diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0248.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0248.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0248.json.gz.jsonl" @@ -0,0 +1,547 @@ +{"url": "http://kumarinews.com/news/view?id=1068&slug=%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-08-16T19:36:17Z", "digest": "sha1:2UZSPBG5HV6QTO6KQUVW6HNLFLR3PJ5H", "length": 10702, "nlines": 124, "source_domain": "kumarinews.com", "title": "வட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய இருவருக்கு அமெரிக்க பொருளாதார தடை", "raw_content": "\nஆங்கிலேய மண்ணில் வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்: விராட் கோலி கருத்தைப் பகடி செய்து சந்தீப் பாட்டீல் கடும் சாடல்\nகாஸ்மாஸ் வங்கியில் ரூ. 94 கோடி மோசடி: ஹேக்கர்ஸ் கைவரிசை\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்: ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்\nசுதந்திரதின உரையில், பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி\nவட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய இருவருக்கு அமெரிக்க பொருளாதார தடை\nவட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய இருவருக்கு அமெரிக்க பொருளாதார தடை\nகடந்த சில மாதங்களில், வட கொரியா பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது. இந்த ஏவுகணை முழு அமெரிக்காவையும் அடையக்கூடியது என வட கொரியா கூறியிருந்தது.\nவட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்தது. ஐ.நாவின் இந்த நடவடிக்கை போருக்கான செயல் என்றும்,முழு பொருளாதார முற்றுகைக்குச் சமமானது என்றும் வட கொரியா கூறியது.\nவட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய கிம் ஜோங்-சிக் மற்றும் ரி பியோங்-கொல் ஆகியோருக்கு அமெரிக்கா தற்போது பொருளாதார தடை விதித்து உள்ளது.இந்த இரண்டு அதிகாரிகளும், ஆயுத தயாரிப்பாளர் ஜங் சான்-ஹெக்கிம், கிம் ஜோங் உன்னால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் என கடந்த மே மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரிவித்து இருந்தது.\nஅமெரிக்காவின் கருவூலத்துறை வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில், இவர்கள் இருவரும் ''முக்கியத் தலைவர்கள்'' எனவும் கூறியுள்ளது.\nஅமெரிக்காவி��் புதிய தடைகளால், இந்த இரு அதிகாரிகளும் அமெரிக்காவில் எந்த பண பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. அமெரிக்காவில் அவர்கள் ஏதேனும் சொத்து வைத்திருந்தால் அது முடக்கப்படும்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஆங்கிலேய மண்ணில் வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்: விராட் கோலி கருத்தைப் பகடி செய்து சந்தீப் பாட்டீல் கடும் சாடல்\nகாஸ்மாஸ் வங்கியில் ரூ. 94 கோடி மோசடி: ஹேக்கர்ஸ் கைவரிசை\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்: ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்\nசுதந்திரதின உரையில், பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி\nகேரள மழை, வெள்ளம்: கோழிக்கோடில் வெறிச்சோடிய கிராமம்\nசான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத���தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=5975", "date_download": "2018-08-16T20:03:56Z", "digest": "sha1:ROKXQ4X6DIFN5ANJMP5TL6E423FHIYAH", "length": 5158, "nlines": 67, "source_domain": "maatram.org", "title": "உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 2) – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகாணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nஉறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 2)\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன்.\nஅண்மையில் புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு புடிக்கவேணும், மகன் நினைவா ஏதாவது பொருள் இருக்கா” என்று கேட்டேன். அதற்கு, கண்ணீர் வெடித்து அவர்கள் அழுத அழுகை, சொற்களுக்குள் அடக்காத துயரமாகும்.\nபாதுகாப்பாக, பத்திரமாக வைத்திருந்த பொருட்களை கண்ணீரில் நனைத்தவாறே கொண்டு வந்தார்கள். மீண்டும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் துப்பாக்கி ரவைகளுக்கு, ஷெல்களுக்கு மத்தியில் காப்பாற்றிவிட்டோமே என்ற பெருமூச்சுடன் கூட்டிச்சென்ற உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள் இன்று பரிதவித்து நிற்கிறார்கள்.\nஅந்தப் பெருந்துயரத்தை நெஞ்சில் ஏந்தியிருக்கும் உறவுகளின் கதையே இது.\nஉறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 1)\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்\nருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்\nஇன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/07/blog-post_99.html", "date_download": "2018-08-16T20:26:36Z", "digest": "sha1:XCTHPBYSNSF4EQVIPFUSYRBKIG7TKTG7", "length": 4989, "nlines": 66, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: பழமொழியின் உண்மைப் பொருள்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nபுதன், 12 ஜூலை, 2017\n“கல்லைக் கண்டால் நாயைக் காணோம், ந��யைக் கண்டால் கல்லைக் காணோம்” என்பது பழமொழி. இது நாயை விரட்ட கல்லைத் தேடுவதும் கல் கிட்டும் போது நாய் ஓடிவிடுவதையும் குறிப்பதல்ல கல்லிலே கலைவண்ணம் கண்டவீா்கள் தமிழா்கள் கைதேர்ந்த சிற்பியின் கை வண்ணத்துக்கு வழங்கப் பட்ட சான்றிதழே அப்பழமொழி. கல்லிலே அழகுற வடிக்கப் பட்ட நாயின் சிலையைக் கலைக்கண்ணோடு நோக்கினால் அங்கே கல் தெரியாது. கல்லை மட்டும் காண்போருக்கு நாய் வடிவம் தென்படாது.\nஒரு சிற்பின் கை வண்ணத்திற்குத் கிடைத்த பாராட்டு இன் று நன்றியுள்ள நாயை விரட்டுவதற்கு உரியதாக பொருள் மருவியுள்ளமை குறக்கத்தக்கது.\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 7/12/2017 02:12:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு' தி.பி.2049. ஆடித்திங்கள் தேன்-2. துளி-7 நம் மாநிலத்திற்கு &#...\nதமிழ் இலக்கணங்களில் பால்பகுப்பு முறைகள்\nகட்டுரைகள் (52) கவிதைகள் (31) குறள் நெறிக்கதை (16) சிந்திக்க சில.. (40) சிறுகதைகள் (19) தலையங்கம் (19) நிகழ்வுகள் (8) நூல் மதிப்புரை (21) பாரம்பாிய உணவு (13) வலையில்வந்தவை (7)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=81b7110aa7214921de361303cffa1055", "date_download": "2018-08-16T19:45:23Z", "digest": "sha1:ZMZCECWIXFIBMUXYQ7M3VXBLUI6BPQBZ", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-08-04-12-53-29/157096-2018-02-09-11-06-51.html", "date_download": "2018-08-16T20:18:01Z", "digest": "sha1:DSM43B6QC44BLP3HEZNFLUURX3UZUETY", "length": 7809, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "குமரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் எம். முகம்மதப்பா மறைந்தாரே!", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nஆசிரியர் அறிக்கை» குமரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் எம். முகம்மதப்பா மறைந்தாரே\nகுமரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் எம். முகம்மதப்பா மறைந்தாரே\nவெள்ளி, 09 பிப்ரவரி 2018 16:35\nகன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் எம். முகம்மதப்பா (வயது 102) நாகர்கோயிலில் நேற்று (8.2.2018) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.\nஇளம் வயது முதல் கழகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு இயக்கத்தை வளர்த் தவர் ஆவார். கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டவர்.\nதந்தை பெரியார், அன்னை மணி யம்மையார் கால முதல் மூப்படைந்த நிலையிலும்கூட இயக்க வீரராக வாழ்ந்தவர் ஆவார். அவரது கடந்த கால இயக்கத் தொண்டு என்றும் மறக்கப்பட முடியாத ஒன்றாகும். அவர்தம் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகுமரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=12017", "date_download": "2018-08-16T19:31:15Z", "digest": "sha1:A6VCR77RFHA25GB2Y7VFAE2RFR3RSQTG", "length": 17207, "nlines": 125, "source_domain": "win.ethiri.com", "title": "பிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி - அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல் பிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி - அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்", "raw_content": "\nYou are here : ETHIRI.com » இந்தியா » பிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி – அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\n.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nபிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி – அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்\nபிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி – அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்\nகுஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nசோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் உள்பட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nநிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nநிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டன் அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆலோசனைகளுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.\nஇதேபோல் விஜய் மல்லையாவையும் இந்தியாவிடம் ஒப்படைக்ககோரி லண்டனில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது...\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\n5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை ரூ.18 ஆயிரம் கோடி கையாடல்...\nவங்கி சர்வரை முடக்கி ரூ.94 கோடி சுருட்டல்\nஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான நாள் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...\nஅம்பானியை காப்பாற்ற கொள்ளை அடிக்கும் மோடி...\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர்...\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – மத்திய அரசு அறிவிப்பு...\nபொறியியல் படிப்பு மதிப்பு இழந்ததற்கு தமிழக அரசே காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு...\nகேரளா மழை வெள்ளத்தால் ரூ.8300 கோடிக்கு பாதிப்பு...\nசிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை\nராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு...\nபெரியார் ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம் – முகாம்களில் 10 ஆயிரம் மக்கள்...\nகேரளா வெள்ள மீட்பு பணியில் கோவை ராணுவ வீரர்கள்...\nடெல்லியில் தொடரும் கொடூரங்கள் – 6 வயது மாணவியை பள்ளியில் வைத்து சீரழித்தவன் கைது...\nகருணாநிதி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. மனு தாக்கல்...\n« விழுந்து நொறுங்கிய விமானம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி .>\nபெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு தலைமை செயலாளர் ‘செக்ஸ்’ தொல்லை »\nபெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகருங்கடலுக்குள் புகுந்து பறந்த ரஷியா போர் விமானம் - அதிர்ச்சியில் லண்டன் .>\nமின்னல் தாக்கி உடைந்து வீழ்ந்த பலம் 38 பேர் பலி -130 மில்லியன் தண்டம் ..\nகிழக்கு ரஷ்யாவில் கரை ஒதுங்கிய கடல் கன்னி - படங்கள் உள்ளே ..\nநீளமான கழுத்துடன் உலக மக்களை மிரள வைத்துள்ள நாய் ...\nதிருமணத்துக்கு மறுத்த காதலியை குத்திக்கொன்ற - காதலன்\nகடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த ஆசாமி - சிக்கினார்\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nதண்டனை கொடுக்கும் போது மனிதத்தன்மையை இழக்க கூடாது - கவுதமி\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான ப���த்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=8955", "date_download": "2018-08-16T19:27:13Z", "digest": "sha1:7WC4IANPPY3A3SR7IUDOKJPFGHLRCACJ", "length": 17669, "nlines": 137, "source_domain": "win.ethiri.com", "title": "கதறும் பெண் போராளிகள் - கைவிட்ட வெளிநாட்டு புலிகள் அமைப்புக்கள் ..! கதறும் பெண் போராளிகள் - கைவிட்ட வெளிநாட்டு புலிகள் அமைப்புக்கள் ..!", "raw_content": "\nYou are here : ETHIRI.com » உளவு செய்திகள் » கதறும் பெண் போராளிகள் – கைவிட்ட வெளிநாட்டு புலிகள் அமைப்புக்கள் ..\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\n.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nகதறும் பெண் போராளிகள் – கைவிட்ட வெளிநாட்டு புலிகள் அமைப்புக்கள் ..\nகதறும் பெண் போராளிகள் – கைவிட்ட வெளிநாட்டு புலிகள் அமைப்புக்கள் ..\nஇலங்கையில் இறுதி போரின் போது தமது தேசிய உரிமை போருக்கு போராடிய விடுதலை புலிகள்\nஅழிக்க பட்டு அந்த மண் மீட்பு விடுதலை போர் அமைதி உற்றது ,அந்த மண்ணையும் மக்களையும் காத்திட போர் புரிந்த\nவிடுதலை புலிகளின் போராளிகள் சிங்கள படையால் கைது செய்ய பட்டு பின்னர் புனர்வாழ்வு அளிக்க பட்டு\nஇவ்வாறன சூலில் இந்த பெண் போராளிகள் ,படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை .\nஅந்த போராளிகள் தமது உடல் அவையவங்களை இழந்துள்ள போதும் ,அவர்கள் தம் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத\nசூழலில் பிள்ளைகளுடன் அவதி படுகின்றனர் .\nஇவர்களை சர்வ தேசத்தில் உள்ள விடுத்களை புலிகளின் வலையமைப்புக்கள் காணாது மவுனம்\nகொள்வதுடன் ,சிலரது புகை படங்களை வைத்து அதை மக்கள் மத்தியில் காட்டி பணத்தை கொள்ளையடித்து வாழ்வதாக\nகண்ணீருடன் நமக்கு தெரிவித்தனர் .\nஇவர்களின் முது நிலை தளபதிகளின் மனைவி மாரும் அடக்கம் பெறும் ,இந்த பெண் போராளிகளை அயலவர்கள்\nஇராணுவத்துடன் உறவு கொள்கின்றனர் ,எனவும் உளவுத்துறையினர் வேட்டையாடி செல்கின்றனர் என்ற இல்லாத\nகதைகளை வதந்தியாக பரப்பி செல்வதால் குறித்த பெண் போராளிகள் தற்கொலைகளுக்கு முயன்ற சம்பவங்களும்\nமுள்ளி வாய்க்கள் பேரழிவு பத்து ஆண்டுகளை எட்டிய பொழுதும் இதுவரை இவர்களுக்கு விடியல்\nகிட்டவில்லை என்பதே வலியோடு கண்கள் சிவக்கின்றன .\nஇவர்களை காப்பாற்றுவது யார் .. இதுவே இவர்களின் கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .\nதமிழா சிந்தி ,,,இவர்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை .\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , – மிரளும் உலக சண்டியர்கள் – படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி – அதிர்ச்சியில் அம...\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் – சீறி பாய்ந்த ஏவுகணை – புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா...\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் – படங்கள் உள்ளே...\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் – வீடியோ...\nசிங்கள படைகளினால் மீட்க பட்ட புலிகள் டாங்கிகள் ,கரும்புலி படகுகள் – வீடியோ...\n58 டாவது படையினரால் கைது செய்ய பட்ட இந்த ஆண் ,பெண் போராளிகள் எங்கே ..\nகழுத்து ,கால்கள்,உடல்கள் வெட்ட பட்ட தமிழர் உடல் – சனல் போ வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...\nஇறுதி யுத்தம் இடம் பெற்ற நந்தி கடல் – பெரும் கோர காட்சிகள் – வீடியோ...\nசீனா தனது இரண்டாவது மிக பெரும் விமான தாங்கி கப்பலை வெள்ளோட்டம விட்டது – படங்கள் உள்ளே ..\nஇஸ்ரேல் ஏவுகணைகளை வானில் இடை மறித்து சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம் ..\nஇராணுவத்திடம் பெருமளவு ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்த தீவிரவாதிகள் – வீடியோ...\nஅமெரிக்கா விமானங்களை துரத்திய ரஷ்யாவின் கரடி ரக விமானங்கள் – வானில் நடந்த பயங்கரம் ..\nஇஸ்ரேல் மீது வீழ்ந்து வெடித்த ஈரானின் இருபது ஏவுகணைகள் – போர் வெடிக்கும் அபாயம் – வீடியோ...\n« சீனா தனது இரண்டாவது மிக பெரும் விமான தாங்கி கப்பலை வெள்ளோட்டம விட்டது – படங்கள் உள்ளே ..\nஅபிவிருத்தி பணிகளுக்கு ஒதுக்க பட்ட நிதியை கூட்டு கொள்ளையடிக்கும் வெள்ளை வேட்டிகள் .>\nபெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகருங்கடலுக்குள் புகுந்து பறந்த ரஷியா போர் விமானம் - அதிர்ச்சியில் லண்டன் .>\nமின்னல் தாக்கி உடைந்து வீழ்ந்த பலம் 38 பேர் பலி -130 மில்லியன் தண்டம் ..\nகிழக்கு ரஷ்யாவில் கரை ஒதுங்கிய கடல் கன்னி - படங்கள் உள்ளே ..\nநீளமான கழுத்துடன் உலக மக்களை மிரள வைத்துள்ள நாய் ...