்கை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை\nNext articleயாழ்ப்பாண உருளைக்கிழங்கு ஏற்பட்ட மவுசு\nசுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் புலம்பெயந்தோர் வதிவிட புதுப்பித்தலில் சிக்கல்\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வேலையில்ல திண்டடம்\nசுவிட்சர்லாந்தில் சிவப்பு விளக்கு பகுதியில் பால்வினை நோயால் பலர் பதிப்பு\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த கஞ்சா கடற்படையினர் மீட்பு\nநல்லூரில் படம் காட்டும் சிங்கள இராணுவம்\nலண்டன் பெண் யாழில் தற்கொலை செய்ய காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vishal-announce-parking-online-charg-free-117101300013_1.html", "date_download": "2018-08-18T23:46:14Z", "digest": "sha1:NL54YEUJQVNX6BLD4PDACPQ65AJKVDCY", "length": 11862, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பார்க்கிங், ஆன்லைன் கட்டணம் ரத்து - விஷால் அதிரடி அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌���்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபார்க்கிங், ஆன்லைன் கட்டணம் ரத்து - விஷால் அதிரடி அறிவிப்பு\nஅரசு நிர்ணயம் செய்த கட்டணைத்தையே தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும் என்பது உட்பல பல அதிரடி அறிவிப்புகளை நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அறிவித்துள்ளார்.\nஜி.எஸ்.டி, கேளிக்கை வரி என 40 சதவீதத்துக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருப்பதால், தமிழக அரசு விதித்த கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சினிமா உலகினர் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டது. அரசுக்கும், சினிமா துறையினருக்கும் இடையே இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.\nஅரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கப்பட வேண்டும்.\nகேண்டின்களில் எம்.ஆர்.பி. விலைக்கே பொருட்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.\nதியேட்டர்களில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும்.\nதண்ணீர் கொண்டு வர பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.\nதிரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது\nவிரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.\nஎன விஷால் அறிவித்துள்ளார். ஆனால், பொதுமக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ள இந்த அறிவிப்புகளுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிப்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியவரும்.\nகேளிக்கை வரிக்கு முடிவு கிடைக்கும் வரை போராட்டம்: விஜய்க்கு மறைமுக பதிலடி கொடுத்த விஷால்\nமெர்சல் ரிலீஸ் விவகாரம்: விஷாலுடன் மோத தயாராகிய விஜய்\nவேலுநாச்சியார் போல் வரிவிதிப்பை எதிர்ப்போம்\nநடிகர் சங்க எலெக்ஷனில் போட்டியிடுவாரா வம்பு\nவரலட்சுமிக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தது எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2018-08-19T00:54:40Z", "digest": "sha1:OOMLLXKEB44WZKP4Y4HFFBCLM3DLGKAJ", "length": 2830, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam வலைப்பேச்சு நம்பிக்கை இயக்குநர் 2017 விருது… Archives - Thiraiulagam", "raw_content": "\nவலைப்பேச்சு நம்பிக்கை இயக்குநர் 2017 விருது…\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nகடைக்குட்டி சிங்கமாக மகேஷ்பாபு நடிக்கும் – நெஞ்சமெல்லாம் பல வண்ணம்\nஆர்கானிக் உணவுப்பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதை – ‘செய்கை ஒரு பாடமாகட்டும்’ இசை ஆல்பம்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமேற்குச் தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்…\nமேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாருடன் இணையும் அமலாபால்\nடார்ச் லைட் படத்தின் டிரெய்லர்…\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள்\nவாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fastlanka.lk/2018/05/fast-lanka-id-card-confirmation.html", "date_download": "2018-08-18T23:31:03Z", "digest": "sha1:JDOHLGPAVPYLUUG7JL5JYHU4BZ4USNJY", "length": 3721, "nlines": 47, "source_domain": "www.fastlanka.lk", "title": "Fast Lanka ID Card Confirmation | sign FastLanka News", "raw_content": "\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nகாருக்குள் சிக்கினார் நயன்தாரா-ரசிகர்கள் ஆவேசம்\n10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்ற உதவுவீர்களா\n10 வயது சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹுதா பள்ளிவாயல் மஹ...\nவொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரகளுக்கான செயலமர்வு ஒன்றை இம்மாத இறுதியில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்கு...\nபிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச படம் பார்க்கும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மாணவிகள்-ஆசிரியர் அதிர்ச்சி\nஇலங்கை வடக்கு மாகாணத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவிகளின் சில்மிசம் கையும் களவுமாக பாடசாலை ஆசிரியரிடம் பிடிபட்டுள்ளத...\nநண்பர்களுடன் பகிருங்கள் வேலை தேடுபவர்களிட்கு உதவியாக இருக்கும். தென்னந்தோட்டங்களில் வேலை அனுபவமுள்ள குடும்பம் மற்றும் ஒரு ஆலைக்கு வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17612-ilayaraja-advised-to-young-music-directors.html", "date_download": "2018-08-18T23:53:32Z", "digest": "sha1:OWPOGHAHGW46IOPLYQBCJ6OMVJDMXVLL", "length": 10397, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "மகன் யுவனை முன் வைத்துக் கொண்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nமகன் யுவனை முன் வைத்துக் கொண்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா\nசென்னை (31 ஜூலை 2018): எலக்ட்ரானிக் இசையை கைவிட்டு உண்மையான இசைக்கருவிகளை உபயோகிக்க வேண்டி இளம் இசையமைப்பாளர்களுக்கு யுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். \"120 படங்கள் இசையமைத்திருக்கிறேன், ஆனால் எந்த ஒரு படத்தின் விழாவுக்கும் என் அப்பா வந்ததே இல்லை. நான் வந்து உன்னை ப்ரமோட் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டார். இப்போது படம் தயாரிச்சிருக்கேன் வாங்கனு சொன்னேன். வந்திருக்கார்\" என்று தனது தந்தையை யுவன் வரவேற்றார்.\nபின்னர் மேடைக்கு வந்த இளையராஜா யுவனை வாழ்த்தினார். எலக்ட்ரானிக் கருவிகளை விட்டுவிட்டு, உண்மையான இசைக் கருவிகளை உபயோகித்தால் தான் ஆன்மாவை எழுப்ப முடியும் என அவர் அறிவுரை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது, \"பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக த��ன் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்\" என்று அவர் கூறினார்.\n« வசமா மாட்டிகிட்டார் லாரன்ஸ் - பிரபல நடிகை பதிலடி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் தேர்வு ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் தேர்வு\nஇளசுகளை கட்டி இழுக்கும் பியார் பிரேமா காதல்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nராமின் பேரன்பு - டீசர்\nசுதந்திர தினமும் இந்திய ரூபாய் மதிப்பும் - திருமாவ…\nகேரளாவில் வெள்ள பாதிப்பால் 54000 பேர் வீடுகள் இழப்பு\nமூன்று மொழிகளில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nதலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீசில் சரண்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடம்\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nதாத்தா கருணாநிதியின் தொகுதியில் பேரன் உதயநிதி\nஜி.எஸ்.டி.யால் நாட்டு மக்களுக்கு இழப்பில்லை - பிரதமர் மோடியின் சு…\nமசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கொதித்தெழுந்த முஸ்லிம்கள்\nகேரள வெள்ள சோகத்திலும் ஒரு மகிழ்வான தருணம்\nBREAKING NEWS : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஉலகில் அதிக ஹஜ் யாத்ரீகர்களை கொண்ட நாடு இந்தியா\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு அவசரக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35235", "date_download": "2018-08-19T00:06:04Z", "digest": "sha1:IA4CKUDPDCPVVRZZLWXZ7DI6WAABTBCV", "length": 30944, "nlines": 81, "source_domain": "puthu.thinnai.com", "title": "யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17\nயானைகளின் நலனும் காக்கப்பட வேண்டும்; யானைகள் சம்பந்தப்பட்ட ஆலயப் பாரம்பரியமும் தொடர வேண்டும் என்பதற்குத் தீர்வு உண்டா என்கிற கேள்விக்கு, நிச்சயம் உண்டு என்பதே பதில். இது சாத்தியப்பட வேண்டுமென்றால், அரசு, அரசுத்துறைகள், விலங்குகள் நல அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள் உட்பட்ட ஹிந்து இயக்கங்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும். அவர்களுக்குப் பொது மக்களும் ஆதரவு தரவேண்டும். மிகவும் முக்கியமான இந்தப் பிரச்சனைக்குப் பின்வரும் செயல்பாடுகளின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம்.\n•\tதமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (நிர்வாகம் மற்றும் பராமரிப்பு) விதிகள்-2011 (Tamil Nadu Captive elephants (Management & Maintenance) rules, 2011) முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.\n•\tயானைகள் அனைத்தும் அரசுத்துறை, குறிப்பாக வனத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். தனிநபர் வசம் எந்த யானையையும் கொடுக்கக்கூடாது. ஆன்மிக மடங்கள் போன்ற நிறுவனங்கள் வைத்திருக்க உரிமம் தரலாம். ஆனால் அந்நிறுவனங்கள் தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (நிர்வாகம் மற்றும் பராமரிப்பு) விதிகள்-2011-ன்படி யானைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். யானைக்கொட்டாரங்கள் அமைக்கத் தேவையான வசதிகளைச் செய்துதர அந்நிறுவனங்கள் முன்வர வேண்டும்.\n•\tமிகவும் விசேஷமான பெரிய கோவில்களில் மட்டும் யானைகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான ஒவ்வொரு கோவிலிலும் குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று யானைகளை வைத்துகொள்ள வேண்டும். கோவிலுக்கு யானைகளைக் கொண்டு வரும்போது, கன்றுடன் அதன் தாயையும் சேர்த்துக் கொண்டுவரவேண்டும். ஒரு கோவிலில் ஒரு யானையை மட்டும் வைத்துப் பராமரிக்கும் வழக்கம் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.\n•\tஇந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கும் மற்ற தனியார் வசம் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கும் நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் குறைந்த பட்சம் 20 அல்லது 30 ஏக்கர் நிலத்தை யானைக் கொட்டாரங்கள் அமைக்கத் தயார் படுத்த வேண்டும். உதாரணத்துக்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள கோவில் யானைகள் அனைத்துக்கும் பொதுவாக சுமார் 20 ஏக்கர் நிலத்தில் கொட்டாரங்கள் அமைத்து அவற்றைப் பராமரிக்க வேண்டும். அதே போல கோவைப் பிராந்தியம், மதுரைப் பிராந்தியம் என்று தமிழகத்தைப் பல்வேறு பிராந்தியங்களாகப் பிரித்து கோவில் நிலங்களில் யானைக் கொட்டாரங்கள் அமைக்க வேண்டும்.\n•\tஅவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நிலங்கள் இயற்கை வளம் கொண்ட நிலங்களாக இருத்தல் நலம். அவ்வாறு இயற்கைச் சூழல் நிறைந்த நிலங்கள் கி��ைக்காத பட்சத்தில், இருக்கும் நிலங்களில் மா, தென்னை, பலா போன்ற மரங்களை வளர்த்து, கீரைவகைகள், மற்றும் செடிகொடிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\n•\tஅந்நிலங்களில் இரண்டு அல்லது மூன்று குளங்களாவது அல்லது குட்டைகளாவது வெட்டி, தண்ணீருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். யானைகளின் சேற்றுக்குளியலுக்கும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். பாகன்களும், காவடிகளும் யானைகளைக் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரங்கள் குளிப்பாட்ட வேண்டும். வெயில் நேரங்களில், யானைகள் குளிப்பதற்கு மழைபோலப் பொழியுமாறு நீர்த்தாரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n•\tயானைகள் காலார நடைப்பயிற்சி செய்யத் தேவையான இடமும் இருக்க வேண்டும்.\n•\tயானைகளுக்கான தங்குமிடம் நல்ல காற்றோட்டத்துடன் இயற்கையான மண்தரை உடையதாக இருக்க வேண்டும். கொட்டாரத்தில் வேலியிடப்பட்ட பகுதிகளிலும், யானைகள் தங்குமிடத்திலும் CCTV காமிரா வைத்திருக்க வேண்டும். யானைகள் மற்றும் பாகன்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.\n•\tயானைகளைக் கட்டுவதற்குத் தாம்புக்கயிறு தான் உபயோகிக்க வேண்டும். சங்கிலிகள் பயன்படுத்தினால், அந்தச் சங்கிலிகளைச் சுற்றி ரப்பர் (டியூப்) சுற்றப்பட்டிருக்க வேண்டும். அல்லது சங்கிலிகள் ரப்பர் குழாய்களின் உள்ளே செலுத்தப்பட்டது. பிறகு யானைகளின் கால்களில் கட்டப்பட வேண்டும். முட்கம்பிகள் நிறைந்த சங்கிலிகளைப் பயன்படுத்தக் கூடாது.\n•\tஇவ்வாறு ஒரு பிராந்தியத்தைச் சேர்ந்த கோவில்களின் யானைகள் அனைத்தும் ஒன்றாக ஒரே குடும்பமாக இயற்கைச் சூழலில் ஒரே இடத்தில் இருக்கும்போது, மனதளவில் அவை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். அவைகளின் தேக ஆரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும்,\n•\tயானைக் கொட்டாரங்களுக்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படக் கூடாது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அனுமதிப்பது, நுழைவுக்கட்டணம் வசூலிப்பது, போன்ற செயல்களில் அரசுத்துறைகள் ஈடுபடக்கூடாது.\n•\tமருத்துவர்கள் மேற்பார்வையில் அவர்கள் குறிப்பிட்டுக் கொடுத்துள்ள உணவு அட்டவணைப்படி யானைகளுக்கு உணவு அளிக்கப்பட வேண்டும். யானைகளின் உயரத்துக்கு ஏற்றவாறு உணவு அளிக்கப்பட வேண்டும்.\n•\tஒவ்வொரு பிராந்தியத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு யானை மருத்துவரும் இரண்டு கால்நடை மருத்துவர்களும் நியமிக்க வேண்டும். அவர்கள் யானைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது யானைகளுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.\n•\tஒவ்வொரு யானைக்கும் ஒரு தலைமைப் பாகனும் இரண்டு உதவிப் பாகன்களும் (காவடிக்கள்) நியமிக்க வேண்டும். கோவில் திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் சமயத்தில் மட்டும் யானைகளைக் கோவில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மற்ற நேரங்களில் அவை கொட்டாரத்தில் தான் இருக்க வேண்டும். யானைகளைத் திருவிழாக்களுக்கும் கோவில்களுக்கும் கொண்டு செல்லும்போதும். திரும்பவும் அவைகளைக் கொட்டாரத்திற்கு அழைத்துவரும் போதும். போக்குவரத்துச் சட்ட விதிகள் கடைப்பிடிக்கப் படவேண்டும்\n•\tயானைப்பாகன்களுக்கென பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கே யானைகளைப் பராமரிப்பது பற்றிய பயிற்சியை நல்ல முறையில் வழங்க வேண்டும். பரம்பரை யானைப்பாகன்கள் தற்போது குறைந்து வருகிறார்கள். இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். யானைப்பாகன்களுக்கென வீடுகள் கட்டித்தரவேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி உதவிகளும் செய்து தரவேண்டும். அவர்களை அரசு ஊழியர்களாகக் கொண்டு மாதாந்திரச் சம்பளம் வழங்க வேண்டும். யானைப்பாகன்களுக்கும் காவடிகளுக்கும் ஒவ்வொரு வருடமும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். குறிப்பாகத் தொத்து வியாதிகள் எதுவும் ஏற்படாமல் இருக்கத் தேவையானப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும். தேவைப்படும் தடுப்பூசி மருந்துகளும் அளிக்கப்பட வேண்டும்.\n•\tதமிழக அரசின் (G.O. Ms. No: 118 dated 17.10.2016) ஆணைப்படி, மாநில அளவிலான யானைகள் நலக்குழுவும், மாவட்ட அளவிலான யானைகள் நலக்குழுக்களும் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட யானைகள் நலக்குழுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொட்டாரங்களுக்குச் சென்று சோதனைகள் செய்து, பதிவேடுகள் எலலாம் முறையாகப் பராமரிக்க்கப்படுகின்றனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும். பிறகு விவரமான ஒரு அறிக்கையை மாநில யானைகள் நலக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\n•\tஒவ்வொரு யானைக்கும் ‘மைக்ரோ சிப்’ (MICRO CHIP) என்கிற கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அவற்றைக் கண்காணிக்கக் கூடிய ஸ்கேனர் கருவிகளையும் ஒவ்வொரு கொட்டாரத்திலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.\n•\tதமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள்(நிர்வாகம் மற்றும் பராமரிப்பு) விதிகள்-2011 (Tamilnadu Captive elephants (Management & Maintenance) rules, 2011) கூறியுள்ள வகையில், ஒவ்வொரு யானைக்கும் மருத்துவப் பரிசோதனைப் பதிவேடு, உணவு அட்டவணைப்பதிவேடு, தடுப்பூசிப் பதிவேடு, பாகன்கள்-காவடிகள் சுகாதார/மருத்துவப் பதிவேடு, பணிகள் பதிவேடு போன்ற அனைத்து விதமான பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படவேண்டும்.\n•\tஒவ்வொரு கொட்டாரத்தைப் பற்றிய தகவல்களும், அங்கேயுள்ள யானைகள் பற்றிய அனைத்துத் தகவல்களும், அவைகள் மேற்கொள்ளும் கோவில் திருப்பணிகள் பற்றிய தகவல்களும் வனத்துறையின் இணைய தளத்தில் அவ்வப்போது முறையாக ஏற்றப்பட வேண்டும். அதே போல இந்து அறநிலையத்துறையில் இணையதளத்திலும், கோவில் யானைகள் பற்றிய தகவல்கள் முறையாகக் கொடுக்கப்பட வேண்டும்.\n•\tகிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளும் “சிறைப்பிடிக்கப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள்” (Captive Elephants – Management and Maintenance – Rules) அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், மத்திய வனத்துறை அமைச்சகத்தின் “சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிகாட்டுதல்கள்” (Guidelines for Care and Management of Captive Elephants) உள்ளன. மேலும், இந்திய விலங்குகள் நலவாரியம் (Animal Welfare Board of India) விதிகளும் உள்ளன. இவை மட்டுமல்லாது, வன மற்றும் சுற்றுச்சூழல் துறையின் “வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம்-1972” மற்றும் “பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் – 1960” ஆகியவையும் இருக்கின்றன. மேற்கண்ட சட்டங்களின் படி, மத்திய மாநில அரசுகளின் விதிகளையும், வழிகாட்டுதல்களையும், கோவில்களும், தேவஸ்தானங்களும் பின்பற்றி நடக்க வேண்டும். அதை அரசு அதிகாரிகள் லஞ்ச ஊழலின்றி உறுதி செய்ய வேண்டும்.\n•\tயானைகளுக்கான புத்துணர்வுக் காப்பகங்கள் அல்லது புனர்வாழ்வு மையங்கள் தொடங்க ஹிந்து அமைப்புகளும் முன்வர வேண்டும். கோவில்களைப் போல மடங்களுக்கும் சொந்தமாக நிலங்கள் இருக்கின்றன. யானைகளுக்கென சில ஏக்கர் நிலங்கள் ஒதுக்கி யனைக்காப்பகங்கள், கொட்டாரங்கள் நடத்த ��வை முன்வரவேண்டும். அவற்றுக்கு மத்திய மாநில அரசுகள் தேவையான கட்டுமான வசதிகளும் நிதியுதவியும் அளிக்க வேண்டும்.\n•\tஇந்து அறநிலையத்துறை, கால்நடை மருத்துவத்துறை, வனத்துறை, விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள், விலங்குகள் நல அமைப்புகளின் பிரதினிதிகள், ஹிந்து (ஆன்மிக, கலாச்சார) அமைப்புகளின் பிரதினிதிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் மாவட்ட (அல்லது பிராந்திய) அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் சேர்ந்து யானைகள் காப்பகங்கள் ஒழுங்காக நடக்கின்றனவா, யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா, யானைப் பாகன்கள் குறையின்றிப் பணியாற்றுகின்றனரா என்கிற விஷயங்களை உறுதி செய்ய வேண்டும். அவற்றைப் பற்றிய அறிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்.\n•\tபொது மக்களும் அரசுத்துறைகளுக்கும், ஏனைய அமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். எங்காவது குறைகள் இருப்பது தெரியவந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் புகார் அளிக்கவும் செய்யலாம்.\nமேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து முறையாகச் செயல்படுத்தினால், யானைகளின் நலனும் காக்கப்படும்; கோவில் கலாச்சாரமும் ஆன்மிகப் பாரம்பரியமும் தொடர்ந்து நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு முறையாக நடக்கும்போது, அன்னிய நாட்டு நிதியுதவியுடன் செயல்படும் அரசு சாரா அமைப்புகள், விலங்குகள் நலன் என்கிற பெயரில் நமது ஆன்மிகப் பாரம்பரியங்களில் தலையிட வாய்ப்பே இருக்காது.\nSeries Navigation சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17\nசித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை\nதொடுவானம் 176. முதல் காதலி\nஇரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது\nராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை\nகவிநுகர் பொழுது-16\tகவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017\nஇன்னொரு பெரியார் பிற���்க வேண்டுமா\nகரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nவ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nPrevious Topic: சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்\nNext Topic: வேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nOne Comment for “யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17”\nஇன்று அனைத்து சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்கள் எல்லாம் இடது சாரி சிந்தனை மற்றும் ஆன்மீகத்துக்கு எதிரான படைப்புகளை மட்டுமே வெளியிடும் சூழலில் தாங்கள் நாடு நிலைமையோடு இரு தரப்பு சார்ந்த படைப்புகளையும் வெளிடிடுவதில் மகிழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32962", "date_download": "2018-08-19T00:13:06Z", "digest": "sha1:HUZ7P3DATJPG4VALDRML7ST3VPJXR3I4", "length": 7977, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ", "raw_content": "\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கிய ரொனால்டோ\nகிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார்.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுடன் வெளியேறியதும் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் கோஸ்டா நவரினோ என்ற சொகுசு விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார். அங்கு தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களின் உபசரிப்பும், சேவையும் அவருக்கு மிகவும் பிடித்து போனது.\nஇதனால் ஓட்டலை விட்டு கிளம்பும் போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் வெகுமதியாக (டிப்ஸ்) வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். காசோலையாக வழங்கிய அவர் அதை ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்கும்படி ஓட்டல் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.\nமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்..\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய்......\nகிரிக்கெட் விளையாட்டில் மோதல் – பள்ளி மாணவன் அடித்துக்கொலை..\nகொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் சலுகை..\nஇலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு......\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி...\nதமிழீழ விடுதலைப்புலிகள���ன் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vijayakath-40-celebration-photo-gallery/", "date_download": "2018-08-19T00:16:55Z", "digest": "sha1:I6F6MN677ARL6NNLBT4USCCRTMCAAF74", "length": 3069, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam விஜயகாந்துக்கு பாராட்டு விழாவில்... - Thiraiulagam", "raw_content": "\nApr 16, 2018adminComments Off on விஜயகாந்துக்கு பாராட்டு விழாவில்…\nPrevious Postகுழப்பம் தவிர்க்கவே கார்த்தி விளக்கம் Next Postமீண்டும் வரலாறு படைத்த ‘நாடோடி மன்னன்’\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nகடைக்குட்டி சிங்கமாக மகேஷ்பாபு நடிக்கும் – நெஞ்சமெல்லாம் பல வண்ணம்\nஆர்கானிக் உணவுப்பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதை – ‘செய்கை ஒரு பாடமாகட்டும்’ இசை ஆல்பம்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமேற்குச் தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்…\nமேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாருடன் இணையும் அமலாபால்\nடார்ச் லைட் படத்தின் டிரெய்லர்…\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள்\nவாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-J5ELGL", "date_download": "2018-08-18T23:56:59Z", "digest": "sha1:KSC6X5TICHC5PXYPIBPEC2D7PGXKWFBT", "length": 15100, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "வருகின்ற 16 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ;கலெக்டர் அறிவிப்பு - Onetamil News", "raw_content": "\nவருகின்ற 16 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ;கலெக்டர் அறிவிப்பு\nவருகின்ற 16 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ;கலெக்டர் அறிவிப்பு\nதூத்துக்குடி பிப் 13 ; வருகின்ற 16 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்துளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில் குமாரகிரி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பூவாணி கிராமத்திலும் திருச்செந்தூர் வட்டத்தில் செட்டியாபத்து கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் கொம்பன்குளம் கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில்; இனாம்மணியாச்சி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில்; பூசனூர் கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் இளம்புவனம் கிராமத்திலும், ஓட்;டப்பிடாரம் வட்டத்தில்; பரிவல்லிக்கோட்டை கிராமத்திலும் இ கயத்தார் வட்டத்தில் கலப்பைபட்டி கிராமத்திலும் 16.02.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் தி;ட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்; நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.\nஇந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிடும் “அன்போடு தூத்துக்குடி” திட்டத்தின் மூலம் சுமார் ரூ.50 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட...\n67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி\nசிங்கப்பூரில் தொழில் துவங்குவது எப்படி பற்றி கூட்டம்\nகுலசேகரன் பட்டினத்தில் முன் விரோதத்தில் கத்திகுத்து-கறிக்கடைக்காரருக்கு போலீசார் வலை\nதூத்துக்குடி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக மத்திய மாவட்டம் சார்பில் பனங்கொட்டை விதைக்கப்பட்டது\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\n���ெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-08-19T00:13:36Z", "digest": "sha1:MQA5DPPZ7ZLJ6FCIQYHNIEXZ43JEZH3G", "length": 4409, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "மாப்பிள்ளை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருவர் தன் பிள்ளைகளைப்போலவே தன் மகளின் கணவனையும் தன் மகனாகவே கருதவேண்டும் என்று பொருள் தரும் சொல்.. மா= பெரிய + பிள்ளை = மகன்.. அதாவது தன் பிள்ளைகளில் பெரியவன். மறு மகன் என்றும் அழைப்பர்.\nஆ��ாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாப்பிள்ளை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tntrb-polytechnic-lecturer-previous-year-question-paper-tamil", "date_download": "2018-08-18T23:51:25Z", "digest": "sha1:6UXW44PSCUA5KUCPONCJUFNC3LLSFHO5", "length": 12673, "nlines": 264, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNTRB Polytechnic Lecturer Previous Year Question Papers |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome முந்தய வினாத்தாட்கள் TNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nபதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் . . .\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer Civil முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2012 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nTNTRB Polytechnic Lecturer PHYSICS முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2012 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nTNTRB Polytechnic Lecturer ECE முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2012 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nTNTRB Polytechnic Lecturer MEC முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2017 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nTNTRB Polytechnic Lecturer Civil முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2017 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nTNTRB Polytechnic Lecturer EEE முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2017 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nTNTRB Polytechnic Lecturer ECE முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2017 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nTNTRB Polytechnic Lecturer CSE முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2017 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nTNTRB Polytechnic Lecturer PHYSICS முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் 2017 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 25, 2018\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) தேர்வு மாதிரி\nஏப்ரல் 13 நடப்பு நிகழ்வுகள்\nUPSC ஆட்சேர்ப்பு 2018 – IES மற்றும் ISS தேர்வு\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 2, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-08-18T23:31:25Z", "digest": "sha1:SUUWTVGXMVLWDCHVHUTD7A2X7RFIN2EE", "length": 6214, "nlines": 121, "source_domain": "www.engkal.com", "title": "சமையல் குறிப்பு - ENGKAL.COM", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nபாரம்பரிய சமையல் முதல் பலவகையான சமையல் உங்களுக்காக \nஅன்றைய காலத்தில் உணவு முறைகள் இயற்கையின் வழியில் பின்பற்றப்பட்டது அதன் மருவடிவமே இப்பக்கம் …\nசுவையான தென்னிந்தியா உணவுகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இங்கே…\nசைவ வகைகளின் ஒரு எண்ணற்ற தொகுப்பு..