\nதிருமணத்துக்கு மறுத்த காதலியை குத்திக்கொன்ற - காதலன்\nகடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த ஆசாமி - சிக்கினார்\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nதண்டனை கொடுக்கும் போது மனிதத்தன்மையை இழக்க கூடாது - கவுதமி\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான ���றிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/justice-rathinavel-pandian/", "date_download": "2018-08-16T20:29:58Z", "digest": "sha1:IPM3PHT4GGBSSFEFTYBFSOJT2TKHOKQC", "length": 24532, "nlines": 118, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை துச்சமாக நினைத்த ரத்தினவேல் பாண்டியன்! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 1197 3:34 pm You are here:Home வரலாற்று சுவடுகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை துச்சமாக நினைத்த ரத்தினவேல் பாண்டியன்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை துச்சமாக நினைத்த ரத்தினவேல் பாண்டியன்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை துச்சமாக நினைத்த ரத்தினவேல் பாண்டியன்\nஇந்திய அரசியல் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னோடித் தீர்ப்புகளில், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் குறித்த இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பும், மாநில ஆட்சியைக் கலைக்குமாறு பரிந்துரைப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை வரையறுக்கும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பும் மிக முக்கியமானவை. முதலாவது தீர்ப்பு, சமூக நீதியை நிலைநாட்டியது. இரண்டாவது தீர்ப்பு, மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு மட்டுமீறித் தலையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளையும் எழுதிய நீதியரசர்களுள் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nதிருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் கிராமத்தில் 1929-ல் பிறந்த ரத்தினவேல் பாண்டியன், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். பா��ையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1954-ல் சட்டப் படிப்பை முடித்து, நெல்லை மாவட்டத்தில் கே.நாராயணசுவாமியிடம் ஜூனியராகச் சேர்ந்தார். அவரது இளமைக் காலம் துயர் மிகுந்தது. பிறந்த மூன்றாவது நாளிலேயே தாய் காலமானார். இதுகுறித்து அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரு கவிதையில், அந்த வேதனையைப் பதிவுசெய்திருக்கிறார். தினந்தோறும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்வார். சிறுவயதிலேயே திராவிட இயக்கத்தின்பால் ஈர்ப்பு. பின்னாளில் அவர் வழங்கிய சமூக நீதித் தீர்ப்புகளில் இது எதிரொலித்தது.\nசட்டம் படித்து வழக்கறிஞர்களாகப் பணிபுரிபவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடலாமா, அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படலாமா என்ற விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நீதி கிடைக்கும்படி சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அரசியல் களத்திலும் சட்டப்படி நீதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்திலும் ஒருசேரப் போராடி வெற்றித்தடம் பதித்த முன்னோடி வழக்கறிஞர்களில் ரத்தினவேல் பாண்டியனும் ஒருவர்.\n1960-களில் திருநெல்வேலி மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தார் ரத்தினவேல் பாண்டியன். 1967 தொடங்கி நெல்லை மாவட்டத்தின் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது பியட் காரில் சென்று, நெல்லைக் கிராமங்களில் கட்சிப் பணியாற்றியவர் அவர். அதே காலகட்டத்தில், சீவலப்பேரி பாண்டி தொடர்பான வழக்கு உள்ளிட்ட முக்கியமான குற்றவியல் வழக்குகளில் வாதாடினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது ரத்தினவேல் பாண்டியன் தினமும் அவரைச் சந்தித்துப் பேசுவார். அவரிடம் ஜூனியர் வழக்கறிஞர்களாகப் பணியாற்றியவர்களில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர்.\nதிமுக சார்பில் 1971-ல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்ட ரத்தினவேல் பாண்டியன், 193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். அந்தத் தேர்தல் தோல்வி, இந்திய நீதித் துறைக்கு ஒரு நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். அதே ஆண்டில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1974-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியானார். அப்போது அவருக்கு வயது 39.\nஅரசியல் பின்னணி உள்ளவரை நீதிபதியாக்கலாமா என்றும், மாவட்ட அளவில் மட்டும் வழக்கறிஞர் தொழில் நடத்தியதால் அவரால் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்ற முடியுமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்தபோது, ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்ட பசுவுக்காகத் தன் மகனைப் பலி கொடுத்த சோழ மன்னன் தொடர்பான காட்சியை உயர் நீதிமன்றத்தில் நிறுவச்செய்தார். சமநீதிச் சோழன் என அதில் பெயர் பொறித்தது அவரது தமிழ்ப் பற்றுக்கு ஒரு சாட்சி.\nஇளம்வயதிலேயே உயர் நீதிமன்ற நீதிபதியானதால், பணிமூப்பு அடிப்படையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 1988-ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், 1994 வரை பதவி வகித்தார். அப்போது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.\n1990-களில் வி.பி.சிங் அரசு அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து வட மாநிலங்களில் கிளர்ச்சிகள் நடந்தன. மேலும் மண்டல் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. அவ்வழக்கில் தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் தவிர, மற்ற மாநில அரசுகள் மண்டல் பரிந்துரைகளை ஆதரித்து வாதாடவில்லை. 1992-ல் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனும் ஒருவர்.\nபிற்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டரீதியாகச் செல்லும் என்றும், பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க மண்டல் குழு கையாண்ட அளவீடுகள் விஞ்ஞானரீதியானவை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. நாடு முழுவதையும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக திருப்பிய உணர்ச்சிக் குவியல்களை கட்டுப்படுத்தியது அந்தத் தீர்ப்பு (இந்திரா சஹானி–1992).\nபிடிக்காத மாநில அரசுகளை குடியரசுத் தலைவர் மூலமாக வீட்டுக்கு அனுப்பும் அரசியல் சட்டக் கூறு 356, ஒன்பது நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அந்த அமர்வில் ரத்தினவேல் பாண்டியன் அங்கம் வகித்தார். குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை நீதிமன��றச் சீராய்வுக்கு உட்படுத்த முடியாது என்பதுதான் அதற்கு முந்தைய நிலை. ஆனால் ஒரு மாநில அரசைக் கலைக்க குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவு சட்டத்துக்கு உட்பட்டதா என்று பார்ப்பதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது (எஸ்.ஆர்.பொம்மை–1994). அந்தத் தீர்ப்பில் பெரும்பான்மை நீதிபதிகளில் ஒருவராக அவர் அளித்த தீர்ப்பு, இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டுவருகிறது.\n“உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ரத்தினவேல் பாண்டியன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்குத் தலைவராகப் பணியாற்றினார். காஷ்மீரில் பரக்புரா பகுதியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான சம்பவம்குறித்து விசாரிக்க நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. காவல் துறையினர் மீது குற்றம் இருப்பதாக அந்த ஆணைய அறிக்கை கூறியது. இதனால் அவரது மதிப்பு அகில இந்திய அளவில் மிகவும் உயர்ந்தது” என அவரது நீதித் துறை சாதனைகளை நினைவுகூர்ந்திருக்கிறார் நீதியரசர் சந்துரு.\nதென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் வெடித்த காலக்கட்டத்தில், தென் மாவட்டங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிகுறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கையை தர அமைக்கப்பட்ட குழுவுக்கும் ரத்தினவேல் பாண்டியனே தலைவராக இருந்தார். 1998 மே 16-ல் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியானது. ரத்தினவேல் பாண்டியனின் பரிந்துரைகள் தென் தமிழகத்தையே தூக்கி நிறுத்திவிடக்கூடியவை. அவரது பரிந்துரைகளை நிறைவேற்றுவதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nவழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எ... வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர் பம்மல் சம்பந்த முதலியார் சென்னையில் பம்மல் விஜயரங்க முதல...\nநீதி மன்றத்தில் தமிழில் வாதிட குரல் எழுப்பிய முதல்... ஆங்கிலம் ஒன்றையே கற்றார்; தங்கள் ஆவியோடு ஆக்கையை விற்றார் தாங்களும் அந்நியர் ஆனார் இன்பத் தமிழின் தொடர்பற்றுப் போனார்” மேற்கண்ட பாடலானது ஒரு நூற்ற...\nதமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தாவூத் ஷா... தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தாவூத் ஷா... தமிழ் இஸ்லாம��ய மறுமலர்ச்சியின் தந்தை தாவூத் ஷா ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏ...\n‘பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாய முதலியார்... ‘பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாய முதலியார்... ‘பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாய முதலியார் 1906ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பாடங்களை படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடங்களையே படிக்க வேண்டிய நிலை இருந்தது....\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20953&cat=3", "date_download": "2018-08-16T20:35:45Z", "digest": "sha1:O6KMXUCLD4RCAHLY4KTTK7MV5SDDXBIM", "length": 6273, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "நங்கவள்ளி திரௌபதியம்மன் கோயில் குண்டம் விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்த��� வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nநங்கவள்ளி திரௌபதியம்மன் கோயில் குண்டம் விழா\nமேச்சேரி: மேட்டூர் அடுத்த நங்கவள்ளி திரௌபதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கட்நத 13ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கம்பம் அமைத்தல், சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் நேற்று குண்டம் விழா நடந்தது. காலை நவசு கம்பம் அமைக்கப்பட்டு, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது\nதொடர்ந்து அக்னி குண்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்த கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் திருக்கல்யாண வீதி உலா, அர்ச்சுன் மாடுபிடி சண்டை, அம்மன் உடனுறை அர்ச்சுணர் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயி்ல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nமன்னார்குடி மதியழகி காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை\nபொன்னமராவதி அருகே பிடாரி அம்மன் கோயிலில் ஒற்றைத் தேரோட்டம்\nஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா\nவேதபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nஅமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்\nஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு\nஇத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி\nகேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்\nசுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93965", "date_download": "2018-08-16T19:22:48Z", "digest": "sha1:S6ZTXMFID2LEOCZXKY6XY2Y7TJAWNO7G", "length": 14373, "nlines": 97, "source_domain": "www.zajilnews.lk", "title": "இன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம் எல்லோரையும் அழுத்தி நிக்கிறது - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் இன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம் எல்லோரையும்...\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம் எல்லோரையும் அழுத்தி நிக்கிறது\n-கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி-\nஇன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தோடும், ஈமானோடும் படைத்த இறைவனோடும் எங்களது சமூகத்தை தொடர்பு படுத்திவைக்க வேண்டிய, அது தொடர்பான வழிவகைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அதிக அவசியமும் கடமைப்பாடும் எமக்கு இருக்கிறது. என வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசாரா உத்தியோகத்தரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவருமான ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி தெரிவித்தார்.\nஅண்மையில் நடைபெற்ற மாஞ்சோலை அர் ரஹ்மா குர்ஆன் கலாசாலையின் மாணவர் வெளியேற்று விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,\nநாங்கள் வாழ்கின்ற இந்த சூழல் பெரும்பாளான முஸ்லிம்கள் இஸ்லாமியக் கொள்கைகளிலிருந்து தூரப்பட்டு, இஸ்லாமிய வணக்க வழிபாடுகளிலிருந்து தூரப்பட்டு, இஸ்லாமிய பண்பாடுகளிலிருந்து தூரப்பட்டு இஸ்லாம் சொல்லுகின்ற குடும்ப வாழ்க்கை முறைகளிலிருந்து தூரப்பட்டு, இஸ்லாம் சொல்லுகின்ற கொடுக்கல் வாங்கல் தொழில் முயற்சிகள் நடைமுறைகளிலிருந்து தூரப்பட்டு வாழ்கின்றவொரு காலகட்டத்திலேயே நாங்கள் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஎனவே இன்றைய காலத்தில் என்றுமில்லாதவாரு மிகவும் அதிகமதிகமாக இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாத்தின் போதனைகளைப் பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டியவொரு தேவைப்பாடு நம் எல்லோரையும் அழுத்தி நிக்கிறது இன்றிருக்கும் முஸ்லிம்களில் அதிகமானவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் பற்றிய அறிவு இல்லாதவொரு நிலை, இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றிய ஆழமான அறிவும் விளக்கமும் இல்லாத நிலை, இஸ்லாமிய பண்பாடு பழக்கவழக்கங்கள் பற்றி ஒரு ஆழமான புரிதல் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலும் பேரளவிலானவொரு முஸ்லிம் சமூதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றவொரு நிலையை இன்றைய சூழ்நிலையில் நாம் அதிகமாகப் பார்க்கலாம்.\nகுறிப்பாக இன்று வளர்ந்து வருகின்ற ஒரு இளம் தலைமுறை இஸ்லாத்துக்குச் சம்மந்தமில்லாத, இஸ்லாத்தோடு எந்தவிதமான பற்றுதளில்லாத, இஸ்லாமிய பண்பாடுகளோடு எந்தவிதமான நெருக்கமுமில்லாதவொரு சூழலில் இன்று வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையை நாங்கள் பொதுவாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇன்று நம் வீடுகளில் இருக்கின்ற நமது பிள்ளைகளின் இஸ்லாமிய அறிவும் இஸ்லாத்தின் பற்றுதல்கள், இஸ்லாத்தின் கடமைகளை பேனுவதில் இருக்கின்ற கவனம் போன்ற விடயங்களையெள்ளாம் நாங்கள் சிந்தித்துப் பாக்கின்ற போது நிறையவே இஸ்லாத்தைப் பற்றி இன்றைய முஸ்லிம் சமுதாயத்திக்கு பேசக் கடமைப்பட்டிருக்கின்றோம்.\nஇன்று வாழுகின்ற பல முஸ்லிம்களை நீங்கள் பார்த்தீர்களென்றால் பெயரலவிலேதான் அவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள் அவர்கள் அழகான இஸ்லாமியப் பெயர்களை வைத்திருப்பார்கள் ஆனால் அந்தப் பெயர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளுக்கும் எவ்வித சம்மந்தமுமில்லாமல் இருக்கின்றவொரு நிலையை பலருடைய வாழ்வில் நாம் பார்க்கின்றோம்.\nபல நேரங்களில் எமது அண்டை அயல் கிராமங்களில் வாழ்கின்ற ஒரு மாற்று மதத்தவரடத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அத்தனை காரியங்களும் நம் சமூகத்தில் இருக்கும் நாம் பார்க்கலாம்.\nஎனவே இந்த சமூதாயத்திக்கு அதிகமாக இஸ்லாத்தின் கொள்கையைப் பற்றி இஸ்லாமிய நம்பிக்கைகளைப் பற்றி சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும் நாங்கள் சொல்லுவதை விடுவோமாகவிருந்தால் அடுத்த தலைமுறை இந்த நம்பிக்கைகள் புரியாமல் இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கைகளைப் பற்றித் தெரியாமல் மாற்று சமூதாயத்துடைய அத்தனை கொள்கைகளையும் உள்வாங்கிக் கொள்கின்ற ஒரு சமூதாயமாக நாம் இருந்துவிட முடியும்.\nஎனவே இவ்வாறான காரியங்களை நாம் கண்டு கொள்ளாமல், கவனத்திற் கொள்ளாமலிருந்தால் சிலநேரம் யாருடைய வீட்டுக்குல் எந்தப் பூகம்பம் வெடிக்குமென்று தெரியாது அப்படியான ஆபத்தான எதிர்காலத்தை நோக்கி நம் சமூதாயம் சென்றுகொண்டிருக்கிறது. – என்றார்.\nPrevious articleமுஸ்லிம் விவாக, விவாக ரத்து ச��்டம் (MMDA) தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது: NFGG\nNext articleகிளிநொச்சி-பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BE/", "date_download": "2018-08-16T20:23:29Z", "digest": "sha1:EMV2YT33PL7XTUFQUJ7YX25TVM4SYSFY", "length": 11601, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "மியான்மார் ஏதிலிகள் பூஸா முகாமிற்கு மாற்றம்", "raw_content": "\nமுகப்பு News Local News மியான்மார் ஏதிலிகள் பூஸா முகாமிற்கு மாற்றம் – காவல்துறை\nமியான்மார் ஏதிலிகள் பூஸா முகாமிற்கு மாற்றம் – காவல்துறை\nகல்கிஸ்ஸையில் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியான்மார் ஏதிலிகள் பூஸா முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால், குறித்த 30பேரும் பாதுகாப்புக்காக காரணங்களுக்காக காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டனர்.\nகடந்த ஏப்ரல் மாதம்; அவர்கள் 30பேரும் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தப்பிச்சென்றபோது இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்\nபின்னர் அவர்கள் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரத்திடம் க��யளிக்கப்பட்டனர்.\nஇதனையடுத்து அந்த உயர்ஸ்தானிகரமே ஏதிலிகளை கல்கிஸ்ஸையில் தங்கவைத்திருந்தது.\nஇந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்வரை அவர்கள் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nநாளை சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு\nவத்தளை மற்றும் களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிவிப்பானது, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால்...\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து இன்று (வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது, பாதி நிறைவடைந்த...\nகாற்றுடனான காலநிலை தொடரும்: காலநிலை அவதான நிலையம் அறிவிப்பு\nநாட்டில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை யை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சற்றுமுன்னர் காலமானார். கடந்த 9வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...\nமக்கள் அசௌகரியங்களை குறைக்க இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகள்: நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு\nமக்கள் அசௌகரியங்களை குறைப்பதற்காக இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- ��ுகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=10830", "date_download": "2018-08-16T19:29:00Z", "digest": "sha1:CQQVNCADLNW2FWTTIS3NQXPDDUKDBFNG", "length": 15707, "nlines": 121, "source_domain": "win.ethiri.com", "title": "வவுனியா நகரசபை ஊழியர்கள் போராட்டம் வவுனியா நகரசபை ஊழியர்கள் போராட்டம்", "raw_content": "\nYou are here : ETHIRI.com » இலங்கை செய்திகள் » வவுனியா நகரசபை ஊழியர்கள் போராட்டம்\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\n.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nவவுனியா நகரசபை ஊழியர்கள் போராட்டம்\nPosted by நிருபர் சுடரவன் on May 31st, 2018 09:21 AM | இலங்கை செய்திகள்\nவவுனியா நகரசபை ஊழியர்கள் போராட்டம்\nவவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர். கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவருக்கு வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலரினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன்று தாம் கண்டனமும் அடையாள வேலைநிறுத்தமும் மேற்கொண்டதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்தனர்.\nஇப்போராட்டத்திற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபை, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேச சபை ஆகியன தமது ஆதரவினை வழங்கியிருந்தன\nகாலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை இடம்பெற்ற அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இறுதியில் தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்ட ஊழியர்கள் 10 மணியளவில் தமது கடமைகளுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்து.\nரவிராஜ் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய சுகாதார அமைச்சர் ராஜித...\nசிறுமியை தூக்க முயன்ற கழுகு அனுராத புரத்தில் பரபரப்பு...\nவடக்கு மக்களுக்கு பூரண சுதந்திரமும் உரிமையும் தற்போதைய அரசினால் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் ராஜித தெரிவிப்பு...\nகுவைத்த அரசின் நிதியுதவியில் யாழ் மக்களுக்கு விசேட புனர்வாழ்வு மையம்-அமைச்ச ராஜித ஆரம்பித்துவைத்தார்...\nமருந்துகளை குறைந்த விலைக்கு யாழ் மக்கள் பெற்றுக்கொள்ளவென ”ஒசுசல” யாழில் திறந்து வைக்கப்பட்டது...\nபாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – பதவி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்...\nகல்வி அமைச்சு CID யில் முறைப்பாடு\n2019 நிறைவடையும் போது முற்றாக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எதிர்பார்ப்பு...\nயாழ்ப்பாணத்தில் 50 பேர் கைது – காவல்துறை தெரிவிப்பு...\nசுகாதார அமைச்சர் யாழ்ப்பாணம் விஜயம் – வைத்தியசாலை நிகழ்வுகளில் பங்கேற்பு...\nயாழில் திடீரென ஏற்பட்ட மாற்றம் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள்...\nமணல் கொள்ளையில் ஈடுபட்ட 25 படகுகளை தீ வைத்து எரித்த மக்கள் …\nசீனா அரசு வசமாக மாற போகும் முல்லைத்தீவு கடல் – உல்லாச விடுதிகள் அமைக்க முஸ்தீபு …\nமகளினால் தூக்கில் தொங்கிய தாய் – சோகத்தில் உறைந்த கிராமம் ..\nஇலங்கையில் மூழ்கிய சீனா கப்பலை தேடும் பணி தீவிரம் – கடல் வணிகம் அம்பலம் ..\nகொடியேற்றத்துடன் ஆரம்பமானது அலங்கார கந்தனின் மஹோற்சவம்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்(படங்கள் உள்ளே)...\nபனை வளம் அதிகரித்த பிரதேசமாக எழுவை தீவை மாற்ற திட்டம்-ஆய்வாளர்கள் குழு நேரில் விஜயம்...\n« பிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் – இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nவவுனியாவ��ல் கீதாஞ்சலியின் ஆங்கில மொழிப் பாடசாலைக்குள் இரவு நடந்தது என்ன…\nபெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகருங்கடலுக்குள் புகுந்து பறந்த ரஷியா போர் விமானம் - அதிர்ச்சியில் லண்டன் .>\nமின்னல் தாக்கி உடைந்து வீழ்ந்த பலம் 38 பேர் பலி -130 மில்லியன் தண்டம் ..\nகிழக்கு ரஷ்யாவில் கரை ஒதுங்கிய கடல் கன்னி - படங்கள் உள்ளே ..\nநீளமான கழுத்துடன் உலக மக்களை மிரள வைத்துள்ள நாய் ...\nதிருமணத்துக்கு மறுத்த காதலியை குத்திக்கொன்ற - காதலன்\nகடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த ஆசாமி - சிக்கினார்\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nதண்டனை கொடுக்கும் போது மனிதத்தன்மையை இழக்க கூடாது - கவுதமி\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42716.html", "date_download": "2018-08-16T20:00:29Z", "digest": "sha1:4WRR7XCISP3LL24G6YC6NUHKXUKNDPL7", "length": 32085, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "“நானும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்க ஒரு கண்டிஷன்!” அதிரடி அஞ்சான் அவதார் | அஞ்சான், சூர்யா, சமந்தா, லிங்குசாமி, நாகார்ஜூனா, anjaan, surya, lingusami, samantha, nagarjuna", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n“நானும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்க ஒரு கண்டிஷன்” அதிரடி அஞ்சான் அவதார்\n''நாகார்ஜுனா சார்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, 'இது ஒரு சர்க்கிள்... நாங்க எல்லாருமே பாம்பே கதைகள்ல நடிச்சிருக்கோம். அப்படி ஒரு டிரெண்ட் எல்லா நடிகனுக்கும் ஒருகட்டத்தில் தன்னால அமையும்’னு சொன்னார். அப்படி எந்த பிளானும் இல்லாம, எனக்கும் தன்னால அமைஞ்சதுதான் 'அஞ்சான்’. பல வருஷங்களாப் பேசிட்டு இருந்த ஒரு புராஜெக்ட், மும்பையில் ஷூட் போனது யதார்த்தமா நடந்தது. மத்தபடி அவங்க பாம்பே சினிமா பண்ணிட்டாங்களேனு நான் பண்ணலை'' - '' 'மங்காத்தா’வில் அஜித்துக்கு, 'துப்பாக்கி’யில் விஜய்க்கு ஹிட் கொடுத்த 'மும்பை’ ராசிதான், 'அஞ்சான்’ படப்பிடிப்பை அங்கே���ே முழுக்க நடத்தியதா'' - '' 'மங்காத்தா’வில் அஜித்துக்கு, 'துப்பாக்கி’யில் விஜய்க்கு ஹிட் கொடுத்த 'மும்பை’ ராசிதான், 'அஞ்சான்’ படப்பிடிப்பை அங்கேயே முழுக்க நடத்தியதா'' என்ற கேள்விக்கு சூர்யாவின் பதில் இது\n''இப்படி ஹிட், கலெக்ஷன், ரசிகர்கள்னு எங்கேயும் எப்போதும் அஜித், விஜய்யுடன் நீங்க ஒப்பிடப்படுவதை எப்படி எடுத்துக்கிறீங்க\n''தமிழ் சினிமா ஹீரோக்கள் பத்தின விகடன் கட்டுரையில் கலெக்ஷன்ல அவங்களுக்குச் சமமா நான் இருக்கேன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. ஆனா, அவங்க ரெண்டு பேருமே என்னைவிட வயசுல, அனுபவத்துல சீனியர்ஸ். இப்போ அந்த இடத்துல அவங்க எஸ்டாபிளிஷ் ஆனதுக்குப் பின்னால அவங்களோட 25 வருஷ கடின உழைப்பு இருக்கு. அதுக்கான பலன்தான், அவ்வளவு பெரிய ஃபேன் ஃபாலோயிங். அது ஒரே ராத்திரியில் நடந்துடக்கூடிய விஷயம் இல்லை. இன்னொண்ணு, இப்படியான சில விஷயங்கள்னு எனக்கு எந்த இலக்கும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் புதுசா ஏதாச்சும் கத்துக்கணும்னு பார்த்துப் பார்த்து புராஜெக்ட் பிடிக்கிறேன். அது இத்தனை வருஷம் கழிச்சு இந்த இடத்துல நிறுத்தும்னு எனக்கு எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்காமத்தான் டிராவல் பண்றேன். அதனால் அந்த ஒப்பீடுகள் என்னைக் கொஞ்சமும் சலனப்படுத்தாது\nஇப்போது சூர்யா நடிக்கும் 'அஞ்சான்’ அவரது கேரியரையும், தமிழ் சினிமா வசூல் ரெக்கார்டையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவிவரும் சூழலில் பேசினேன்...\n'' லிங்குசாமி சார் ஸ்கிரிப்ட்ல இது வேற வெரைட்டி. ஒரு கேரக்டருக்கே எல்லா முக்கியத்துவமும் கொடுத்துடாமல், பரபரப்பான ஸ்கிரீன்ப்ளேதான் படத்தை லீட் பண்ணும். இதுக்கு முன்னாடி நான் நடிச்ச படங்கள் ஹீரோவோட பாயின்ட் ஆஃப் வியூல இருக்கும். ஆனா, 'அஞ்சான்’ல திரைக்கதைதான் சூப்பர் ஹீரோ. லிங்கு சார் எப்பவும் ரசிகர்களை டைட்டா வைச்சுக்க மாட்டார். ரிலாக்ஸா வெச்சிருப்பார். திடீர்னு ஒரு ஸ்பார்க் கிளம்பி, பரபரனு ஸ்பீடு எடுக்கும் படம். இந்தப் படத்துல அந்த வேகம் ரொம்ப ஜாஸ்தி\n''லுக், மேனரிசம்ல பளிச் வித்தியாசம் காட்டியிருக்கீங்க. 'இந்தப் படத்துக்காக இப்படித்தான் தயாரானேன்’னு ஏதாவது சுவாரஸ்யம் சொல்ல முடியுமா\n''ஒரு புத்தகத்தை முழுசா படிச்சேன். மும்பை என் மாமியார் ஊர். நான் அடிக்கடி போற ஊர���தான். ஆனா, இந்தப் படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி லிங்கு சார், Dongri To Dubai: Six Decades of The Mumbai Mafia’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். மும்பை நிழல் உலக தாதாக்களின் வளர்ச்சி, வாழ்க்கையைப் பத்தின புத்தகம். அதைப் படிச்சதும் மும்பையை வேற கலர்ல பார்க்கத் தோணுச்சு. 1960-களில் இருந்து மும்பை யார் கன்ட்ரோல்ல இருந்தது, பஞ்சாபி, பாகிஸ்தானி, தமிழன்... இவங்க கையில இருந்து தாவூத் இப்ராஹிம் கட்டுப்பாட்டுக்கு எப்படி வந்தது, கான்ஸ்டபிள் மகன் தாவூத் இப்ராஹிம் எப்படி ஒரு டான் ஆனார்னு ஒவ்வொரு எபிஸோடுமே ஒரு ஆக்ஷன் ப்ளாக். அந்தப் புத்தகத்தின் ஃபீல் படத்தோட ஸ்கிரிப்ட்ல நிறைய இடத்தில் இருக்கும். படத்தில் என் பிரசன்ஸ் கிட்டத்தட்ட ஒரு டான் மாதிரியே இருக்கணும்னு, ஏறக்குறைய ஏழு மாசமா ரஃப் அண்ட் டஃப்பான ஒரு மூட்லயே இருந்தேன்\n''உங்க படங்களை விநியோகம் பண்ண ஏற்கெனவே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இருக்கும்போது, '2டி’னு ஏன் தனியா ஒரு தயாரிப்பு நிறுவனம்\n''ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் முதலில் கார்த்தியின் நண்பர்; தூரத்து உறவினர். இப்போ ஒரு சம்பந்தம் மூலம் ரொம்ப நெருங்கிட்டார். இந்த 15 வருஷங்களா சினிமாவுல நாங்க எல்லாருமே வளர்ந்திருக்கோம். என் ரசனையிலான சினிமாக்களை அந்த பேனர்ல ஃபோர்ஸ் பண்ண விரும்பலை. 'நாமளே சொந்த ரிஸ்க்ல பண்ணலாமே’னு உருவாக்கினதுதான் இந்தச் சின்ன தயாரிப்பு நிறுவனம். இதோட லாப, நஷ்டங்கள் எல்லாத்துக்கும் நானேதான் பொறுப்பு. அந்தச் சுதந்திரத்துக்காக ஆரம்பிச்சதுதான் 2டி. பசங்க பேர்... தியா, தேவ். அதுதான் 2டி''\n''ஜோதிகா திரும்ப நடிக்கப்போறதா ஒரு தகவல். உண்மையா\n''அவங்களுக்கான ஸ்கிரிப்ட் வந்தா நிச்சயம் நடிப்பாங்க. ஆனா, இப்ப வரை எந்த புராஜெக்ட்டையும் அவங்க கமிட் பண்ணலை. நிறைய பேர் ஸ்கிரிப்ட் சொல்லிட்டு இருக்காங்க. 'எனக்கு இந்த ஸ்கிரிப்ட் பிடிச்சிருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க’னு ஒண்ணு ரெண்டு கதையை என்கிட்டயும் சொல்லியிருக்காங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஸ்கிரிப்ட் கிடைச்சா, சேர்ந்து நடிப்போம். ஆனா, ஒரு கண்டிஷன். 100 நாள் கால்ஷீட்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா ரெண்டு, மூணு மணி நேரம்கூட பிள்ளைங்களை விட்டுட்டு அவங்களால இருக்க முடியாது’னு ஒண்ணு ரெண்டு கதையை என்கிட்டயும் சொல்லியிருக்காங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஸ்கிரிப்ட் கிடைச்சா, சேர்ந்து நடிப்போம். ஆனா, ஒரு கண்டிஷன். 100 நாள் கால்ஷீட்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா ரெண்டு, மூணு மணி நேரம்கூட பிள்ளைங்களை விட்டுட்டு அவங்களால இருக்க முடியாது\n''சமீபத்துல 'எனக்கு காமெடி செட் ஆகலை’னு கார்த்தி சொன்னார். ஆரம்ப காலத்தில் நீங்கள் சந்தித்த சில சங்கடங்களை இப்போ அவர் சந்திக்கிறார். உங்க அனுபவத்துல இருந்து அவருக்கு என்ன சொல்வீங்க\n''இது இங்கே எல்லாருக்கும் நடந்திருக்கு. எம்.ஜி.ஆர் போன்ற சூப்பர் சீனியர்கள் படங்கள்லயே சில படங்களைத்தானே நாம கொண்டாடிட்டு இருக்கோம். அவங்களுக்கே அப்படினா, இன்றைய டிரெண்டுக்கு இந்த ஏற்ற-இறக்கம் எல்லாம் சர்வசாதாரணம். இதுல கார்த்திக்கு ஸ்பெஷல் அட்வைஸ் சொல்ல எதுவுமே இல்லை. ஏன்னா, அவருக்கே சினிமாவில் நிறைய விஷயங்கள் தெரியும். அவரோட நலம் விரும்பிகள்ல ஒருத்தனா, ஒரு அண்ணனா என் சப்போர்ட் அவருக்கு எப்பவும் உண்டு\n''முதல் ரெண்டு பாகங்களைவிட பெரிய ஜம்ப் இருந்தால் பண்ணலாம். ஹரி சார் சில ஐடியாஸ் சொல்லியிருக்கார். அதில் யூனிஃபார்ம் இல்லாத போலீஸ் கதையும் ஒண்ணு. அதையே மூணாவது பாகமா எடுக்கலாமானு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. பார்ப்போம்\n''பொண்ணு தியா, பையன் தேவ்... என்ன பண்றாங்க\n'' 'நல்லா படிக்கிறாங்க. ரொம்ப நல்ல பழக்கவழக்கங்களோட இருக்காங்க’னு எல்லா இடங்கள்லயும் பேர் வாங்குறாங்க. பெருமையா இருக்கு. வீட்ல செம சேட்டை, குறும்பு பண்ணுவாங்க. ஆனா வெளியே போனா, 'அட... சமத்துப் பிள்ளைகளா இருக்காங்களே’னு வெரிகுட் வாங்கிடுறாங்க. இதுக்கான முழு கிரெடிட்டும் ஜோவுக்குத்தான். குழந்தைகள் கண்ணாடி மாதிரி. நாம என்ன பண்றோமோ, அதைத்தான் பிரதிபலிப்பாங்கனு பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க. பொண்ணுக்கு ஜிம்னாஸ்டிக் பிடிச்சிருக்கு. ஸ்விம்மிங், பாட்டனி, குழந்தைகளுக்கான தியேட்டர் பயிற்சினு நிறைய கிளாஸ் போயிட்டு இருக்காங்க. பையன், எங்க அப்பா மாதிரி. அவனுக்கும் ஓவியம் வரையப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு 100 படங்கள்கூட வரையுறார். அதுக்குள்ள வீடு முழுக்க அவங்களோட கிரியேட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். ஒரு அப்பாவுக்கு இவ்ளோ சந்தோஷம் கிடைக்குமாங்கிற ஆச்சர்யத்தோடவே அதை அனுபவிச்சிட்டு இருக்கேன்’னு வெரிகுட் வாங்கிடுறாங���க. இதுக்கான முழு கிரெடிட்டும் ஜோவுக்குத்தான். குழந்தைகள் கண்ணாடி மாதிரி. நாம என்ன பண்றோமோ, அதைத்தான் பிரதிபலிப்பாங்கனு பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க. பொண்ணுக்கு ஜிம்னாஸ்டிக் பிடிச்சிருக்கு. ஸ்விம்மிங், பாட்டனி, குழந்தைகளுக்கான தியேட்டர் பயிற்சினு நிறைய கிளாஸ் போயிட்டு இருக்காங்க. பையன், எங்க அப்பா மாதிரி. அவனுக்கும் ஓவியம் வரையப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு 100 படங்கள்கூட வரையுறார். அதுக்குள்ள வீடு முழுக்க அவங்களோட கிரியேட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். ஒரு அப்பாவுக்கு இவ்ளோ சந்தோஷம் கிடைக்குமாங்கிற ஆச்சர்யத்தோடவே அதை அனுபவிச்சிட்டு இருக்கேன்\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n“நானும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்க ஒரு கண்டிஷன்” அதிரடி அஞ்சான் அவதார்\nஆகஸ்ட் 15ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ரிலீஸ்\nவெற்றிமாறன் - தனுஷின் புதுப்பட டைட்டில்\nஜிகர்தண்டா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-comedians-post-vadivelu-165641.html", "date_download": "2018-08-16T19:36:55Z", "digest": "sha1:X4NKE7LGKR55M3PSLZKC3TYHWNMLKJBU", "length": 15938, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வடிவேலு இல்லாத கேப்பில் கிடா வெட்டும் காமெடியன்கள்! | Tamil Cinema comedians post Vadivelu period | வடிவேலு இல்லாத கேப்பில் கிடா வெட்டும் காமெடியன்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» வடிவேலு இல்லாத கேப்பில் கிடா வெட்டும் காமெடியன்கள்\nவடிவேலு இல்லாத கேப்பில் கிடா வெட்டும் காமெடியன்கள்\nசூப்பர் காமெடியன்கள் என்று இன்றைக்கு தமிழ் சினிமாவில் யாருமே இல்லை. உச்சத்திலிருந்த வடிவேலு ஒதுங்கியிருப்பதால், பத்தோடு பதினொன்றாக இருந்தவர்கள் இன்று தனி ஆவர்த்தனம் வாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவடிவேலு திரும்ப வருவதாகக் கூறிக் கொண்டிருக்கும் சூழலில், இப்போதைய காமெடிக் களம் எப்படியிருக்கிறது... ஒரு பார்வை\nகவுண்டமணி - செந்தில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களின் படங்களிலேயே தன் வாழ்க்கையை ஆரம்பித்தார் வடிவேலு. சில படங்கள் சேர்ந்து நடித்தார். ஆனால் பின்னர் கவுண்டருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக விலகி தனியாக நடிக்க ஆரம்பித்தார்.