\nஅசைவத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை இங்கே…\nபத்தே நிமிடத்தில் சமையல் உங்களுக்காக …\nஉங்களுக்கே தெரியாத சமையலை பற்றிய சின்ன சிறு குறிப்புகள்…\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்(Terms & Conditions)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_470.html", "date_download": "2018-08-19T00:26:29Z", "digest": "sha1:TOFIZXAMBSESEMOBX2S5QQQBDRASZMEN", "length": 13384, "nlines": 65, "source_domain": "www.sonakar.com", "title": "அரசியல் 'போர்வையில்' மீண்டும் தலையெடுக்கும் இனவாதிகள்! - sonakar.com", "raw_content": "\nHome EDITORIAL அரசியல் 'போர்வையில்' மீண்டும் தலையெடுக்கும் இனவாதிகள்\nஅரசியல் 'போர்வையில்' மீண்டும் தலையெடுக்கும் இனவாதிகள்\nமஹிந்த அரசு இலங்கையில் சிறுபான்மை மக்களால் எந்தக் காரணத்துக்காக வெறுக்கப்பட்டதோ, அதே காரணத்துக்கான அனைத்து தகுதிகளையும் கூட்டாட்சி அரசும் பெற்றுக்கொண்டுள்ளது.\nதெரிந்து கொண்டே பெற்றுக்கொண்ட இத் தகுதியை யாரும் வலிந்து திணிக்கவில்லையென்பதில் மக்கள், குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகம் தெளிவடைந்துள்ளது. எனினும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையே குரல் கொடுக்கக் கூடிய மக்கள் அதற்கிடையில் அரசியல் தலைமைகள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் எனத் தங்கியிருக்கிறது.\nஅம்பாறையில் மாவுத்துண்டை கருத்தடை மாத்திரையாகப் பிரச்சாரம் செய்து பாரிய அழிவை உருவாக்க முடியாமல் போயினும், திகனயில் ஆரம்பித்து மத்திய மாகாணத்தில் திருப்திகரமாக நிறைவேற்றிக் கொண்ட இனவாதிகள் தற்போது புது முகம் தேடிப் புறப்பட்டிருக்கிறார்கள்.\nபாத்திரங்களும், பேச்சுக்களும், இலக்கும் பழையதாகவே இருக்கின்ற போதிலும் புதிய போர்வை அவர்களுக்கு அவசியப்படுவது மேலதிக பாதுகாப்புக்காக என்றால் மிகையில்லை.\nதிகன சம்பவத்தில் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய அரசியல் சக்திகள் சில மணி நேரத்திலேயே தப்பிக் கொண்டதனால் அரசியல் ஒரு கேடயம் என்பதில் இனவாதிகள் இன்னும் தெளிவு பெற்றிருக்கிறார்கள். பலவீனமான அரசாங்கத்தில் நாடாளுமன்றில் வைத்தே ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நா.உ முஜிபுர் ரஹ்மான் பலமான எதிர்க்கட்சியினரால் சுற்றி வளைக்கப்பட்டார்.\n2017 இனவாத பிரளயத்தை உருவாக்கிய பயங்கரவாதி ஞானசாரவைத் தேடி அப்போது நான்கு விசேட பொலிஸ் படையணி களமிறங்கியும் கூட அவரைப் பிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பளித்ததும், பின் ராஜமரியாதையுடன் நீதிமன்றுக்கு அழைத்து வந்து, பிணையைப் பெற்றுக்கொடுத்து வழியனுப்பி வைத்த��ும், இன்று அவரை சுத்தமான துறவியாக மாற்ற முயன்று கொண்டிருப்பதும் எல்லாம் அரசியல்.\nஇந்த அரசியலில் பதவிகளைப் பெற்றுக்கொண்ட அளவுக்கு மக்கள் நலனைக் கருத்திற் கொள்ள முடியாத சோரம் போன நிலைக்கு முஸ்லிம் சமூகம் 'இணக்கப்பாட்டு' அரசியல் என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகிறது.\nபதவிகளுக்கான இணக்கப்பாட்டுக்கு பாதகம் வரும் போது மாத்திரம் ஆட்சிக் கவிழ்ப்பு, எதிர்க்கட்சி அரசியல் பற்றிப் பேசத் தெரிந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சினைகளின் போது அவ்வாரு ஒரு அறிவிப்பை செய்வதில்லை, காரணமும் தனியாக விளக்கப்பட வேண்டியதில்லை.\nஆனாலும், தேர்தல் வரும் போது இதையெல்லாம் மறந்து விடும் மக்கள் தம் ஏனைய காரணிகளுக்காக மீண்டும் அதே அரசியலிடம் சரணாகதி அடைவதனால் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை குட்டுப்பட்டுக் குனிந்து கொண்டிருக்கத் தள்ளப்பட்டிருக்கிறது. எது எவ்வாறாயினும், இனி வரும் காலங்களிலும் வன்முறையே இன வாதிகளுக்கான முதலீடாக இருக்கப் போகிறது.\nஎதைச் சொன்னாலும் நம்பி விடும் அளவுக்கு அனைத்து சமூகங்கள் மத்தியிலும் சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதால் ஒரு முஸ்லிம் இப்படியெல்லாம் செய்கிறார் என யார் சொன்னாலும் சிங்கள மக்கள் நம்பி விடுகிறார்கள். மறுதலிக்கும் அளவுக்கு கௌரவமிக்க சமூகமாக நாங்களும் நடந்து கொள்கிறோமில்லையோ என்கிற கேள்வி ஒரு பக்கமும் மேலோங்கி நிற்கும் பௌத்த பேரினவாத சிந்தனைக்கு முன் எதுவும் செல்லாது என்கிற நியாயம் இன்னொரு பக்கமும் சமப்படுத்திக்கொள்கிறது.\nஆக, அரசே அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், நாட்டு மக்களின் உரிமைகளையும் மேலோங்கியிருக்கும் இனவாதத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎப்போது நடக்கும் எனும் கேள்விக்கு இன்னும் ஒரு தலைமுறை விடை காணுமா என்பது கேள்வியாகவே இருக்க, இனி வரும் காலம் தொடர்பிலாவது முஸ்லிம் சமூகம் அவதானத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களே பிரதான இலக்கு எனும் போது, அது தொடர்பில் விழிப்புடன் இருக்கும் தேவையிருக்கிறது.\nபொருளாதார ரீதியிலான இழப்புகளை ஈடு செய்ய முடியாமல் இந்த சமூகம் பின் தங்கியிருப்பதே இனவாதிகளின் இலக்கெனின் அதற்கேற்ப காப்புறுதி மற்றும் வர்த்தக செயற்பாடுகளின் பாதுகாப்பு குறித்த அவதானமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது.\nசமூகம் ஒட்டு மொத்தமாக சிந்திக்க வேண்டிய காலம், மார்க்க அறிஞர்கள் உட்பட\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-may-25/column/140809-apps-revolutionizing-indian-agriculture.html", "date_download": "2018-08-19T00:40:14Z", "digest": "sha1:OSW3RRM7R55GIV6SMDBE2OAKU2ZTA7V3", "length": 22609, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு! - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்! | Apps Revolutionizing Indian Agriculture - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் த��ருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nபசுமை விகடன் - 25 May, 2018\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nசர்க்கரை ஆலைகளுக்கு சீல்... கண்துடைப்பா... கடும் நடவடிக்கையா\nகைமேல் பலன் கொடுக்கும் பனை - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nநீங்கள் கேட்டவை: சம்பங்கி... தவறுகளைச் சரி செய்தால் லட்சங்களில் லாபம்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுதமிழில் வானிலை அறிக்கை - 2பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 4 - விரல் நுனியில் விலை நிலவரம்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 4 - விரல் நுனியில் விலை நிலவரம்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 5 - வாழை... அ முதல் ஃ வரைபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 5 - வாழை... அ முதல் ஃ வரைபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 6 - இனிய தமிழில் இயற்கை விவசாயம் - 6 - இனிய தமிழில் இயற்கை விவசாயம்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில் - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 8 - கணக்கு வழக்கு எழுதிவைக்க ஒரு செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 8 - கணக்கு வழக்கு எழுதிவைக்க ஒரு செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 9 - தமிழில் விவசாயச் செய்திகள் - 9 - தமிழில் விவசாயச் செய்திகள்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 10 - நின்ற இடத்திலிருந்தே நிலத்தை அளக்கலாம்...பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 10 - நின்ற இடத்திலிருந்தே நிலத்தை அளக்கலாம்...பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில் - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 12 - நிலத்தை வாங்க-விற்க ஒரு செயலி - 12 - நிலத்தை வாங்க-விற்க ஒரு செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி\nதற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரிய���று அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cascade.fishpondstudios.com/ta/author/admin/", "date_download": "2018-08-19T00:41:16Z", "digest": "sha1:VQQGTFIBB2S4NNIPOMPY365NUCPTFLLU", "length": 3406, "nlines": 79, "source_domain": "cascade.fishpondstudios.com", "title": "CASCADE » நிர்வாகம்", "raw_content": "\nகார் ஸ்கேனர் சாதன முன்மாதிரி\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nபகுக்கப்படாதது | நிர்வாகம் | மார்ச் 5, 2015 10:17 am | இனிய comments on கேஸ்கேட் ஆதாரமுடையது திறந்த\nபதிவிறக்கம் புதிய டெமோ பதிப்பு 0.9.1.\nபகுக்கப்படாதது | நிர்வாகம் | February 26, 2012 4:42 மணி | இனிய comments on புதிய பதிப்பு 0.9.1\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஹூண்டாய் மற்றும் கியா ஹாய்,-ஸ்கேன் புரோ மென்பொருள் பெறுதல்\nCASCADE மூலம் இயக்கப்படுகிறது\tவேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21468/", "date_download": "2018-08-19T00:33:12Z", "digest": "sha1:WKAIGAPX7T54RNQZILOO2R6DOF5OKV56", "length": 24758, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஇந்து மதம் வழிபாட்டுக்கானது! அதுவே தேச ஒற்றுமைக்குமானது! - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇமயமலை தொடர்களும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் இந்த தேசத்தின் மலைகள்தான் கங்கை காவிரி பிரமபுத்திரா கிருஷ்னா போன்ற நதிகள் இந்ததேசத்தின் நதிகள்தான் கங்கை காவிரி பிரமபுத்திரா கிருஷ்னா போன்ற நதிகள் இந்ததேசத்தின் நதிகள்தான் சைவம் வைணவம் சீக்கியம் புத்தம் உள்ளிட்ட இந்துமதம் இந்த தேசத்தின் மதம்தான் சைவம் வைணவம் சீக்கியம் புத்தம் உள்ளிட்ட இந்துமதம் இந்த தேசத்தின் மதம்தான் – இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைகளாகும்\nஇவையெல்லாம் உண்மையாக இருந்த��லும், இமயமலையின் சிறப்புகளை நான் மறுக்கிறேன், கங்கை புனிதனானது என்பதை நான் ஏற்பதிற்கில்லை, இந்துமதத்தை நான் வெறுக்கிறேன், என்றெல்லாம் சொல்பவன் இந்தியனாக இருக்கமுடியாது பிறப்பால் இந்தியனாக இருந்து, இத்தகைய கருத்துடையவன் தேசத்துரோகியே\nமதம் வழிபாட்டுக்கானதுதான், ஆனால் அந்த வழிபாடு தேச ஒற்றுமைக்கானது ஒருவன் ’நான் இந்து இல்லை’ என்று கூறும்போது வழிபாட்டைப் பொறுத்தமட்டில் பிரச்சனை இல்லை ஒருவன் ’நான் இந்து இல்லை’ என்று கூறும்போது வழிபாட்டைப் பொறுத்தமட்டில் பிரச்சனை இல்லை\n“ஒருவன் மதம்மாறி போனால், எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடுகிறது” – என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளதை இங்குநாம் நினைத்துப்பார்க்கவேண்டும்\nஇந்துவாக வாழ்வது தேச ஒருமைப்பாட்டுக்கானது அல்ல, என வாதிடுவதே தேசத்துரோகமாகும் ’இந்த குடும்பத்தை நான் மதிக்கிறேன் ஆனால் அம்மாவை கொலை செய்வேன்’, என்று ஒருவன் சொன்னால் அது எந்த அளவுக்கு குற்றமோ, அந்த அளவுக்கு குற்றமாகும், ’எனக்கு நாட்டுப்பற்று இருக்கிறது, ஆனால் நான் இந்துமதத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுவேன்’, என சொல்வது\nவழிபாட்டுக்காக மதம்மாறுகிறவர்களைவிட பணத்திற்காகவும் தேசத்துரோகத்திற்காக மதம் மாருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தேசத்துரோகத்திற்காக மதம் மாறுகிறவர்களில் பலர் தங்களை கிருஸ்தவர் அல்லது முஸ்லீம் என காட்டிக்கொள்லாமல் இந்துவாக காட்டிக்கொண்டே செயல்படுகிறார்கள் தேசத்துரோகத்திற்காக மதம் மாறுகிறவர்களில் பலர் தங்களை கிருஸ்தவர் அல்லது முஸ்லீம் என காட்டிக்கொள்லாமல் இந்துவாக காட்டிக்கொண்டே செயல்படுகிறார்கள் அவர்களின் இலக்கு அதிகமான இந்துக்களை மதம் மாற்றுவது அவர்களின் இலக்கு அதிகமான இந்துக்களை மதம் மாற்றுவது இந்துவாக காட்டிக்கொண்டு பேசினால்தான் நம்மைப்போல ஒரு இந்துவே சொல்றானே நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான் இந்துவாக காட்டிக்கொண்டு பேசினால்தான் நம்மைப்போல ஒரு இந்துவே சொல்றானே நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று சாதாரண இந்து கருதுவான் என்பது அவர்களின் திட்டமாக இருக்கிறது\nகிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனிதான் இந்த திட்டத்தை வகுத்துக்கொடுத்து செயல்படுத்தியது இந்த விசயத்தில் அவர்கள் சாதாரண மக்களையும் வேட்டை��ாடினார்கள், முக்கியமான பெரும்புள்ளிகளையும் வேட்டையாடினார்கள் இந்த விசயத்தில் அவர்கள் சாதாரண மக்களையும் வேட்டையாடினார்கள், முக்கியமான பெரும்புள்ளிகளையும் வேட்டையாடினார்கள் முக்கியமான புள்ளிகள் என்றால் மதமாற்ற வேட்டை வேகமாக நடக்கும் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது முக்கியமான புள்ளிகள் என்றால் மதமாற்ற வேட்டை வேகமாக நடக்கும் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது அவர்களின் வேட்டைக்கு இலக்கான முதல் முக்கியப்புள்ளி ஜவஹர்லால் நேரு அவர்களின் வேட்டைக்கு இலக்கான முதல் முக்கியப்புள்ளி ஜவஹர்லால் நேரு இவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு காந்தியிடமும் இருந்தது இவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு காந்தியிடமும் இருந்தது கிழக்கிந்திய கிருஸ்தவ கம்ம்பெனியின் இந்த தாக்குதலால் அந்தகாலத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டார்கள் கிழக்கிந்திய கிருஸ்தவ கம்ம்பெனியின் இந்த தாக்குதலால் அந்தகாலத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டார்கள் அவர்கள் தங்களை கிருஸ்தவன் என்றோ முஸ்லீம் என்றோ குறிப்பிடாமல் ”மதச்சார்பற்றவன்” என்று குறிப்பிட்டார்கள்\nஒரு இந்து, ‘நான் இந்து இல்லை’ என சொல்லிக்கொள்வதுதான் ‘நான் மதசார்பற்றவன்’ என்பதன் பொருளாகும் ஆனால் மதம்மாறி பெயரை மாற்றி வைத்துக்கொண்டபிறகு எவனும் ’நான் மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான் ஆனால் மதம்மாறி பெயரை மாற்றி வைத்துக்கொண்டபிறகு எவனும் ’நான் மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான் ’மதச்சார்பற்றவன்’ வேடம் போட்டிருக்கும் எவனும், கிருஸ்தவனாக அல்லது முஸ்லீமாக மதம் மாறியவனிடம்போய் ‘நீ மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான் ’மதச்சார்பற்றவன்’ வேடம் போட்டிருக்கும் எவனும், கிருஸ்தவனாக அல்லது முஸ்லீமாக மதம் மாறியவனிடம்போய் ‘நீ மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான் இந்துக்களிடம் மட்டும்தான் அந்த தாக்குதல் நடத்தப்படும் இந்துக்களிடம் மட்டும்தான் அந்த தாக்குதல் நடத்தப்படும் காரணம், இந்துக்களை மதம்மாற்றுவதுதான் இவர்களின் இலக்கு\nஆனால் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடன் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ‘நான் ஒரு இந்து தேசியவாதி’ என குறிப்பிட்டுச் சொன்னார்\nநேரு காந்தி வரிசையில், ஆனால் அவர்களைவிட இன்னும் அதிகம���ன அளவில் கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், அண்ணாத்துரை, கருனாநிதி போன்றவர்கள். இவர்களைப்போல இன்னும்பலர் இந்துப்பெயர்களை பயன்படுத்திக்கொண்டு இந்துமதத்தை கேவலமாக பேசினார்கள் இப்படி கேவலமாக பேசுவதை கிருஸ்தவராகவோ முஸ்லீமாகவோ பெயர்மாற்றிக்கொண்டு செய்திருந்தால் அவர்களால் தொடர்ந்து செய்யமுடியாமல் போயிருக்கும் இப்படி கேவலமாக பேசுவதை கிருஸ்தவராகவோ முஸ்லீமாகவோ பெயர்மாற்றிக்கொண்டு செய்திருந்தால் அவர்களால் தொடர்ந்து செய்யமுடியாமல் போயிருக்கும் எனவேதான் அவர்கள் கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியின் திட்டப்படி இந்துவாக இருந்துக்கொண்டே இந்துவை தாக்கினார்கள்\nஇந்த வரிசையில் இப்போது சோனியா, ராகுல், கெஜ்ஜிரிவால், மம்தா, ஸ்டாலின், வைக்கோ, திருமா வளவன், தா.பாண்டியன்,டி.ராஜ, சீமான், திருமுருகன் காந்தி, மனுஷபுத்திரன்,இந்து ராம், கமலகாசன், விஜய்,விஜயின் தந்தை இப்படியாக இன்னும்பலர் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோருக்குமே மாற்றப்பட்ட ஒரு கிருஸ்தவ அல்லது இஸ்லாமிய பெயர் உண்டு இவர்கள் எல்லோருக்குமே மாற்றப்பட்ட ஒரு கிருஸ்தவ அல்லது இஸ்லாமிய பெயர் உண்டு அதை ரகசியமாக வைத்திருப்பார்கள் சிலருக்கு மதம்மாறிய பெயர் இல்லாமலும் இருக்கலாம் வைக்கோவை பொறுத்தமட்டில் கோபால்சாமி என்னும் பெயரை வைக்கோ என வைத்துக்கொண்டதே மதமாற்றத்தின்போதுதான்\nகிழக்கிந்திய கம்பெனி இன்று இல்லை ஆனால் அந்த வேலையை செய்ய பல கிருஸ்தவ மிசினரிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் இருக்கின்றன ஆனால் அந்த வேலையை செய்ய பல கிருஸ்தவ மிசினரிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் இருக்கின்றன இவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து பலகோடி பணம் தவறான வழிகளில் வருகிறது இவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து பலகோடி பணம் தவறான வழிகளில் வருகிறது இப்போது அந்த பணம்வரும் பாதை நரேந்திரமோடியின் நடவடிக்கைகளால் பெரும்பங்கு அடைக்கப்பட்டுள்ளது என்னும் நல்ல செய்தி இருந்தாலும் முழுமையாக தடுக்கப்படவில்லை என்பது கசப்பான செய்திதான்\nஇந்துக்கள் யாரும் தங்களை இந்து என பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடாது என உத்தரவிடும் வகையில் மதசார்பற்ற என்னும் வார்த்தையை நேருவும் காந்தியும் பிரகடனப்படுத்தினர் ‘தில்லை நடராஜனையும் தி��ுவரங்கநாதனையும் பீரங்கிவைத்து சுடும் நாள் எந்த நாளோ அதுதான் எங்களுக்கு நல்லநாள்‘ என்று, ஈ.வே.ரா, அண்ணாதுரை, கருனாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் பேசினார்கள் ‘தில்லை நடராஜனையும் திருவரங்கநாதனையும் பீரங்கிவைத்து சுடும் நாள் எந்த நாளோ அதுதான் எங்களுக்கு நல்லநாள்‘ என்று, ஈ.வே.ரா, அண்ணாதுரை, கருனாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் பேசினார்கள் இன்றுவரை திமுகவினர் இப்படித்தான் பேசிவருகிறார்கள் இன்றுவரை திமுகவினர் இப்படித்தான் பேசிவருகிறார்கள் புதிதாக கோயில் கட்டுவதை குற்றமென சினிமாவில் சொன்ன நடிகனின் தந்தை ஆலய உண்டியலில் பணம்போடுவதை இழிவுபடுத்தி ஒரு பாதிரிபோல் பேசுகிறார் புதிதாக கோயில் கட்டுவதை குற்றமென சினிமாவில் சொன்ன நடிகனின் தந்தை ஆலய உண்டியலில் பணம்போடுவதை இழிவுபடுத்தி ஒரு பாதிரிபோல் பேசுகிறார் இந்து அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் திரைப்படத்திற்கு ஒரு நடிகன் ஆதரவு தெரிவிக்கிறார்\nஎல்லோருமாக சேர்ந்து மோடி என்ன செய்தாலும் அதை எதிர்க்கிறார்கள் மோடியை இவர்கள் எதிர்ப்பதற்கு அவர் தன்னை ”இந்து” என காட்டிக்கொள்வதே காரணம் மோடியை இவர்கள் எதிர்ப்பதற்கு அவர் தன்னை ”இந்து” என காட்டிக்கொள்வதே காரணம் ஒரு இந்து தன்னை இந்து என காட்டிக்கொள்ளக்கூடாது என்பதுதான், கிருஸ்தவ மிசினரிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் திட்டப்படி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், மற்றும் மதம்மாறி தலைவர்கள் மற்றும் நடிகர்களின் கொள்கையாகும்\nஒரு இந்து “நான் ஒரு இந்து” என்று சொன்னால், இவன் தீவிரவாதி இவனை கொல்லுங்கள் என்பார்கள் கொலைகளையும் செய்வார்கள் அதே இந்து மதம்மாறிவிட்டு “நான் ஒரு கிருஸ்தவன், நான் ஒரு முஸ்லீம்” என்று சொன்னால்- ஐயோ பாவம் அவனுக்கு உதவுங்கள் என்று சொல்வார்கள் இதுதான் இந்த அன்னிய கைக்கூலிகளின் செயலாகும்\nஇந்தியா பலமாக இருப்பது என்பது இந்துமதம் பலமாக இருப்பதுதான் காரணம் இந்துமதம்தான் இந்தியாவை புனிதமாக கருதுகிறது காரணம் இந்துமதம்தான் இந்தியாவை புனிதமாக கருதுகிறது இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு கிருஸ்தவர்களின் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை இந்துக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மாற்றிவிட்டு ஒற்றுமைப்படுத்துவதென்பது, முடியாத காரியமாகும் இந்துக்கள��ன் எண்ணிக்கையை குறைத்துவிட்டு கிருஸ்தவர்களின் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை இந்துக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மாற்றிவிட்டு ஒற்றுமைப்படுத்துவதென்பது, முடியாத காரியமாகும் ஏசுவின் ராஜியம் காணவேண்டும், அல்லாவின் ராஜியம் காணவேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கிறது ஏசுவின் ராஜியம் காணவேண்டும், அல்லாவின் ராஜியம் காணவேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கிறது அவர்களை ஊட்டி வளர்ப்பது தேசத்தை துண்டாடுவதற்கு சமமாகும் அவர்களை ஊட்டி வளர்ப்பது தேசத்தை துண்டாடுவதற்கு சமமாகும் தேசத்தை துண்டாடுவதற்காகத்தான் அன்னிய சக்திகள் இந்த மதம்மாறிகளை கைக்கூலிகளாக பயன்படுத்துகின்றனர்\nகமலகாசன் ஊழலை ஒழிக்க கட்சி துவங்குகிறாராம் முதலில் நான் முதல்வராக என்று சொன்னார் பின்பு ஊழலை ஒழிக்க என்கிறார் சரி மோடி என்ன செய்கிறார் சரி மோடி என்ன செய்கிறார் ஊழலைதானே ஒழிக்கிறார் நீங்கள் ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டு தினகரனை ஏன் ஆதரிக்கிறீர்கள் ஊழலை ஒழிக்கவேண்டும் என சொல்பவர்கள் ஏன் மோடியை ஆதரிக்கவில்லை ஊழலை ஒழிக்கவேண்டும் என சொல்பவர்கள் ஏன் மோடியை ஆதரிக்கவில்லை ஊழலை ஒழிப்பது இவர்களின் நோக்கமல்ல ஊழலை ஒழிப்பது இவர்களின் நோக்கமல்ல இந்து மதத்தை ஒழிப்பதுதான் இவர்களின் நோக்கம் இந்து மதத்தை ஒழிப்பதுதான் இவர்களின் நோக்கம் இந்துவின் காவலனாக விழங்கும் மோடியை ஒழிக்கவேண்டியது இவர்களின் முதல் கடமையாக இருக்கிறது இந்துவின் காவலனாக விழங்கும் மோடியை ஒழிக்கவேண்டியது இவர்களின் முதல் கடமையாக இருக்கிறது அதற்காக இவர்கள் திருநீறு பூசி குங்குமப்பொட்டும் வைப்பார்கள்\nஇந்த வேடதாரிகள் விசயத்தில் தேசப்பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் பிரதமர் நரேந்திரமோடி இந்திய பொருளாதாரத்தையும் காப்பாற்றுவார், இந்திய பன்பாட்டையும் காப்பாற்றுவார் பிரதமர் நரேந்திரமோடி இந்திய பொருளாதாரத்தையும் காப்பாற்றுவார், இந்திய பன்பாட்டையும் காப்பாற்றுவார் பிரதமரை பிந்தொடர்ந்து அவர் திட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டியது தேசப்பக்தர்களின் கடமையாகும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nபயிர் காப்பீடு பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை…\nதமிழனை கொலை செய்த கயூனிஸ்டுகள்\nமருத்துவ மாணவர்களின் முன்ன���ற்றத்திற்கு ஏற்ற முடிவை…\nமுதலில் ராகுல் ‘கை’ கால்…\nதமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு…\nஇந்து மதம், கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனி, சுவாமி விவேகானந்தர், ஜவஹர்லால் நேரு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-19T00:13:34Z", "digest": "sha1:ZVNE7AXREJ4VI3WDDGMBEXFVGVVO3SQ7", "length": 20789, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு சிபிஐ(எம்) கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்க��்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு சிபிஐ(எம்) கண்டனம்\nமோடி அரசின் 40 மாத கால ஆட்சி என்பது அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் மோடியால் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் மத்தியில் மோடி அரசுக்கு எதிராகவும், பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் கடும் கோபம் எழுந்துள்ளது. பல்வேறு தேர்தல் முடிவுகள் இதை உணர்த்துகின்றன.\nகுஜராத், இமா���்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பாஜக பதற்றம் அடைந்துள்ளது. மோடி அரசின் மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் சித்தாந்த ரீதியாகவும் போராட்டக் களத்திலும் எதிர்த்து வருவதால், அவர்களது ஆத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி திரும்பியுள்ளது.\nகேரளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் நேரடியாக பங்கேற்று கலகத்தை தூண்ட முயற்சித்தபோதும், கேரள மக்கள் இந்த சதியை முறியடித்துள்ளனர்.\nகேரளத்தில் நடக்கும் வன்செயல்களுக்கு ஆர்எஸ்எஸ்-பாஜகவின் காவி பயங்கரவாதமே காரணம் என்பதை அந்த மாநில மக்கள் தெளிவாக உணர்ந்திருப்பதால், பாதயாத்திரை என்ற பெயரில் அவர்கள் நடத்திய முயற்சி கேரள மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், ஆத்திரமடைந்துள்ள ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள கட்சி அலுவலகங்களையும் ஊழியர்களையும் தாக்கினர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு அஞ்சவில்லை. அரசியல் ரீதியாக பாஜகவை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.\nநரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் என பத்திரிகையாளர்கள், பகுத்தறிவாளர்களை படுகொலை செய்து வன்முறையில் ஈடுபடுவது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நாடு முழுவதும் காவிப்படை செய்து வரும் அட்டூழியங்கள் நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது.\nஇந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநிலத்தை தாண்டி வேறு எங்கும் கால் வைக்க முடியாது’ என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் இதேபோன்று, மிரட்டும் தொனியில், பினராயி விஜயன் கேரளாவைவிட்டு வெளியே போக முடியாது என்று கூறியுள்ளார்.\nமக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு முதல்வரை இவ்வாறு மிரட்டுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. பாசிச மனப்பான்மை கொண்டவர்கள்தான் இத்தகைய மிரட்டலில் ஈடுபடுவார்கள். பொன்.ராதாகிருஷ்ணன், தாம் வகிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கு சற்றும் பொருந்தாத வகையில், இவ்வாறு பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, கேரளாவுக்கு யாத்திரை செல்லப் போவதாக கூறிக் கொண்டு, அந்த மாநில மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆத்திரத்தில் வரம்பு மீறி வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற வள்ளுவரின் குறளை இருவருக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும் என கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nகேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகப்பெரும் நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_16.html", "date_download": "2018-08-18T23:36:38Z", "digest": "sha1:DBJIUYA236VA3YYEGNWP4BDVCDBQR7CS", "length": 40160, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அம்பாறை தாக்குதல் - சி.சி.ரி.வி. கமரா, உணவு, தொலைபேசிகள் ஆய்வுக்கு உட்படுகின்றன ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅம்பாறை தாக்குதல் - சி.சி.ரி.வி. கமரா, உணவு, தொலைபேசிகள் ஆய்வுக்கு உட்படுகின்றன\nஅம்பாறை நகரில் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல் தொடர்பில் 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.\nவிஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குறித்த வன்முறைக்கு வந்த குழுவினரை அடையாளம் காண பிரதேசத்தின் பல முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை பெற்று அதனை ஆரய்ந்து வரும் சிறப்பு பொலிஸ் குழு, சம்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்களை மையப்படுத்தியும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇது தொடர்பில் தொலைபேசி பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த அறிக்கையினை பெறவும் அதனை மையப்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நீதிவானின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய கோணங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெதசிங்க ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமந்த டி விஜேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.\nநேற்று மாலைவரை இடம்பெற்ற விசாரணைகளில் 30 க்கும் மேற்பட்ட முக்கிய வாக்கு மூலங்களைப் பெற்றுள்ள பொலிஸார், பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தொடர்ந்தும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து செயற்படுவதாக பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅத்துடன் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசல் நேற்று மீளவும் தொழுகை நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டதுடன் பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த வன்முறை சம்பவங்களின் பின்னனியில் இருந்து செயற்பட்டோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளையும் பெற உத்தேசிக்கப்பட்டுள்ள ந���லையில் விசாரணைகள் தொடர்கின்றன.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதி���வர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44453-child-sexual-harassment-remove-the-mask-of-the-arrested-person.html", "date_download": "2018-08-19T00:24:27Z", "digest": "sha1:WAB2U7RUSH5F2DWSFP664OFHXBPP2QEY", "length": 11603, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைக்கு பாலியல் தொல்லை: கைதான நபரின் முகமூடியை அகற்ற சொல்லிய பொதுமக்கள் | Child Sexual Harassment: Remove the mask of the arrested person", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nகுழந்தைக்கு பாலியல் தொல்லை: கைதான நபரின் முகமூடியை அகற்ற சொல்லிய பொதுமக்கள்\nஉதகை அருகே குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 40 வயது கார்பென்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nநீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த சோகத்தொரை எதுமகண்டி கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவருக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது இவரது வீட்டின் அருகில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் (40) ,கார்பென்டர் வேலை செய்து வருபவர். தினேஷின் இரண்டரை வயது குழந்தையை கோபாலகிருஷ்ணன் விளையாட அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை அழுகையை நிறுத்தாமல் இருந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை சோதனை செய்து பார்த்த போது பல இடங்களில் லேசான காயங்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கேத்தி காவல்துறையிடம் புகார் அளித்து உள்ளனர். புகார் மனு எடுக்காமல் காவல்துறையினர் பேசி சமாதானம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து காலதாமதம் செய்து வருவதை உணர்ந்த பெற்றோர்கள் உதகை மகளிர் காவல�� நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் பாலியல் வன்கொடுமை செய்த கோபாலகிருஷ்ணணின் பைக் மற்றும் காரை அடித்து நொறுக்கினர். இதில் அருகில் இருந்த மற்றொரு இருசக்கர வாகனமும் சேதமடைந்தது. இதனையடுத்து இப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போலீஸார் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள கோபாலிகிருஷ்ணனையும் காவல் துறையினர் தேடி வந்தனர்.\nஇந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உதகை மகளிர் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் கோபாலகிருஷ்ணன்தானா என உறுதி செய்ய, அணிவிக்கப்பட்டிருந்த முகமூடியை கழட்ட சொல்லி ஊர் மக்கள் போலீஸாரிடம் வாதிட்டனர். இதனால் உதகையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பட்டது.\n\"சுகாதாரமில்லா கிராமங்களுக்கு இலவச அரிசி இல்லை\" : உத்தரவை திரும்பப்பெற்ற கிரண்பேடி\nமும்பை விக்கெட் கீப்பருக்கு தோனி டிப்ஸ்: வைரலாகும் புகைப்படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்\nஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை\nபாலியல் தொல்லையால் காப்பகத்தில் காணாமல்போன சிறுமிகள் மீட்பு\nகபடி போட்டிக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை\nசிறுவயதில் 2 முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்: மனம் திறந்த இளைஞர்..\nஉதகை மலைரயில் கட்டணம் உயர்கிறது\nபாலியல் குற்றச்சாட்டில் 'சமூக சேவகி' சிறுமிகள் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்\nஉடற்பயிற்சி ஆசிரியரின் தகாத செயல் \nஎன்னதான் ஆச்சு விடுதியில் இருந்த பெண்களுக்கு \n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும�� \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"சுகாதாரமில்லா கிராமங்களுக்கு இலவச அரிசி இல்லை\" : உத்தரவை திரும்பப்பெற்ற கிரண்பேடி\nமும்பை விக்கெட் கீப்பருக்கு தோனி டிப்ஸ்: வைரலாகும் புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49160-chris-gayle-equals-shahid-afridi-s-record-of-most-sixes-in-international-cricket.html", "date_download": "2018-08-19T00:24:19Z", "digest": "sha1:PG6BCRLCT3PUCYUOCAV5JORGCDKSJ7J5", "length": 9552, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் இது அதிகம்: அப்ரிடியை முந்துகிறார் கிறிஸ் கெய்ல்! | Chris Gayle equals Shahid Afridi's record of most sixes in international cricket", "raw_content": "\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nசர்வதேச கிரிக்கெட்டில் இது அதிகம்: அப்ரிடியை முந்துகிறார் கிறிஸ் கெய்ல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்துள்ள ஷாகித் அப்ரிதியின் சாதனையை கிறிஸ் கெய்ல் சமன் செய்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய இவர், இந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் இவர் பல சாதனைகளை வைத்துள்ளார்.\nஇந்நிலையில் பங்களாதேஷ் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த பங்களாதேஷ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூன்றாவது போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில் கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து சிக்சர்களும் அடங்கும்.\nஅந்த சிக்சர்ஸ்கள் மூலம் அவ���், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் (476) அடித்த ஷாகித் அப்ரிடியின் சாதனையை சமன் செய்தார். பங்களாதேஷ் அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் மோதும் டி20 போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் மேலும் சில சிக்சர்களை விளாசினால் ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்து முன்னேறி செல்வார்.\nவெளிநாட்டில் இப்போது எந்த அணியும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: ரவி சாஸ்திரி\nபரபரப்போடு காணப்பட்ட காவேரி மருத்துவமனை.. நேற்று நடந்தது என்ன...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலிடன் தாஸ் அதிரடி: தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்\nஆஹா, அற்புதம்: விராத் சதத்தை புகழும் கிறிஸ் கெய்ல்\nதள்ளிப்போகிறது கிறிஸ் கெய்ல் சாதனை\nதமிம் மீண்டும் அபார சதம்: பங்களாதேஷ் சாதனை வெற்றி\nஹெட்மையர் அபார சதம்: த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nதமிம் சதம், மோர்டாஸா வேகம்: வெஸ்ட் இண்டீஸ் கப்சிப்\n2-வது டெஸ்ட்: பங்களாதேஷை சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்\nவிஹாரி, ரிஷப் பன்ட் அசத்தல்: இந்திய ஏ அணி வெற்றி\nஇந்திய ஏ அணி அபாரம்: டிராவில் முடிந்தது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்\n“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளிநாட்டில் இப்போது எந்த அணியும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: ரவி சாஸ்திரி\nபரபரப்போடு காணப்பட்ட காவேரி மருத்துவமனை.. நேற்று நடந்தது என்ன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_95.html", "date_download": "2018-08-19T00:11:44Z", "digest": "sha1:MPEDYMHXW6QHSVYWQPGA6MAMJVMA5VIU", "length": 16279, "nlines": 126, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "துபாய் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டிற்கு பதிலாக ஸ்மார்ட்போன்கள�� பயன்படுத்தி பயணிக்கும் வசதி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » துபாய் » துபாய் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டிற்கு பதிலாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி பயணிக்கும் வசதி\nதுபாய் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டிற்கு பதிலாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி பயணிக்கும் வசதி\nTitle: துபாய் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டிற்கு பதிலாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி பயணிக்கும் வசதி\nதுபைக்கு முதலில் நல்ல தோணியிலும் (பண்டைய வர்த்தக கலங்கள்) பின்பு கள்ளத்தோணியிலும் பயணங்கள் செய்தோம் பின்பு அதுவே பாஸ்போர்டிற்கு மாறியது....\nதுபைக்கு முதலில் நல்ல தோணியிலும் (பண்டைய வர்த்தக கலங்கள்) பின்பு கள்ளத்தோணியிலும் பயணங்கள் செய்தோம் பின்பு அதுவே பாஸ்போர்டிற்கு மாறியது.\nபாஸ்போர்ட் ஒருபுறம் செல்லுபடியாகி கொண்டுள்ள நிலையில் ஸ்மார்ட் கேட் கார்டுகள் (Smart gate card) எனும் அட்டை வடிவ பாஸ்போர்ட்கள் அறிமுகமாயின பின்பு எமிரேட்ஸ் ஐடியே பாஸ்போர்ட்டாகவும், ஸ்மார்ட் கேட் கார்டாகவும் அங்கீகரிக்கப்பட்டன.\nதற்போது நமது கையில் உள்ள ஸ்மார்ட் போன்களையே (Smart Phone) நமது பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி, ஸ்மார்ட் கேட் கார்டு போன்றவற்றிற்கு பதிலாக பயன்படுத்தி துபை டெர்மினல் 3 விமான நிலையம் வழியாக பயணம் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் இந்த வசதி அனைத்து துபை விமான நிலைய டெர்மினல்களுக்கும் அனைத்து விமான சேவைகளுக்கும் (Dubai's all airport terminals & all airlines) விரிவுபடுத்தப்படவுள்ளது.\nயுஏஈ வாலெட் (UAE Wallet App) எனப்படும் அப்ளிகேஷனை உங்களுடைய ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து அதிலுள்ள பார்கோடை ஸ்மார்ட்கேட்களில் காண்பித்து அத்துடன் உங்கள் கைவிரல் ரேகை பதிவையும் பதிந்து விட்டால் உங்களுடைய இமிக்கிரேஷன் சோதனை முடிந்துவிடும், எமிரேட்ஸ் ஐடியை பயன்படுத்தி இமிக்கிரேஷன் பணிகளை முடிப்பதைவிட இதன் மூலம் பயணி ஒருவர் 9 முதல் 12 நொடிகள் வரை இதில் மிச்சப்படுத்தலாம். இந்தத் திட்டத்தின் மூலம் வரிசையில் பயணிகள் நிற்பது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆரம்ப கட்டமாக, பயணிகளின் ஸ்மார்ட் போன் யுஏஈ வாலெட் ஆப்பில் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஸ்மார்ட் கேட் கார��டு ஆகியவற்றின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.\nஇரண்டாம் கட்டமாக, அமீரகத்தினர் மற்றும் அமீரகவாசிகளின் முழுவிபரங்களும் இந்த ஆப்பில் பதிவேற்றப்படுவதன் மூலம் எந்த அமீரக அரசின் துறைகளிலும் வேறு ஆவணங்களுக்கு பதிலாக இவற்றை பயன்படுத்தி வேலைகளை எளிதாக முடிக்கலாம்.\nஎமிரேட்ஸ் விமான நிறுவன அதிகாரி சாமி அகிலன் கூறியதாவது, பயணிகள் இனி தங்களுடைய பாஸ்போர்ட்டையோ, போர்டிங் கார்டுகளையோ இனி தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை, உங்களுடைய பெயர், இருக்கை எண், விமான எண் என அனைத்தும் இந்த யுஏஈ வாலெட்டின் பார்கோடில் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.\nயுஏஈ வாலேட்டை பெறுவது எப்படி\nமுதலில் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து யுஏஈ வாலேட் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் பயணத்தேதிக்கு முன்பாக தேவையான விபரங்களை அதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nபின்பு ஸ்மார்ட் கேட் வழியாக செல்லும் போது உங்களுடைய ஸ்மார்ட் போனில் காணப்படும் யுஏஈ வாலெட்டில் காணப்படும் பார்கோடை ஸ்கேன் மெஷினில் காண்பித்து பின் உங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்துவிட்டு ஹாயாக செல்லலாம். இவை அனைத்தும் சில நொடிகளில் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்த���ை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-july-25-in-tamil", "date_download": "2018-08-18T23:50:19Z", "digest": "sha1:WXNTZM7JN4RS7HYGOBPILWIYBPU52HHN", "length": 13867, "nlines": 264, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events of July 25, 2018 - Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ���கஸ்ட் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI அறிவிப்பு 2018 – 60 Grade B Specialist அதிகாரி பணியிடங்கள்\nSSCNR சுருக்கெழுத்தாளர் திறன் சோதனை தேர்வு நுழைவுச் சீட்டு 2017\nதென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 329 ALP & பிற…\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nபாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் தேர்வு…\nதென் கிழக்கு மத்திய ரயில்வே 329 ALP & பிற பணியிடங்கள் பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கிய நாட்கள் முக்கியமான நிகழ்வுகள் ஜூலை– 25, 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை– 25, 2018\nஉலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லுயி ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அதன் பிறகு, உலகம் முழுவதும் குழந்தைப் பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது.\nமுதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலகக் கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\nஎட்வர்ட்ஸ் என்பவர் சோதனைக்குழாய் குழந்தையின் தந்தை ஆவர்.\nஎட்வர்ட்ஸ் இதற்காக 2010 ம் ஆண்டு நோபல் பரிசை பெற்றார்.\nமிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தஞ்சாவுர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார்.\nஇவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவரது இசைக் கச்சேரி 18 வயதில் கும்பகோணத்தில் அரங்கேறியது.\n1927-ல் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு, பிரபலமானார். இவரை அனைவரும் செம்மங்குடி மாமா என்று அழ��த்தனர்.\nசங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபுஷண், பத்மவிபுஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\n92 வயதுவரை மேடைகளில் பாடிய சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 95வது வயதில் (2003) மறைந்தார்.\n2007 ம் ஆண்டில் பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.\nNext articleTNPSC உதவி வன பாதுகாவலர் Group 1 முதன்மை தேர்வு நுழைவு சீட்டு (Admit Card) 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 18\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 17\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 30, 2018\nTNAHD நாகப்பட்டினம் 2018 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவி – 41\nRBI Grade B அதிகாரி தேர்வு மாதிரி\nTNUSRB அறிவிக்கை 2018 – 309 SI (தொழில்நுட்பம்) பணியிடங்கள்\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 25, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nRBI Grade B Specialist அதிகாரி பணியிடங்கள் தேர்வு மாதிரி (Exam Pattern)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nமுக்கிய நாட்கள் – மார்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32667", "date_download": "2018-08-18T23:43:42Z", "digest": "sha1:7NHJWZDVFJTPASVQBOQ2KJ7FFO4TCGUI", "length": 7983, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ரொனால்டோவை விற்றது மிகப", "raw_content": "\nரொனால்டோவை விற்றது மிகப்பெரிய தவறு- ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர்\nரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோவை யுவான்டஸ் அணிக்கு விற்றது வரலாற்றுப் பிழை என்று முன்னாள் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.\nபோர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.\nஇவர் ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2018 வரை விளையாடினார். தற்போது யுவான்டஸ் அணிக்கு சென்றுள்ளார். 100 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார்.யுவான்டஸ் அணி மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளது.\nஆனால், ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் தலைவரான ரமோன் கால்டெரோன், ரியல் மாட்ரிட் அணி மிகப்பெரிய தவறு செய்துள்ளது. அத்துடன் வரலாற்றுப் பிழை செய்துள்ளது என்று தெரிவித்துள்ள��ர்.\nமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்..\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய்......\nகிரிக்கெட் விளையாட்டில் மோதல் – பள்ளி மாணவன் அடித்துக்கொலை..\nகொச்சின் விமான நிலையம் மூடப்பட்டதால் ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் சலுகை..\nஇலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு......\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=210", "date_download": "2018-08-19T00:32:12Z", "digest": "sha1:5B3QM66ZK3PPV52EEMVAUV3PXUNDQU2P", "length": 20577, "nlines": 404, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nபெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார்\nபெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்\nஇரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார்\nஇன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்\nகரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்\nகருப்பறிய லூரார் கரவீ ரத்தார்\nவிரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த\nவீழி மிழலையே மேவி னாரே.\nபுடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்\nபுலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்\nறளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்\nகடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்\nகழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்\nவிடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ\nவீழி மிழலையே மேவி னாரே.\nவெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி\nநன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்\nபண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்\nவெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி\nயுரித்துரிவை போர்த்த விடலை வேடம்\nவிண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி\nவீழி மிழலையே மேவி னாரே.\nஅண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்\nஅளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்\nஉண்ணா ழிகையார் உமையா ளோடும்\nஇமையோர் பெருமானார் ஒற்றி யூரார்\nபெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை\nமாடத்தார் கூடத்தார் பேரா வூரார்\nவிண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த\nவீழி மிழலையே மேவி னாரே.\nபூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்\nபொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்\nகேதிசரம் மேவினார் கேதா ரத்தார்\nகெடில வடஅதிகை வீரட் டத்தார்\nமாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்\nமழபாடி மேய மழுவா ளனார்\nவேதிகுடி யுள்ளார் மீயச் சூரார்\nவீழி மிழலையே மேவி னாரே.\nகயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்\nகந்தமா தனத்துளார் காளத்தி யார்\nமயிலாடு துறையுளார் மாகா ளத்தார்\nவக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த\nஅயில்வாய சூலமுங் காபா லமும்\nஅமருந் திருக்கரத்தார் ஆனே றேறி\nவெயிலாய சோதி விளங்கு நீற்றார்\nவீழி மிழலையே மேவி னாரே.\nஅறுத்தானை அயன்தலைகள் அஞ்சி லொன்றை\nஅஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்\nஇறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை\nஇந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்\nபறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப்\nபரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்\nசெறித்தானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nபரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்\nபசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்\nவரத்தானை வணங்குவார் மனத்து ளானை\nமாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ்\nசரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த\nதபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்\nசிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nவானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை\nவளைகுளமும் மறைக்காடும�� மன்னி னானை\nஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்\nஉயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற\nகானவனைக் கயிலாயம் மேவி னானைக்\nகங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்\nதேனவனைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nமிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை\nவெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்\nபுக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப்\nபொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்\nதக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்\nதத்துவனைத் தடவரையை நடுவு செய்த\nதிக்கானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nமைவான மிடற்றானை அவ்வான் மின்போல்\nவளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்\nபெய்வானைப் பிச்சாட லாடு வானைப்\nபிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்\nபொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப்\nபூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை\nசெய்வானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nநற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த\nநஞ்சமுது செய்தானை அமுத முண்ட\nமற்றமரர் உலந்தாலும் உலவா தானை\nவருகாலஞ் செல்காலம் வந்த காலம்\nஉற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா\nஒருசுடரை இருவிசும்பி னூர்மூன் றொன்றச்\nசெற்றவனைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nதூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்\nதோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற\nதாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்\nசங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்\nவாயானை மந்திரிப்பார் மனத்து ளானை\nவஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்\nசேயானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nஅன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை\nஅகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட\nநின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை\nநேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்\nவென்றானை மீயச்சூர் மேவி னானை\nமெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்\nசென்றானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nசவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு\nதலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப்\nபவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்\nபண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்\nகவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக்\nகழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்\nசிவந்தானைத் திருவீழி மிழலை ய���னைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-news-YG6MNF", "date_download": "2018-08-18T23:57:16Z", "digest": "sha1:HEKPD7S3ZXU33VK6KJI3JRD2R3ORAP7W", "length": 15492, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "சின்ன திரை நடிகை நிலானி படப்பிடிப்பில் போலீஸ் சீருடை அணிந்தவாறு, தனது உள்ள குமுறலை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்;4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு - Onetamil News", "raw_content": "\nசின்ன திரை நடிகை நிலானி படப்பிடிப்பில் போலீஸ் சீருடை அணிந்தவாறு, தனது உள்ள குமுறலை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்;4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு\nசின்ன திரை நடிகை நிலானி படப்பிடிப்பில் போலீஸ் சீருடை அணிந்தவாறு, தனது உள்ள குமுறலை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்;4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு\nசென்னை 2018 ஜூன் 6 ;தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழக வரலாற்றில், பெரும் கரும் புள்ளியாக மாறிய இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரை உலகத்தை சேர்ந்த துணை நடிகர்கள் போராட்டமும் செய்தனர்.\nதுப்பாக்கி சூடு நடந்த போது பிரபல சின்ன திரை நடிகை நிலானி என்பவர் படப்பிடிப்பில் போலீஸ் சீருடை அணிந்தவாறு, தனது உள்ள குமுறலை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.\nஇந்த காணொளியில், ''இந்த சீருடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கிறது எனவும், அப்பாவி போது மக்களை துப்பாக்கியால் சுட்டு சாகடித்துள்ளார்கள்.\nபோராட்டம் நடத்தினால் போலீசாருக்கு சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டியிருக்க வேண்டும். அனால் இதை யாரும் பின்பற்றாமல் பொதுமக்களை கொலை செய்துள்ளார்''. என பதிவிட்டுருந்தார்.\nஇந்நிலையில், அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், ஆள்மாறாட்டம், தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நடிகை நிலானி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளார்.\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nகருணாநிதி சமாதியில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் ரூ.4 லட்சம் செலவில் நிழற்குடை\nகூட்டுறவுச் சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் நால்வரைச் சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது\nஸ்ரீ படவேட்டம்மன் ஆலய 39 -ம் ஆண்டு ஆடி வெள்ளியில் 1008 பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம்\nகருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி செயற்குழு அவசர கூட்டம்\nஅண்ணா சதுக்கத்தில் அண்ணா ,எம்.ஜி ஆர்.,ஜெயலலிதா ,கருணாநிதி ;எதிர் துருவங்கள் ஓரிடத்தில் இணைந்தன ;பூமி ஒரு வட்டம் என்பது உண்மையாயிற்று\nகலைஞர் மண்ணில் புதைக்கப்படவில்லை அவர் திமுக இளைஞர்களின் இதயங்களில் விதைக்கப்பட்டிருக்கிறார்\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் த��்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2017/07/blog-post.html", "date_download": "2018-08-19T00:31:03Z", "digest": "sha1:VI53JR2MINGZTGHJULR5CITHCJQBZ7F6", "length": 24643, "nlines": 253, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: யுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி?", "raw_content": "\nயுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி\n என அறியாதவர் இருக்க முடியாது. ஆயினும், அக்கட்டுரை வாசகர் உள்ளத்தைத் தொட எப்பட��� எழுதுவது என்பதை இப்பதிவில் நீங்கள் காணலாம். அதனால், இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.\n‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.\nஅது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.\nஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.\n‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.\nயுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி\nLabels: 4-எழுதப் பழகுவோம் , 7-அறிஞர்களின் பதிவுகள்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வ�� ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 271 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 55 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nசுடச் சுடக் கவிதை தாருங்கள்...\nதமிழ் வாழத் தமிழ் இலக்கியம் பேணுவோம்\n4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி\nயுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்���ி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும�� அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/sivakasi/", "date_download": "2018-08-19T00:40:07Z", "digest": "sha1:PHAO4IKRLTB2V7RMGJPIJEJHNGNTDRSG", "length": 8155, "nlines": 145, "source_domain": "hosuronline.com", "title": "Sivakasi Archives - HosurOnline - Horoscope, Astrology, Predictions and Hosur News", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2018\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்…\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 22, 2018\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 22, 2018\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 26, 2014\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2014\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி கொடை முகாம்\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nபொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ அமைப்பு சார்பில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்...\nமதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் 72வது விடுதலை நாள் விழா\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மாதிரி பள்ளியில் இன்று 72வது விடுதலை நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் சம்பத்குமார் கலந்து கொண்டு நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்....\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி. உணவு பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தத்தக்க பொருட்கள், உணவு சமைக்க மற்றும் உண்ண பயன்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சரக்குந்தில்...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/124301-weekly-horoscope-from-may-7-to-13.html", "date_download": "2018-08-19T00:37:35Z", "digest": "sha1:3BCL4TUCGD76WR6CYQEETTLPV6HPWYEP", "length": 66635, "nlines": 629, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் மே 7 முதல் 13 வரை | Weekly Horoscope from May 7 to 13", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nஇந்த வார ராசிபலன் மே 7 முதல் 13 வரை\nபண வரவு, பதவி உயர்வு, திருமணம், சொத்துகள் வாங்கும் வாய்ப்பு எல்லாவற்றையும் பற்றிய விரிவான பலன்களை கணித்து தந்துள்ளார் ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி.\n பொருளாதார நிலையில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறி, பணவரவு அதிகரிக்கும். இந்த ராசி அன்பர்கள் உறவினர், நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வரும். கோர்ட் வழக்குகளில் நல்ல திருப்புமுனை உண்டாகும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியாகக் காணப்படும். உறவினர்கள் வருகையால் வீடு உற்சாகமாக இருக்கும்.\nஅலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சலுகைகளும் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.\nவியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பற்று - வரவு சுமாராகத்தான் இருக்கும். வேலையாள்களால் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும்.\nகலைத்துறையினர��க்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nமாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும். வங்கிக் கடனுதவிக்கு முயற்சி செய்யலாம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாகும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6\nஅசுவினி: 8, 12, 13; பரணி: 9, 13; கார்த்திகை: 10\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்\nநிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை\nஅமரரிடர் தீர அமரம் புரிந்த\n பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவு களால் மனதில் சஞ்சலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். உறவினர், நண்பர்களால் உதவி கிடைப்பதுடன் உற்சாகமும் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களும் அதனால் உடல் அசதியும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் வேலையில் இட மாற்றம் ஏற்படவும், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. அதே நேரம் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் தாமதம் செய்யக்கூடாது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமான சூழ்நிலையே காண��்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 9\nகார்த்திகை: 10; ரோகிணி: 7, 11; மிருகசீரிடம்: 7, 8, 12\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜைறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஆயிரந் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி\nஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவ\nஆயிரந் தோளும் மட்டித் தாடிய அசைவு தீர\nஆயிரம் அடியும் வைத்த அடிகள்ஆ ரூர னாரே.\n பணவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும் என்பதால் மனதில் சலனம் உண்டாகும். மூன்றாவது நபரின் தலையீட்டால் கணவன் - மனைவிக்கிடையில் பிரச்னைகள் தோன்றக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், படபடப்பாகக் காணப்படுவீர்கள். அடிக்கடி கோபவசப்படுவீர்கள் என்பதால், அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியே காணப்படுவதுடன், லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். சக கலைஞர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு மேற்படிப்பில் சேருவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரமாகவே இருக்கும். விருந்தினர் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணி களுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4\nமிருகசீரிடம்: 7, 8, 12; திருவாதிரை: 8, 9, 13; புனர்பூசம்: 9, 10\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி\nஅந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு\nவந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட\nநந்தலில்லாத தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்.\n பணவரவு நல்லபடியே நீடிக்கிறது. தேவையற்ற செலவுகள் இல்லை என்பதால் சிறிதளவு சேமிக்கவும் முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படுகிறது. திருமணத் துக்கு வரன் தேடும் முயற்சியை ஒத்திப் போடவும் . மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்து காத்திருந்த பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகளை இப்போது எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.\nவியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணவரவும் கணிசமாக அதிகரிக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர்க்கு மேற்படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் சந்தோஷமான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7\nபுனர்பூசம்: 9, 10; பூசம்: 10, 11; ஆயில்யம்: 7, 11, 12\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து\nமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே\nமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே\nஅன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.\n வருமானத்துக்குக் குறைவிருக்காது என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர் களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல்நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். சிலநேரங்களில் மனதில் குழப்பமான நிலை ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தை முன்னிட்ட கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பாக்கித் தொகை வசூலாவ��ில் தாமதம் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.\nமாணவ மாணவியர்க்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற சற்று கஷ்டப்பட்டு படிக்கவேண்டும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் இது.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1.6\nவழிபடவேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்\n பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வரும். வழக்குகளில் இழுபறியான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு உடல்நலன் சிறிதளவு பாதிக்கக்கூடும். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.\nவியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்துவிடுவீர்கள். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. வருமானமும் நல்லபடியே இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6\nஉத்திரம்: 10; அஸ்தம்: 7, 11; சித்திரை: 7, 8, 12\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன்\nஅல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்\nசெல்லும் தவநெறியும் சிவலோகமும��� சித்திக்குமே\n பணவரவுக்குக் குறைவில்லை. ஆனால், தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன்கள் தீரும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.\nவியாபாரத்தில் பற்று வரவு நல்லபடியே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினருக்கு கடினமான முயற்சிக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் ஓரளவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,7\nசித்திரை: 7, 8, 12; சுவாதி: 8, 9, 13; விசாகம்: 9, 10\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்\nவெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்\nஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்\nமுருகா என்று ஓதுவார் முன்\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கில்லை. உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை விஷயமாகவோ அல்லது குடும்ப விஷயமாகவோ எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் பதவிஉயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.\n���லைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு இதுவரை இருந்து வந்த மந்தமான போக்கு மாறி, படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைப்பதால், குடும்ப நிர்வாகத்தில் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈச னெந்தை யிணையடி நீழலே.\n வருமானம் திருப்திகரமாகவே இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். திருமண முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவி இருவருக்குமிடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டு பெறுவதுடன், மேலதிகாரிகளின் ஆதரவையும் தங்களுக்குப் பெற்றுத் தரும். அதன் காரணமாக சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் நல்லபடியே கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால், மேற்படிப்பு தொடர்பாக ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. பண வரவும் திருப்தியாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9\nமூலம்: 8, 12, 13; பூராடம்: 9, 13; உத்திராடம்: 10\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமற்ற���மோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்\nஉற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்\nஅற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை\nகற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே.\n பணவரவு ஓரளவுக்கே இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். திருமண முயற்சிகளில் ஈடுபட இந்த வாரம் சாதகமாக இல்லை. பேசும்போது வார்த்தை களில் கவனம் தேவை. கோர்ட் வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் உடலும் மனமும் சோர்வுக்கும் படபடப்புக்கும் ஆளாகக் கூடும். அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nவியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு தடைகள் உண்டாகும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் எதிர்காலத்துக்கு உதவுவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருந்தாலும் மனதில் சிறு சிறு சலனங்கள் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 6\nஉத்திராடம்: 10; திருவோணம்: 7, 11; அவிட்டம்: 7, 8, 12\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.\n பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான வாரம். சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். ஒரு சிலர���க்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வேறு வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். உங்களுக்கான வேலைகளைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், புதிய முதலீடு செய்வதற்கும், பழைய கடன்களைத் தீர்ப்பதற்கும் முடியும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்தபடி இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். இதனால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதுமான பண வரவு இருக்கும் என்பதால், மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரம்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 9\nஅவிட்டம்: 7, 8, 12; சதயம்: 8, 9, 13; பூரட்டாதி: 9, 10,\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\n பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உதவியும் உற்சாகமும் ஏற்படும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோர்ட் வழக்குகளில் சாதகமான நிலையே காணப்படும். தாயின் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் பற்று - வரவு சுமாராகத்தான் இருக்கும். வரவேண்டிய பாக்கிப் பணத்தை போராடித்தான் வசூலிக்கவேண்டி வரும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகள் கிடைப்பதற்கு கடினமாக முயற்சி செய்யவேண்டி இருக்கும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் ��ெற்றி பெற்று மேற்படிப்பில் சேர்வீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5\nபூரட்டாதி: 9, 10; உத்திரட்டாதி: 10, 11; ரேவதி: 7, 11, 12\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை\nபாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி\nகாரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்\nஆருளர்க் களைகணம்மா அரங்கமா நகருளானே.\n'ஒரு செக்போஸ்ட்டு 4,000 ரூபாய் மாமூல்'- டிஎஸ்பி-யை சிக்கவைத்த 20 காவலர்கள் அதிரடி மாற்றம்\nஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி Follow Following\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - பிக் பாஸ் மிட்நைட் மச\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nஇந்த வார ராசிபலன் மே 7 முதல் 13 வரை\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\n’கர்நாடக தேர்தலில் கிரிமினல் வழக்கு கொண்ட வேட்பாளர்கள்’ - அதிர்ச்சி தரும் அறிக்கை\nஎர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊர் வந்தது - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/05/11.html", "date_download": "2018-08-18T23:47:05Z", "digest": "sha1:VWCEYODBXK5RMRIRZQ7Z76WT6ZNIOQKE", "length": 5172, "nlines": 142, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "11-ம் வகுப்பு புதிய தமிழ் பாடப் புத்தகத்தில் பிழை... இளையராஜா குறித்து தவறான தகவல்!", "raw_content": "\n11-ம் வகுப்பு புதிய தமிழ் பாடப் புத்தகத்தில் பிழை... இளையராஜா குறித்து தவறான தகவல்\nபுதிய தமிழ் பாடப்புத்தகங்களில் இளையராஜா குறித்த பாடத்தில் பிழைகள் இருக்கின்றன. இசைத்தமிழர் இருவர் என்ற பெயரில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் இளையராஜா 1995-ம் ஆண்டில் கேரளம்-நிஷாகந்தி சங்கீத விருது வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 2013-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அந்த விருதை 2016-ம் ஆண்டு இளையராஜா வாங்கியுள்ளார். 1998-ல் லதா மங்கேஷ்கர் வாங்கிய விருது 1988-ம் ஆண்டு வாங்கியதாக பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா தேசிய விருது வாங்கிய ஆண்டுகளிலும் குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nபாடப்புத்தகங்கள் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி போட்டி தேர்வுக்கு தயாராகுவோருக்கும் அடிப்படையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ள பாடப்புத்தகம், மாணவர்களுக்கு பல வகையில் உதவும் முறையில் உள்ளதாக பல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பள்ளிகளுக்கு இன்னும் புத்தகம் விநியோகம் செய்யப்படவில்லை. ஆதலால் தவறுகளை திருத்துக் கொண்டு புத்தகங்களை விநியோகம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Interestings/uccaponataipatampitittukkattiyakukul-kespottapirencukkarar", "date_download": "2018-08-19T00:36:05Z", "digest": "sha1:O2HDQZIGEKJ247URPFBZZEDD2ZUHJBWT", "length": 4947, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "'உச்சா' போனதை படம் பிடித்துக் காட்டிய கூகுள்-'கேஸ்' போட்ட பிரெஞ்சுக்காரர்! - www.veeramunai.com", "raw_content": "\n'உச்சா' போனதை படம் பிடித்துக் காட்டிய கூகுள்-'கேஸ்' போட்ட பிரெஞ்சுக்காரர்\nகூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷன் (தெரு நிகழ்வுகளைக் காணும் வசதி) மூலம் தனது வீட்டு முன் பகுதியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை படமாக்கி வெளியிட்டு தனக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூகுள் மீது பிரெஞ்சுக்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபிரான்ஸ் நாட்டின் மெய்ன் எட் லாய்ர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டு முன்பகுதியில் சிறுநீர் கழித்துள்ளார். இது கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷனில் பதிவானது. உடனே கூகுள் அந்த புகைப்படத்தில் உள்ள ஜானின் முகத்தை மங்கலாக்கி அதை இணையதளத்தில் வெளியிட்டது.\nஎன்ன தான் முகம் மங்கலாக இருந்தாலும் ஜானின் கிராமத்தினர் ஏய், இது நம்ம ஜான்ய்யா என்று கண்டுபிடித்து கேலி பேசி சிரிக்க ஆரம்பித்தனர். இதனால் ரொம்ப ஷேமாகி விட்டது ஜானுக்கு.\nஆத்திரமடைந்த அவர் கூகுள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ரூ. 6,55,950 நஷ்ட ஈடாக கேட்டுள்ளார். இந்த வழக்கு ஆங்கர்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு கூகுள் நிறுவனத்தின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வரும் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nஸ்ட்ரீட் வியூ வசதி மொத்தம் 30 நாடுகளில் உள்ளது. இந்த வசதி கடந்த 2008ம் ஆண்டில் இருந்து பிரான்ஸில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/District/chennai", "date_download": "2018-08-18T23:55:09Z", "digest": "sha1:PULSZQAAC37XXWJFJ5NAA47HCE7FDIBT", "length": 7619, "nlines": 105, "source_domain": "www.onetamilnews.com", "title": "சென்னை - Onetamil News", "raw_content": "\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 3 வயது குழந்தையை கொன்ற தாய் காதலன் கைது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93 வயதில் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு\nபாரதியார் கவிதை தமிழில் வாசித்தபடி மேற்கோள்காட்டி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி\n72-ஆவது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி கொடியேற்றினார்\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nசென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம்\nஅம்பேத்கர் கற்ற கல்வி ;முழு விபரம்\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம் ; ஆண்டுக்கு 12000...\nதிருநெல்வேலியில் தெரு நாய்களை பிள்ளைகளாக பராமரிக்கும் தம்பதியினர்\nதூத்துக்குடி அருகே சங்கரப்பேரி கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் மரத்தில் பால் வடியும் அத...\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\nபெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முதல் ரோல் மாடல் ; பெற்றோர்கள் ஒழுக்கமாக இருந்தால் தான...\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்னிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/finance-minister-arun-jaitley-filed-the-budget-for-the", "date_download": "2018-08-18T23:55:46Z", "digest": "sha1:XWTDEA74D72BCL4FH6W2R52RAFEU67C2", "length": 32877, "nlines": 204, "source_domain": "www.onetamilnews.com", "title": "நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி - Onetamil News", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி\nநாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி\nடெல்லி பிப்ரவரி 1; நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி,\nஜிஎஸ்டி முறை மூலம் மறைமுக வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது\nமே 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது\nஅடிப்படையான பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது\n8 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது\nஉலகிலேயே 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் மாறும்\nதொழில்-வணிகம் செய்வதற்கு எளிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்தது ஒரு முக்கியமான முன்னேற்றம்\nவேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது\nநலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்துவதால் ஊழல், முறைகேடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன\n2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது\nஇயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன\nஇந்தியாவின் இயற்கை வளங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன\nடிஜிட்டல் பரிவர்த்தனைகளால் ஏழைகளை மானியம் நேரடியாக சென்று சேர்கிறது\nஇந்திய பொருளாதாரத்தில் அடிப்படை சீரமைப்பு பணிகளில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது\nஏழ்மையை நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பது தான் மோடி அரசின் நோக்கம்\nவேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல்\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் 5வது இடத்திற்கு முன்னேறும்\n8 விழுக்காடு ஒட்டு மொத்த வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுகிறது\n2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது\nநாட்டின் உற்பத்தி துறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வேகம் எடுத்துள்ளது\nவரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை மோடி அரசு மிகச்சிறப்பான முறையில் அதிகரிக்கச் செய்துள்ளது\nஉலகின் 7வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது\nநாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது\nநாட்டின் ஏற்றுமதி 15 விழுக்காடு அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கிறோம்\nவேளாண் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது\nசெலவு செய்யும் தொகையில் 1.5 மடங்கு வருமானத்தை விவசாயிகள் பெற வேண்டும் என்பதே இலக்கு\nசீரமைப்பு நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளது\nஅரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடுமையாக உழைத்து வருகிறோம்\nவேளாண் உற்பத்தி கடந்த நிதி ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது\nவேளாண்மை மற்றும் ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக இந்த ஆண்டு பட்ஜெட் அமையும்\nவேளாண் துறை மேம்பாட்டிற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nவிவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மாநில அரசுகளுடன் நிதி ஆயோக் இணைந்து செயல்படும்\nவரும் காரிஃப் பருவத்திற்கான குறைந்த பட்ச ஆதார விலையை 150 சதவீதம் உயர்த்துகிறோம்\nஉணவுப்பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு\nவேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி விதிமுறைகளை எளிமையாக்க நடவடிக்கை\nவேளாண் சந்தைகளை உருவாக்க, ரூ.2000 கோடியில் வேளாண் சந்தை மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்\nமூங்கில் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.1290 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nஇந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி துறை 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது\nகால்நடை வளர்ப்போர், மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டுகள் வழங்கப்படும்\nகரீஃப் பருவத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை, உற்பத்திச் செலவிலிருந்து 1.5 மடங்காக நிர்ணயிக்கப்படுகிறது\nமீனவர்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் மேம்பாட்டிற்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய செயல் திட்டம் வகுக்கப்படும்\nஇயற்கை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது\nவிவசாயக்கடன்களை 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு ந���ர்ணயிக்கப்பட்டுள்ளது\n8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்\nவரும் நிதி ஆண்டில் 2000 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nதேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nநாடு முழுவதும் கழிவறைகள் கட்ட ரூ.2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nதேசிய ஊரக பகுதி சாலை திட்டம் மூலம் சுமார் 3.21 கோடி பேருக்கு வேலை வழங்க முடிவு\n4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம்\nமாணவர்களுக்கு கல்வியை நவீன முறையில் வழங்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்\nகல்வி கற்பிக்கும் முறையை கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nகுஜராத் மாநிலம் வதோதராவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டம்\nநாடு முழுவதும் கூடுதலாக 1.5 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்\nஇலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனை என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nதேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் பெறும்\nஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு முழுவதும் கூடுதலாக 1.5 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்\nஇலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனை என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nதேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் பெறும்\nஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு\nஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பொறுப்பை மத்திய அரசு ஏற்க திட்டம்\n10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்\n50 கோடி இந்தியர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்கும்\nநாடு முழுவதும் 24 அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகள் அமைக்கப்படும்\nமாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த ஏகலைவன் பள்ளிகள் அமைக்கப்படும்\nஉலகின் மிகப்பெரிய மருத்துவ சேவை திட்டத்தை அமல்படுத்துகிறது இந்தியா\nகாச நோயாளிகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த ரூ.600 கோடி ஒதுக்கீடு\nதேசிய சுகாதார பாதுகாப்���ுத் திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்படும்\nதேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் உலகின் மிகப்பெரிய அரசு நிதியளிக்கும் சுகாதாரத் திட்டமாக இருக்கும்\nதேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் பயன்பெறுவார்கள்\nஜன் தன் திட்டத்தின் மூலம் 60 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன\nமருத்துவமனைகளுடன் கூடிய 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக ஏற்படுத்தப்படும்\n24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்\n3 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற விகிதம் எட்டப்படும்\nஎஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்கான நிதி 50 சதவீதம் உயர்வு\nபிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்\nகல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை திட்டங்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு\nபிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்டப்படும்\nபழங்குடியினருக்கு 305 திட்டங்கள் ரூ.32,508 கோடி ஒதுக்கீடு\nமுத்ரா திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்\nஎஸ்.சி. பிரிவினருக்கு 279 திட்டங்கள் &8211; ரூ.52,719 கோடி ஒதுக்கீடு\nசிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு ரூ.4000 கோடி ஒதுக்கீடு\nசிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதி எளிமையாக்கப்படும்\nகல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது\nவேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் முக்கிய நோக்கம்\nகல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்துவது தீவிரப்படுத்தப்படும்\nகடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன\nசிறு, குறு தொழில் செய்வோரின் வரி பாரம் குறைக்கப்படும்\nஇந்த நிதி ஆண்டில் சுமார் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன\nஇபிஎஃப் திட்டத்தில் சேரும் புதிய ஊழியர்களுக்கு 12 சதவீதத்தை அரசு வழங்கும்\nரூ.2.04 லட்சம் கோடியில் 99 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக தரம் உயர்த்தப்படும்\n10 சுற்றுலா நகரங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டு மிகச்சிறந்த சுற்றுலா தளமாக்கப்படும்\nநாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை எதிர்பார்க்கிறோம்\nஜவுளித்துறைக்கு ரூ.7140 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nவரும் நிதி ஆண்டில் 9000 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்\nவரும் நிதி ஆண்டில் 4000 கி.மீ ரயில் தடத்தை மின்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nகங்கையை தூய்மைப்படுத்துவது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.\nநமாமி கங்கை திட்டத்தின் கீழ் 187 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது\nபாரதியார் கவிதை தமிழில் வாசித்தபடி மேற்கோள்காட்டி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி\n72-ஆவது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி கொடியேற்றினார்\nவிமானம் தரையிறங்கிய போது 19 வயது பெண் விளையாட்டு வீராங்கனை சிசுவை பெற்றெடுத்து கழிவறையில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.\nஇந்திய போக்குவரத்து கட்டமைப்பை முற்றாக தனியார் கார்ப்பரேட் மயமாக மாற்றுவதற்கு முனையும் இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 7 அன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம்;மார்க்சிஸ்ட் கம்யூ...\nநம்பிக்கை இல்லா தீர்மானம் பிரதமர் மோடி அரசு வெற்றி ; அதிமுக எம்.பிக்கள் 37 வாக்குகளும் சேர்த்து ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகள்\nவாட்ஸ்-அப் க்கு பூட்டு ;வதந்தி பரவுவதை தடுக்க ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப முடியாதது\nபிரதமரை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கட்டித்தழுவியது நாடாளுமன்ற மக்களவையில் இதுவே முதல் முறை\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதோள் கொடுப்போம் துணை நிற்போம் கேரள மக்களுக்கு நிவாரண உதவி செய்வீர்\nபசுவந்தனையில் கூட்டுறவு சங்கத் நிர்வாகக்குழு தேர்வு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக...\n5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்ன...\nநடிகை ஸ்ரீரெட்டியை படுக்கை���ில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெள...\nசிவா மனசுல புஷ்பா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ;அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளி...\nகனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆ...\nஉலக தாய்ப்பால் தினம் ;பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட...\nகணவன்-மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் பல பாதிப்புகள்\nஉங்களது நாட்டுப்புறப்பாடல்கள்,நகைச்சுவை ஏனைய திறமைகள் எதுவாக இருந்தாலும் உலகிற்க...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இன்ஜினியர் பலி\nகுறுக்குசாலை அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன...\nஸ்டெர்லைட் சார்பில் 739 மாணவ மாணவியருக்கு 26 லட்சம் கல்வி உதவித்தொகை\nதிருவைகுண்டம் தாசில்தாராக சிறப்பாக பணியாற்றிய தி.தாமஸ்பயஸ் க்கு கலெக்டர் பாராட்...