\nஅதன் பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வடிவேலு காமெடியில் தினி ராஜாங்கம் நடத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nதமிழ் ரசிகர்களின் பேச்சு வழக்கே மாறிப் போனது வடிவேலு காமெடியால். அவர் உபயோகித்த முத்திரை வசனங்களை, பேச்சு வழக்கில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். அட அவ்வளவு ஏன்... வடிவேலுவின் காமெடி வசனத்தையே செய்திகளின் தலைப்பாக்கின பத்திரிகைகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\nஅரசியல் புயலில் சிக்கி வடிவேலு கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் சூழல் ஏற்பட்டுவிட, இந்த கேப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் சந்தானம். இன்று அவர்தான் முன்னணி காமெடியன். நாளொன்றுக்கு 10 முதல் 15 லட்சம் வரை சம்பளம் கேட்கிறாராம் மனிதர்.\nகவுண்டரின் வசன உச்சரிப்பு, அதே நக்கல், அதே பாடிலாங்குவேஜ் என அவரை ஜெராக்ஸ் எடுத்த மாதிரிதான் சந்தானத்தின் காமெடி ஸ்டைல் உள்ளது. இதை சாதாரண ரசிகர்களே சொல்கிறார்கள்.\nஆனால் நான் கவுண்டரைக் காப்பியடிக்கவில்லை என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக் கொண்டே, அவர் ஸ்டைலில் காமெடி செய்து வெற்றி கண்டுள்ளார் சந்தானம்.\nஇவரது நகைச்சுவை அலாதியானது. முழுக்க முழுக்க மதுரைத் தமிழ். வடிவேலு கோலோச்சிய காலத்திலேயே இவரும் நகைச்சுவையில் நல்ல இடம் பிடித்தாலும், ஒரே மாதிரியான பாணியால் தனக்கான தனி இடத்தை இழந்தார்.\nமுன்பு விவேக்குக்கு பொருந்திய ஹீரோவின் நண்பன் வேடம் பக்காவாகப் பொருந்துவது பரோட்டா சூரிக்குதான். மிக எளிமையான இவரது பாணி இன்றைக்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. குறிப்பாக சுந்தரபாண்டியன் இவருக்கு தனி காமெடியன் என்ற புதிய அந்தஸ்தைத் தந்திருக்கிறது.\nகவுண்டர், வடிவேலுவுக்கு அடுத்து சிறப்பான காமெடியன் என்று பாராட்டப்பட்ட விவேக், தன் வாய்த் துடுக்கு மற்றும் ஜாதி சாயம் காரணமாக தனது அந்தஸ்தை இழந்தார். வடிவேலு இல்லாத கட்டத்தில் கூட, விவேக்கை அதிகம் பேர் நாடாததற்கு முக்கிய காரணங்கள் இவை.\nமேலும் காமெடி என்பதே மிமிக்ரிதான் என்ற இவரது எண்ணமும், புதுமையற்ற காட்சி உருவாக்கமும் விவேக்கை ஓய்வெடுக்க வைத்துவிட்டன. இவரது நல்ல நகைச்சுவை இடம்பெற்ற சமீபத்திய படங்கள் உத்தமபுத்திரன் மற்றும் சிங்கம். விட்ட இடத்தைப் பிடிக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார். பார்க்கலாம்.\nஇவர்களைத் தவிர, தம்பி ராமையா, சிங்கம்புலி, சாம்ஸ் போன்றவர்கள் கிச்சுகிச்சு மூட்டினாலும், நகைச்சுவையைத் தாண்டி கேரக்டர் ஆர்டிஸ்டுகளாக மாறிவிட்டனர்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nகாவேரி மருத்துவமனைக்கு சென்ற அர்ஜுன், வடிவேலு\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nகழுத்தை நெறித்த புலிகேசி பிரச்சனை: இறங்கி வந்த வடிவேலு\nஅடம் பிடிக்கும் வடிவேலு: ரெட் கார்டு கொடுக்கும் விஷால்\nஒரு வாரம் கெடு: இறங்கி வராவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு\nஇடியாப்ப சிக்கலில் வடிவேலு: ரூ. 9 கோடி நஷ்டஈடு கேட்கும் ஷங்கர்\nரெட் கார்டு பிரச்சனைக்கு இடையே வடிவேலுவுக்கு இரட்டை சந்தோஷம்\nவலுக்கும் புலிகேசி பிரச்சனை: வடிவேலுவுக்கு ரெட் கார்டா\nகாலா டீசரின் வடிவேலு வெர்சன்ஸ் - இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்\nவைகைப்புயல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இம்சை அரசன் 24ம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர்\nநிஜமான இம்சை அரசனாக மாறிய வடிவேலு... தயாரிப்பாளர்கள் புகார் மேல் புகார்\nகோலிவுட் தகவல்க���ை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/25023300/HyderabadKolkata-clash-in-the-qualifying-round-today.vpf", "date_download": "2018-08-16T19:45:19Z", "digest": "sha1:FN3WOWQ4PCFMRWSS7VTTOGATRGWGCSQZ", "length": 15427, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad-Kolkata clash in the qualifying round today || ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது? தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது\nஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா இன்று மோதல்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா அணிகள் இன்று இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா அணிகள் இன்று இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.\n8 அணிகள் இடையிலான 11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\nஇந்த நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன்ரைசர்சும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்சும் இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.\nசரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்துள்ள 2012, 2014–ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி, தொடர்ந்து 4 வெற்றிகள் பெற்ற நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. அந்த அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் (490 ரன்), கிறிஸ் லின் (443 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (313 ரன்), சுனில் நரின் (331 ரன் மற்றும் 16 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். சுனில் நரினுடன், குல்தீப் யாதவும் (15 விக்கெட்) சுழலில் மிரட்டுகிறார். வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை 25 ரன்கள் வித்தியாசத்தில் விரட்டியடித்த கொல்கத்தா அணிக்கு மீண்டும் உள்ளூரில் ஆடுவது மிகப்பெரிய சாதகமான அம்சமாகும்.\n2016–ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கலாம். ஆனால் கடைசி கட்டத்தில் அந்த அணி வெகுவாக தடுமாறிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களில் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சி இருக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் சென்னையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும்.\nதோல்வியால் சற்று தளர்ந்து போய் உள்ள ஐதராபாத் அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற முயற்சிக்கும். கேப்டன் வில்லியம்சன் (8 அரைசதத்துடன் 685 ரன்), ஷிகர் தவான் (437 ரன்) ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக விளங்குகிறார்கள். இவர்களை பொறுத்தே அந்த அணியின் ரன்வேட்டை அமையும். இவர்கள் சீக்கிரம் வீழ்ந்தால் ஐதராபாத் அணியின் நிலைமை சிக்கல் தான். இதே போல் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானைத் (18 ரன்) தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. ஓவருக்கு சராசரியாக 6.91 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ள ரஷித்கான், இங்குள்ள ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.\nஇரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக் ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் வாகை சூடும் அணி 27–ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுடன் மல்லுகட்டும்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nகொல்கத்தா: சுனில் நரின், கிறிஸ் லின், உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்செல், ஜாவோன் சியர்லெஸ், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.\nஐதராபாத்: ஷிகர் தவான், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, வில்லியம்சன் (கேப்டன்), மனிஷ் பாண்டே, ‌ஷகிப் அல்–ஹசன், யூசுப் பதான், பிராத்வெய்ட், ரஷித்கான், புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ‌ஷர்மா.\nஇரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. இங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம்\n2. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\n3. உடல்தகுதி பெற்றார், பும்ரா\n4. 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை\n5. இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/04/21122005/1158210/Items-to-buy-for-a-newborn-baby.vpf", "date_download": "2018-08-16T19:43:01Z", "digest": "sha1:5BCO4HIU6KN7MCV5GI6J3SG7P7AKLKFV", "length": 15838, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிறந்த குழந்தைக்காக வாங்க வேண்டிய பொருட்கள் || Items to buy for a newborn baby", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபிறந்த குழந்தைக்காக வாங்க வேண்டிய பொருட்கள்\nபுதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nபுதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nபுதிதாய் தாயானவர்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது எதை எப்போது செய்ய வேண்டும் போன்ற குழப்பங்கள் என்றுமே மனதில் இருக்கக்கூடும். இந்த குழப்பங்களை தவிர்க்க, புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட 5 பொருளை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.\nஉங்கள் குழந்தைகள் வருங்கால இளவரசியாக இருப்பினும், அவர்களுக்கு அளவு பெரிதான படுக்கையை ஆரம்பத்திலேயே அமைத்து தர வேண்டாம். உங்கள் குழந்தைகள் தூங்கும் அளவுக்கு ஏதுவான தலையணை மற்றும் படுக்கை வசதியை நீங்கள் ஏற்படுத்தி தரலாம். இதன் மூலமாக உங்கள் பணத்தை நீங்கள் சேமிப்பதோடு இடத்தையும் அழகாய் மாற்றலாம். குழந்தைகளுக்கு மிகப்பெரிய படுக்கை வசதி அமைத்து தருவதன் மூலம் நேர செலவும் உங்களுக்கு அதிகம் ஆகும்.\nகுழந்தைகள் உஷ்ணம் அதிகமுள்ள இடத்தை தான் முதலில் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், கருவறையில் அவர்கள் இருக்கும் நிலையாக கூட அமைகிறது. புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் அதிகம் தேவைப்படும் விஷயங்களுள் ஒன்று போர்வை.அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட போர்வைகளை உங்கள் குழந்தைக்காகவே நீங்கள் வாங்கி வைத்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக அந்த போர்வைகள் வெதுவெதுப்பாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.\nகுழந்தைகளுக்கு தேவையான பொருள் எதுவென அம்மாக்களிடம் கேட்டால், அவர்களுக்கு முதலில் நினைவில் வருவது டயப்பர் தான். எப்போதும் குழந்தைகளுக்கு துணிகளால் ஆன டயப்பரை பயன்படுத்துவது மிக நல்லது. ஏனெனில், புதிதாய் பிறந்த குழந்தையின் சருமம் என்பது மிகவும் உணர்ச்சிவசம் அடங்கியதாக இருக்கும். நீங்கள் கடைகளில் வாங்கும் எல்லா விதமான டயப்பரும் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் ஒருபோதும் இருப்பதில்லை.\nஉங்கள் குழந்தைக்கான ஊஞ்சல் வாங்கி வைக்க வேண்டியதும் அவசியம். இந்த ஊஞ்சல் உங்கள் குழந்தைக்கு தேவையான தூக்கத்தை தர, உங்கள் கவனம் அவன் மீது இருந்த வண்ணமும் இருக்க வேண்டும்.\nஇந்த 5 பொருட்களை நீங்கள் குழந்தைக்காக வாங்கி வைக்க வேண்டியது அவசியமாக, இது போல் இன்னும் எத்தனையோ பொருட்கள் குழந்தைகளுக்காக நீங்கள் வாங்கவும் வேண்டும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nமோமோ: குழந்தைகளை பாதுகாப்பாய் இருப்பது எப்படி\nகுழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா\nகுழந்தை உள்ள வீடுகளில் இருக்க வேண்டிய ஃபர்னிச்சர்கள்\nகுழந்தைகளின் அறையை அழகுபடுத்துவது எப்படி\nஆண் குழந்தைகள் விரும்பும் ஆடைகள்\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nமாற்றம்: ஏப்ரல் 21, 2018 12:20\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/12012347/1183309/Man-found-active-on-Pakistani-WhatsApp-groups-detained.vpf", "date_download": "2018-08-16T19:42:57Z", "digest": "sha1:EJK4XYP6WWDG4NBWCY3Y35WGTWQA6BCM", "length": 13299, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தானி வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபர் சிக்கினார் || Man found active on Pakistani WhatsApp groups, detained", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாகிஸ்தானி வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபர் சிக்கினார்\nபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். #PakistaniWhatsApp\nபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். #PakistaniWhatsApp\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரை சேர்ந்தவர் அயன். இவர் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஓடடலில் தங்கி வேலை தேடி வருகிறார்.\nஇந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.\nஇதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் கோட்வாலி போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு படைப்பிரிவினர் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.\nஅப்போது, ஓட்டலில் தங்கியிருந்த அயனின் செல்போனை சோதனை செய்ததில் அவருக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுக்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நட்த்தி வருகின்றனர். #PakistaniWhatsApp\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல்\nபயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி - ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்\nவாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி\nஅடல் பிஹாரி வாஜ்பாய் - வரலாற்றில் என்றும் நினைவு கூற��்தக்க ஒரு அரசியல் தலைவர்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல்\nராஜஸ்தானில் தலித் வாலிபர் அடித்து கொலை - இருவர் கைது\nராஜஸ்தான் அல்வார் கொலை தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி - பாஜக எதிர்ப்பு\n7 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் - ராஜஸ்தான் புதிய சட்டப்படி வாலிபருக்கு மரண தண்டனை\nராஜஸ்தான் - முதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகம்\nகள்ளக்காதலனுடன் காரில் பிணமாக கிடந்த இளம்பெண் - ஜெய்ப்பூரில் பரபரப்பு\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-32%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-08-16T19:38:12Z", "digest": "sha1:W7KMNAQUUIVO4QMJTBA644RKQNANBNHQ", "length": 15410, "nlines": 178, "source_domain": "eelamalar.com", "title": "மண்டைதீவு படுகொலை :32வது நினைவு நாள்-10.06.2018 - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » மண்டைதீவு படுகொலை :32வது நினைவு நாள்-10.06.2018\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nமண்டைதீவு படுகொலை :32வது நினைவு நாள்-10.06.2018\nமண்டைதீவு படுகொலை :32வது நினைவு நாள்-10.06.2018\n1986 ஜீன் 10ம் திகதி குருநகர் துறையில் இருந்து தூயஒளி படகு 31 மீனவர்கனை சுமந்த படி புறப்பட்டது. முகத்துவாரம் வெளிச்சக்கூடு தாண்டி மண்டைதீவுக் கடலில் இறங்கினார்கள் மீனவர்கள். 27 பேர் கரையிறங்க நால்வர் படகில் நின்றனர். வலை வளைக்க ஆயத்தமாக மீனவர்கள் தயாராக பலவிதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்ட சிறியரக கப்பலில் முகமூடியணிந்தபடி வந்திறங்கினர் சிங்களக் கடற்படையினர். மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலைகுனிந்து நாரிமுட்டக்கடலில் நிற்கும்படி உறுமினார்கள்.\nபின்பு கோடரி வாள் கத்தி பொல்லாலும் துவக்குப் பிடியாலும் வெட்டியும் கொத்தியும் அடித்தும் கொன்றனர் 31 பேரையும். மண்டைதீவு நீலக்கடல் எங்கும் பிணம் மிதந்து சிவப்பாய்ச் சுடர்ந்தது அன்று .நாளை 32ஆவது ஆண்டு நினைவுகளை குடும்பங்கள் நினைவுகூர்கின்றன.\nஆனால் அதே கடற்படையின் மூலம் தமக்கு வளலாய் பகுதியில் ஓய்வுவிடுதி கட்டியுள்ளது யாழ்.ஆயர் இல்லம்.\nகொல்லப்பட்ட அனைத்து மீனவர்களும் கத்தோலிக்கர்கள் என்பதுடன் அவர்களது உடலங்கள் யாழ்.ஆயர் இல்லத்திற்கு அருகாகவுள்ள கொஞ்செஞ்சி மாதா சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n« ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்… லெப்.கேணல் அம்மா (அன்பு)\nபுலிகள் விரைவில் வருவார்கள் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதி��்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-08-16T19:37:00Z", "digest": "sha1:IFP2PA6H4IHDRHYD6BC4TL3CTPMAIKAC", "length": 28924, "nlines": 413, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: நகக்கீறல் இடைவெளிகள்!