\nகள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் தென் மாநிலங்களில் முதல்முறையாக ரிவர்ஸ் வெண்டிங் மிஷின் திறப்பு ...\n72ஆம் சுதந்திரதினத்தைமுன்��ிட்டு Multy Activity Club மற்றும் ஸ்பிக் அரிமாசங்கம் ...\nதூத்துக்குடி அருகே பெங்களூர் கார் விபத்து ;துக்க வீட்டுக்கு வந்த தூத்துக்குடி இ...\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamtrustvelachery.blogspot.com/2018/07/2018_21.html", "date_download": "2018-08-19T00:27:18Z", "digest": "sha1:ML5OVS2NT7BY2IOCMU5TWJM6RSMZDOAZ", "length": 7857, "nlines": 157, "source_domain": "deepamtrustvelachery.blogspot.com", "title": "DEEPAM TRUST: தீபம் அறக்கட்டளையின் தூண்கள் 2018", "raw_content": "\nபட்டினியில்லா.... நோயில்லா.... குற்றமில்லா.... வளமான உலகம் படைப்போம் \nதீபம் அறக்கட்டளையின் தூண்கள் 2018\nதீபம் அறக்கட்டளையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விற்கும் பொருளாதார ரீதியாக பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருப்பவர்கள், நித்ய அன்னதான பணிகளுக்கும் மற்றும் இதர சமுக பணிகளுக்கும் மாதம் தோறும் தவறாமல் நிதி அளித்து தீபத்தினை தாங்கி நிற்பவர்கள்.\nதங்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்சிகளுக்கு தீபம் அறக்கட்டளையில் அன்னதானம் தந்து மகிழலாம்.\nதாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர...\n100 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை\nதிருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி ...\nசென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மகிழ்வித்து மகிழ்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளையும்,முதியோர்களைய...\n11 வது ஆண்டு விழா அழைப்பிதழ்\n தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் தீபத்தின் முதற்கண் வந்தனங்கள். தீபம் ...\n11 வது ஆண்டு விழா அழைப்பிதழ்\nதீபம் அறக்கட்டளையின் தூண்கள் 2018\nதீபநெறி 2018 - ஜூலை மாத மின்னிதழ்\n13.07.2018 - வடலூர் சத்திய தருமச்சாலையில் சேவை\n08.07.2018 - மதுராந்தகம் தருமச்சாலை\n07.07.2018 - மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு\n07.07.2018 - மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு\n01.07.2018 - ஏழை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்...\nஆன்ம நேயன் ஈரோடு கதி��்வேல்\n11 வது ஆண்டு விழா அழைப்பிதழ்\nதீபம் அறக்கட்டளையின் தூண்கள் 2018\nதீபநெறி 2018 - ஜூலை மாத மின்னிதழ்\n13.07.2018 - வடலூர் சத்திய தருமச்சாலையில் சேவை\n08.07.2018 - மதுராந்தகம் தருமச்சாலை\n07.07.2018 - மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு\n07.07.2018 - மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு\n01.07.2018 - ஏழை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/Some-facts-about-Ajith.html", "date_download": "2018-08-19T00:36:53Z", "digest": "sha1:PK3TAOJFUFXNLC36P4B4CKE2XXC35VK4", "length": 6792, "nlines": 52, "source_domain": "www.tamilxp.com", "title": "அஜித் பற்றிய சில உண்மைகள் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / அஜித்குமார் / Ajith / Cinema / அஜித் பற்றிய சில உண்மைகள்\nஅஜித் பற்றிய சில உண்மைகள்\nகாதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். 2012 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற மனிதர்களில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ம் ஆண்டில் 51 வது இடத்தை பிடித்தார்.\n1999 ஆம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த நடிகை சாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.\nஇதுவரை மூன்று பிலிம்பேர் விருதுகளும் மூன்று விஜய் விருதுகளும் வாங்கியுள்ளார்.\nஒரு கல்லூரி விழாவில் மாணவர்கள் இயக்குனர் கௌதம் மேனனை பார்த்து எங்க \"தலய\" வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என்று கேட்ட போது தல அப்படினா யாரு என்று கேட்டார். அதன் பிறகு கௌதம் எடுத்த படங்கள் தோல்வி அடைந்த பிறகு அவரை அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் அஜித். அந்த படம்தான் என்னை அறிந்தால்.\nஅஜித் தவற விட்ட வெற்றிப்படங்கள்\nலவ் டுடே, காக்க காக்க, ரன், கோ, சாமி, நந்தா, ஜெமினி, ஜீன்ஸ் இந்தப்படங்கள் எல்லாமே அஜித்திடம் சொல்லி வேற நடிகர்கள் நடித்த படங்கள்.\nமக்களை மதிக்க தெரிந்த ஒரு நடிகர். இவர் பல உதவிகளை செய்துவருகிறார்.\nமேலும் சினிமா துறையில் சாதனை படைக்க வேண்டும் என அனைவரின் சார்பாக வாழ்த்துக்களையும் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.\nTags # அஜித்குமார் # Ajith\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125307-the-abandoned-story-of-cauvery-series-9.html", "date_download": "2018-08-19T00:37:15Z", "digest": "sha1:WQRXI7APOAP24SPJPIM4IZUHJ6TBSHFC", "length": 31776, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தைத் துணைக்கு அழைத்த மைசூரு! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 9 | The abandoned story of Cauvery - series 9", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n’ - ஹெலிகாப்டர் கேட்டு தொலைக்காட்சிப் பேட்டியில் அழுத கேரள எம்.எல்.ஏ நெகிழ்ச்சி\nகேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்\nபைக்கில் வந்த இந்தோனேசிய அதிபர் - கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nதூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்\n - உருது வார்த்தைகளைத் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\n20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்\nதமிழகத்தைத் துணைக்கு அழைத்த மைசூரு காவிரி கைவிரிக்கப்பட்ட கதை\nகாவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...\n1924 -ம் ஆண்டு போடப்பட்ட காவிரி நதிநீர் ஒப்பந்தத்தின் வழியாகக் கிடைத்த உரிமைகளைக் கொண்டு தத்தமது நீர்ப்பாசனத் திட்டங்கள��ச் செயல்படுத்துவதில் இரு மாநில (சென்னை - மைசூரு) அரசுகளும் தீவிரம் காட்டின.\nஇந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...\nஇதனிடையே, 1921 ஜூலை 26-ம் தேதி இருதரப்பாலும் கொள்கையளவில், உடன்பாடு காணப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் ஒழுங்குமுறை விதிகள் 1929-ம் ஆண்டு ஏற்பட்ட இருதரப்பு உடன்பாட்டின் மூலம் ஒப்பந்தமாக உருவாக்கப்பட்டது. அந்த விதிமுறைகளின்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் மாதந்தோறும் தண்ணீரைத் திறந்துவிட்டால்தான் மேலணையில் குறிப்பிட்ட உயரத்துக்குத் தண்ணீர் ஓடும்; தமிழகப் பாசனப் பரப்புக்குரிய தண்ணீர் கிடைக்கும். இதற்கு, ‘வரம்பு நீரோட்டம்’ (Limit Flow) என்று பெயர். கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து இந்த அளவு தண்ணீரை, முன்னுரிமை அடிப்படையில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட்ட பிறகு, அதற்குமேல் அதிகமாக உள்ள நீரைத்தான் கர்நாடகம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் தேக்க வேண்டும். 1921-ம் ஆண்டே இந்தக் கொள்கை இருதரப்பு உடன்பாட்டில் வகுக்கப்பட்டு, 1924 ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவுகளோடு வரம்பு நீரோட்டம் இணைக்கப்பட்டிருந்தாலும், பின்னர் 1926-ல் மைசூரு அரசாங்கம் இதில் சிக்கல்களை எழுப்பியது.\nஇயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\n“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது\nகடற்படை விமானதளம் மூலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு\n1924-ம் ஆண்டு காவிரி நதிநீர் ஒப்பந்தத்தின்படி 1931-இல் கிருஷ்ணராஜ சாகர் அணையைத் திறந்த மைசூரு அரசாங்கம், அதன்பிறகு 1940-களில் கன்வா, பைரமங்கலம், மார்க்கெனகள்ளி, சிம்சா போன்ற மேலும் சில நடுத்தர நீர்த்தேக்கங்களைக் கட்டியது. 1934-இல் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டதும், சென்னை அரசாங்கம் ஆயக்கட்டுத் திட்டங்களை விரிவுபடுத்தியது. குறிப்பாக, 2.1 லட்சம் ஏக்கருக்கான கீழ்ப்பவானி திட்டம், 50,000 ஏக்கருக்கான மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், புதிய கட்டளை திட்டம் உயர்மட்டக் கால்வாய் திட்டம், புள்ளம்பாடி கால்வாய் திட்டம் ஆகியன அடுத்தடுத்து செயல்வடிவம் பெறத் தொடங்கின.\nசென்னை - மைசூரு மோதல்\nஇந்த நிலையில், “சென்னை அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் 1924-ம் ஆண்டு காவிரி நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிரானது” என்றது மைசூரு அரசாங்கம். அத்துடன், அவற்றை கடுமையாகவும் எதிர்த்தது. ஆனால் சென்னை மாகாண அரசோ, “காவிரி மேட்டூர் திட்டத்துக்கான வரையறுக்கப்பட்ட பகுதியிலேயே மேட்டூர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும், ஏனைய திட்டங்கள் யாவும் உபரிநீரிலிருந்தும், சிக்கனம் காரணமாகச் சேமிக்கப்படும் நீரிலிருந்துமே செயல்படுத்தப்பட உள்ளது” என்றும் விளக்கம் கொடுத்தது. நீண்ட யுத்தத்துக்குப் பின் பவானி ஆற்றில் கீழ்ப்பவானி அணைக்கட்டுத் திட்டத்தைச் சென்னை அரசாங்கம் 1954-இல் நிறைவு செய்தது. இதனைத் தொடர்ந்து 1954-55-இல் அமராவதியின் குறுக்கே 4 ஆயிரம் மில்லியன் கனஅளவு கொள்ளளவு உடைய சிறிய நீர்த்தேக்கத்தையும் சென்னை மாகாண அரசு கட்டியது.\nஇதையடுத்து, சென்னை அரசாங்கத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சில புதிய திட்டங்களை ஆரம்பித்தது மைசூரு அரசு. அதற்குச் சென்னை அரசாங்கம், “புதிய திட்டத்துக்கான செயல்திட்டக் குறிப்புகள் பற்றி அனுப்பவும்” என்று கோரிக்கை வைத்தது. அதற்கு மைசூரு அரசாங்கம், “புள்ளம்பாடி, புதிய கட்டளைத் திட்டங்கள் தொடர்பாக எவ்வித குறிப்புகளும் மைசூரு அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், புதிய திட்டங்கள் குறித்த எவ்விதக் குறிப்புகளையும் சென்னைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று கடுமையாகச் சொன்னது.\nஇப்படி இரு மாநில அரசுகளுக்கிடையே தொடர்கதையாகிப் போன காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரம், தொடர்ந்து இழுபறியிலேயே நீடித்துவந்தது. இந்தச் சூழ்நிலையில், 1956-இல் செய்யப்பட்ட மாநிலங்களின் மறுசீரமைப்பினால், மைசூரு அரசாங்கத்தில் அரசியல் எல்லைகள் எல்லாப் பக்கங்களிலும் விரிவடைந்தன. தனி மாநிலமாக இருந்த குடகும், சென்னை மாகாணத்துடன் இருந்த தென் கன்னட மாவட்டமும், கொள்ளேகால் பகுதியும் மைசூருடன் இணைந்து கர்நாடகமாக மாறியது. அதேபோல், சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்த கபினி, பவானி ஆறுகளின் தலைப்பகுதிகளை உள்ளடக்கியிருந்த மலபார் மாவட்டமும், அமராவதியின் தலைப்பகுதியை உள்ளடக்கியிருந்த திருவாங்கூரும் கேரளத்துடன் இணைந்தது.\nதமிழகத்தைத் துணைக்கு அழைத்த மைசூரு\nகுறிப்பாகக் காவிரி உற்பத்தியாகும் குடகு, 1834-க்கு முன் தனி மாநிலமாக இருந்தது. இதற்கு, தலைநகராக இருந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இங்கு வசித்த மக்கள் ���ேசிய மொழி குடகு. 1834-க்கு முன்புவரை பல மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த குடகு, நெடுங்காலம் மின் ஒளியின்றி இருண்டே கிடந்திருக்கிறது. சோழ மன்னர்களும் குடகுப் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றும், சோழ வனம் என்று அப்பகுதி அழைக்கப்பட்டது என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 1834-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15, 1947 வரை குடகுப் பகுதி ஆங்கிலேயரின் ஆளுகையில் இருந்தது. 1952-ம் ஆண்டு செப்புடிர பூனச்சாவின் தலைமையில் இரண்டு அமைச்சர்களின் மந்திரி சபையும் இருந்துள்ளது.\nகுடகு மக்களின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகுதான் 1956-இல், மாநிலங்களின் மறுசீரமைப்பினால் அப்பகுதி மைசூருடன் இணைந்தது. குடகுப் பகுதி மைசூருடன் இணைவதற்கு முன் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. அப்போது, ``வெறும் 80 அடி உயரத்தில் ஹாரங்கி என்னும் இடத்தில் ஓர் அணை கட்டினால், போதிய மின்சாரம் கிடைக்கும். 6,000 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும்”என்று சொல்லப்பட்டது. இதற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது மைசூரு அரசாங்கம்தான். இதேபோல், குடகு மாநிலத்தில் லட்சுமண தீர்த்தம் என்ற அணைக்கட்டுத் திட்டத்தைக் குடகு மாநிலத்தினர் நிறைவேற்ற முயற்சி செய்தனர். இதற்குப் பலத்த ஆட்சேபனையைத் தெரிவித்தது மைசூரு அரசாங்கம். அத்துடன், சென்னை மாகாணத்தையும் லட்சுண தீர்த்தத்துக்கு எதிராகத் துணைக்கு அழைத்தது. ஆனால், 1956-க்குப் பின் மைசூருடன் குடகு இணைந்தபிறகு நிலைமை தலைகீழாய் மாறியது. குடகு போட்ட திட்டங்களை எல்லாம் கர்நாடக அரசு தன்னுடைய திட்டங்களாக வகுத்துக்கொண்டது.\nகர்நாடகத் தேர்தல்: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பங்கு என்ன\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.Know more...\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..\" - ப��க் பாஸ் மிட்நைட் மச\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nதமிழகத்தைத் துணைக்கு அழைத்த மைசூரு காவிரி கைவிரிக்கப்பட்ட கதை\n``இது நடந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையைப் பார்த்திருக்க மாட்டோம்\" - ஈழக்கவிஞர் தீபச்செல்வன்\nவார்த்தைகளின் பலம் தெரியுமா உங்களுக்கு - நம்பிக்கைக் கதை #MotivationStory\nபெட்ரோல் கார், டீசல் கார்... இரண்டில் எதை வாங்கலாம்... ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-08-18T23:30:39Z", "digest": "sha1:D6S44VHXE244GKYFISNNQJTHAZ63J33L", "length": 10181, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "மூடப்பட்ட பாதையில் சமூக சீரழிவு சம்பவங்கள்! – மக்கள் விசனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nமூடப்பட்ட பாதையில் சமூக சீரழிவு சம்பவங்கள்\nமூடப்பட்ட பாதையில் சமூக சீரழிவு சம்பவங்கள்\nவவுனியா பழைய பேரூந்து நிலைய கடைத் தொகுதிகளுக்கு செல்லும் பாதைகளில் ஒன்று உடையும் நிலையில் உள்ளதால் நகர சபையினால் கடந்த சில மாதங்களாக குறித்த பா��ை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பாதையில் புகைத்தல், மது பாவனை போன்ற பல சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nமேலும் இப்பாதையே நகரசபையின் மலசலகூட தொகுதிக்கு செல்லும் இலகுவான வழியாகும். தற்போது இப்பாதை மூடப்பட்டமையால் வர்த்தகர்களும் பிரயாணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.\nமேலும் இப்பாதை மூடப்பட்டமையால் மாற்று பாதையினூடாகவே மேல் மாடியில் உள்ள வர்த்தக தொகுதிக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பல வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதுடன் சில வர்த்தகர்கள் தமது தொழிலை இழக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.\nபழைய பேரூந்து நிலையத்தில் தற்போது பேரூந்து சேவைகள் இடம்பெறாமையினால் அதிகளவான வர்த்தகர்களின் வியாபாரம் பாதிப்படைந்து வாழ்வாதாரம் தொடர்பில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையினை தவிர்ப்பதற்கு வவுனியா நகரசபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளரிடம் கேட்ட போது, இது தொடர்பாக கட்டடங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். இதுதொடர்பாக அறிவித்தல் பல மாதங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் கட்டடங்கள் திணைக்களத்தின் பொறியியலாளர் குறித்த பாதையை பார்வையிட தாமதிப்பதாலேயே புனரமைப்பு பணிகளை செய்ய முடியாதுள்ளதாக நகரசபை செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை – முதலமைச்சர் விளக்கம்\nஒற்றுமையின் கூட்டுப்பொறுப்பும் பரோபகார சிந்தனைகளும் ஒருமித்த தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலும்\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nவவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவுசெய்யப\nவவுனியாவில் பாரிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு\nவவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று (சனிக்கிழமை) டெங\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகள\nதூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு\nவவுனியா – கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/photo-gallery", "date_download": "2018-08-19T00:35:03Z", "digest": "sha1:34OY67QB7WNC3D3Z4PS6MC4SDUKYCJAK", "length": 3968, "nlines": 72, "source_domain": "old.veeramunai.com", "title": "படத்தொகுப்பு - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய திருக்கல்யாண உற்சவம்\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மகா சங்காபிஷேகம்\nமாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்\nமாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வைரவர் பூசையும் பூங்காவனத்திருவிழாவும்\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்-2010\nஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளயார் ஆலய சித்திரத்தேரோட்டம்-2010\nஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளயார் ஆலய வேட்டைத்திருவிழா-2010\nஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளயார் ஆலய திருவிளக்குப்பூசை-2010\nஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளயார் ஆலய கொடியேற்றம்-2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/17477-popular-celebrity-viral-video.html", "date_download": "2018-08-18T23:52:21Z", "digest": "sha1:5CS42Y27RDNEKHVJSQWAIUXJ3ZYB7WSL", "length": 9715, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "வைரலாகும் அந்த பிரபலத்தின் குளியல் காட்சி வீடியோ!", "raw_content": "\nஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nகேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்\nஅனைவருக்கும் இணைய சேவை இலவசம்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி\nவைரலாகும் அந்த பிரபலத்தின் குளியல் காட்சி வீடியோ\nமும்பை (21 ஜூலை 2018): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் குளியல் காட்சி தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.\nமகேந்திர சிங் தோனி தனது நண்பரான பூர்ணா படேல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் என்சிபி தலைவர் பிரபுல் படேல் மகள் பூர்ணா படேல் ஆவார். இவர் தொழிலதிபர் நமி சோனியை திருமணம் செய்துக்கொள்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியில், தனது மனைவி மற்றும் மகள் ஜீவாவுடன் மகேந்திர சிங் தோனி கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியின் போது, ​​டோனி குளியலறை வீடியோ சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.\nபல கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், பாடகர்கள் மற்றும் பிரபலங்கள் பூர்ணா பட்டேலின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல பாலிவுட் நடிகர்களும், பாடகர்களும் மஹேந்திர சிங் தோனியை பற்றி கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர். அவரின் ரசிகர்களில் ஒருவரான சிங்கர் ராகுல் வைத்தியார் எடுத்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.\nராகுல் வைத்தியார் தனது அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ஃபாத்ரூமில் எடுக்கப்பட்டது. அதில், ராகுல் வைத்தியின் கேள்விக்குப் பிறகு, தோனி உடனடியாக கூறுகிறார் - குளியலறையில் இதைத் தொடர்ந்து ராகுல் வைத்தியம் ஆச்சரியத்துடன் கேட்கிறார் - ஆமாவ. பின்னர் தோனி சற்று வெட்கத்துடன் தோற்றமளிக்கிறார்.\n« தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மரணம் ஹசின் ஜஹான் முஹம்மது சமி குறித்து தந்துள்ள அடுத்த அதிர்ச்சி தகவல் ஹசி��் ஜஹான் முஹம்மது சமி குறித்து தந்துள்ள அடுத்த அதிர்ச்சி தகவல்\nகேரள வெள்ளம்: அதிர்ச்சி தரும் காட்சிகள் - வீடியோ\nகருணாநிதி நினைவலைகள் - வீடியோ\nபாஜகவில் இணைகிறாரா கிரிக்கெட் வீரர் தோனி\nஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஆண்டாள் ஆடிப…\nஇந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி\nவெள்ளத்தால் பாஸ் போர்ட் இழந்தவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் - சுஷ்மா …\nநொடிப்பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய ராணுவ வீரர்\nஅழகிரிக்கு அதிர்ச்சி கொடுத்த அன்பழகன்\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nBREAKING NEWS : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇனி ஆட்டத்தைப் பாருடா - அழகிரியின் ஃபேஸ்புக் பதிவு\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\nகேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் …\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nகேரள மக்களுக்காக அவசர குழு - ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவ…\nசுதந்திர தினமும் இந்திய ரூபாய் மதிப்பும் - திருமாவளவன் கிண்ட…\nநாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2014/03/05/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-18T23:28:01Z", "digest": "sha1:3BRYD52DE6HOMFMC6PHBRBCSJVLXM7DW", "length": 32958, "nlines": 142, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "தலித்துகள் சர்ச்சபையில் வேண்டாதவர்கள் -பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nதலித்துகள் சர்ச்சபையில் வேண்டாதவர்கள் -பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி\nதலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை\nஆங்கில விமர்சனம்: பிரான்சிஸ் ——-—-தமிழாக்கம்: லா.ரோஹிணி\nகிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு தலித்துகளும் வனவாசிகளும்படும் துயரமும் துன்பமும்.\nஎந்த ஒரு சமூகம் அல்லது கலாச்சாரத்தின் சமூக அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இயம்பும் கருவிகளாக கடிதங்கள் இருக்கின்றன. பல மக்கள் தங்கள் துயரம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கடிதங்களை கருவிகளாக பயன்படுத்தி உள்ளனர். பாதிரியார் வில்லிய���் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பல கடிதங்களை தன்னுடைய சுயசரிதையான “வேண்டப்படாத பாதிரியார்” என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார். கத்தோலி சர்ச்சில் பாரபட்சம் மிக அதிகமாக உள்ளது. தீண்டாமை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இருட்டு பக்கங்களை தலித் பாதிரியாரின் கடிதங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. சர்ச் பற்றி உள்ள பல, அபிப்ராயங்களை அந்த கடிதங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.\nதன்னுடைய “வேண்டப்படாத பாதிரி” என்னும் சுயசரிதையில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பிரச்சனைகளை நேரடியாக அணுகி உள்ளார். அவருடைய எழுத்துக்கள் அவருக்கு என உள்ள தனிப்பாணியை வெளிப்படுத்து கின்றன. இதுவரை பல மக்களுக்கும் தெரியாத உண்மைகளை, உதாரணமாக சர்சுகளில் பாதிரியார்கள் வாழ்க்கை, சர்ச் வாழ்க்கை- என பல விஷயங்களை தலித் பாதிரியார் வில்லியம் அவர்கள் விவரித்துள்ளார். இந்த தலித்பாதிரியார் பேனாவை கையில் எடுத்தால் அவர் வார்த்தை ஜாலம் செய்வது இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று உண்மையை போட்டு உடைப்பதுதான் அவர் அணுகு முறை ஆகும். மிகுந்த உணர்ச்சியோடு அவர் நீண்ட தூரம் சென்று சர்சுகளில் நடக்கும் கேவலங்களை தோல் உரித்துக் காட்டுகின்றார்.\nடில்லி ஆர்ச்பிஷப் தலித்பாதிரியார் வில்லியம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதற்கு பதில் எழுதும்போது “சர்ச்சின் நன்கு சுவர்களுக்குள் நடக்கும் மிகப் பெரிய” ஜாதி பாரபட்சம் குறித்து தலித்பாதிரியார் வில்லியம் அவர்கள் விரிவாக குறிப்பிடு கிறார். அவர் பின்வருமாறு ஆர்ச் பிஷப்புக்கு பதில் அனுப்பி உள்ளார்.\n“நான் ஒரு தலித் பாதிரியார். பிச்சைக்காரன் அல்ல. சர்ச் சபையில் இடம் கொடுங்கள் என்று நான் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. மங்களூரில் இருந்து வரும் உயர் ஜாதி பாதிரியாராக நான் இல்லை. அப்படி இருந்து இருந்தால் நீங்கள் என்னை கௌரவமாக நடத்தி இருப்பீர்கள். பைபிளை பிரச்சாரம் செய்ய எனக்கு உங்களுடைய அனுமதியோ அல்லது நீங்கள் கொடுக்கும் பதவியோ தேவை இல்லை. என்னுடைய எஜமானர் ஏசுதான். நீங்கள் அல்ல. நான் இயேசுவின் அடிமை. உங்கள் அடிமை அல்ல. சர்ச் சபையில் பதவி வகிக்காமல் இருந்தாலும் கூட இதுவரை நான் செய்த சாதனைகள் எனக்கு முற்றிலும் திருப்தி அளிக்கிறது. நான் ஒரு தலித்பாதிரியார் எனவே கத்தோலிக் தலித்துகளின் கௌரவத்தை காப்பாற்றுவது எனது கடமை ஆகும்.”\nஇவ்வளவும் பிட்டுவைத்துவிட்டு தலித்பாதிரியார் வில்லியம் தனது கடிதத்தில் மேலும் தொடர்கிறார்.\nஉள்ளூரில் தலித்பாதிரியராக இருக்கும் எனக்கு தொடர்ந்து நான்கு வருடங்களாக ஏன் சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை ஆனால் இந்த மாதிரி பதவிகளை டெல்லி கத்தோலிக் சபையில் “மற்ற பாதிரிகளுக்கு” நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் எவருமே இந்த பதவிகளுக்கு தேவையான தகுதிகளை பெற்று இருக்க வில்லை. என்னுடைய திறமைகள் குறைவாக இருப்பதால் எனக்கு சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை என்று உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்லி உள்ளீர்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டு இட்டுக் கட்டப்பட்டதாகும். என்னுடைய குறைகள் என்ன என்றும் நீங்கள் சொல்லவில்லை, அவைகளை நீங்கள் நிரூபிக்கவும் இல்லை.\nவில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் இந்த சுய சரிதை “சர்ச்சுக்குள் நடக்கும் மர்மங்களை” நீ பெரியவனா நான் பெரியவனா என்று நடக்கும் தனி மனிதப் போராட்டங்களை அம்பலப்படுத்துகின்றன. சர்சுகள் நடத்தப்படும் விஷயம் குறித்து அந்த புத்தகம் பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. தலித் பாதிரியார்களுக்கு தலித் மக்களுக்கு சர்சுகளில் இழைக்கப்படும் கொடுமைகளை அவருடைய சுயசரிதை புத்தகம் பட்டியல் இடுகிறது. இந்த சுயசரிதை புத்தகம் பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது. சுர்சுகளைப் பற்றி மக்கள் கொண்டுள்ள உயர்ந்த எண்ணங்கள், கருத்துகள் எவ்வளவு தவறானவை, யதார்த்தத்திற்கு மாறானவை என்பதை வெளி கொணர்கிறது. சர்சுகளில் உள்ள செல்வாக்கு பெற்ற சிலர் எவ்வாறு “நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் ” என்பதையும் தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் வெளிப்படுத்துகிறது .”\nடொமினக் இமானுவேல் என்னும் மற்றொரு பாதிரியைப் பற்றி எழுதும்போது தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.\nபிற மொழிகளில் டப் செய்ய அந்த படத்தை டொமினிக் தயாரித்தார். இதற்கான வரவு செலவுகள் அவரிடம் உள்ளன. அதை டில்லி கத்தோலிக் அசோசியேஷன் வலைதளத்தில் அவரை போட சொல்லுங்கள். வரவு செலவு கணக்குகளை அவர் வலைதளத்தில் பிரசுரித்துதான் தீரவேண்டும். இந்த படத்தை தயாரிக்கும் ப��து “சத்பாவனா” என்ற இயக்கத்தின் பேரும் அதில் சேர்க்கப்பட்டது ஏன் இப்படி செய்யப்பட்டது இந்த படத்தை டொமினிக் “சேதநாலயா” என்ற அமைப்புக்காக மட்டும்தானே தயாரித்தார் இந்த படத்தை டொமினிக் “சேதநாலயா” என்ற அமைப்புக்காக மட்டும்தானே தயாரித்தார் சத்பாவன இயக்கம் இந்த படத்தை தயாரிக்க பணம் கொடுத்ததால் அதன் பெயர் சேர்க்கப்பட்டது என்று டொமினக் சிலரிடம் கூறியுள்ளார். இது எனக்கு தெரிய வந்துள்ளது.\nஇதில் இருந்தெல்லாம் என்ன தெரிகிறது சர்ச்சுக்கு வரும் வரவு செலவுகளுக்கு சரியான கணக்கு இருக்க வேண்டும். இதற்க்கான பெரிய தேவை உள்ளது. இது முற்றிலும் உண்மையான கோரிக்கை ஆகும். இம்மாதிரியே தான் எழுதிய சுச சரிதையில் ஒரு இடத்தில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி பாதிரியார் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகின்றார். அந்த சம்பவத்தால்தான் அவரது சுயசரிதைக்கே “வேண்டப்படாத பாதிரியார்” என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த சம்பவம் என்ன தெரியுமா\n“நான் ஒரு வேண்டப்படாத, விரும்பப்படாத பாதிரியார். ஏன் என்றால் நான் ஒரு உள்ளூர் தலித்பாதிரியார். ஒரு நாள் நான் வேறு ஒரு பாதிரியருடன் மிகவும் சூடாக விவாதித்துக் கொண்டு இருந்தேன். விவாதம் மிகவும் உச்ச கட்டத்திற்கு போனது. அப்போது அந்த பாதிரியார் என்னைப் பார்த்து “நீங்கள் வேண்டப்படாத பாதிரியார் ” என்று சொன்னார். அதையே தன் சுயசரிதைக்கு தலைப்பாக வைத்து விட்டார்.\nதலித்பாதிரியாரின் இந்த புத்தகம் தலித்சகோதரர்களைக் குறித்து சிந்திக்குமாறு ஹிந்து சமூகத்தையும் தூண்டுகிறது. தலித்துகள் சமூக மரியாதையை, சமமான நடத்தையை எதிர்பார்த்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறுகின்றனர் என்று சொல்லப் படுகிறது. கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகு தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக தலித்துகள் நம்புகின்றனர். ஆனால் சர்ச் அமைப்பில் “பாரபட்சம் காட்டுவது” என்பது மிகவும் நாசூக்காக நடக்கிறது. எனவே கிறிஸ்துவர்களாக மாறிய பிறகும் கூட தலித்துகளுக்கு நிவாரணம் எதுவும் கிடைப்பதில்லை. இந்த நிலை காரணமாக வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி போன்ற தலித்கிறிஸ்துவ பாதிரியார்களின் நிலைமை இன்னும் மோசமாக பரிதாபமாக போகிறது. அவரைப் போன்றவர்களுக்கு பாதிரியார்களாக தொடர்வது அனேகமாக இயலாது என்ற நிலைமை உருவாகிறது.\nதலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி பலர் கனவில் கூட சொல்ல பயப்படும் அல்லது ஒப்புக் கொள்ள அஞ்சும் பல விஷயங்களை துணிச்சலாக தன்னுடைய சுயசரிதையில் எழுதி உள்ளார். மதமாற்றம் என்னும் கொடுமையான எதார்த்தம் உள்ளதை அவர் ஒப்புக் கொள்கிறார். அவர் எழுதுகிறார்.