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nகருவாக்கம் மகேந்திரன் at 07:36\nLabels: கவிதை, சமூகம், தமிழ்க்கவி, நிகழ்வுகள்\nMANO நாஞ்சில் மனோ said...\nஅருமையான வரிகள் புலவரே...மிகவும் ரசித்தேன்...\nமுயற்சிகளே கவிதையாய் ..அருமை . பாராட்டுக்கள்..\nவசந்தமண்டப வாயில் திறந்து வாசனை உணர்ந்து வந்தேனிங்கு...\nஅழாகான, அருமையான கருத்தை நிறைத்த கவிவாசனையை நுகர்ந்தேன்... களித்தேன்...\nபிறந்திட்ட நம் பிறப்பின் பெரும்பயன் என்னவென்று\nசிறப்பான கவிசொல்லி சிந்திக்க வைத்தாய் தோழா\nபொறுப்பாக உணரும்வகை புகன்றிட்ட உன் கருத்து\nவிருப்பாக ஏற்றிட்டால் வெகுநன்மை உண்டாமே...\nமாத்தியோசி மணி மணி said...\n நம் அனைவரது வாழ்க்கையும் இப்போது இப்படித்தான் செல்கிறது\nஉணர்வோடு வாழ்வது மட்டுமன்றி அவற்றை அடக்கி வாழ்வதும் வாழ்க்கை என்றாகிவிட்டது\nஅருமையான கவிதை அண்ணா இது\nநகக்கீறல் இடைவெளியில் நன் சரித்திரம் படைத்திடுவோம் - மயக்கிவிட்டது மகேன் உங்கள் வரிகள் மனதில் உற்சாகமும், தன்னம்பிக்கையும் ஊற்றெடுக்கச் செய்ய வல்ல இதுவன்றோ கவிதை மனதில் உற்சாகமும், தன்னம்பிக்கையும் ஊற்றெடுக்கச் செய்ய வல்ல இதுவன்றோ கவிதை\nஅண்ணா வணக்கம் தங்கள் மற்றும் அண்ணி குழந்தைகள் அம்மாவின் நலன் அறிய ஆவல் அண்ணா.\nஉற்சாகம் தரும் வரிகள் நன்றி அண்ணா.\nவணக்கம் அண்ணா .. நலமாக இருப்பிர்கள் என்று .நம்புகிறேன் ..\nமெய் மறக்க வைத்த வரிகள் .பிரயோகம் ..\nஎன் அன்பு வாழ்த்துக்கள் ..\n///பாரதி பாடல் விடுதலை எழுச்சி விதைத்தது.உங்கள் கவியும் பேசும்\nமுட்டி மோதச்செய்து நம்பிக்கையை விதைக்கும் அருமை வரிகள் \nபுலவர் சா இராமாநுசம் said...\nஉவமைகள் ஒவ்வொன்றும் அருமை மகி\nபாடம் படிக்கவேண்டிய அருமையான வரிகள்..பாராட்டுக்கள்..\nஆரம்ப வரிகளில் தொடங்கி அனைத்தும் அபயம்யென கண்டவர்க்கு உபயம் அளிப்பான் அருளன் ......\nநல்லதொரு கவிதை தந்தீர் பாவலரே....\nமிக நல்ல கருத்துடை வரிகள். இனிய வாழ்த்து.\nஇனிய வணக்கம் நண்பர் மனோ..\nஅழகான கருத்துக்கு நன்றிகள் பல..\nஇனிய வணக்கம் சுப்பு தாத்தா அவர்களே,\nமனம் இனித்தது உங்களின் கவிக் கருத்து கண்டு...\nசிந்தையில் நம்பிக்கையை ஆழப் பதித்துவிட்டு செல்லும்\nகவியை மிக அழகாக சொல்லி இருக்கீங்க..\nசிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா...\nஇனிய வணக்கம் நண்பர் சீனி,\nஇனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி,\nஇனிய வணக்கம் நண்பர் ராஜேஷ்பாபு,\nஇனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்..\nஇனிய வணக்கம் சகோதரி ராம்வி\nஇனிய வணக்கம் சகோதரி இளமதி,\nஎம் உள்ளமதை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள்..\nஇனிய வணக்கம் தம்பி மணி,\nஇனிய வணக்கம் நண்பர் பாலகணேஷ்,\nஇனிய வணக்கம் தங்கை சசி,\nஇனிய வணக்கம் தம்பி அரசன்,\nஉங்களிடம் நான் நாடுவதும் அதுவே,\nஇனிய வணக்கம் சகோதரி அருணா செல்வம்,\nஇனிய வணக்க���் யோகா ஐயா...\nமுண்டாசுக் கவிஞனை என்னுடன் ஒப்பிடமை\nஅவரின் சிறு பொறியாக நான் இருந்தாலே\nஇனிய வணக்கம் சகோதரர் நேசன்,\nஇனிய வணக்கம் புலவர் பெருந்தகையே,\nஇனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி...\nஇனிய வணக்கம் கவிஞர் தினேஷ்குமார்,\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒரு தவமே\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nச ங்கம் வளர்த்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எ ன்னுயிர் தீந்தமிழே உ...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nதே டல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழுமிக் க...\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஎ னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏன் என்று புரியவில்லை பின்னந்தலையை தட்டி ஆயிரம் முறை கேட்டிடினும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை\nதே ரிக்காட்டுக்குள்ளே தேங்கித் தேங்கி நிற்பவளே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்��ினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nநிழற்படக் கவிதைகள் - 1\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2016/04/2016.html", "date_download": "2018-08-16T19:49:45Z", "digest": "sha1:VINAMDLFZE7ZN4NWATHX6TAJZZ4ZL6PS", "length": 10862, "nlines": 180, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: உலக சுகாதாரநாள் விழா - 2016", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nவியாழன், 7 ஏப்ரல், 2016\nஉலக சுகாதாரநாள் விழா - 2016\nஇன்று 07.04.2016 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உடல் நலச் சங்கம் சார்பில் உலக சுகாதாரநாள் விழா நடைபெற்றது.\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று உலகம் முழுவதும் மக்களின் சுகாதார விழிப்புணர்வுக்காக உலக சுகாதாரநாள் விழா பற்றி எடுத்துக் கூறியதோடு நாம் நமது உடலை எவ்வாறு சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் எனவும், அதற்கு மேற்கொள்ள வேண்டிட நடவடிக்கைகள் பற்றியும், நாம் உண்ண வேண்டிய சத்துள்ள உணவின் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார்.\nஅடுத்து பள்ளி மாணவர்கள் உலக சுகாதார நாள் தொடர்பாக தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.\nபின்னர் பள்ளி உடல் நலச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட்து.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. ந. திலகா, த. லதா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 7:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nமாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம்...\nஉலக சுகாதாரநாள் விழா - 2016\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0632&name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T19:33:04Z", "digest": "sha1:KZCPYS7VJD63JOGLSMAPUBKLPTH7QXLI", "length": 14153, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "இந்தி ஏகாதிபத்தியம் Indhi Yegadhipathiyam", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வேலை வாய்ப்பு ஆய்வு நூல்கள் விவசாயம் பொது நூல்கள் சிறுவர் நூல்கள் மனோதத்துவம் இஸ்லாம் நவீன இலக்கியம் இலக்கியம் சமூகம் நாட்டுப்புறவியல் வாஸ்து வணிகம் சிறுகதைகள் தமிழ்த் தேசியம் மேலும்...\nஇந்தியப் பண்பாட்டு ஆய்வு மையம்முள் வெளியீட்டகம்இலக்கிய வேல்கலைமதி பதிப்பகம்சமூகநீதி அறக்கட்டளை பதிப்பகம்மன்னார் தமிழ்ச்சங்கம்நுண்மைப் பதிப்பகம்மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ்கடல்வெளி வெளியீடுமோக்லிநிலா காமிக்ஸ்நலம் வெளியீடுஇலெமுரியா நூல் வெளியீட்டகம்நாதன் பதிப்பகம்பிரசாந்த் நூலகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇந்திய சுதந்திரப் போராட்டங்களில், ஆகஸ்ட் புரட்சி எப்படி தனித்ததோர் இடம்பிடித்ததோ அதைப்போல, மொழிப் போராட்ட புரட்சிகளில், தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் புரட்சி, வரலாற்றில் இடம்பெற்ற புரட்சியாகும்.\nதமிழகத்தில் மொழிப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 1930-களில் முதல் போராட்டம், 1960-களில் இரண்டாம் கட்டம், 1980-களில் மூன்றாம் கட்டம். இந்த மூன்று கட்ட போராட்டங்களில், பெரும் தாக்கத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியது, 1963-1965களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான்.\nஇந்தியைக் கட்டாயப் பாடமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம், ஒருகட்டத்தில் தமிழகம் எங்கும் புரட்சியாக வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலி, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கலவரம், தீவைப்புச் சம்பவங்கள் என தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. காரணம், தமிழக மாணவர்களிடையே தன்னெழுச்சியாய் எழுந்த தாய்மொழி உணர்வுதான். இந்தப் போராட்டத்தின் விளைவால், தமிழகத்தில் அதுவரை யாராலும் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் 1967-ல் ஆட்சியை இழந்தது, தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது.\nதமிழக மாணவர் போராட்டத்தின் வீச்சு, பக்கத்து மா���ிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மாணவர்களிடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட இந்தி எதிர்ப்பின் தோற்றுவாய் முதல் அனைத்து நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். நூலாசிரியர் ஆலடி அருணா, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டவர் என்பதால் எந்தச் சம்பவத்தையும் விட்டுவிடாமல் பதிவு செய்திருக்கிறார்.\nதமிழக வரலாற்றில் தனி இடம் பிடித்துவிட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்த நூல் ஆகச்சிறந்த ஆவணம்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nதமிழ்வாணனின் தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்கள்\nஇந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கிய பங்கு\nபடிக்காதமேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை\nகாந்தி வழிவந்த கர்மவீரர் காமராசரின் வரலாறு\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் (நாடாளுமன்ற-சட்டமன்ற-பத்திரிகை)\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nஇந்திய சுதந்திரப் போராட்டங்களில், ஆகஸ்ட் புரட்சி எப்படி தனித்ததோர் இடம்பிடித்ததோ அதைப்போல, மொழிப் போராட்ட புரட்சிகளில், தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் புரட்சி, வரலாற்றில் இடம்பெற்ற புரட்சியாகும்.\nதமிழகத்தில் மொழிப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 1930-களில் முதல் போராட்டம், 1960-களில் இரண்டாம் கட்டம், 1980-களில் மூன்றாம் கட்டம். இந்த மூன்று கட்ட போராட்டங்களில், பெரும் தாக்கத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியது, 1963-1965களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான்.\nஇந்தியைக் கட்டாயப் பாடமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம், ஒருகட்டத்தில் தமிழகம் எங்கும் புரட்சியாக வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலி, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கலவரம், தீவைப்புச் சம்பவங்கள் என தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. காரணம், தமிழக மாணவர்களிடையே தன்னெழுச்சியாய் எழுந்த தாய்மொழி உணர்வுதான். இந்தப் போராட்டத்தின் விளைவால், தமிழகத்தில் அதுவரை யாராலும் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் 1967-ல் ஆட்சியை இழந்தது, தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது.\nதமிழக மாணவர் போராட்டத்தின் வீச்சு, பக்கத்து மாநில��்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மாணவர்களிடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட இந்தி எதிர்ப்பின் தோற்றுவாய் முதல் அனைத்து நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். நூலாசிரியர் ஆலடி அருணா, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டவர் என்பதால் எந்தச் சம்பவத்தையும் விட்டுவிடாமல் பதிவு செய்திருக்கிறார்.\nதமிழக வரலாற்றில் தனி இடம் பிடித்துவிட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்த நூல் ஆகச்சிறந்த ஆவணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2juYy", "date_download": "2018-08-16T19:25:12Z", "digest": "sha1:LSFESXTKHEOYHYLUGQOUYNHQB7FAE53I", "length": 5568, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு ஆய்விதழ்கள்அறிஞர் அண்ணா அஞ்சலி மலர்\nஅறிஞர் அண்ணா அஞ்சலி மலர்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/157307-----20-------.html", "date_download": "2018-08-16T20:15:55Z", "digest": "sha1:KU2JLAIC5DCIL4U6DPZ5J6CEWZEZYRQE", "length": 16064, "nlines": 76, "source_domain": "viduthalai.in", "title": "எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி அபராதம் என்ற இலங்கை அரசின் புதிய சட்டமா?", "raw_content": "\nஉச்சநீதிமன்ற���், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nheadlines»எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி அபராதம் என்ற இலங்கை அரசின் புதிய சட்டமா\nஎல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி அபராதம் என்ற இலங்கை அரசின் புதிய சட்டமா\nபுதன், 14 பிப்ரவரி 2018 15:49\nஎல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி அபராதம் என்ற இலங்கை அரசின் புதிய சட்டமா\nஇந்திய மத்திய அரசு உட���ே தடுத்து நிறுத்தவேண்டும்\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை\nஎல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களைக் கைது செய்து உடைமைகளைப் பறிப்பதோடு, ரூ.20 கோடி அபராதம் என்ற புதிய சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தச் சட்டத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:\nஎல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. சில சமயங்களில், மீன்பிடி வலைகளை அறுத்து எறிவதுடன், தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடும் நடத்துகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கையைக் கண்டிக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், பிரச்சினை தீர்ந்தபாடில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nகடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அதிக அபராதத் தொகை வசூலிக்க வகை செய்யும் மீனவ மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.\nபன்னாட்டு மீன்பிடி படகுகளுக்கான திருத்தப்பட்ட மசோதாவை, இலங்கையின் மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் மகேந்திர சமரவீர இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஇந்த மசோதாவின்மூலம், எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் நிலை ஏற்படும். இது தமிழக மீனவர்களுக்கு மிக மிக ஆபத்தான ஒன்றே முற்றிலும் அவர்களை அழித்து ஒழித்தே தீருவது என்ற கொடூர நோக்கமாகும்.\nஇலங்கைக் கடற்பகுதியில் தென்பகுதி, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மலேசிய மீனவர்கள், சீன மீனவர்கள் மற்றும் அரேபிய மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு ராஜபக்சே ஆட்சிகாலத���தில் இலங்கைக் கடற்பரப்பில் சீனர்கள் மீன்பிடிக்க ஏகபோக உரிமை வழங்கப்பட்டது. முக்கியமாக இலங்கையில் நீண்ட கடல் எல்லையாக விளங்கும் தென் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமம் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு இலங்கை மீனவர்கள் கூட மீன்பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.\nஅதேநேரத்தில் மலேசிய மீனவர்கள் இலங்கைப் பகுதியில் கிடைக்கும் வெள்ளை இறால் இன மீன்களைப் பிடிக்க குறிப்பிட்ட பருவத்தில் அதிக அளவில் வந்து மீன்பிடித்துச் செல்கின்றனர். ஆனால், இதுகுறித்து அவர்கள் தொடர்பான எந்த ஒரு வழக்கையும் இலங்கை அரசு பதிவுசெய்யவும் இல்லை; நடவடிக்கை எடுத்ததும் இல்லை. மலேசியா மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்கள் இலங்கையில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதால், அந்நாட்டு மீனவர்கள்மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.\nஆனால், தங்களது எல்லைகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை பன்னாட்டு சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சட்ட திருத்தம் கொண்டுவந்து மீனவர்களை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்குகிறது.\nமத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழக மீன வர்களின் உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும் என்று வாய்ப்பந்தல் போட்டவர்கள் எங்கே போனார்கள்\nதமிழ்நாடு அரசும் யாருக்கோ வந்த விருந்தாக அடிமைச் சேவகம் செய்து வருகிறது. ‘கடிதம் எழுதி விட்டோம்' என்ற வழக்கமான பதிலோடு நிறுத்திக் கொள் ளக்கூடாது.\nதமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து ஒவ்வொரு நாளும் மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களைக் காப்பாற்றிட, உருப்படியான முயற்சிகள் எடுக்கப்பட ஆவன செய்யவேண்டும்.\nஇலங்கையின் புதிய சட்டத்தை விலக்கிக் கொள்ளச் செய்ய இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே மத்திய அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உரியது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6175&Cat=502", "date_download": "2018-08-16T20:35:29Z", "digest": "sha1:65HD5XT3QVZCGJUAK2XKDZQOJ4GJX437", "length": 6475, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "��ல்டி மீட் | Bronze Meat - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nமட்டன் - 1 கிலோ,\nஇஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்,\nபிரவுன் வெங்காய விழுது - 250 கிராம்\nகருப்பு ஏலக்காய் - 2,\nஜாதிக்காய் - 1/4 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 200 மி.லி.,\nகாஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,\nதக்காளி விழுது - 350 கிராம்,\nகரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,\nதனியா - 3 டீஸ்பூன்,\nதயிர் - 100 கிராம்,\nதனியா தூள் - 3 டேபிள்ஸ்பூன்,\nசீரகத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nமிளகு - 1/2 டீஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்,\nபச்சைமிளகாய் - 1/2 டீஸ்பூன்.\nமட்டனை தனியாக வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கருப்பு ஏலக்காய், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பட்டை, மிளகு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மட்டன் துண்டுகள், வெங்காய விழுது, மிளகாய்த்தூள் மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணீர் எல்லாம் சேர்த்து தம் போடவும். மட்டன் நன்கு வெந்து மசாலா வாசனை போன பிறகு அதில் தக்காளி விழுது, மற்ற மசாலாக்களை சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சப்பாத்தி, சாதம், புல்காவுடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nஅமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்\nஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு\nஇத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி\nகேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்\nசுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402813", "date_download": "2018-08-16T20:32:39Z", "digest": "sha1:3FHVHC24GFGL2XK7XVFVMWYYYFREJEB7", "length": 13234, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் இளநீர் விற்பனை அதிக��ிப்பால் தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் சரிவு | Coconut production is 80 percent decline due to increase in coconut water throughout Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதமிழகம் முழுவதும் இளநீர் விற்பனை அதிகரிப்பால் தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் சரிவு\nபுதுக்கோட்டை : தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கி வருவதால் இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் உற்பத்தி குறைந்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. தற்போது தமிழகத்தில் 3.1 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சிக்கு அடுத்ததாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. தென்மாவட்டங்களில் தேங்காய்களில் எண்ணெய்சத்து அதிகம் இருக்கும் என்பதால் இதன் விலை எப்போதும் அதிகமாக இருக்கும். தென்மாவட்டங்களில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் குறைந்து ஓராண்டாகவே விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கி வருவதால் கடந்த ஒரு மாதமாக இளநீர் விற்பனை அதிக அளவில் அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வறட்சியினால் அழிந்துவிட்டன. இதனால் இந்த ஆண்டு இளநீர் தேவைக்கு ஏற்ப கொடுக்க முடியவில்லை. இதனால் இளநீர் விற்பனையாளர்கள் கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று மொத்தமாக இளநீரை வாங்கி வருகின்றனர். இதனால் அங்கு தேங்காய் உற்பத்தி குறைந்துவிட்டது. இதே நிலை டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் உள்ளது. இளநீர் விற்பனை அதிகரித்துள்ளதால் தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் தடைபட்டுள்ளது. இதனால் தேங்காயின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தற்போது ஒரு தேங்காய் மொத்த விற்பனையில் ரூ25 முதல் ரூ30க்கும், சில்லரை விற்பனையில் ரூ30 முதல் ரூ35 வரை விற்கப்படுகிறது. தற்போது தென் மாவட்டங்களில் அனைத்து பெரிய மற்றும் சிறிய கிரா��ங்களில் சித்திரை, வைகாசி திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதுபோல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. கோயில்களுக்கு தேங்காய் தேவைஅதிகரித்துள்ளது. ஆனால் தேங்காய் இருப்பு இல்லாததால் விலை உயர்வு உள்ளது. இதன் காரணமாக மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nதேங்காய் விலை உயர்வால் தென்னை விவசாயிகளுக்கு லாபம் இல்லை. ஏனெனில் தேங்காய் விலை உயர்வு ஏற்படும்போது உற்பத்தி குறைவால் விற்பனை செய்வதற்கு விவசாயிகளிடம் தேங்காய் இல்லை. இதற்கு முக்கிய காரணம் தென்னை விளைச்சலின் பரப்பளவு குறைவு, தற்போது இளநீர் விற்பனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இளநீர் விற்பனை அதிகரித்தாலும் தென்னந்தோப்பில் மிக குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பாக ஒரு இளநீர் தென்னந்தோப்பில் ரூ8 முதல் ரூ10க்கு கொள்முதல் செய்யப்பட்டு இடை தரகர்கள், விற்பனையாளர்கள் என லாபம் வைத்து ரூ35 முதல் ரூ40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனாலும் எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்..\n*கோடையில் இளநீர் விற்பனை அமோகமாக உள்ளதால் தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் சரிந்துள்ளது.\n*சித்திரை, வைகாசியில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதற்காக தேங்காய் தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது.\n*விலை உயர்ந்தாலும் உற்பத்தி குறைந்ததால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை.\n*தென்னந்தோப்பில் ரூ8 முதல் ரூ10 வரை கொள்முதல் செய்யப்படும் தேங்காய் இடைத்தரகர்கள் தலையீட்டால் ரூ35 முதல் ரூ40 வரை விற்கப்படுகிறது.\nஇளநீர் விற்பனை அதிகரிப்பால் தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் சரிவு\nபருவமழை பொய்த்ததால் வயல்களில் கருகும் நெற்பயிர்கள்: ராமநாதபுரம் விவசாயிகள் கவலை\nவரத்து அதிகரிப்பால் ஏலக்காய் விலை கிலோவுக்கு 150 சரிவு\nஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் பதுக்கல் காரணமாக பஞ்சு விலை 3 மாதத்தில் ஒரு கண்டி 10,000 அதிகரிப்பு: 53,500க்கு விற்பனை\nநாமக்கல் பண்ணையாளர்கள் முட்டை விலையை 40 காசுக்கு மேல் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம்: என்இசிசி தலைவர் வேண்டுகோள்\nகளைகட்டியது நாவல் பழ சீசன்\nமழை காரணமாக கொப்பரை உற்பத்தி பாதிப்பு விலை உயராமல் சர���வு: விவசாயிகள் ஏமாற்றம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nஅமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்\nஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு\nஇத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி\nகேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்\nசுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/school-education-video135-181-0.html", "date_download": "2018-08-16T19:56:32Z", "digest": "sha1:HJAK3TCMNXNUV4ZPF5ZE5KBPEYLPG6HD", "length": 11974, "nlines": 208, "source_domain": "www.valaitamil.com", "title": "பள்ளிக்கல்வி (School Education) |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nNow you are watching பேனா - பென்சில் இல்லாமல் வாய்ப்பாடு கற்றல், எளிய முறை.\nபேனா - பென்சில் இல்லாமல் வாய்ப்பாடு கற்றல், எளிய முறை. இன்றைய சூழ்நிலையில் நீட் தேர்வு தேவையா, கல்வியாளர் திரு. R.ராஜராஜன்\nபோட்டித் தேர்வுகள் (Competitive Exams) (0)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/virgin-means-unmarried-bihar-minister-defends-goof-up-in-igims-form/", "date_download": "2018-08-16T20:22:44Z", "digest": "sha1:NHKOWMHCFI2MNER3OZQBZ6DHTOWHUPMT", "length": 14116, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்”: சர்ச்சையை அதிகமாக்கிய அமைச்சரின் விளக்கம் -‘Virgin means unmarried’: Bihar minister defends goof-up in IGIMS form", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n”’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்”: சர்ச்சையை அதிகமாக்கிய அமைச்சரின் விளக்கம்\n”’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்”: சர்ச்சையை அதிகமாக்கிய அமைச்சரின் விளக்கம்\nஇந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன பணியாளர் நியமன விண்ணப்பத்தில், ‘விர்ஜின்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன பணியாளர் நியமன விண்ணப்பத்தில், திருமண வாழ்வின் நிலை குறித்த இடத்தில், ‘விர்ஜின்’ என்ற வா���்த்தை இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே அளித்த விளக்கம் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.\nபாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், பணியாளர் நியமன விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்களின் திருமண வாழ்க்கை குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்வி விண்ணப்பதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், ஒரு இடத்தில், “நீங்கள் திருமணம் ஆகாதவரா அல்லது கணவன் அல்லது மனைவியை இழந்தவரா அல்லது கணவன் அல்லது மனைவியை இழந்தவரா அல்லது விர்ஜினா\nஅதில், விர்ஜினா என்ற கேள்வி கேட்கப்பட்டிருப்பது, கன்னித்தன்மை கொண்டவரா என்ற ரீதியில் கேட்கப்பட்டிருப்பதாகவும், அது ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போல் உள்ளது என, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.\nஇதுகுறித்து விளக்கம் அளித்த அக்கல்வி நிறுவனத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் மனீஷ் மண்டல், “எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளையே நாங்கள் பின்பற்றுகிறோம். அவர்களுடைய விண்ணப்பத்திலும் இவ்வாறுதான் கேட்கப்பட்டிருக்கும். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே அந்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் மாற்றினால் நாங்களும் விண்ணப்பத்தில் மாற்றம் செய்வோம்.”, என கூறினார்.\nஇந்நிலையில், இதுகுறித்து பேசிய அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே, “’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்.”, என விளக்கம் அளித்தார்.\nஇந்த சர்ச்சை குறித்து முதலமைச்சர் அலுவலகம், அக்கல்வி நிறுவனத்திடம் விண்ணப்பத்தின் நகலை கேட்டிருப்பதாகவும், எதற்காக அக்கேள்வி முதலாவதாக இடம்பெற்றுள்ளது என கேள்வி எழுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவது வருத்தமே – எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு முடிவு : அமைச்சர் உதயகுமார்\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nலாலு பிரசாத் கட்டாய வெளியேற்றம் : டெல்லி எய்ம்ஸ்-ல் இருந்து ராஞ்சிக்கு அனுப்பினர்\nபீகாரில் பயங்கரம்: சிறுமியை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்வதை வீடியோவாக வெளியிட்ட கொடூரர்கள்\n’பாங்’ அருந்திவிட்டு மாணவிகள் விடுதிக்குள் அரை நிர்வாணத்தில் நுழைந்த எய்ம்ஸ் மாணவர்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது: மத்திய அரசு பதிலளிக்க 4 மாதம் அவகாசம்\nவைரல் வீடியோ: இளைஞரை கடத்தி துப்பாக்கி முனையில் முன்பின் தெரியாத பெண்ணுடன் கட்டாய திருமணம்\nஎடப்பாடி பழனிசாமி – 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் : சசிகலாவிடம் ஆலோசனை பிரச்னையில் நீதிமன்றம் உத்தரவு\nபிக் பாஸ் ஓவியாவுக்கு ஓட்டு கேட்கும் ஸ்வீட் கடை\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nசின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா\nஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும்.\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/28/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-16T19:36:22Z", "digest": "sha1:WPNL5H35IVYHGKENGRYFC5FIAPYNHXZH", "length": 37793, "nlines": 270, "source_domain": "tamilthowheed.com", "title": "நிர்வாணமாக குளிக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← பெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போட வேண்டுமா\nபெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு. →\nநிர்வாணமாக குளிக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா\nஇன்றைய நாட்களில் பல சகோதரர்கள் இந்தக் கேள்வியை முன்வைக்கிறார்கள்.அதாவது ஒருவர் தனிமையில் குளிக்கின்ற நேரங்களில் உடம்பில் துணியின்றி நிர்வானமாக குழிக்க முடியுமா\nஇந்தச் கேள்வியை பொருத்தவரை இரண்டு விதமான கருத்துக்கள் அறிஞர்களால் முன்வைக்கப் படுகின்றது.\nமுதலாவது :தனிமையில் நிர்வாணமாக குளிக்களாம்.\nஇரண்டாவது :எந்தக் காரணம் கொண்டும் தனிமையில் கூட நிர்வாணமாக குளிக்கக் கூடாது.\nஇந்த இரண்டு கருத்துக்களில் இரண்டாவது கருத்துத் தான் சரியானதாகும்.\nஅதாவது முதல் கருத்தை சொல்லக் கூடியவர்கள் வைக்கும் அதாரத்தையும் அதற்குறிய பதிலையும் தெளிவாக நாம் தெரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்குறிய பதிலை அறிந்து கொள்ளலாம்.\nநிர்வாணமாக குழிக்க முடியும் என்று சொல்லக் கூடியவர்கள் நபி மூஸா அவர்கள் சம்பந்தப் பட்ட ஒரு சம்பவத்தை அதாரமாக முன்வைக்கிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது பனூஇஸ்ராயீல்கüல் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன��பம் தந்தனர்; ”இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்க வேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்; அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகüலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். ஆகவே (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூசா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்து விட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடலாயிற்று. மூசா (அலை) அவர்கள் தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப் பிடிக்க முனைந்தார்கள். ”கல்லே என் துணி கல்லே என் துணி” என்று (அதை விரட்டிச் சென்றபடி) குரல் எழுப்பலானார்கள்.\nஇறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூஇஸ்ராயீல் சமுதாயத்தினர் மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை அவர்களை ஆடையில்லா கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்று விட்டது. உடனே மூசா (அலை) அவர்கள் தமது துணியை எடுத்துக் கொண்டு (கோபத்தில்) தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள்.\nஅறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\n அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான் ‘‘இறை நம்பிக்கை கொண்டவர்களே மூசாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிருபித்து விட்டான். மேலும் அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்”என்னும் (33:69) இறைவசனம் குறிக்கின்றது\nஇந்தச் செய்தியை முன்வைத்து சிலர் மூஸா நபியவர்கள் நிர்வாணமாக குளித்துள்ளதால் நாமும் குழிக்கலா���் என வாதிடுகிறார்கள்.\nஆனால் இந்த வாதம் தவறானதாகும்.\nமுதலில் இவர்களுக்கு இந்தச் செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை ஏன் என்றால் மூஸா நபியவர்கள் உடலில் குறைபாடுள்ளவர்கள் என்று மக்கள் நம்பி மூஸா நபியவர்களுக்கு துன்பம் கொடுத்ததினால் தான் இறைவனே மூஸா நபியவர்கள் விஷயத்தில் இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறான்.\nஅத்துடன் மூஸா நபியவர்கள் தனது ஆடையை எடுப்பதற்காக கல்லே என் துணி கல்லே என் துணி என்று சத்தம் போட்டுக் கொண்டு சென்றதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.\nமூஸா நபியவர்க விரும்பி தானாக இப்படி குழிக்கவில்லை இறைவன் அந்த சமுதாயத்திற்கு உண்மையை உணர்த்துவதற்காக செய்த ஏற்பாடுதான் இது ஆக இந்தச் செய்தியை நாம் ஆதாரமாக கொண்டு நிர்வாணமாக குழிக்க முடியும் என்ற சட்டத்தை முன்வைக்க எந்த முகாந்திரமும் இல்லை.\nஇரண்டாவது இந்தச் சட்டத்தை நபியவர்கள் மாற்றி விட்டார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன்என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி), நூல் : அபூதாவுத் (3501)\nமேற்கண்ட செய்தியில் தனிமையில் இருக்கும் போது (அந்தரங்க இடங்கள் தெரிகின்ற வகையில்) நிர்வாணமாக இருப்பது பற்றி கேட்கப் படுகிறது.\nஅதற்கு பதில் சொன்ன நபியவர்கள் மனிதர்களை விட அல்லாஹ்விடமே வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதி வாய்ந்தவான் என்று சொல்கிறார்கள்.\nமனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.அதனால் தான் வெட்கப் படுவதற்கு மிக தகுதி வாய்ந்தவன் அல்லாஹ் தான் என்பதை நபியவர்கள் நமக்கு தெளிவாக உணர்த்துகிறார்கள்.