\n“தலித் ஹிந்துக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தனர். ஏழைகளாக இருக்கின்றனர். ஏன் என்றால் உயர்ஜாதி ஹிந்துக்களால் அவர்கள் சுரண்டப் பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் கீழ்த்தரமான வேலைகளை, பணிகளை செய்து கொண்டு இருந்தனர். இப்போதும் செய்து கொண்டு உள்ளனர். அவர்கள் கிறிஸ்துவர்களாக மதம்மாறிய பிறகும் தலித் கிறிஸ்துவர்கள் கத்தோலிக் சர்ச்சின் அதிகாரிகளால் சுரண்டப்பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகும் ஹிந்து தலித்துகளின் நிலைமை மேன்மை அடையவில்லை. முன் இருந்த மாதிரியேதான் மோசமாக உள்ளது. ஹிந்து சமூகத்தில் இருந்த போது தலித் ஹிந்துக்கள் உயர்ந்த நிலைக்கு வர உயர்ஜாதி ஹிந்துக்கள் அவர்களை அனுமதிக்க வில்லை. தலித்கத்தோலிக்கர்களின் பொருளாதார நிலைமை மேம்பாடு அடைந்த தாக இருக்கவில்லை. இப்போதும் மேம்பாடு அடையவில்லை. தலித் கத்தோலிக்கர்களின் வாழ்க்கைத்தரம், சர்ச்சிலோ, வட இந்தியாவிலோ, கிறிஸ்தவர் களாக மதம்மாறிய பிறகு கூட மோசமாகத்தான் இருந்தது. இப்போதும் மோச மாகத்தான் இருக்கிறது.\nமேலும் தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் புத்தகம் சர்சுகளில் இருக்கும் இன்னும் சில பாரபட்சங்களைக் குறித்தும் விவரம் தருகிறது. சர்சுகளில் “தென்னிந்தியர்கள் ஆதிக்கம்” அதிகமாக இருப்பதாக அவர் சொல்கிறார். டில்லி ஆர்ச் டியோசாஸ் தென்னிந்தியர்கள் குறித்தே அதிக கவனம் மற்றும் அக்கறை காட்டுவதாக தலித்பாதிரியார் குறிப்பிடுகிறார். கத்தோலிக் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் தென்னிந்தியர்கள்தான் இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். அதே சமயத்தில் உள்ளூர் வாசிகளுக்கும், தலித்துகளுக்கும் சர்ச்களில் அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படுவ தில்லை. தங்களுடைய கத்தோலிக்க எஜமானர்களுக்கு அவர்கள் ஏறக் குறைய அடிமைகள் மாதிரிதான் உள்ளனர்.\nபிரச்சனைகள் பல மட்டங்களில் உள்ளன. சர்ச்சின் வலிமை, யேசுவிடம் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ள மிக அதிகமான தலித்துகள் மற்றும் வனவாசி மக்களையே சார்ந்து உள்ளது. ஆனால் சர்ச்சின் கட்டமைப்பு உயர் ஜாதி, பணக் காரர்களை சார்ந்ததாக உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். இது மாற்றப் படாத தால்தான் “போராட்ட அலைகள்” எழும்பத் தொடங்கி உள்ளன. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரியின் புத்தகம் “ஏழை கிறிஸ்துவர்கள் விடுதலை இயக்கம்” குறித்து பேசுகிறது. இந்த அமைப்பு தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகள் குறித்து வலிமையாக அணுகுகிறது. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் தன்னைக் குறித்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க சரியான இடத்தைத்தான் தெரிவு செய்துள்ளார்.\nதலித்துகளும் வனவாசிகளும் “வெள்ளை அங்கிகளுக்கு பின்னால்” பல “கருப்பு பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு உள்ளனர்”. இதை எல்லாம் சமய நம்பிக்கை கொண்டவர்கள், சமய நிறுவனங்கள், அரசாங்கம், அதிகாரவர்க்கம், நீதித்துறை, எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்களில் பணி செய்வோர் ஆகியோர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் “வேண்டப்படாத பாதிரியார்” மிகவும் உபயோகமாக இருக்கும். “மதமாற்ற அரசியல்” பற்றி தெரிந்து கொள்ள புரிந்து கொள்ளவும் இந்த புத்தகம் உதவும். தலித்துகளும், வனவாசிகளும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே இந்தியாவில் சமூக மாற்றம் வரும், சாத்தியமாகும். வெறும் மதமாற்றம் அவர்களின் நிலையை எந்த விதத்திலும் உயர்த்தாது. இந்த எதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.\nஇக்கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.http://organiser.org//CAT/In%20Focus_82918.aspx\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« நீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nதிருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் தி��ுவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-rebounds-strongly-nifty-above-10-550-010317.html", "date_download": "2018-08-18T23:29:57Z", "digest": "sha1:JWXPB3H56CCWLLIGUSD3RCUFUNJHWHEX", "length": 17572, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..! | Sensex Rebounds Strongly, Nifty Above 10,550 - Tamil Goodreturns", "raw_content": "\n» 450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\n450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nசென்செக்ஸ் 188 புள்ளிகளும், நிப்டி 11,385 புள்ளியாகவும் சரிந்தது\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\nஅமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், இன்று ஆசிய சந்தையும் லாபகரமான வர்த்தகத்திலேயே துவங்கியுள்ளது. மேலும் மும்பை பங்குச்சந்தையில் கடந்த சில வாரங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கும் தற்போது சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி அளித்துள்ளது.\nஇதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது அதிகளவிலான முத��ீட்டைச் செய்து வருகின்றனர்.\nஇன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர் உயர்வை நோக்கிப் பயணித்தது. இதனால் முதலீட்டாளர்கள் கூடுதலா முதலீடு செய்யதன் மூலம் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.\nபுதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாவ் ஜோன்ஸ் 350 புள்ளிகள் வரையில் அதிகரித்த நிலையில் வர்த்தக முடிவில் 19.42 புள்ளிகள் சரிவடைந்தது.\nஆசிய சந்தையில் ஜப்பான், ஹாங்காங் ஆகிய சந்தைகள் உயர்வை அடைந்த நிலையில், சீன சந்தை 1.84 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.\n11 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 411.65 புள்ளிகள் உயர்ந்து 34,494.36 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 116.40 புள்ளிகள் 10,593.10 புள்ளிகளை அடைந்துள்ளது.\nமும்பை பங்குச்சந்தையின் எஸ்அண்ட்பி குறியீட்டின் கீழ் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன்பார்மா, இன்போசிஸ், டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nகடைசி வேலை நாளில் பணிநீக்கம்.. அலகாபாத் வங்கி சிஇஓ-வின் பரிதாப நிலை..\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/21/ongc-plans-buy-51-stake-hpcl-010120.html", "date_download": "2018-08-18T23:29:00Z", "digest": "sha1:HCMYJPLPXE5N4SWFU2GKLQ42XWAQMPPI", "length": 18393, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மத்தியில் 37,000 கோடி ரூபாய் டீல்..! | ONGC plans to buy 51% stake in HPCL - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மத்தியில் 37,000 கோடி ரூபாய் டீல்..\nஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மத்தியில் 37,000 கோடி ரூபாய் டீல்..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nலாபத்தில் 58 சதவீத வளர்ச்சி.. ஓஎன்ஜிசி நிறுவனம் கொ��்டாட்டம்..\n$3.8 பில்லியனை உடனே செலுத்த வேண்டும்.. ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஷெல் நிறுவனங்களுக்கு உத்தரவு..\nமத்திய அரசு எடுக்கும் முடிவு முகேஷ் அம்பானிக்கு சாதகமானது..\nஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தை ஓஎன்ஜிசி வாங்க முடிவு.. 42,250 கோடி ரூபாய் டீல்..\nரிலையன்ஸ் 'ஜியோ' சூறாவளியில் மறைந்துப்போன 'திருட்டு' வழக்கு..\nஇந்தியாவிலேயே சிறந்த நிறுவனமாக டிசிஎஸ் தேர்வு.. அட உண்மையாகத் தான்...\nபல மாதங்களாகச் செய்யப்பட்டு வந்த ஆலோசனை சனிக்கிழமை முடிவிற்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 51.11 சதவீத பங்குகளை வாங்குவதாக முடிவு செய்து இறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஓஎன்ஜிசி நிறுவனம் வாங்கும் 51.11 சதவீத ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் பங்குகளில் மதிப்பு மட்டும் 36,915 கோடி ரூபாய்.\nபங்கு கைப்பற்றும் ஆலோசனை கூட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் பங்கு மதிப்பை ஓஎன்ஜிசி, நிறுவனத்திற்கு உறுதி செய்து விற்பனைக்கான ஒப்புதலை அளித்தார்.\n51.11 சதவீத பங்குகளைக் கைப்பற்றும் ஓஎன்ஜிசி, நிறுவனம் 36,915 கோடி ரூபாயை பங்கு பரிமாற்ற முறையில் அளிக்காமல் பணமாக அளிக்க முடிவு செய்துள்ளது.\nஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் அரசிடம் இருக்கும் 778,845,375 பங்குகளை 473.97 ரூபாய் அடிப்படையில் சுமார் 37,000 கோடி ரூபாய்க்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கைப்பற்றுகிறது.\nதற்போது சந்தை விலை 416.55 ரூபாய் இருக்கும் நிலையில் 14 சதவீத அதிக மதிப்பில் ஓஎன்ஜிசி, ஹெச்பி நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.\nஇந்தியாவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு துறையில் இருக்கும் அரசு நிறுவனங்களை இணைத்து ஒற்றை நிறுவனமாக, அதாவது உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக ஒரு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇதன் அடிப்படையில் தான் தற்போது பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இதேபோல் அரசிடம் இருக்கும் பங்கு இருப்புகளைக் குறைக்கும் விதமாகவும் இந்தப் பங்கு கைப்பற்றல் பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nONGC plans to buy 51% stake in HPCL - Tamil Goodreturns | ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மத்தியில் 37,000 கோடி ரூபாய் டீல்..\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/lumix+hand-blender-price-list.html", "date_download": "2018-08-18T23:55:09Z", "digest": "sha1:CEKGL5AT5MURX6ECHWAEYHYJY3OT23LM", "length": 18408, "nlines": 400, "source_domain": "www.pricedekho.com", "title": "லூமிஸ் தந்து ப்ளெண்டர் விலை 19 Aug 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலூமிஸ் தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2018 உள்ள லூமிஸ் தந்து ப்ளெண்டர்\nகாண்க மேம்படுத்தப்பட்டது லூமிஸ் தந்து ப்ளெண்டர் விலை India உள்ள 19 August 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் லூமிஸ் தந்து ப்ளெண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு லூமிஸ் 8906019458905 700 வ் தந்து ப்ளெண்டர் வைட் ஆகும். குறைந்த விலை எளி��ாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் லூமிஸ் தந்து ப்ளெண்டர்\nவிலை லூமிஸ் தந்து ப்ளெண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லூமிஸ் சீனியர் லீ கண்டி ப்ளெண்டர் வைட் Rs. 1,800 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லூமிஸ் 8906019458905 700 வ் தந்து ப்ளெண்டர் வைட் Rs.1,209 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10லூமிஸ் தந்து ப்ளெண்டர்\nலூமிஸ் சீனியர் லீ கண்டி ப்ளெண்டர் வைட்\nலூமிஸ் 8906019458905 700 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 700 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/jio-phone-with-offer-in-amazon-118021700053_1.html", "date_download": "2018-08-18T23:43:42Z", "digest": "sha1:7ACF5XOVHYGK3HPKXUZPOYH5L3YOVOHF", "length": 10397, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "சலுகையுடன் விற்கப்படும் ஜியோ போன்: அமேசான்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வோல்டி பீச்சர் போனை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன் பின்னர் சில காரணங்களுக்காக முன்பதிசு நிறுதப்பட்டு விற்பனை தாமதப்படுத்தப்பட்டது.\nஜியோ போன் விற்பனை அமேசான் வலை���்தளம் மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. ஜியோ போன் வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை 36 மாதங்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும்.\nஜியோ போன் விநியோகம் செய்யப்பட்டதும் அருகாமையில் உள்ள ஜியோ ஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்களுக்கு சென்று ஆதார் எண் மூலம் ஜியோ இணைப்பை ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும்.\nஅமேசான் பே மூலம் பணம் செலுத்துவோருக்கு அமேசான் சார்பில் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று அமேசான் பே மூலம் ரீசார்ஜ் செய்வோருக்கு 50% கேஷ்பேக் வழங்ககப்படுகின்றன. இந்த சலுகை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே.\n’நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்’... ஜியோவுக்கு போட்டியாக டோகோமோ\nஆட்குறைப்பு நடவடிக்கைளில் அமேசான் தீவிரம்\n50% கேஷ்பேக்: தாமதமாய் வரிந்துக்கட்டும் பிஎஸ்என்எல்...\nவோடபோன் ரெட்: 30 ஜிபி டேட்டா, ரூ.4000 மற்றும் பல....\nஅமேசான் vs ப்ளிப்கார்ட்: 3 பில்லியன் டாலர் இழப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-19T00:14:17Z", "digest": "sha1:E3SXGXEHAK3EFHL6GEDUIOTBHDMBIBT4", "length": 19584, "nlines": 199, "source_domain": "tncpim.org", "title": "காலுக்கு செருப்புமில்லை! கால்வயிற்று கஞ்சியுமில்லை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதாம்பரத்திலுள்ள தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் உருவச்சிலை\n1907 ஆக. 21 நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் ப.ஜீவானந்தம். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.\nஅந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்க��ப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் ஜீவா. அப்போது 17 வயது\n1932 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். சிறையில் கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்த சமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார். அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.\nஇவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் கழிந்தது. ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என வாழ்ந்தவர். நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களில்…\nகோபத்தின் ரூபமடாநாடி எழுந்தது பார் குவலயம்\nதேடிய தேகம்ஒன்றே நடை நெஞ்சு\nசாடிக் குதித்து முன்னே முன்னேறித்\nஇவைகள் இவரின் புகழ்பெற்ற பாடல் வரிகள், ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சி பெறச் செய்தன.\n‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959 இல் ‘தாமரை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.\n1961 இல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.\nதோழர் ஜீவா அவர்களின் சுயநலமற்ற அரசியல், கலை, இலக்கிய ஆளுமை கண்டு, அவருக்கு வீடு தர முன்வந்த அரசுக்கு தோழர் ஜீவா சொன்ன பதில்… “என்னை சுற்றியுள்ள ஆயிரமாயிரம் குடிசைகள் கல் வீடாக மாற்றுங்கள் பிறகு நீங்கள் தரும் வீட்டை ஏற்கிறேன்” என்று மறுத்தவர்.\nதன்னலம் கருதாமல் இளைய த��ைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார். இன்று அவரின் பிறந்த தினம்\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n– ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்) பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர் கொல்லப்படுவது ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedmandir.com/content/questions-answers-december-10-2017", "date_download": "2018-08-19T00:09:32Z", "digest": "sha1:P6VCYITCKP2N5TWWG4M47H2PP5NUZPLO", "length": 8383, "nlines": 76, "source_domain": "vedmandir.com", "title": "Questions & Answers - December 10, 2017 | www.vedmandir.com", "raw_content": "\nஇந்த புத்தகத்தில் தினசரி வேதவழி செய்ய வேண்டிய ஹோமவிதி, எளிய தமிழில் பொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் மொழி பெயர்த்துள்ளார். 53 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 35/- மட்டுமே. வேத மந்திரங்களின் அர்த்தங்களை விளக்கும் இந்த அரிய புத்தகத்தைப் பெற்று, தினமும் வேதவழி அனுஷ்டானங்களை செய்து, வாழ்வில் அளவில்லாத ஆனந்தத்தை அடையவும்.\n2. வேதம் - அம்ருத சஞ்ஜீவனி\nVEDAS - A DIVINE LIGHT, PART 2 என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பான இந்த புத்தகம் உங்கள் வாழ்வை நல்வழியில் மாற்றி அமைக்க உதவும் ஒரு அரிய புத்தகமாகும். இப்புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 229 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 130/- மட்���ுமே. இணைய தளத்தின் மூலம் இப்புத்தகத்தை ஆர்டர் செய்பவர்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும்.\nசூரைக் காற்றில் பறப்பதல்ல பெண்ணின் கற்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2017/12/blog-post_31.html", "date_download": "2018-08-19T00:25:51Z", "digest": "sha1:7B3LQONEKTM2F6FMZLMMIV54WRN53Y5F", "length": 4424, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "இனிமேல் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன்", "raw_content": "\nஇனிமேல் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன்\nமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் படம் வேலைக்காரன். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 3) நடைபெற்றது.\nஅந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் இனிமேல் விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை என்று என்றும் அது ஏன் என்று இப்போது கூறப்போவதில்லை என்றும் கூறினார்.\n10 படங்களில் நடித்தால் 9 படங்கள் சந்தோஷத்திற்காக நடிப்பேன் 1 படம் கருத்து சொல்லும் படமாக நடிப்பேன் என்று கூறினார். வேலைக்காரன் அப்படி பட்ட ஒரு படமாக இருக்கும். கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையை பற்றிய படமாக இருக்கும் என்று கூறினார் சிவகார்த்திகேயன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62575/cinema/Kollywood/Abhiyum-Anuvum-is-real-storys.htm", "date_download": "2018-08-18T23:41:56Z", "digest": "sha1:KTHRWUIPJU7RQFPR6W6D2LA44NBEBWDC", "length": 10110, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அபியும் அனுவும் உண்மை கதை - Abhiyum Anuvum is real storys", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகே., பாதிப்பு தான் ஜீனியஸ் : சுசீந்திரன் | வயதான வேடங்களில் பிரகாஷ்ராஜ் | சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம் | சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம் | சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம் | சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம் | அஜீத்தின் கிராமிய நடனம் | அஜீத்தின் கிராமிய நடனம் | எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி | எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜய் சேதுபதி | கை கூப்பி வேண்டுகிறேன், உதவுங்கள் : நிவின்பாலி உருக்கம் | கேரளாவிற்கு ரஜினி ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி | கார்த்திக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படும் குட்டி பத்மினி | ஆகஸ்டு 23ல் கனா இசை, டீசர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅபியும் அனுவும் உண்மை கதை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அபியும் அனுவும் என்ற படத்தை இயக்கி உள்ளார். அவர் பணியாற்றும் சரிகம நிறுவனமே படத்தை தயாரித்துள்ளது. மலையாள நடிகர் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, ரோகினி உள்பட பலர் நடித்துள்ளார்கள். இது ஒரு உண்மை கதை என்கிறார் விஜயலட்சுமி. அவர் மேலும் கூறியதாவது:\nமீண்டும் சினிமா இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் நிறுவனமே படம் தயாரிக்க முன் வந்ததால் நான் மீண்டும் படம் இயக்க வந்து விட்டேன். அபியும் அனுவும் அமெரிக்காவில் ஒரு காதலர்களுக்கு நடந்த உண்மை கதை. இதை எங்கள் நிறுவன சேர்மனே சொன்னார். அவர் சொன்ன ஒன் லைனுக்கு திரைக்கதை எழுதி உருவானது தான் அபியும் அனுவும். அமெரிக்காவின் காதலுக்கும், நம்ம காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமே அது எப்படி இங்கே பொருந்தும் என்று நினைக்கலாம். அங்கு மட்டுமல்ல இங்கேயும் அது நடந்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு இயக்குனருக்கே நடந்திருக்கிறது.\nஉலகில் எந்த நாட்டுக்கும், எந்த மொழிக்கும் இது பொருந்தும். நிறைய காதல் கதைகள் வந்தாலும் இந்த காதல் புதிதாக இருக்கும், ரசிகர்களை ஷாக் அடிக்க வைக்கும். அப்படியொரு புது விஷயம் இருக்கும். படத்தை பார்த்து விட்டு வரும்போது உங்கள் நண்பர்களிலோ அல்லது உறவினர்களிலோ ஒருவருக்கு இப்படி நடந்திருப்பது தெரியும். என்கிறார் பி.ஆர்.விஜயலட்சுமி.\nபுகழேந்தி எனும் நான்: அருள் நிதியின் ... மகேஷ்பாபுவுக்கு நம்பிக்கைக் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான்கானுக்கும் உண்டு மலர் டீச்சர் அனுபவம்\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகே., பாதிப்பு தான் ஜீனியஸ் : சுசீந்திரன்\nகை கூப்பி வேண்டுகிறேன், உதவுங்கள் : நிவின்பாலி உருக்கம்\nகேரளாவிற்கு ரஜினி ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி\nகார்த்திக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படும் குட்டி பத்மினி\nஆகஸ்டு 23ல் கனா இசை, டீசர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t270-vengaya-thuvaiyal", "date_download": "2018-08-18T23:45:47Z", "digest": "sha1:7HCWTR56CCRLEK6FD4MBXLQDJI3PRLBT", "length": 8634, "nlines": 85, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "வெங்காய துவையல் - Vengaya Thuvaiyal", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதி��லன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nவெங்காய துவையல் - Vengaya Thuvaiyal\nதேவையானவை: சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து... அதன்பிறகு வதக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.\nகுறிப்பு: நீராகாரமும், வெங்காயத் துவையலும் அற்புதமான காம்பினேஷன்.\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180108217230.html", "date_download": "2018-08-19T00:10:12Z", "digest": "sha1:ENLAIKSGDKL42B7LDUAFSBJNQ5C5ZTFN", "length": 4442, "nlines": 49, "source_domain": "kallarai.com", "title": "திரு சிவதாசன் கருணானந்தன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 27 செப்ரெம்பர் 1964 — மறைவு : 7 சனவரி 2018\nயாழ். பு���்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவதாசன் கருணானந்தன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கருணானந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகவிதா அவர்களின் அன்புக் கணவரும்,\nறொசாந், நிசாந், கெளதம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகோகுலதாசன், சண்முகதாசன், காலஞ்சென்ற சுகுணதாசன், பிறேமதாசன், ஜோதிதாசன், கலையரசி, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nJade அவர்களின் அன்பு மாமனாரும்,\nபத்மறாணி, தேவிகா, தயாநிதி, சித்திரா, பாலகோபாலன், இந்திரன், விஜிதா, சுகிதா, காலஞ்சென்ற இளங்கீரன், புனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநாகராஜன், தீபாகரன், திலகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nCarter, Cason ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: புதன்கிழமை 10/01/2018, 10:00 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/09/4-1938-18-2012.html", "date_download": "2018-08-19T00:05:56Z", "digest": "sha1:RAO7RWXEVTFPILKYU3JXIC5G2XJMOGHX", "length": 15274, "nlines": 216, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு தம்பையா தர்மலிங்கம் பிறப்பு : 4 யூலை 1938 இறப்பு : 18 செப்ரெம்பர் 2012", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிரு தம்பையா தர்மலிங்கம் பிறப்பு : 4 யூலை 1938 இறப்பு : 18 செப்ரெம்பர் 2012\nபுங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும், தற்போது ஹொலண்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 18-09-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், ரஞ்சினி தேவி(நெதர்லாந்து), ரவீந்திரன(இலங்கை), ரவிச்சந்திரன்(லண்டன்), ரவீந்திரராசா(பிரான்ஸ்), ராதிகாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவிசாலாட்சி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, சின்னம்மா, பொன்னம்மா, அருலம்பலம், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகராசா, மதிமாறன்(போல்- Bondy), மேர்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான அய்யாத்துரை, இளையதம்பி, சுப்பையா, செல்லத்துரை, நாகேஸ்வரி, அமுதவல்லி, செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனரும், சொக்கலிங்கம்(கனடா), சோதிலிங்கம்(லண்டன்), ஞானம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநிருபா, நிந்தியா, அஜந்தா, கௌரி, லக்ஸ்மினி, வாமினி, யஸ்மினி, அபிமினி, திரிஷா, விசானி, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 24-09-2012 திங்கட்கிழமை அன்று பி.ப 01.00 மணிமுதல் 03.00 மணிவரை Dela Uitvaartcentrum Geleen, Vouershof 1, 6161 DB Geleen, Pays-Bas எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு. ஈமைக்கிரிகைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகலா - மகள் — நெதர்லாந்து தொலைபேசி: +31464754444\nரவி - மகன் — இலங்கை தொலைபேசி: +94213201377\nபாப்பா - மகன் — பிரித்தானியா தொலைபேசி: +442070550068\nராசன் - மகன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33651493565\nராதிகா - மகள் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33643192186\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/07/", "date_download": "2018-08-18T23:37:14Z", "digest": "sha1:KHJZO23GN72FDB33BQNRPK7C4IXBZQ4A", "length": 20555, "nlines": 157, "source_domain": "senthilvayal.com", "title": "07 | ஜனவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதனியார்துறை ஊழியர்களுக்கும் கிடைக்கும் கிராஜுவிட்டி பலன்\nசம்பள கமிஷனின் பரிந்துரைகள் மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்குப் பணப்பலன் தருவதோடு முற்றுப்பெற்று விடாது. கமிஷனின் பரிந்துரை அடிப்படை யிலேயே பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய நிலைகள் மேம்படும். அடுத்து, தனியார் துறை ஊழியர்களுக்கும் இதன் பலன் போய்ச் சேரும். அதைத் தொடர்ந்து தின ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஊதியம் உயரவும் வழிவகுக்கும். பரிந்துரை, இதற்கு மேலும் பயணித்து அரசின் அடிப்படைப் பதவி முதல் அதிகபட்ச பதவி வரைக்கும் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை உயரச் செய்யும்.\nPosted in: படித்த செய்திகள்\nவிபத்துக் காப்பீடு ஏன் அவசியம்\nமனித வாழ்க்கை என்பது நிலையற்றது. காப்பீடு என்பது நம்மால் கணிக்க முடியாத விபத்துகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காகத்தான். விபத்துக் காப்பீடு (Accident Insurance) என்பது ஒருவரின் விபத்தினாலான இறப்பு அல்லது விபத்தினால் ஏற்படும் ஊனத்துக்கான இழப்பீடு தருவதாகும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசர்வதேச உடல் காய தினம் (World Trauma Day)\nஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17-ஆம் நாள் சர்வதேச உடல் காய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தைத் தவிர்த்து ஓர் உயிரைப் பாதுகாக்க நாம் கையாள வேண்டிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nகுடும்பம்… சமூகம்… அலுவலகம்…பணிச்சுமையால் தத்தளிக்கும் நவீன வாழ்க்கை ஆளைக் கொல்லுது வேலை\nகாலமாற்றத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் ஒருபக்கம் வாழ்க்கை எளிதாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் மறுபக்கத்தில் இதே நவீன வாழ்க்கையால் ஒவ்வொரு தனிமனித வாழ்வும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாங்க முடியாத வேலைச்சுமைகளோடு\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/01/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-08-18T23:35:09Z", "digest": "sha1:KYV62U65KM4QW3YACF26JPPW5KVUHMXY", "length": 27307, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "சூடு தணிக்கும், சருமப் பிரச்னை போக்கும்… தர்பூசணி தரும் 10 நன்மைகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசூடு தணிக்கும், சருமப் பிரச்னை போக்கும்… தர்பூசணி தரும் 10 நன்மைகள்\nகோடை வெப்பநிலை தினமும் செஞ்சுரி அடித்துக்கொண்டிருக்கும் நாள்கள் இவை. சீக்கிரமே அக்னி நட்சத்திரம் தொடங்கவிருப்பதால், இன���வரும் நாள்களில் வெயில் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கலாம். அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் வானிலை\nஆய்வாளர்கள். வீட்டைவிட்டு வெளியே வந்து, வண்டியை ஸ்டார்ட் செய்வதற்குள் வியர்வையில் குளித்துவிடுகிறோம். வியர்க்குரு, சருமப் பிரச்னை, வயிற்றுப் பிரச்னை, உடல்சூடு என கோடைகால உபாதைகள் வரிசைகட்டி நிற்கின்றன. வழியெங்கும் தண்ணீர், நீர்மோர்ப் பந்தல்… இளநீர், ஜூஸ், லஸ்ஸி, லெமன் சோடா விற்கும் தள்ளுவண்டிக் கடைகள்… வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் விற்பனை செய்யும் சிறுசிறு கடைகள் என முளைத்திருக்கின்றன.