\nஆக ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் நிர்வாணமாக குளிப்பது மார்க்கத்தின் அடிப்படையில் தவரான செயலாகும் நாம் குழிக்கின்ற நேரங்களில் கண்டிப்பாக தனிமையில் குளித்தாலும் அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்பதை மேற்கண்ட அபூதாவுதின் அறிவிப்பில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும்.\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\n52 - குழப்பங்களும் மறுமை நாளின் அடையாளங்களும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/127572-airline-women-employee-thanked-ksrtc-bus-staff-goes-viral.html", "date_download": "2018-08-16T20:34:29Z", "digest": "sha1:SHCWZRZAA52XIK7RLGC7PDYR7OETRBH7", "length": 21324, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "நள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்... வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர் | airline women employee thanked ksrtc bus staff goes viral", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nநள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்... வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர்\nதக்க சமயத்தில் உதவிய பேருந்து ஓட்டுநர், நடத்துநருக��கு பெண் நன்றி தெரிவித்துள்ளார்.\nகேரளாவைச் சேர்ந்த ஆதிரா என்ற இளம்பெண் இன்டிகோ விமான நிறுவனத்தில் கஸ்டமர் கேர் பிரிவில் பணி புரிகிறார். கொச்சியிலிருந்து ஜூன் 2-ம் தேதி இரவு 9.30 மணியளவில் திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் அவர் பயணித்தார். கொல்லம் மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலத்தில் ஆதிரா இறங்க வேண்டும். சங்கரமங்கலத்தைப் பேருந்து அடையும்போது, நள்ளிரவு 1.30 மணி. பிற பயணிகள் உறக்கத்தில் இருந்தனர். நள்ளிரவில் இளம்பெண் ஒருவரைத் தனியாக விட்டுச் செல்ல பேருந்தின் கண்டக்டர், டிரைவருக்கு மனம் வரவில்லை. `உங்களை அழைத்துச் செல்ல யாராவது வருகிறார்களா' என்று ஆதிராவிடம் கேட்டுள்ளனர்.\nசகோதரர் வந்துகொண்டிருப்பதாக அவர்களிடத்தில் கூறிய ஆதிரா பேருந்தைவிட்டு இறங்கியிருக்கிறார். ஆதிரா இறங்கிய பின்னும் பேருந்து நகரவில்லை. அங்கேயே நின்றுகொண்டிருந்தது. ஆதிராவின் சகோதரர் 10 நிமிடம் கழித்து வந்தார். அதுவரை, அந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து முகப்பு விளக்கு வெளிச்சத்துடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தது. சகோதரருடன் அவர் புறப்பட்ட பின்னரே, பேருந்து நகர்ந்தது. முகம் தெரியாத பயணிக்கு உதவிய மனதிருப்தியோடு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி மீண்டும் ஓடியது. சில நாள்களும் ஓடின.\nதிடீரென்று அந்தப் பேருந்து ஓட்டுநர், கண்டக்டர்ருக்கும் பல முனையில் இருந்தும் வாழ்த்து குவிந்தது. என்ன ஏதுவென்று தெரியாமலேயே பேருந்தை ஓட்டிய கோபக்குமாரும் ஷிஜூவும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். இருவருக்கும் வாழ்த்துக் குவிய காரணம்... ஆதிராவின் ஃபேஸ்புக் பதிவு. ''நள்ளிரவில் தன் பாதுகாப்புக்காகப் பேருந்து நின்றது குறித்து தன் பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார். `அந்தச் சமயத்தில் என்னால் அவர்கள் இருவருக்கும் நன்றி கூற முடியவில்லை. அதனால், ஃபேஸ்புக் வழியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார். ஆதிராவின் ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆக, கே.எஸ்.ஆர்.டி.சி தலைமை செயல் அதிகாரி டாமின் தக்கன்சேரியிலிருந்து சாதாரண மக்கள் வரை கோபக்குமாரும் ஷிஜூவும் பாப்புலர் ஆகிவிட்டனர்.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ண��் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nசிறு உதவி என்றாலும் தக்க சமயத்தில் செய்த உதவி அல்லவா\nதுப்பாக்கி ஏந்திய போலீஸோடு வலம் வரும் எஸ்.வி.சேகர்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.Know more...\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nநள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்... வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர்\n``என்ன சொல்றீங்க... இன்னைக்கு விஷ்ணுபிரியாவுக்குப் பொறந்தநாளா” - கலங்கும் தந்தை\n”இனி உங்கள் தகவல்கள் கடலுக்கடியில்தான் இருக்கும்” - மைக்ரோசாஃப்ட்டின் திட்டம் என்ன\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?st=0&sk=t&sd=d&sr=topics&sid=d989f5eab258cbf17f6d8557315c53ee&search_id=unanswered&start=100", "date_download": "2018-08-16T19:25:02Z", "digest": "sha1:HKM3H3O5VI4GCEVXW6MEDNOVJDLXN6L3", "length": 7267, "nlines": 231, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Unanswered posts", "raw_content": "\n30.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 27.5.2017 ONLINE DATA ENTRY பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 24.5.2017 பணம் பெற்றவர்கள்\nஇன்று 22.05.17 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 19.5.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 17.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.5.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n15.5.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஇன்று 13.5.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\n12.5.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 5.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n4.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n3.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n1.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n29.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n28.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n27.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n26.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n24.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n20.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n19.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n17.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93968", "date_download": "2018-08-16T19:22:46Z", "digest": "sha1:NR3GJO3TBKLDVDBEGZF7UHFLHQABZAJO", "length": 7941, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "சிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் சிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள்\nசிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள்\nசிகரெட் விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் பாவனை குறைகின்றமை உண்மைதான்.\nசிகரெட்டின் பாவனைதான் குறைந்திருக்கின்றதே தவிர புகைத்தல் அல்ல. புகைத்தலுக்கு அடிமையானவர்கள் மலிவான புகைத்தலை நாடுகின்றனர். மிகவும் மலிவாகக் கிடைப்பது பீடிதான்.\nசிகரெட் ஒன்றின் விலையை 50 ரூபாவாக அதிகரிப்பதற்கு முன் 14 பீடிகள் கொண்ட பீடிக் கட்டு ஒன்றின் விலை முப்பது ரூபாவாக இருந்தது. சிகரெட்டை 50 ரூபாவாக அதிகரித்ததும் எமது இளைஞர்கள் சிகரெட்டை கைவிட்டுவிட்டு பீடியை நாடினர்.\nபீடிக்கு ஏற்பட்டுள்ள கிராக்கிய அறிந்த பீடி முதலாளிமார் ஒரு கட்டு பீடியின் விலையை 30 ரூபாவில் இருந்து 60 ரூபாவாக அதிகரித்தனர்.\nஇப்போது சிகரெட் மேலும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பீடி முதலாளிமார்களின் காட்டில்தான் மழை. இன்னும் ஓரிரு ரூபாவை அவர்கள் அதிகரிக்கக்கூடும்.\nஇருந்தாலும், எமது அப்பாவி இளைஞர்களுக்கு வேறு வழியில்லை. இருப்பதில் எது விலை குறைந்ததோ அதை நாடவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.\nஇதுபோக, வெளிநாடுகளில் இருந்தும் Gold seal போன்ற சிகரெட்கள் திருட்டுத்தனமாக கொண்டுவரப்பட்டு மலிவு விலையில் விற்கப்படுகின்றன.\nஆகவே, சிகரெட்டின் விலையேற்றம் சிகரெட் பாவனையைக் குறைத்துள்ளதே தவிர புகைத்தலைக் குறைக்கவில்லை என்பதை உணர முடிகிறது.\nபுகைத்தலை முற்றாகக் கட்டுப்படுத்த இதைவிட விரிவான வேலைத் திட்டம் அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது. அரசு இந்த நிலைமையைக் கவனத்தில் எடுக்கட்டும்.\nPrevious articleகிளிநொச்சி-பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி\nNext articleதற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/cv_21.html", "date_download": "2018-08-16T19:20:06Z", "digest": "sha1:CB3OK6OZ5BRQHCGHH2IB7UW5D6MMX45N", "length": 17211, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற் கட்சியல்ல – சி.வி.விக்னேஸ்வரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற் கட்சியல்ல – சி.வி.விக்னேஸ்வரன்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை எ���ும் பெயரில் புதிய அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nயாழ் பொதுநூலகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலில மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதுடன், இணைத்தலைவர்களாக வைத்திய நிபுணர் லக்ஸ்மன், மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் சமூக ஒன்றியத்தின் செயலாளர் ரி.வசந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nபேரவையின் உறுப்பினர்களாக மதத்தலைவர்களும்,தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரநிதிகளும் அங்கம் வகிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தவர்கள் கேட்போர் கூடத்திலிருந்து வெளியேறியபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.\nஇருக்கின்ற கட்சிகள் சரியான முறையில் செயற்படவில்லை. சில செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக புதிதாக ஒரு அமைப்பினை உருவாக்கியதாகவும், மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றுவதே இந்த அமைப்பின் நோக்கமெனவும் நல்லை ஆதீன முதல்வர் தெரிவித்தார்.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மேலதிகமான கூட்டுத்தலைமை வைத்தியகலாநிதி லக்ஸ்மன் அவர்களும் அவர்களுடைய தலைமையில் தமிழ் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. இந்த கட்டமைப்பு அரசியல் கட்சி அப்பாற்பட்டு மதகுருமார் தமிழ் இனத்தோடு ஒத்துழைத்து, விசேடமாக ஒரு இன அழிப்பு கொடூரமாக முகம்கெடுத்திருந்த கட்டத்தில் வந்து இந்த மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றி சமூக பெரியவர்களையும் உள்வாங்கி இந்த அவை உருவாக்கப்பட்டிருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஇதேவேளை, தமிழ் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவை, மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், அரசியல் கட்சிகளும், நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்களாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு மக்கள் இயக்கம் என முதலமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும் இந்த இயக்கம் ஒரு அரசியல் கட்சி அல்லவெனவும் அரசியலில் குதிக்கும் எண்ணம் கூட அதற்கு இருக்க மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅரசியல் ரீதியிலான விடயங்கள் தொடர்பிலும் ஆராய வேண்டியிருப்பதால் தமிழ் மக்கள் பேரவையில் அரசியல்வாதிகள் பங்கேற்பதில் தவறில்லை என வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்றைய கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அறிக்கை ஒன்றினை தாங்களே கொடுப்பதாக கூறியமையினாலே நான் ஊமை என தெரிவித்ததாகவும் சி.வி. விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/05/30/we-must-give-ear-to-sampanthans-views/", "date_download": "2018-08-16T19:28:37Z", "digest": "sha1:54NKD5DSGDS57PKEQ43LTBUR7GQCHNKB", "length": 9573, "nlines": 63, "source_domain": "nakkeran.com", "title": "“சம்பந்தனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – Nakkeran", "raw_content": "\n“சம்பந்தனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்”\n” சம்பந்தனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்”\nஇலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறும் காரணிகளை இந்த நாட்டின் சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினர் தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட உறுப்பினர்கள் தமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை கையாளும் வகையில் பல்வேறு சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் சந்திப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியாக செயற்படும் 16 பேர் கொண்டு குழுவினராக நாம் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வரும் நிலையில் நாம் முன்னெடுக்கும் காரியங்கள், எதிர்காலத்தில் நடைபெறும் அரசியல் காரணிகளில் நாம் எவ்வாறு செயற்படுவோம் என்ற விடயங்கள் மற்றும் சு.க.வின் கொள்கைகளிலிருந்து அடுத்து நாம் செயற்படும் காரியங்கள் குறித்து இன்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் கலந்துரையாடினோம்.\nதமிழ் மக்களின் தலைவர் என்ற வகையிலும் அனுபவமிக்க அரசியல்வாதி என்ற வகையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எமக்கு முன்வைத்த காரணிகளை அனைத்தையும் இந்த நாட்டின் சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என அவர் கூறியமை முக்கியமானதாகும். இந்த நிலைப்பாட்டினை எட்டவே கடந்த காலங்களில் கடுமையாக போராட வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று அவர்களின் நிலைப்பாடுகள் நாட்டினை ஐக்கியப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.\nதமிழ் தலைமைகளே இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்ற நிலையில் தெற்கின் அரசியல்வாதிகள் இந்த நிலைபாட்டினை செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த நாடு குழப்பமடைந்தது என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டும்.\nசம்பந்தன் ஒரு நேர்மையான அதேபோல் கொள்கையுடன் பயணிக்கும் அரசியல் வாதியாவார். ஆகவே எம்முடனான சந்திப்பில் அவர் முன்வைத்த காரணிகள் மிகவும் முக்கியத்துவமானவையாகும்.\nஆகவே அவருடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையை எமது அரசியல் பயணத்திலும் அதேபோல் நாட்டின் அரசியல் பயணித்திலு��் மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதுகின்றோம் என்றனர்.\nபுதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள்\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/paris_16.html", "date_download": "2018-08-16T19:19:07Z", "digest": "sha1:36E6XXHQON42ZRC3D4O6DOOKCICXYLNO", "length": 25465, "nlines": 130, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன\nஅப்பாவி மக்களையும் கொன்று பின்னர் தம்மையும் அழித்துக் கொண்ட மூன்று தீவிரவாதிகள் வந்தது கறுப்புநிற ஃபோக்ஸ்வாகனில்- வந்த நேரம் வெள்ளியிரவு 9.40 மணி.\nமூன்று மணி நேரம் பட்டக்லான் இசை அரங்கத்தில் கண்மூடித் தனமாக நடத்திய தாக்குதலின் விளைவு, 89 அப்பவி மக்களின் உயிரிழப்பு. 99 பேர் குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடந்தனர்.\nஅந்த வாகனம், நடைபெற்ற கொடூரங்களுக்கு மௌனமான ஒரு சாட்சியாக, அனாதரவாக அரங்கில் வெளியே இருந்தது.\n‘எல்லாம் முடிய’ ஆன மூன்று மணி நேரத்தில் நடந்தது என்ன\n“அந்த இடம் ஒரு கசாப்புக் கடை” போலக் காட்சியளித்தது என்கிறார் தப்பிப் பிழைத்த பிரிட்டிஷ் பிரஜை மைக்கேல் ஓ'கானர் உறைந்துபோன ரத்ததின் மீது கவனமாக நடக்க வேண்டியிருந்தது, பல இடங்களில் ஒரு செ.மீ அளவுக்கு ரத்தம் உறைந்திருந்தது என்கிறார் ஒ’கானர்.\nஅரங்கினுள் நடைபெற்ற அராஜகம் குறித்த தகவல்கள், ஆதாரங்கள் போன்றவற்றை மிக மிக நுணுக்கமாக சேகரிக்கும் நடவடிக்கையில் பாரிஸின் சட்டவாதிகள் இறங்கியுள்ளனர்.\nஅதன் நோக்கம், மூன்று மணி நேரத் தாக்குதலின்போது உள்ளே நடந்தது என்ன\nதாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் பகுதியளவில் சில தகவல்களைத் தரக்கூடும் ‘ஈகிள்ஸ் ஆஃப் தெ டெத் மெட்டல்’ எனும் அமெரிக்க இசைக்குழு தமது கச்சேரியை ஆரம்பித்து சுமார் 30-45 நிமிடங்கள் கழிந்திருந்த வேளையில், கொலை நோக்கத்துடன் கூடிய இந்த மூவர் குழு இரவு 9.40 மணிக்கு அரங்கின் முக்கிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றனர்.\nஉடனடியாக கண்ணில் கண்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர்.\nமுதலில் பலியானவர்கள், அந்த இசை அரங்கத்துக்கு வெளியே மதுபானம் பரிமாறப்படும் இடத்தில் நின்றவர்களே. பின்னர் அரங்கினுள் நுழைந்த கொலையாளிகள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.\nஅரங்கின் கதவருகில் இருந்த பாதை எங்கும் சடலங்கள் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.