\nஇவற்றில் கோடைக்கு ஏற்றது எது அந்தந்தப் பருவ காலங்களில் கிடைக்கும் சீசனல் உணவுகள்தான் சிறந்தவை. உடல் உபாதைகளை ஏற்படுத்தாமலும், சில உடல் உபாதைகளுக்குத் தீர்வாகவும் இருப்பவை இந்த வகை உணவுகளே அந்தந்தப் பருவ காலங்களில் கிடைக்கும் சீசனல் உணவுகள்தான் சிறந்தவை. உடல் உபாதைகளை ஏற்படுத்தாமலும், சில உடல் உபாதைகளுக்குத் தீர்வாகவும் இருப்பவை இந்த வகை உணவுகளே அந்த வகையில் கோடைக்காலத்துக்கு ஏற்றது, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி. கொழுப்புச்சத்தே இல்லாத, வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘இ’ நிறைந்த தர்பூசணி குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் வாணி.\n“இதில் 90 சதவிகிதம் நீர்ச்சத்தே நிரம்பியிருக்கிறது. கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுக்கும். தர்பூசணியிலுள்ள பொட்டாசியம், சிறுநீரகத்திலிருக்கும் நச்சுகளை நீக்க உதவும். சிறுநீரகப் பிரச்னை அல்லது டையூரெட்டிக் ( Diuretic) பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இதை தினமும் சாப்பிட்டால், அந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.\n* தர்பூசணியிலிருக்கும் லைகோபீன் (Lycopene), சிட்ருல்லின் (Citrulline) சத்துகள், மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டுகளாகச் செயல்படுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும். இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்புகளைக் குறைக்க உதவும். இதிலிருக்கும் பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசை பிடிப்புப் பிரச்னையையும், லைகோபீன் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும் உதவும்.\n* தர்பூசணியைச் சாப்பிட்டால் வியர்வை வெளியேறுவது அதிகரிக்கும். இதனால், உடலின் அதிகப்படியான சூடு குறைந்து, குளிர்ச்சி ஏற்படும்.\n* வெயில் காலத்தில் அனைவரையும் பாடாகப்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது சருமப் பிரச்னை. தர்பூசணியிலிருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ( Beta-Carotene) இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்படுகின்றன. இவை சருமத்தில் கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்கும். இதிலுள்ள குளூட்டாதியோன் (Glutathione) சருமப் பராமரிப்புக்கும், நன்றாக முடி வளர்வதற்கும் உதவும். இது, வயதானால் உடலில் ஏற்படும் சுருக்கங்களைச் சரிசெய்ய உதவும்.\nவைட்டமின் ஏ, சி, டி\nலைகோபீன் ( Lycopene), சிட்ருல்லின் ( Citrulline)\nஇதிலுள்ள லைக்கோபீன், பீட்டா கரோட்டின் சத்துகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுபவை. கொழுப்புச்சத்தே இல்லாத தர்பூசணியில், கலோரியும் மிகக் குறைவு. இதில் 11 சதவிகிதம் வைட்டமின் ஏ, 13 சதவிகிதம் வைட்டமின் சி இருக்கின்றன. இந்த வைட்டமின் சத்துகள் மாரடைப்பைத் தடுக்க உதவுபவை.\n* தர்பூசணியிலுள்ள வைட்டமின் சி, அன்றாடம் நாம் உட்கொள்ளவேண்டிய ஊட்டச்சத்தில், 25 சதவிகித சத்துகளை கொடுக்கும். இது, சருமத்தில் வெடிப்பு, சரும வறட்சி, சருமத்தில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் வராமலும் தடுக்க உதவும்.\n* அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு தோலில் எரிச்சல், சருமம் கறுத்துப்போதல், உடலில் ஆங்காங்கே தடிப்புகள் ஆகியவை ஏற்படக்கூடும். தர்பூசணியிலிருக்கும் பொட்டாசியம், இந்தப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.\n* சருமத்தின் பொலிவைத் தீர்மானிப்பது மெலனின் (Melanin). தர்பூசணியின் குளூட்டாதியோன் ஆன்டிஆக்ஸிடன்ட், மெலனின் உற்பத்தியை அதிகரித்து, சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கும்.\n* கடினமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியை முடித்தவுடன் ஹைட்ரேஷனுக்காக ( Hydration) எலெக்ட்ரோலைட் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாக தர்பூசணி சாப்பிடலாம். பொதுவாக எந்தப் பழத்தையும், ஜூஸாக அருந்தாமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. காரணம், ஜூஸாக்கும்போது பழத்திலுள்ள நார்ச்சத்து குறைந்துவிடும்.\n* `சர்க்கரை நோயாளிகள், தர்பூசணி சாப்பிடலாம்’ என்று சிலர் கூறுவார்கள். ஆனால், அது தவறு. GI எனப்படும் Glycemic index, ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். தர்பூசணியில் அது அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாகச் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.’’\nதர்பூசணியைச் சின்னச் சின்னதாக நறுக்கி, கப்களில் வைத்து தள்ளுவண்டிகளில் வைத்தெல்லாம் விற்கிறார்கள். அடிக்கும் வெயிலுக்கு போகிற வழியில் ஒரு கப் தர்பூசணி வாங்கிச் சாப்பிடுவது ஆரோக்கியமே\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789384149178.html", "date_download": "2018-08-18T23:37:02Z", "digest": "sha1:TUCMNLJIIOZZJNAFL65PXQDWEGCTCWSQ", "length": 12832, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்\nநூலாசிரியர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nமுதல் முறையாக எளிய தமிழில் புதிய மொழியாக்கம்.\nமனித குல வரலாற்றில் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் மகாத்மா காந்தி முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போர் முறைக்கு இணையான இன்னொன்று இல்லை. பரவலான மக்கள் பங்கேற்பு, குறைவான இழப்பு, வலுவான வெற்றி மூன்றையும் சாத்தியமாக்கியது இந்த அதிசயப் போர்முறை. விரோத உணர்வை அல்ல, நட்புறவை வளர்ப்பதே இதன் முதன்மையான நோக்கம்.முதன் முதலில் காந்தி இதை நடைமுறைப்படுத்தியது தென்னாப்பிரிக்காவில். பிரிட்டிஷாருக்கு எதிரான அந்தப் போராட்டத்தின் அனுபவங்களை ஆதாரமாக வைத்தே இந்திய சுதந்தரப் போராட்டத்தையும் முன்னெடுத்து காந்தி வெற்றி கண்டார்.\nஅந்தவகையில் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அந்தச் சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்டிய மகாத்மா காந்தியால் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பு.\nமார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூச்சி, தலாய் லாமா என உலகம் முழுவதிலுமான அகிம்சைப் போராளிகளின் கூடாகத் திகழும் சத்தியாகிரகம் என்ற ஆலமரம் எப்படி மண்ணைப் பிளந்துகொண்டு முளைவிட்டது என்பதை இந்தப் புத்தகம் மிகத் துல்லியமாக விவரிக்கிறது.\nஎன் வாழ்க்கையே என் செய்தி; என் கொள்கையே என் வாழ்க்கை என வாழ்ந்து காட்டிய காந்தியின் வார்த்தைகளில் அவருடைய வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அநீதிகளுக்கு எதிராக இன்றும் போராடிவரும் மக்களுக்குத் தேவையான போராட்ட உத்திகளும் பாடங்களும் இதில் உள்ளன.\nகாந்திஜி குஜராத்தி மொழியில் ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்-கிரகம்’ புத்தகத்தை 26 நவம்பர் 1923 முதல் எழுத ஆரம்பித்தார். அப்போது அவர் ஏர்வாடா சிறையில் இருந்தார். நவஜீவன் இதழில் 5 ஜூலை 1925-ல் இருந்து ‘தக்ஷின் ஆஃப்ரிகானா சத்யாக்ரஹானோ இதிகாஸ்’ என்ற பெயரில் அது வெளியானது. மகன்லால் காந்திக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் 1924, 1925 ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக வெளியானது. குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு வாலஜி தேசாயால் மொழி பெயர்க்கப்பட்டது. நவஜீவன் பதிப்பகம், டிசம்பர் 1950-ல் திருத்தப்பட்ட ஆங்கில இரண்டாம் பதிப்பை வெளியிட்டது. 1961-ல் மூன்றாம் பதிப்பு வெளியானது. இந்தத் தமிழ் புத்தகம் மூன்றாம் பதிப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 அக்டோபர் 2 அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார். லண்டனில் வழக்கறிஞர் பயிற்சி முடித்த காந்தி தென்னாப்பிரிக்காவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்காக வழக்காடச் சென்றார். அங்கு இந்தியர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதைப் பார்த்து சத்தியாகிரகம் என்ற அகிம்சைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\n1915-ல் இந்தியா திரும்பியவர் முழுவீச்சில் இந்திய சுதந்தரத்துக்காகப் பாடுபட்டார். சாத��யால், மதத்தால், மொழியால் பிரிந்து கிடந்த தேசம் ஒன்று சேர்ந்து அவர் காட்டிய அறவழியில் போராடத் தொடங்கியது.\nஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தார்.\nஇந்திய அரசு பிரிட்டிஷாரிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15-ல் விடுதலை பெற்றது. 1948, ஜனவரி 30 அன்று காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜைன மத அற்புதங்கள் உடல் நலமும் மனமகிழ்வும் நாடு போற்றும் நாற்பது பேர்\nமல்லன் பாக்கள் கல்கியின் அமரதாரா பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற: சக்ஸஸ் ஃபார்முலா\nஇது தடை செய்யப்பட்ட பகுதி ஆகட்டும் பார்க்கலாம் காமராஜர் வாழ்க்கை நிகழ்வுகள் சரஸ்வதி மாமியின் சமையல் - 2\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_721.html", "date_download": "2018-08-19T00:29:31Z", "digest": "sha1:DXC2JB7ZIUIS4AY6QZT2SGRPUXMWOUKE", "length": 5722, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கூட்டாட்சியே தொடரும்; புதிய அமைச்சரவையிலும் சு.க பங்கேற்கும்: ரணில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கூட்டாட்சியே தொடரும்; புதிய அமைச்சரவையிலும் சு.க பங்கேற்கும்: ரணில்\nகூட்டாட்சியே தொடரும்; புதிய அமைச்சரவையிலும் சு.க பங்கேற்கும்: ரணில்\nஸ்ரீலசுகட்சி - ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த கூட்டாட்சியே தொடரும் எனவும் புதிய அமைச்சரவையிலும் ஸ்ரீலசுக உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார் பிரதமா ரணில் விக்கிரமசிங்க.\nஅரசுக்கு ஆதரவளிக்கும் சு.க உறுப்பினர்கள் புதன் கிழமை இரவு ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதன் தொடர்ச்சியில் தன்னையும் சந்தித்ததாகவும் இதன் போது முழு மனதுடன் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை நாடாளுமன்றில் சு.க துணையின்றி நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என சு.க அதிருப்தியாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்��ளின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=612378-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?", "date_download": "2018-08-18T23:32:39Z", "digest": "sha1:E56BGGVMPVD46ROFAR34NV3CILTNGUW3", "length": 10802, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அனைவராலும் புதுமையாக சிந்திக்க முடியுமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாபெரும் வெளிப்படுத்துகைக் கண்காட்சி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nபொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nஅனைவராலும் புதுமையாக சிந்திக்க முடியுமா\nஅனைவராலும் புதுமையாக சிந்திக்க முடியுமா\nபுதுமையாக சிந்திப்பவர்கள் அதாவது வித்தியாசமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்திப்பவர்களின் மூளை ஒரே விதமாகவே செயற்படுவதாக அமெரிக்காவின் ஹார்வெர்ட் பல்கலைக்கழ�� ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.\nகுறித்த பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ரோஜர் தலைமையிலான குழு புதுமையாக சிந்திப்பவர்களின் மூளையும், சாதாரணமாக சிந்திப்பர்களினது மூளையும் எவ்வாறு தொழிற்படுகின்றது என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வித்துவான்கள் மற்றும் கலைஞர்கள், விஞ்ஞானிகள் உட்பட பலருக்கும் ஒரே பொருளைக் கொடுத்து அதன் மூலம் என்ன செய்யலாம் என்ற கேள்வியை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதன்பின்னர் அந்தக்கேள்விக்கு பதில் கூற புதுமையாக சிந்திப்பவர்கள் அனைவரது மூளையும் ஒரே வகையில் செயற்பட்டுள்ளது என்பதை ரோஜர் குழு கண்டுபிடித்துள்ளனர்.\nபுதுமையாக சிந்திப்பவர்கள் மூளையின் சிந்தனைத்திறனை நெறிப்படுத்தக்கூடிய மூன்று பகுதிகளையும் ஒரே நேரத்தில் செயற்படுத்தி அதன் மூலமாக சிந்தித்துள்ளனர். எனினும் சாதாரணமாக சித்தித்தவர்கள் அந்த மூன்று பகுதிகளையும் ஒருங்கிணைக்காமல் பதில் கூறியுள்ளனர்.\nஇந்த விடயமே ஆக்கபூர்வமாக சிந்திப்பவர்களுக்கும், சாதாரணமாக சிந்திப்பவர்களுக்கும் இடையே காணப்பட்டுள்ள வேறுபாடு எனவும் ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ஆய்வினைத் தொடர்ந்து மூளையில் காணப்படும் சிந்தனைத் திறனை நெறிப்படுத்தும் முகாம்களை இணைத்து சிந்திக்க பயிற்சிகள் வழங்கினால் சாதாரணமாக சிந்திப்பவர்களும் ஆக்கபூர்வமானவர்களாக மாற்றமடைவார்களா என்ற ஆய்வில் அதே ஆய்வுக் குழுவினர் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.\nஇந்த முயற்சி வெற்றியளிக்குமானால் சாதாரண சிந்திப்பவர்களையும் விஞ்ஞானிகளைப்போல் படைப்பாளிகளைப்போல் சிந்திக்க வைக்க முடியுமானதாக இருக்கும். எனினும் ஒவ்வொருவர் சிந்தனையும் மாறுபட்டது என்பதால் இது சாத்தியம் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஎவ்வாறாயினும் எதிர்காலத்தில் தற்போது மனிதர்களுக்கு காணப்படும் அறிவு வளர்ச்சியும், சிந்தனைத் திறனும் அதிகரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nமூளை புற்று நோயின் அங்கமான, கிளியோ பிளாஸ்ருமாவுக்கான சி��ிச்சையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய முன்னே\nஆரம்பகாலத்தில் பல்வேறு அசாத்தியங்களை புரிந்தவர்களும், சக்திகள் படைத்தவர்களும் உலகில் காணப்பட்டனர் அவ\nமெக்ஸிகோவில் எரிமலை நிறம் மாறும் அதிசயம்\nமெக்ஸிகோவில் புகையை வெளியேற்றும் எரிமலை நிறம் மாறும் அதிசயம் இயற்கை ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி\nபிடித்தமான கனவுகளை காண முடியும் – கனவு பற்றி தெரியாத உண்மை\nசராசரியாக ஒரு மனிதன் ஒவ்வொரு நாள் இரவும் 4 முதல் 6 கனவுகளைக் கண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள\nதலை வெட்டப்பட்ட சேவல் 18மாதம் உயிருடன் வாழ்ந்தது எவ்வாறு\nகடந்த 1945ஆம் ஆண்டு அமெரிக்காவில் தலை வெட்டப்பட்ட சேவல் 18 நாட்கள் உயிருடன் வாழ்ந்த ரகசியத்தை தற்போத\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nபாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nபிரான்ஸின் 865 இடங்களில் இயற்கை அனர்த்தம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\nநாமல் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது: மஹிந்தவின் செயலாளர்\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதியினருக்கு குடியுரிமை மறுப்பு\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\nதமிழ் தலைமையிடம் விழுமியங்களை காணமுடியவில்லை – சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=211", "date_download": "2018-08-19T00:41:07Z", "digest": "sha1:DHXOQ7HM4EFJFC5SQCO3ZFK7ZY575Y7G", "length": 22613, "nlines": 127, "source_domain": "maalan.co.in", "title": " அடையாளங்களுக்கு அப்பால். | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nஎப்போதாவது ஒரு கவிதை உங்கள் முகத்தில் அறைந்ததுண்டா\nஎன் நண்பர் மகளுக்குத் திருமணம். கல்யாணப் பரிசாக வழங்கக் கவிதைப் புத்தகங்களைத் தேடிப் போயிருந்தபோது ஒரு கவிதை என்னை முகத்தில் அறைந்தது:\nஅவன் தன்னந்தனியனாக இறந்து போனான்.\nஅரசியல் கைதி என்று தலைப்பிடப்பட்ட இந்தக் கவிதையை எழுதியவர் ஜீன் அரசநாயகம் என்றது குறிப்பு. நான் அந்தப் பெயரை அதற்கு முன் அறிந்திருந்ததில்லை. கவிதை என்னை வதைக்கத் தொடங்கியது. தேசத்தைக் காப்பதற்காக மனிதர்களைக் கொல்வது, மனிதர்களைக் காப்பதற்காக தேசத்தை சாகடிப்பது இதில் எது உயர்ந்தது இரண்டுமே அல்ல என்பதை இலங்கையின் இரத்தம் த��ய்ந்த வரலாறு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இல்லாத தேசத்திற்கு எதிர்காலம் இல்லை. தேசங்கள் இல்லாத மனிதர்களுக்கு நிகழ்காலம் இல்லை.\nதன்னந்தனியனாய் மரித்துப் போன அந்த அரசியல் கைதி என் சிந்தனையை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான்.அவன் சாவிற்கு ஏதேனும் அர்த்தமுண்டா அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டியது வாழ்க்கையா அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டியது வாழ்க்கையா சாவா தேடல்கள் கொண்ட மனிதனாக இருந்திருந்தால் அவன் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமிருந்திருக்கும். தேடல்கள் கொண்ட மனிதனாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் சாதாரணக் கைதி அல்ல, அரசியல் கைதி.\nஅந்தப் புத்தகக் கடையை விட்டு வெளியேறிய போது ஜீன் அரசநாயகத்தின் நூல்கள் பலவற்றை வாங்கியிருந்தேன். நான் புத்தகக் கடைகளில் செலவழிக்கும் சில மணிநேரங்களில் என்னை ஈர்க்கும் ஆசிரியர்களின் நூல்களை மொத்தமாக வாங்கி வந்துவிடுவேன். நூல்களை, அது எத்தனை பெரிய கொம்பனுடையதாக இருந்தாலும், விமர்சனங்களைப் படித்து நான் வாங்கத் தீர்மானிப்பது இல்லை. என் உள்ளுணர்வை நம்பித்தான் வாங்கிப் படிக்கிறேன். கெட்ட வழக்கம்தான்.ஆனால் இதுவரை அநேகமாக என் உள்ளுணர்வு என்னைக் கை விட்டதில்லை.\nஅன்று நான் வாங்கிய நூல்களில் எதையும் பரிசாக அளிக்கவில்லை படிக்க ஆரம்பித்தேன். ஜீனின் கதைகளை வெறும் ‘கதைகளாக’ப் படித்து விட முடியாது. அதில் இலங்கையின் சமகால வரலாறு அழுந்தப் பதிந்து கிடக்கிறது.வெறும் வரலாறு அல்ல, அவை சாதாரண மனிதர்களின் சரித்திரம். In the garden secretly என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளிலேயே நெடியது, The Crossing என்ற கதை. தென்னிலங்கை நோக்கிப் பயணம் செய்யும் தமிழ் மாணவன் ஒருவரும், கிறித்துவப் பெண்மணி ஒருவரும் மாறி மாறி விவரித்துச் செல்வதாக விரிகிறது கதை. இருவரும் எந்த அரசியல் சித்தாந்தத்திலும் பிடிப்பில்லாத சாதாரண ஜனங்கள். அந்தப் பெண்மணி தனது மகன்களைப் பார்ப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறார். மாணவனது லட்சியமெல்லாம், படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் படிப்பை எப்படியாவது முடித்துப் பட்டம் பெறுவது. ” மகத்தான தியாகங்கள் செய்யவோ, போர்களத்தில் என் வீரத்தை மெய்ப்பிக்கவோ, சயனைட் குப்பியைக் கடிக்கவோ நான் தயார் இல்லை. எனக்குக் கடமைகள் இருக்கின்றன. செய்ய வேண்��ிய காரியங்கள் இருக்கின்றன.அப்பாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சகோதரிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்.”\nசிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையே சிக்குண்டு கிடப்பது இந்த சாதாரண மனிதர்களது வாழ்க்கைதான். “இந்த இரண்டு கொடும் விலங்குகளுக்கும் இடையில் என்றென்றும் மோதல். இந்த மோதல் எங்களைக் காடுகளுக்குள் துரத்துகிறது.இங்கு அழியும் ஆபத்துக் கொண்ட விலங்கு மனிதன்தான்” என்கிறது ஒரு கதையின் வரி.”சிதைவுற்ற இந்த வீட்டில் தனியாய் நிற்கும் இந்தத் தருணத்தில் எனக்கு என் வீடு ஞாபகம் வருகிறது.இங்கு வாழ்ந்தவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் அவர்கள் நாடு கடந்து போயிருப்பார்கள். நாங்களும்தான் நாடு கடத்தப்பட்டவர்களைப் போல வாழ்கிறோம்.நாங்கள் தலைமுறை தலைமுறையாகப் பழகிய வீட்டை, பழகிய கலாசாரத்தை,பழகிய வாழ்க்கையைத் துறந்து வாழ நிர்பந்திக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்….” யாழ்ப்பாணத்தில் ஷெல்லடிக்குப் பலியான ஒர் வீட்டில் நுழையும் சிங்களப் படைவீரனின் எண்ணம் இப்படி அலைகிறது.\nதமிழனோ சிங்களவனோ சாராம்சத்தில் வாழ்க்கையில் பெரிய வித்தியாசம் இல்லை. அச்சம் நிரம்பிய வாழ்க்கை. சந்தேகமும் கவலையும் நிரம்பிய வாழ்க்கை. மிக எளிய கனவுகள் கூட கைக்கெட்டாமல் போய்விட்ட வாழ்க்கை.வன்முறை என்பது எதார்த்தமாகிவிட்ட வாழ்க்கை. பிரசினகள் முற்றி நெருக்குகிறபோது கண்ணியத்தோடு வாழ்வதற்கு ஒரு மன உரம் வேண்டும். அர்த்தமற்ற வன்முறை எனபதும் முகமற்ற மரணம் என்பதும் விரவிக் கிடக்கிற தேசத்தில், மின்மினிப் பூச்சிகளைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிர்கிற மனிதாபிமானத்தை இனம் கண்டு கொள்ளவும், அங்கீகரிக்கவும் ஓரு தரிசனம் வேண்டும். இந்த இரண்டும் ஜீனின் கதைகளில் நிரம்பிக்கிடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவரது கதைகளின் மறை பிரதி (sub text) அவைதான்.\nஇலங்கைச் சூழலில் இது முக்கியமானது. இலங்கையிலிருந்து இன்று நமக்குக் கிடைக்கப்பெறும் பல படைப்புக்கள், தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி, ஏதோ ஒரு நிலைபாட்டை நியாயப்படுத்துகிறவைகளாகவே இருக்கின்றன. அல்லது உலர்ந்த சித்தாந்த விசாரணைகளாக இருக்கின்றன. அல்லது அடையாளங்களை வலியுறுத்துகின்றவையாக இருக்கின்றன. ஆனால் வாழ்க்கை பற்றிய தரிசனங்கள் நியாயப்படுத்தல்களுக்��ும், சித்தாந்தங்களுக்கும், அடையாளங்களுக்கும் அப்பாற்பட்டவை.\nஅடையாளங்கள் முக்கியமாகிவிட்ட இலங்கை வாழ்க்கையில், அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட தரிசனங்களுக்கு ஜீன் முயற்சிப்பது ஒருவகையில் இயல்பானது. ஜீன் சாலமன் அரசநாயகம் ஒரு பர்கர் இனப் பெண்மணி. (ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் பிறந்தவர்களை இந்தியாவில் ஆங்கிலோ இந்தியர்கள் என்று சொல்வதைப் போல இலங்கையில் டச்சுக்காரர்களுக்கும் இலங்கையர்களுக்கும் பிறந்தவர்களை பர்கர் என்று அழைக்கிறார்கள்.)தியாகராஜா அரசநாயகம் என்ற தமிழரை மணந்தவர். தேவசுந்தரி, பார்வதி என்ற இரு பெண்களின் தாய். ஆங்கில இலக்கிய மொழியியலில் எம்.லிட் பட்டம் பெற்ற ஜீன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் போதிக்கும் பேராசிரியாகப் பணியாற்றியவர். ஒரு சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்து, இன்னொரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்து வாழ்ந்து வரும் ஜீனுக்கு இன மொழி மத அடையாளங்கள் அர்த்தமற்றுப் போயிருக்கலாம். அந்த அடையாளங்களுக்கு அப்பால் மனிதர்கள் என்ற அடையாளத்தை அவர் கதைகள் வலியுறுத்துகின்றன. போரில் சிதைவுற்ற ஒரு தமிழரது வீட்டிலிருக்கும் ஏசுவின் சிலையைப் பெரும் பொக்கிஷமாகக் கருதித் தன்னுடன் எடுத்துச் செல்லும் பெளத்த படைவீரனை இவரது In the Garden Secretlyயில் சந்திக்கலாம். அம்மன் கோயிலில் தஞ்சம் புகும் கிறித்துவப் பெண்மணியை The crossing கதையில் சந்திக்கலாம்.\nநூலின் தலைப்புக்கதையான In the Garden Secretly யாழ் பகுதியில் நடந்த போரின் சிதைவுகளைப் பின்புலமாகக் கொண்டது. இன்னொரு கதையான Search My Mind 1988-91 காலகட்டத்தில் தென்னிலங்கையில் நடந்த புரட்சியின் பின்புலத்தில் அமைந்தது.(கவிஞரும், பத்திரிகையாளரும், நடிகருமான ராய் டிசெளசா,கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவில் கொண்டுவருவது) Sanctuary என்ற இன்னொரு கதை 1970களில் நடந்த சே குவாரா இயக்கத்தைப் பற்றியது. Quail’s nest என்ற கதையும் எண்பதுகளில் நடந்த இனக்கலவரத்தைப் பற்றியது.\nஜீனின் நடை பல எழுத்தாளர்களின் சிலாகிப்பைப் பெற்றது. ‘கெண்டியை வைத்துக் கொண்டு மாக்கோலம் போடுவது’ என்ற ஒரு பதப் பிரயோகத்தை தி.ஜானகிராமன் கதைகளில் படித்திருக்கலாம். அந்தச் சொற்றொடருக்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய நடை ஜீனுடையது. கெண்டி, மாக்கோலம் இவற்றை அறியாத இளம் தலைமுறையினருக��கு: ஏராளமான விவரங்கள் நுட்பமாகப் பதியப்பட்ட மொகலாய பாணி சிற்றோவியங்களை (miniatures) பார்த்திருப்பீர்களே அதைப் போன்றவை அவரது கதைகள்.\nஆனால் முக்கியமானது நடை அல்ல. ஜீன் உசுப்பிவிடும் சிந்தனைகள்தான். ஓர் உதாரணம்:\n“நீ தினம் உறங்கிய படுக்கை, நீ உட்கார்ந்திருந்த மேசை, விரித்துப் போட்ட பாய், உன் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்த அத்தனையும் ஒரு நொடியில் முக்கியமற்றதாகிவிடுகிறது. உயிர் வாழ்தல் அது ஒன்றே முக்கியம். நீ எல்லாவற்றையும் விட்டுக் கிளம்பும் போது வீடு திரும்புவாயா என்று உனக்குத் தெரியாது. ஒருவேளை வீடு திரும்ப நேரிட்டாலும் அது மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. வீடு சிதிலமுற்றிருக்கும். நீ என் வீட்டுக்கு என் வீட்டுக்கு எனப் பார்த்துப் பார்த்து சேகரித்து நிரப்பியவை எல்லாம் முகந்தெரியாதவர்களால் களவாடப்பட்டிருக்கும். அப்போது உனக்குப் உறைக்கும்: நீ ஒரு போதும் உன் பழைய வீட்டிற்குத் திரும்ப முடியாது.”\nவாழ்வின் பல சோகங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.\nதமிழ்முரசு சிங்கப்பூர் ஆகஸ்ட் 16 2006\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2012/02/golden-words11-11.html", "date_download": "2018-08-19T00:04:53Z", "digest": "sha1:NFPRD6QSNETZ7TITULZS76KGJWO5QINH", "length": 17704, "nlines": 295, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: சில சிந்தனைகள் (பகுதி 11)", "raw_content": "\nசில சிந்தனைகள் (பகுதி 11)\nசில சிந்தனைகள் (பகுதி 10)\n1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம்\n2.கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்\n3.நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.\n4.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்\n6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து\nமுடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்\n7.மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே\n8.அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.\n9.அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால்\nஅல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்\nகீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்\n11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் - பிட்டின்\n12.துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. - வெர்ஜில்\n13.கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை\n14.எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்\n15.அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.\n16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும் நல்ல பண்புடன்\nஇவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் - பிராங்கிளின்\n17.எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் - எமர்சன்\n18.நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்\n20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 7:06 PM\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கஸ்ஸாலி\nஅறிஞர் கருத்து அத்தனையும் முத்து.\nதிறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்\n.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சனின் இந்த கருத்து தான் எவ்வளவு உண்மையானது. எத்தனை எத்தனையோ ஏழைகள் திறமையின் மூலம் உன்னத நிலையை எட்டியுள்ளனர்.நல்ல நல்ல கருத்துக்களை தொகுத்து கொடுத்துள்ளீர்கள் நிஜாம்.மிகவும் நன்றி.\nசீரிய கருத்துக்கள் நிறைந்த சிந்தனைப்பகுதி அருமை.\nஇந்த விருதை பெற்று கொள்ளுங்கள்.\nஇந்த விருதை பெற்று கொள்ளுங்கள்.//\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nசில சிந்தனைகள் (பகுதி 11)\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth5512.html", "date_download": "2018-08-18T23:36:46Z", "digest": "sha1:WSHFUXVXTBMFGJIAL3D6LQKABZHOZOT4", "length": 6314, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: செவ்விலக்கியக் கருவூலம்\nசங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள் - ந. சஞ்சீவி புறநானூறு-2 - ஔவை துரைசாமிப்பிள்ளை புறநானூறு-1 - ஔவை துரைசாமிப்பிள்ளை\nசெவ்விலக்கியக் கருவூலம் செவ்விலக்கியக் கருவூலம் செவ்விலக்கியக் கருவூலம்\nஅகநானூறு - ந.சி. கந்தையா கலித்தொகை - சக்திதாசன் சுப்பிரமணியன் பரிபாடல் - ந.சி. கந்தையா\nசெவ்விலக்கியக் கருவூலம் செவ்விலக்கியக் கருவூலம் செவ்விலக்கியக் கருவூலம்\nபதிற்றுப்பத்து - ஔவை துரைசாமிப்பிள்ளை ஐங்குறுநூறு-2 - ஔவை துரைசாமிப்பிள்ளை ஐங்குறுநூறு-1 - ஔவை துரைசாமிப்பிள்ளை\nசெவ்விலக்கியக் கருவூலம் செவ்விலக்கியக் கருவூலம் செவ்விலக்கியக் கருவூலம்\nகுறுந்தொகை - சக்திதாசன் சுப்பிரமணியன் நற்றிணை-4 - ஔவை துரைசாமிப்பிள்ளை நற்றிணை-3 - ஔவை துரைசாமிப்பிள்ளை\nசெவ்விலக்கியக் கருவூலம் செவ்விலக்கியக் கருவூலம் செவ்விலக்கியக் கருவூலம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, எக்ஸ்டஸி - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 11.08.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்த���ன் வெளியீடான, பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை - நூலுக்கு ‘தினத் தந்தி 18.07.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2608/", "date_download": "2018-08-18T23:40:33Z", "digest": "sha1:4HGSZ2HWMY25FE57F5J3XJEN4WNXFYKV", "length": 17519, "nlines": 170, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காளி - விமர்சனம் {2.75/5} - Kaali Cinema Movie Review : காளி - காதல் காயம் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nகாளி - பட காட்சிகள் ↓\nகாளி - சினி விழா ↓\nகாளி - வீடியோ ↓\nபெண்களால் பல வேலைகள் செய்ய முடியும்: சுனைனா\nகாளி படத்தின் ஏன் 4 ஹீரோயின்ஸ்:விஜய் ஆண்டனி\nநேரம் 2 மணி நேரம் 13 நிமிடம்\nகாளி - காதல் காயம்\nநடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்\nஇயக்கம் - கிருத்திகா உதயநிதி\nஇசை - விஜய் ஆண்டனி\nதயாரிப்பு - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்\nஇசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. அவர் நாயகனாக மாறிய காலங்களில் வந்த நான், சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் அழுத்தமான கதைகளுடன் வெளிவந்து அவருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.\nஅதன்பின் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதிலும் அழுத்தமான கதைகள் இல்லாத காரணத்தால் தொடர்ந்து அவர் சுமாருக்கும் கீழான வெற்றியைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரே மாதிரியான நடிப்பு, வசன உச்சரிப்பு என அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தால் கஷ்டப்பட்டு பெற்ற நாயகன் என்ற அந்தஸ்து ஆட்டம் காண ஆரம்பிக்கலாம். விஜய் ஆண்டனி உஷாராக இருப்பது நலம்.\nஇயக்குனர் கிருத்திகா உதயநிதி ஒரு பழைய ஸ்டைல் கதையை எடுத்துக் கொண்டு அதை இந்தக் காலத்திற்கும் பொருத்திப் பார்க்க முயற்சித்திருக்கிறார். அப்பா யார் என்று தெரியாத அனாதை, கையில் பச்சை குத்திக் கொண்டு திரியும் ஒருவர், ஓர் இரவில் சங்கமமாகும் காதல் ஜோடி, ஊரைவிட்டு ஓடும் காதலி என 80களின் விஷயங்கள் படத்தில் நிறையவே உண்டு.\nஅமெரிக்காவில் பிரபலமான டாக்டராக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு தான் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை தெரிய வருகிறது. தன்னுடைய அம்ம��, அப்பா யார் என்பதைத் தெரிந்து கொள்ள அவர் இந்தியாவிற்கு வருகிறார். அம்மாவின் ஊரை மட்டும் கண்டுபிடித்து விடுகிறார். ஆனால், அப்பா யார் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக சில மருத்துவ வேலைகளைச் செய்து கண்டுபிடிக்க முயல்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nபடத்தில் டாக்டராக வரும் ஒரு விஜய் ஆண்டனியைத் தவிர, சிலரின் பிளாஷ்பேக்கிலும் கூட வேறு யாரோ சிலர் வருவதற்குப் பதில் விஜய் ஆண்டனி அவர்களது இளமைக் கதாபாத்திரங்களில் வருவது உறுத்தல், அது கதைக்கும் ஒட்டவில்லை. மதுசூதனராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் இளமைக் கால கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி தான் நடித்திருக்கிறார். இது படத்தில் எந்த விதத்தில் கூடுதல் பலத்தைத் தரும் என இயக்குனர் கிருத்திகா தான் விளக்க வேண்டும்.\nஆனாலும், அந்த இளமைக் கதாபாத்திரங்களில் வெவ்வேறு தோற்றங்களில் விஜய் ஆண்டனி நன்றாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக பாதர் கதாபாத்திரம் அவருக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. காளி கதாபாத்திரத்திலும் கொஞ்ச நேரமே வந்தாலும் முரட்டுத்தனமாக நடித்திருக்கிறார். இந்த மாதிரி கிராமத்துக் கதாபாத்திரங்களும் அவருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. அடுத்த படங்களில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை முயற்சித்துப் பார்க்கலாம்.\nபடத்தில் நான்கு கதாநாயகிகள். படத்தின் நிஜத்தில் வரும் ஒரே ஜோடி அஞ்சலி மட்டுமே. நாட்டு வைத்தியராக நடித்திருக்கிறார். அவருடைய குறும்புத்தனமான நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். படத்தின் கற்பனை விஜய் ஆண்டனி கதாபாத்திரங்களுக்கு ஷில்பா மஞ்சுநாத், சுனைனா, அம்ரிதா ஆகியோர் ஜோடி. அவர்களில் சுனைனாவும், ஷில்பாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அம்ரிதாவுக்கு அதிக வேலையில்லை.\nபடத்தை இடைவேளை வரை கலகலப்பாக நகர்த்திக் கொண்டு போவதில் யோகி பாபுவுக்கு மட்டுமே அதிக பங்குண்டு. சின்னச் சின்ன இடைவெளிகளில் கூட கமெண்ட் அடித்து கலகலக்க வைக்கிறார்.\nமதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நல்லவர்களாகவும், வேலராமமூர்த்தி, ஆர்.கே. சுரேஷ் சாதி வெறி பிடித்த கெட்டவர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.\nவிஜய் ஆண்டனி இசையில் அரும்பே, யுகம் நூறாய், அடிவயிற்றில், மனுஷா... ஆகிய நான்கு பாடல்��ளுமே ஹிட் வரிசையில் சேரும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி இசையில் ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களும் ரசிக்கும் விதத்தில் மெட்டமைக்கப்பட்டிருக்கின்றன.\nரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கிராமத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. காளி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளில் சண்டை இயக்குனர் சக்தி சரவணன் கடுமையாக உழைத்திருக்கிறார்.\nசாதி வெறி, காதல், அனாதைக் குழந்தை, தாய்ப் பாசம், தந்தைப் பாசம் என பல விஷயங்களை வைத்து கவர முயற்சித்திருக்கிறார்கள்.\nகாளி - காதல் காயம்\nகாளி தொடர்புடைய செய்திகள் ↓\nகாளிதாஸுக்கு கைகொடுக்க தயாராகும் ஜீத்து ஜோசப்\nஜீத்து ஜோசப் இயக்கத்தில் காளிதாஸ்\nகாளியை நம்பும் விஜய் ஆண்டனி\nமே 18-ல் காளி ரிலீஸ்\nகாளி படத்திற்கு தடை நீக்கம்\nகாளி படத்துக்கு நீதிமன்றம் தடை\nவிஜய் ஆண்டனியை வித்தியாசப்படுத்தும் காளி\nவந்த படங்கள் - விஜய் ஆண்டனி\nஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சலி. 1986-ம் ஆண்டு பிறந்த இவர் தமிழில், கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அமைய, தொடர்ந்து அங்காடித்தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nவந்த படங்கள் - அஞ்சலி\nவந்த படங்கள் - சுனேனா\n\"ப்ளூ சட்டை\" மாறன் இப்படத்தை பற்றி விமர்சனம் கூறியது 100% உண்மை,உண்மை, உண்மை லோல்ஸ்\nபடத்தை பற்றி பிரமாதமாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. விமர்சனம் படிக்காமல் சென்றதால் விஜய் அந்தோணியுடன் பயணிக்கிறோம். அஞ்சலிக்கு ஒரு பாட்டு கொடுத்திருக்கலாம். யோகி பாபு காமெடி நன்றாக இருக்கிறது. பொழுது போகவில்லை என்றால் இந்த படத்திற்கு ஒரு தடவை மட்டும் செல்லலாம். திருமதி கிருத்திகை உதயநிதி மற்றும் ஒரு வெற்றி படம், விறு விறுப்பாக கொடுப்பர் என்று நம்புகிறான். நன்றி வணக்கம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T00:36:43Z", "digest": "sha1:EJLKDPGC24FEKR73W7SYN4VPCCSFMPOO", "length": 5873, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஜாதகம் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nமோடி பிரதமர் ஆவது 100 சதவிதம் உறுதி ஜாதகம் கூறுகிறது\nநரேந்திர மோடி பிரதமர் ஆவாரா , உலக முழுவதும் இது தொடர்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. உண்மையிலே மோடிக்கு பிரதமர் ஆகும் யோகமும், திறமையும் உள்ளதா , உலக முழுவதும் இது தொடர்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. உண்மையிலே மோடிக்கு பிரதமர் ஆகும் யோகமும், திறமையும் உள்ளதா\nFebruary,6,14, — — ஜாதகம், நரேந்திர மோடி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\nசொர்க்கபுரி என்னும் ஊரில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார்.அவர் கணிப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்பதே அவருக்கு அந்த ஊரில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் அவருக்கான புகழைப்பரவச் செய்திருந்தது.அந்த ஜோதிடர் ஸ்ரீகால ......[Read More…]\nFebruary,22,13, — — சிவன், ஜாதகம், ஜோதிடர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=6&sid=1077ac6f072df17cd9aeb84da6409514", "date_download": "2018-08-18T23:53:25Z", "digest": "sha1:PH7GME5ZO4I4UZKJN2OVU7M6IIUQEZBU", "length": 11023, "nlines": 304, "source_domain": "www.padugai.com", "title": "சிறுகதை மற்றும் தொடர்கதைகள் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\nபடுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇலுமினாட்டி ஆட்சி - தலைவர் யார்\nகண் பார்வை இல்லா பயணி...கருணை பார்வை இல்லா ஓட்டுனர்...\n3rd Demo Work : ”பள்ளி நினைவுகள்” - கனவுகளுடன் எழுத்துத்திறன் வளர்க்க\nஇந்திய அரசியல் உண்மைகள் - இந்தியா ஆங்கிலேயர்களின் அடிமை நாடு\nபணத்தினை முழுமையாக திரும்பக்கொடுக்குமா வங்கிகள்\nவணிகர்களே விழித்தெழுங்கள் ... சென்னைக்கு ஆபத்து\nசிறுவணிகர்கள் வாழ்வில் பெரும் ஆப்பு\nஉலக மக்கள் தலைவர்களை உருவாக்கும் படித்த புத்திசாலிகள்\nஇந்திய ரூபாயும் ஒற்றைக் கண் எதிரியும்\nமுதலாளியின் ஒரு ரூபாய் இனாம்\nநான் கற்ற கல்வியும். கலைந்திட்ட என் கனவும்\nஅழகிய தேவதை - தொடர்கதை\nஇரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை\nயான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/5856-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D.html", "date_download": "2018-08-18T23:57:29Z", "digest": "sha1:TG6MHGIOTHBJSMWTMCLUOJQYVF45TDU2", "length": 21323, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் - தினசரி", "raw_content": "\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nகேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி…\nகேரள கனமழை வெள்ளம்: ரயில்கள் ரத்து விவரம்\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nஎட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள்…\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\nவாட்ஸ் அப்பில் வைரலாகும் மோமோ சேலஞ்ச் கேம்: தப்பிப்பது எப்படி\nகேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி…\nகேரள கனமழை வெள்ளம்: ரயில்கள் ரத்து விவரம்\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஎட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள்…\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு இந்தியா ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nஆகம விதிகளின்படியே ஆலயங்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்���ரவு பிறப்பித்துள்ளது.\nதகுதியுடைய அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅனைத்து சாதியினரும் அர்சகராகலாம் என்ற கடந்த 2006-ம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாக சபை ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதையடுத்து அப்போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய், மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.\nஇந்த விசாரணை முடிவில் புதன்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில், ஆலய ஆகம விதிகளைப் பின்பற்றியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன பிரிவு 14-ல் உள்ள சமத்துவத்துக்கான உரிமையை ஆகம சாஸ்திர விதிகள் மீறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nகடந்த 2006ஆம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு இணங்க இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 36,000 கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது. மேலும், இந்து அறநிலையத்துறை 207 பேர்க்கு கோயில்களில் பூஜை செய்யும் பயிற்சி அளித்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.\nமுந்தைய செய்திதிருப்பாவை – பாடல் 1\nஅடுத்த செய்திஅர்ச்சகர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து யோசித்து செயல்படுவதாக கருணாநிதி பதில்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஎட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nகடவுளின் சொந��த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம் மீட்புப் பணிகளில் ராணுவம்\nமதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த வாஜ்பாய் நெஞ்சை உருக்கும் நிகழ்வு\nயு டர்ன் டிரைலர் 18/08/2018 5:19 PM\nவாட்ஸ் அப்பில் வைரலாகும் மோமோ சேலஞ்ச் கேம்: தப்பிப்பது எப்படி சென்னை துணை ஆணையர் டிப்ஸ் சென்னை துணை ஆணையர் டிப்ஸ்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nமதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த வாஜ்பாய்\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஎட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/1400-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5.html", "date_download": "2018-08-18T23:57:35Z", "digest": "sha1:JH6GBLR7O2EWMFLAK25JXBCXVNA7HFKG", "length": 21804, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ் - தினசரி", "raw_content": "\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nகேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி…\nகேரள கனமழை வெள்ளம்: ரயில்கள் ரத்து விவரம்\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nஎட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள்…\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\nவாட்ஸ் அப்பில் வைரலாகும் மோமோ சேலஞ்ச் கேம்: தப்பிப்பது எப்படி\nகேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி…\nகேரள கனமழை வெள்ளம்: ரயில்கள் ரத்து விவரம்\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஎட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள்…\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்\nநிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்\nசென்னை: நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு மீண்டும் பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் ஓர் அவசரச் சட்டம் இரண்டாவது முறையாக பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாட்டு நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வாய்ப்பை உழவர்களின் நலனை பாதிக்கும் விஷயத்திற்காக 2-ஆவது முறையாக அரசு பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை – நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக முதன்முதலில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதே அதை கடுமையாக எதிர்த்தேன். இந்த அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத நிலையில், அதன் தீமைகளை விளக்கி, இந்த முயற்சியை மத்திய அரசு இத்துடன் விட வேண்டும்; இன்னொரு முறை அவசரச் சட்டத்தை பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினேன். மக்களின் விருப்பமும் இதுவாகவே இருந்தது. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் அவசரச் சட்டத்தை பிறப்பித்ததன் மூலம் பெருநிறுவனங்களிடம் தனது விசுவாசத்தை அரசு மீண்டும் நிரூபித்திருக்கிறது. மாநிலங்களவையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் இந்த சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது. இதனால் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்படும். அரிதிலும் அரிதாக பயன்படுத்த வேண்டிய வாய்ப்புக்களை விவசாயத்தை ஒழிக்கும் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்த வேண்டுமா என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும். நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது காலாவதியாக விட வேண்டும். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுந்தைய செய்திசந்திர கிரகணத்தை ஒட்டி கோயில் நடைகள் மூடல்: திருப்பதியில் சேவைகள் ரத்து\nஅடுத்த செய்திஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14 % பேர் தேர்ச்சி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஎட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம் மீட்புப் பணிகளில் ராணுவம்\nமதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த வாஜ்பாய் நெஞ்சை உருக்கும் நிகழ்வு\nயு டர்ன் டிரைலர் 18/08/2018 5:19 PM\nவாட்ஸ் அப்பில் வைரலாகும் மோமோ சேலஞ்ச் கேம்: தப்பிப்பது எப்படி சென்னை துணை ஆணையர் டிப்ஸ் சென்னை துணை ஆணையர் டிப்ஸ்\nஇன்று ���திகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nமதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த வாஜ்பாய்\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஎட்டயபுரத்தில் குர்பானி கொடுக்க களை கட்டிய ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/776-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81.html", "date_download": "2018-08-18T23:57:24Z", "digest": "sha1:EDGLO2DQPFIEX27XLTGPT5N6ABRTVY6B", "length": 20686, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "கட்சியை பிளவுபடுத்த ஒரு கட்சி முயற்சி செய்கிறது: இ.கம்யூ., தா.பாண்டியன் - தினசரி", "raw_content": "\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nகேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி…\nகேரள கனமழை வெள்ளம்: ரயில்கள் ரத்து விவரம்\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\nவாட்ஸ் அப்பில் வைரலாகும் மோமோ சேலஞ்ச் கேம்: தப்பிப்பது எப்படி\nகேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி…\nகேரள கனமழை வெள்ளம்: ரயில்கள் ரத்து விவரம்\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nவெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோ���ு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு\nகேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு அரசியல் கட்சியை பிளவுபடுத்த ஒரு கட்சி முயற்சி செய்கிறது: இ.கம்யூ., தா.பாண்டியன்\nகட்சியை பிளவுபடுத்த ஒரு கட்சி முயற்சி செய்கிறது: இ.கம்யூ., தா.பாண்டியன்\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிளவுபடுத்த ஒரு தமிழக அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது என்றும், அதை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. “ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் கடந்த 6ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். அநியாயமாக கொல்லப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களுக்கு ஆந்திர அரசும், தமிழக அரசும் நிதி உதவி செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச் சட்டமாக கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. இது விவசாய நிலத்தைப் பறிக்கும் சட்டம். அதை அதிமுக ஆதரிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடே எதிர்க்கிற போது, தமிழக அரசும் எதிர்க்க வேண்டும். கடந்த 2 நாட்களாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறது… கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முறைகேடு, வாக்குப்பதிவு சரியாக நடத்தவ��ல்லை என 2 பேர் குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். கட்சி உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் மாநிலக்குழு உறுப்பினர்கள் அல்லர். அவர்கள் ஒழுங்குமுறையை மீறியவர்கள் ஆகிறார்கள். இந்த வழக்கைத் தொடர்ந்தவர்கள் வெறும் ஏவப்பட்ட அம்புகள் தான். தேர்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிளவுபடுத்த தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது. அதை விரைவில் பகிரங்கமாக உரிய காலத்தில் வெளியிடுவேன். எங்களைப் பொறுத்தவரையில் விதிகள் மீறப்படவே இல்லை. இதுபோன்ற சீர்குலைக்கும் செயல்களை ஒழிப்பதில் கட்சி தோழர்கள் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.\nமுந்தைய செய்திஜெர்மனியில் மோடி: உற்சாக வரவேற்பு\nஅடுத்த செய்திகிரானைட் முறைகேடு: மேலூரில் சகாயம் முன்னர் விசாரணை\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம் மீட்புப் பணிகளில் ராணுவம்\nமதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த வாஜ்பாய் நெஞ்சை உருக்கும் நிகழ்வு\nயு டர்ன் டிரைலர் 18/08/2018 5:19 PM\nவாட்ஸ் அப்பில் வைரலாகும் மோமோ சேலஞ்ச் கேம்: தப்பிப்பது எப்படி\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-19T00:46:14Z", "digest": "sha1:PFVQOMAAJ6YYSYVLRZZYECFFY4SHWKLP", "length": 12038, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "எழும்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி .அன்புச்செல்வன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஎழும்பூர் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். இது ஒரு சட்டமன்றத் தொகுதியும் ஆகும்.\n100 ஆண்டு பழமை வாய்ந்த வெஸ்லி சர்ச் இங்குள்ளது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nகீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் பார்க் டவுன்\nநுங்கம்பாக்கம் அண்ணா சாலை புதுப்பேட்டை\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/serials/", "date_download": "2018-08-18T23:47:24Z", "digest": "sha1:DTRNSJVTUDLC4RL6W2ZJPNIAYNMF3RRZ", "length": 14447, "nlines": 187, "source_domain": "www.kaniyam.com", "title": "Serials – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Python -9\n8. Math functions (கணித செயல்பாடுகள்): 8.1 Number conversion (எண்களை மாற்றுதல்) Mathematical function என்பது கணிதவியல் கோட்பாடுகளை செய்வதற்கு பயன்படுவதேயாகும்.பின்வரும் function ஆனது கணிதவியல் கோட்பாடுகளை எடுத்துரைக்கிறது. 8.1.1 Decimal எண்களை binary ஆக மாற்றுதல் : Decimal என்பது சாதாரணமான முழு எண்களையே decimal எங்கிறோம்.binary என்பது bit-களை…\nஎளிய தமிழில் Python -8\n7. Operators (செயற்குறிகள்) : பைத்தான் மொழியில் கணக்கீடு, ஒப்பீடு, மதிப்பிருத்தல், நிபந்தனைச் சரிபார்ப்பு, ஒன்று கூட்டல், ஒன்று குறைத்தல், பிட்நிலைச் செயல்பாடு போன்ற பல்வேறு பணிகளுக்கும் பல்வேறு வகைப்பட்ட ’ஆப்பரேட்டர்கள்’ எனப்படும் செயற்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைபற்றித் தனியாக இனிவரும் பாடத்தில் படிப்போம். 7.1 Arithmetic Operators : ஒரு ArithmeticOperator என்பது ஒரு கணித…\nஎளிய தமிழில் Python -7\nloops(சுழல்கள்) : loops என்பது ஒரு def(செயல்பாட்டில்) statement முதலில் செயல்படுத்தப்படுகிறது, அதன் பிறகு இரண��டாவது மற்றும் பல. கொடுக்கப்பட்ட நிபந்தனை True இருக்கும் வரை loop ஆனது இயங்கிக் கொண்டே இருக்கும். 6.1 for : table அல்லது string போன்ற எந்தவரிசையின் பொருள்களிலும் அது முடியும்வரை இயங்கும் திறனைக் கொண்டுள்ளது.இதனையே for loop…\nஎளிய தமிழில் Python -6\n5 Conditional Statements 5.1 if-else Condition: if-else condition-ல் if என்பது statement-னை check செய்து சரி என்று இருந்தால் அதற்கு கீழ் உள்ள function செயல்படும். அதேபோன்று else என்பது if ஆனது தவறாக இருக்கும் பட்சத்தில் else-க்கு கீழ் உள்ள function செயல்படும். உதா: a=10,if-else condition-ல் if ஆனது 0…\nஎளிய தமிழில் Python -4\n4. Variable Types (மாறி வகைகள்) : எண்கள் மற்றும் எழுத்துகளை சேமித்து வைக்கப்பட்ட நினைவக இடத்தையே மாறிகள் (variable) என்கிறோம். அதாவது, நீங்கள் ஒரு மாறி உருவாக்கினால், நினைவகத்தில் சிறிதளவு இடத்தை நீங்கள் வைத்திருப்பீர்கள். ஒரு மாறி தரவு வகை அடிப்படையில்நீங்கள் இந்த மாறிகளில் integer, decimals அல்லது எழுத்துகளை string ஆக சேமிக்க…\nஎளிய தமிழில் Python – 5\nமுந்தைய பகுதியின் தொடர்ச்சி…. 4.4 list (பட்டியல்): list ஆனது square bracket-க்குள் இருந்தால் அதனையே list என்கிறோம்.இவை C-ல் உள்ள Array-களைப் போன்றது. ஒரே list-ல் வெவ்வேறு data types ஆனது இருக்க முடியும்.ஒரு list-ல் store செய்யப்பட்ட மதிப்புகள் slice ஆபரேட்டர் ([ ] மற்றும் [ : ] ஆகியவற்றைப்பயன்படுத்தி…\nஎளிய தமிழில் Python – 3\n3. பைத்தானில் நிரல்களை கையாளுதல் 3.1 நிரலினை எழுதுதல் : பைத்தானில் புதிய பைத்தான் கோப்பினை உருவாக்க windows-ல் start->all programs -> python-ஐ தேடி அதில் IDLE என்பதை click செய்யவும். idle என்பது python shell script ஆகும். அதில் file என்பதை click செய்து அதில் இருக்கும் new file-னை சொடுக்கவும்….\nஎளிய தமிழில் Python – 2\nபைத்தான் நிறுவுதல் 2.1 பைத்தானை windows-ல் நிறுவுதல் : பைத்தான் பதிவிறக்கத்திற்கு 29 Mb வட்டு இடம் தேவைப்படுகிறது; பைத்தான் மீண்டும் நிறுவ வேண்டும் என்றால் உங்கள் கணினியில் 50 Mb வட்டு இடம் தேவைப்படுகிறது.பதிவிறக்கம் செய்ய இந்தlink – ஐ www.python.org -ஐclick செய்யவும்.இதில் புதிய பதிப்பை install செய்வதே சிறந்தது.இதிலே தான் extra future…\nஎளிய தமிழில் Python - 2\nஎளிய தமிழில் WordPress- 15\nதன்விபரப் பக்கம்: My Profile எனும் தேர்வைத் தேர்ந்தெடுத்தால், கீழ்க்கண்ட சாளரம் தோன்றும். அதில் Visual editor, Dashboard Color scheme குறித்த தேர்வுகள் உள்பட சில அடிப்படையான தேர்வுகள் இருக்கும். தவிர்த்து, உங்கள் பயனர் பெயரைத் தவிர்த்து மற்ற அடிப்படைத் தகவல்களை மாற்றியமைக்கலாம். (உங்கள் பெயர் எப்படி மற்றவ��்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். உங்களைப் பற்றிய…\nஎளிய தமிழில் WordPress- 16\nTools Tools எனும் கருவிகள் மெனுவில் சில சிறிய கருவிகள் உண்டு. Press this என்பது Drag and Drop முறையில் சுட்டியால் இழுத்து, உங்கள் உலவியின் புக்மார்க்ஸ் பட்டியலில் சேர்த்தால் போதும். அதன் பின் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் உலவுகையில், அதை (அப்பக்கத்தை) உடனடியாக நீங்கள் வலைப்பதிவிட இக்கருவி உதவும். Categories and…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://xitfilms.ru/kino/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+-+SA+vs+IND+5th+ODI+2018", "date_download": "2018-08-19T00:21:52Z", "digest": "sha1:4E4YCNZBGJMS4L3MU6D74DWOOYWMTVW2", "length": 7793, "nlines": 97, "source_domain": "xitfilms.ru", "title": "தென் ஆப்பிரிக்கா எதிராக அதிரடியான அரை சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா - SA vs IND 5th ODI 2018 смотреть онлайн | Бесплатные фильмы, сериалы и видео онлайн", "raw_content": "\nதென் ஆப்பிரிக்கா எதிராக அதிரடியான அரை சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா - SA vs IND 5th ODI 2018\nதென் ஆப்பிரிக்கா எதிராக அதிரடியான அரை சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா - SA vs IND 5th ODI 2018\nதென் ஆப்பிரிக்கா எதிராக அதிரடியான அரை சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா - SA vs IND 5th ODI 2018\nதென் ஆப்பிரிக்கா எதிராக அதிரடியான அரை சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்ம...\nதென் ஆப்பிரிக்கா எதிராக களமிறங்க போகும் புதிய வீரர்கள் - South Africa vs India 6th ODI Reviews\nதென் ஆப்பிரிக்கா எதிராக களமிறங்க போகும் புதிய வீரர்கள் - South Africa vs India 6th ODI Reviews.\nரோஹித் சர்மா மற்றும் டோனி வரி ஓவர் இந்தியா எடுத்து - 3 வது ஒருநாள் - 27 ஆகஸ்ட் 2017\nஇந்தியா வி நியூ Zeeland 3 வது ஒருநாள் || ரோஹித் சர்மா அரை செஞ்சுரி ஹிட்\nரோஹித் சர்மா அரை செஞ்சுரி ஹிட்.\nடேவிட் மில்லர் - வங்காளம் எதிராக எல்லா காலத்திலும் வேகமான டி 20 செஞ்சுரி\nமில்லரின் 35 பந்து நூறு நான்கு 224 தென் ஆப்ரிக்கா செலுத்தப்பட்டன வங்காளம் இரண்டு தென் ஆப்ரிக்கா ஒரு சுத்தமான-ஸ்வீப�� நிறைவடைகிறது 141 ரன்னில் சுருண்டது முன் ...\nரோஹித் சர்மா அதிரடி சதம் - கோலியின் ரன் அவுட் சர்ச்சை ரோஹித் செய்த தவறு என்ன \nரோஹித் சர்மா அதிரடி சதம் - கோலியின் ரன் அவுட் சர்ச்சை ரோஹித் செய்த தவறு...\nதென் எதிரான ஒருநாள் போட்டியில் Winning Short அடித்து கலக்கிய தோனி - Dhoni Winning Short South Africa\nதென் ஆப்பிரிக்கா : சிங்கங்களை வேட்டையாடச் சென்றவரை சிங்கங்கள் வேட்டையாடின\nஇரண்டாக பிளவுபடும் ஆப்பிரிக்கா கண்டம், 10 நாடுகளில் ஏற்பட்ட திடீர் விரிசல் | Africa continent separa\nஇரண்டாக பிளவுபடும் ஆப்பிரிக்கா கண்டம், 10 நாடுகளில் ஏற்பட்ட திடீர் விரிசல...\nவிராட் கோஹ்லி படைக்க போகும் புதிய உலக சாதனை பற்றி தெரியுமா-Virat kohli Create as New Record in Tamil\nவிராட் கோஹ்லி படைக்க போகும் புதிய உலக சாதனை பற்றி தெரியுமா-Virat kohli Create as New Record in ...\nதோனி குறித்து ஷேன் வாட்சன் என்ன சொல்கிறார் தெரியுமா - CSK Latest Updates in tamil\nதோனி குறித்து ஷேன் வாட்சன் என்ன சொல்கிறார் தெரியுமா - CSK Latest Updates in tamil.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/07/", "date_download": "2018-08-18T23:37:18Z", "digest": "sha1:K2DP3HWWAPIMIPZ4HNL3BJELFG32JBDN", "length": 21368, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "07 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகழுகார் வந்ததும் அவரைப் பார்த்து நாம் கேட்டது, ‘சென்னை வருவாரா பிரதமர்\n‘‘பிரதமருக்கே அந்தக் குழப்பம் இருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்லி வந்த தமிழக கவர்னரிடம் பிரதமர் இதுபற்றிக் கேட்டாராம். ‘சட்டம் ஒழுங்கைச் சீர்செய்து விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்துள்ளார் கவர்னர். சென்னை அருகே நடக்கவிருக்கும் ராணுவக் கண்காட்சி\nPosted in: அரசியல் செய்திகள்\nநீங்கள் டிவி சீரியலை சீரியஸாய் பார்ப்பவரா \nதொலைக்காட்சி மீதான மோகம் பெண்களின் சோகத்தை சந்தோஷமாக மாற்றுகிறதா அல்லது சந்தோஷங்களை களவாடிவிட்டதா\nPosted in: படித்த செய்திகள்\nகுழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை காட்சி ஊடகமான கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன. குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், அவர்களின் எதிர்கால நலனைக் கவனத்தில்\nPosted in: படித்த செய்திகள்\nபாரம்பர்யமாக நமது மண்ணில் விளைந்து நம் உணவிலும் வழிபாட்டிலும் மருந்துகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது தேங்காய். ‘தேங்காயை உணவில் சேர்த்தால் கொழுப்பு அதிகரித்துவிடும், உடலுக்குக் கேடு விளைவிக்கும்’ என்று திட்டமிட்டுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது அந்த மூடநம்பிக்கை மாறிவருகிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nசிலர் கூட்டத்தைக் கண்டு பயந்து தனியே நிற்பதுண்டு. அவர்களுக்குக் கூட்டம் என்றாலே அலர்ஜி; பயம். அந்தப் பயத்துக்குத்தான் Enochlophobia என்று பெயர். அதாவது அதிக நபர்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் ஏற்படும் பயம்\nஇந்த கொட்டையை கீழ வீசிடாதீங்க… இத இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய் காணாமல் போயிடும்…\nமாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம். மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும் தன்மைமிக்கவை.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி\nஉடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…\nநினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இத��வரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213903.82/wet/CC-MAIN-20180818232623-20180819012623-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}