\nகிரிகொரி, தாமஸ், நிக்கலஸ் ஆகிய மூவரும் அதிர்ஷ்டவசமாக பிழைத்தனர். பின்னர் கண்டதை ‘லிபரேசியான்’ பத்திரிகையிடம் தெரிவித்தனர்.\nஅவர்கள் மூவரும் அரங்கின் மாடியில் இருந்ததால் தப்பித்துள்ளனர்.\n‘காற்றில் உமி பறப்பது போல’ மக்கள் தப்பித்து ஓடுவதைக் கண்டோம் என அவர்கள் சொல்கிறார்கள்.\nதப்பித்த மற்றொருவரான ஃபாஹ்மி, அந்த இசை அரங்கின் கீழ் பகுதியில் தாக்குதல் நடைபெற்றபோது இருந்துள்ளார்.ஏதோ வெளியே பட்டாசு வெடிக்கிறது என்று முதலில் நினைத்துள்ளார்.\nஆனால் திரும்பிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. கச்சேரி கேட்கவந்த ஒருவரின் கண்ணில் குண்டு பாய்ந்துள்ளது கண்டதும் ஆடிப் போய்விட்டார். இதை அவர் ‘லிபரேசியான்’ பத்திரிகைக்கு சொல்லியுள்ளார்.\nபலர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரையில் படுத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச் சூடுகள்.\nஅந்த மூன்று கொலையாளிகளில் ஒருவர் மாடிக்கு ஏறிச் சென்று தனது வெறியாட்டத்தை நடத்தினார் என சம்பவத்தைக் கண்ட சிலர் கூறுகிறார்கள்.\nஇந்த வெறியாட்டம், கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் அரங்கில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் அனைவரையும் அவசர நேரங்களில் வெளியேறும் வாயில்வழியாகத் வெளியேற தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூவியுள்ளார்.\nஅந்த வாயில் வழியாக பலர் வெளியேறினாலும், சிலர் மோசமாக காயமடைந்திருந்தனர். அவர்களின் வேதனையை அருகாமையிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்தவர் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்துள்ளார்.\nயூரோப் 1 எனும் பிரெஞ்ச் வானொலியின் செய்தியாளர் ஜூலியன் பியே, தாக்குதல் நடைபெற்ற சமயம் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற மேடைக்கு முன்னர் பத்து நிமிடங்கள் விழுந்து கிடந்துள்ளார்.\nகொலையாளிகள் தமது துப்பாக்கிகளில் குண்டுகளை மீண்டும் நிரப்பும் சமயத்தில் கிடைத்த இடைவெளியில், சுமார் பத்து பேர் அடங்கிய குழுவொன்றை மேடையில் குதித்து தப்பித்து வெளியேற ஊக்குவித்துள்ளார்.\n“ஒரு சிறிய அறையில் நாங்கள் தஞ்சம் புகுந்தோம், ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் அங்கு சிக்கிக் கொண்டோம்” என்றார் ஜூலியன் பியே.\nஅடுத்த முறை வாய்ப்பு கிடைத்தபோது, அவசர வாயில் வழியாக அவர்கள் வெளியேறியுள்ளனர். அப்போது மிகவும் மோசமாக காயமடைந்த பெண் ஒருவரை பியே சுமந்துகொண்டு வெளியேறியுள்ளார்.\nஅரங்கிலிருந்த மேலும் 50 பேர் கூரைப் பகுதிக்கு சென்று, அங்கே காவல் துறையினரின் நடவடிக்கை முடியும் வரை இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்து பின்னர் மீட்கப்பட்டனர் என கிரிகொரி, தாமஸ், நிக்கலஸ் ஆகியோர் கூறுகிறார்கள்.\nஆனால் பரிதாபகரமாக, கச்சேரி கேட்கச் சென்ற பலருக்கு வெளியேற வாய்ப்பு கிடைக்கவில்லை. பலர் சடலங்களாயினர், சிலர் சடலங்களுக்கு இடையே கிடந்து பின்னர் வெளியே வந்துள்ளனர்.\n“எனது தோழியை கீழே தள்ளி, அவர் மீது நான் கிடந்தேன்” என்கிறார் ஒ’கானர். அங்கே ஒருவர் மீது ஒருவர் உருண்டு பிரண்டு தாக்குபிடிக்கும் சூழலே இருந்தது எனவும் அவர் கூறுகிறார்.\nபலர் மயக்கமாக இருந்தார்களா அல்லது இறந்து கிடந்தார்களா எனத் தெரியாத ஒரு நிலை இருந்தது என்கிறார் அவர்.\nஅவர் தனது பெண் தோழியிடம் சொன்ன ஒரு விஷயம், “ நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்பதே. வேறு என்ன தன்னால் செய்ய மு���ியும் என்கிறார் ஒ’கானர்.\nகாயப்பட்டவர்களின் நிலையோ மிகவும் மோசமாக இருந்துள்ளது. அவர்களால் முனங்கக் கூட முடியவில்லை. அவர்களின் வாயை அடுத்தவர்கள் அடைத்துவிட்டனர்.\nஓசை கேட்டால் துப்பாக்கிச் சூடு, அப்படியான சூழலே அந்த மூன்று மணி நேரமும் அரங்கில் நிலவியது என பிபிசியிடம் தெரிவித்தார் தெரீசா சீட்.\nஇறுக்கமான அமைதி ஏற்பட்ட பிறகு காவல் துறையினர் வந்தனர் எனவும் கூறுகிறார் தெரீசா.\n“கதவு மெல்லத் திறந்தது, யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை, டார்ச் விளக்குகள், ஒளிப் பாய்ச்சல்கள் பொலீசார் வந்துவிட்டனர் என்பது தெரிந்தது” என்றார் தெரீசா.\nகுண்டு துளைக்காத கவச உடைகளை அணிந்து வந்த காவல் துறையினர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளிருந்தவர்கள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அரங்கின் மாடிப் பகுதியை நோக்கி தமது துப்பாக்கிகளை குறி வைத்துள்ளனர்.\nஅங்கே சில பயங்கரவாதிகள் இருந்துள்ளனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டதில் கொலையாளி அணிந்திருந்த தற்கொலை அங்கி வெடித்ததில் அந்த நபர் கொல்லப்பட்டார்.\nஇதர இரு கொலையாளிகள் தம்மைத் தாமே வெடித்து சிதறினர் என பாரிஸின் அரச தலைமை வழக்கறிஞர் கூறுகிறார்.\nபின்னர் காவல்துறையினர் தப்பிப் பிழைத்தவர்களை முடிந்தால் கைகளை ஆட்டச் சொல்லியுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்டு விட்டோம் எனும் நிம்மதி ஏற்பட்டது என்கிறார் ஒ’கானர்.\nஅந்த முற்றுகைத் தாக்குதல் முடிந்துவிட்டது என்றாலும், மோசமாக காயமடைந்தவர்களை பிழைக்க வைக்கும் பெரிய பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்��ில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93969", "date_download": "2018-08-16T19:23:08Z", "digest": "sha1:IAD3FGTVCUG2LMEX3OFLF6V7TZINF7ZI", "length": 7148, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிளிநொச்சி-பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிளிநொச்சி-பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி\nகிளிநொச்சி-பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி\nகிளிநொச்சி- இயக்கச்சி பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்து இன்று(6) அதிகாலை இடம்பெற்றுள்ளது\nவிபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபருத்துறை தும்பளையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளி நாட்டிலிருந்து வந்த தமது மகளை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தபோது, இயக்கச்சிக்கும்- பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மின் கம்பங்களுடன் வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் ஹயஸ் வாகனம் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்துவந்த மகளும் மகளை அழைக்க சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்தில் வாகனத்தில் இருந்த மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.\nPrevious articleஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம் எல்லோரையும் அழுத்தி நிக்கிறது\nNext articleசிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்���ை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td171.html", "date_download": "2018-08-16T20:36:27Z", "digest": "sha1:BNYWSSMZZFEX6FKK5BE2DZ4UALQINUU2", "length": 33092, "nlines": 149, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.", "raw_content": "\nதனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.\nதனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.\nRe: தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.\nசித்திராங்கதன் குறித்து ஆதிபர்வம் பகுதி 101ல் //\nசந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த பின்னர், பீஷ்மன் தன்னை சத்தியவதியின் தலைமையின் கீழ் நிறுத்தி, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான். சித்திராங்கதன் எதிரி மன்னர்களை எல்லாம் அழித்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என்று உணர்ந்தான். தன்னால் மனிதர்களையும், அசுரர்களையும், ஏன் தேவர்களையும் வெல்ல முடியும் என்று நினைத்த சித்திராங்கதன், பெரும் பலம் வாய்ந்த மன்னனான கந்தர்வ மன்னனைப் போருக்கு அழைத்தான். பெரும் பலசாலிகளான அந்த கந்தர்வனும், குருபரம்பரையின் முன்னவனும் குருக்ஷேத்திரத்தில் உக்கிரமாக போர் செய்தனர். அந்தப் போர் சரஸ்வதி நதிக்கரையில் மூன்று முழு வருடங்களுக்கு உக்கிரமாக நடந்தது. அந்த பயங்கரப் போரில் அடர்ந்த கணைகள் மழையைப் போலப் பொழிந்தன. அவர்களிருவரில் அதிக தந்திரம் கொண்ட கந்தர்வன் குருக்களின் இளவரசனைக் கொன்றான். மனிதர்களில் முதன்மையான, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனைக் கொன்றுவிட்டு கந்தர்வன் மேலுலகம் சென்றான். ஓ மன்னா, மனிதர்களில் புலி போன்ற பெரும் வீரமிக்க சித்திராங்கதன் கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்��ன், அவனது ஈமக்கடன்களை முடித்து, பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனை குருக்களின் அரியணையில் அமர்த்தினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section101.html\nஎன்ற அளவில் மட்டுமே உள்ளது.\nசித்திராங்கதனைக் கொன்ற பிறகு, அந்தக் கந்தர்வன் மேலுலகம் சென்றுவிட்டான். சித்திராங்கதன் போர் செய்ய பீஷ்மர் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். சித்திராங்கதன் இறந்ததும், கந்தர்வனும் மேலுலகம் சென்றுவிடுகிறான். அதனால் பீஷ்மரால் பழி வாங்க முடியவில்லையோ என்னவோ\nசந்தேகம் கேட்டு என்னைப் பழைய பதிவுகளைப் படித்த வைத்தமைக்கு நன்றி.\nRe: தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.\nஓம் ஸ்ரீ முருகன் துணை\nதனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை\nகதைகளை ஒட்டி திரு. அருள்செல்வ பேரரசின் பதிலும் நன்று.\nநான் சற்று உள் சென்று பார்க்கலாம் என்று நினைக்கிறன்.\nஒரு போர் என்பது பதவியும், படையும், வாளும், தோளில் தினவும் இருப்பதாலேயே நடந்து விடுவதில்லை. அப்படி நடக்கவும் கூடாது. அப்படி நடந்தால் தமிழ் இனம் இன்று இலங்கையில் அடைந்த கொடுமையை அடைந்துவிடும் போரில் அடிப்பட்ட நாடு. எனவே போருக்கு தருமா நீதி அதி முக்கியம்.\nதருமநீதியை கடைப்பிடித்தே போர்கள் நடந்தன, அதனால்தான் போர்கள் திட்டமிட்ட இடத்தில், திட்டமிட்ட காலத்தில் நடந்தாது. குறிப்பாக நதிக்கரையில். செங்கிஸ்கான், மாலிக்காபூர் போன்ற நெறி அறியாதவர்கள் செய்தபோர்கள் எளிய அப்பாவி மக்களை கொன்று கோவித்தது. நிற்க.\nபோருக்கு ஒரு காரணம் வேண்டும், எதிரி நாட்டு மன்னன் அதர்ம ஆட்சிப் புரிகிறான் என்றல் போர் தொடுக்கலாம்.\nநான் மன்னனாகி விட்டேன் என் வீரத்தை வெளிப்படுத்த திக்விஜயம் செய்கிறேன், என்னுடன் நண்பராக உள்ளவர்கள் கைகுலுக்கலாம். எதிர்ப்பவர்கள் வாள் எடுக்கலாம் என்று ஒரு நெறியை கொண்டு போர் தொடுக்கலாம். இந்தவகையை சேர்ந்ததுதான் நாட்டு எல்லையை விரிவுப் படுத்துவதும்.\nஇந்தவகையில் மன்னனாகிய சித்ராங்கன் பல மன்னர்களையும், சில அசுரர்களையும் வென்று இறுமாப்பு கொள்கிறான்.\nமன்னர்களை வென்ற சித்ராங்கன், அசுரர்களை வென்றதால் பலத்தின் மீது இருந்த ஆசை தனது பெயரின்மீது கொள்ளும் புகழ் ஆசையாக பேராசையாக உயர்கிறது. ��ந்தர்வர்கள், மனிதர், அசுரர்களை விட மேம்பட்ட நிலையில், தேவர்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள்.\nகந்தர்வர்கள் பறந்து செல்லும் திறன்படைத்தவர்கள். உல்லாசிகள். இந்த நிலையை அடைய மந்திர தந்திரங்கள் அறிந்து இருக்க வேண்டும். வெறும் ஆசை மட்டும் கொண்டு முரட்டுத் தைரியத்தால் அவர்கள் உடன் போரிட முடியாது. பீஷ்மரின் தம்பியாகவும், சீடனாகவும் இருக்கும் சித்ராங்கன் பீஷ்மர் போலவே தன் புகழை பேரை தேவலோகம் வரை கொண்டு செல்ல நினைக்கிறான். மற்றொரு காரணமும் இதில் உண்டு, அண்ணனாகிய பீஷ்மன் விட்டுக் கொடுத்ததாலேயே இந்த மன்னன் பதவி தனக்கு கிடைத்து இருக்கிறது , ஒரு பிட்சையபோல என்ற நினைப்பும் சித்ராங்கன் உள்ளதை அரித்துக்கொண்டுதான் இருக்கும். அதற்கு ஒரு முடிவுக் கட்டவும், தேவர்களை வெல்வதன் மூலம் அது நீங்கும் என்றும் சித்ராங்கன் நினைத்து இந்த போரை தொடர்ந்திருக்கலாம். கந்தர்வர்கள் உடன் போரிட்டு வெல்லாமல் தேவர்கள் உடன் போரிட முடியாது.\nபாண்டவர் பூமியில் கவிஞர் வாலி சொல்வதை பாருங்கள்\nபேராசையில் வந்த போர் அல்ல\nபேர் ஆசையில் வந்த போர்\nசிறந்த தர்ம ஆத்மாவும், போர்களை வல்லுனரும் ஆகிய பீஷ்மர் இந்த போருக்கு முன்னே, சித்ராங்கனிடம் பேர் ஆசையில் போர்க் கூடாது என்று விளக்கி இருப்பார். அதை மீறியே சித்ராங்கன் சென்று இருக்கக் கூடும். அல்லது வழி வழியாய் வரும் குரு குல மன்னர்கள் தங்கள் புகழ் பெயரை தேவலோகம் வரை நீட்டிப்பது வழக்கு, எனவே பிள்ளையில் விளையாட்டை ரசிக்கும் தந்தைபோல பீஷ்மரும் தம்பியின் வளர்ச்சியை ரசித்திருக்க வேண்டும். தீயில் உருகி கருகாமல் இருந்தால் தான் அது பொன், இல்லை என்றல் அது பொன்னாகவே இருந்தாலும் பொன் அல்ல. போர் என்று வந்தபின் வெற்றி அல்லது வீரமரணம் இரண்டும்தான் வீரனுக்கு சொர்க்கம்.\nபேர் ஆசையிலோ அல்லது பேராசையாலோ நடந்தப் போரில் குருமன்னன் சித்ராங்கன் இறந்தான் என்பதற்காக பீஷ்மர் போர் தொடுத்தால் அது சிறு பிள்ளைத்தனமாகி விடும். போர் தருமம் அறியாத கற்றுக் குட்டி நிலையாகி விடும்.\nபீஷ்மரின் வில்லுக்கு முன்னாள் பரசு ராமரே நிற்கமுடியாது என்னும் போது கந்தர்வன் சித்ராங்கன் எம்மட்டு. புல்லைப் புடுங்க யாரவது அக்கினி ஏவுகணை போடுவார்களா இருந்தும் கந்தர்வ சித்ராங்கன் மேல் உலகம் போய்விட்டான், பீஷ்மர் மீது இருந்த பயமே காரணமாக இருக்கலாம். பயந்தவனை மீண்டும் போருக்கு இழுப்பது பீஷ்மருக்கு அழகல்ல.\nதாயும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்னும் பழ மொழி இங்கு நினைக்க, பேராசைக் கூட பெரும் பசிதான் அதற்கு அடுத்தவர் சாப்பிட்டால் வயிறு நிரம்பாது அவர் அவர்தான் சாப்பிட வேண்டும். சித்ரான்கனின் பேராசைக்கு அவன் சாப்பிட்டது விஷமாகி விட்டது.\nமன்னனோ மனிதனோ கடமையை செய்யவேண்டுமே தவிர, பேராசையை கடமையாக நினைக்கக் கூடாது.\nநன்றாக நடித்து பணம் சம்பாதித்து, பேராசையில் தயாரிப்பாளர்கள் ஆகி கடன்காரர்களாகி திண்டாடும் சில நல்ல நடிகர்கள், நடிகைகள் இங்கு ஏனோ ஞாபகத்தில் வருகிறார்கள்.\nநல்ல சிந்தனைக்கு வழி தந்தமைக்கு நன்றி. திரு.ஆண்டனி, திரு.அருள்செல்வ பேரரசு.\nRe: தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.\nநன்றி நண்பரே நல்ல பதில்\n2013/12/28 ஆர்.மாணிக்கவேல் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>\nஓம் ஸ்ரீ முருகன் துணை\nதனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை\nகதைகளை ஒட்டி திரு. அருள்செல்வ பேரரசின் பதிலும் நன்று.\nநான் சற்று உள் சென்று பார்க்கலாம் என்று நினைக்கிறன்.\nஒரு போர் என்பது பதவியும், படையும், வாளும், தோளில் தினவும் இருப்பதாலேயே நடந்து விடுவதில்லை. அப்படி நடக்கவும் கூடாது. அப்படி நடந்தால் தமிழ் இனம் இன்று இலங்கையில் அடைந்த கொடுமையை அடைந்துவிடும் போரில் அடிப்பட்ட நாடு. எனவே போருக்கு தருமா நீதி அதி முக்கியம்.\nதருமநீதியை கடைப்பிடித்தே போர்கள் நடந்தன, அதனால்தான் போர்கள் திட்டமிட்ட இடத்தில், திட்டமிட்ட காலத்தில் நடந்தாது. குறிப்பாக நதிக்கரையில். செங்கிஸ்கான், மாலிக்காபூர் போன்ற நெறி அறியாதவர்கள் செய்தபோர்கள் எளிய அப்பாவி மக்களை கொன்று கோவித்தது. நிற்க.\nபோருக்கு ஒரு காரணம் வேண்டும், எதிரி நாட்டு மன்னன் அதர்ம ஆட்சிப் புரிகிறான் என்றல் போர் தொடுக்கலாம்.\nநான் மன்னனாகி விட்டேன் என் வீரத்தை வெளிப்படுத்த திக்விஜயம் செய்கிறேன், என்னுடன் நண்பராக உள்ளவர்கள் கைகுலுக்கலாம். எதிர்ப்பவர்கள் வாள் எடுக்கலாம் என்று ஒரு நெறியை கொண்டு போர் தொடுக்கலாம். இந்தவகையை சேர்ந்ததுதான் நாட்டு எல்லையை விரிவுப் படுத்துவதும்.\nஇந்தவகையில் மன்னனாகிய சித்ராங்கன் பல மன்னர்களையும��, சில அசுரர்களையும் வென்று இறுமாப்பு கொள்கிறான்.\nமன்னர்களை வென்ற சித்ராங்கன், அசுரர்களை வென்றதால் பலத்தின் மீது இருந்த ஆசை தனது பெயரின்மீது கொள்ளும் புகழ் ஆசையாக பேராசையாக உயர்கிறது. கந்தர்வர்கள், மனிதர், அசுரர்களை விட மேம்பட்ட நிலையில், தேவர்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள்.\nகந்தர்வர்கள் பறந்து செல்லும் திறன்படைத்தவர்கள். உல்லாசிகள். இந்த நிலையை அடைய மந்திர தந்திரங்கள் அறிந்து இருக்க வேண்டும். வெறும் ஆசை மட்டும் கொண்டு முரட்டுத் தைரியத்தால் அவர்கள் உடன் போரிட முடியாது. பீஷ்மரின் தம்பியாகவும், சீடனாகவும் இருக்கும் சித்ராங்கன் பீஷ்மர் போலவே தன் புகழை பேரை தேவலோகம் வரை கொண்டு செல்ல நினைக்கிறான். மற்றொரு காரணமும் இதில் உண்டு, அண்ணனாகிய பீஷ்மன் விட்டுக் கொடுத்ததாலேயே இந்த மன்னன் பதவி தனக்கு கிடைத்து இருக்கிறது , ஒரு பிட்சையபோல என்ற நினைப்பும் சித்ராங்கன் உள்ளதை அரித்துக்கொண்டுதான் இருக்கும். அதற்கு ஒரு முடிவுக் கட்டவும், தேவர்களை வெல்வதன் மூலம் அது நீங்கும் என்றும் சித்ராங்கன் நினைத்து இந்த போரை தொடர்ந்திருக்கலாம். கந்தர்வர்கள் உடன் போரிட்டு வெல்லாமல் தேவர்கள் உடன் போரிட முடியாது.\nபாண்டவர் பூமியில் கவிஞர் வாலி சொல்வதை பாருங்கள்\nபேராசையில் வந்த போர் அல்ல\nபேர் ஆசையில் வந்த போர்\nசிறந்த தர்ம ஆத்மாவும், போர்களை வல்லுனரும் ஆகிய பீஷ்மர் இந்த போருக்கு முன்னே, சித்ராங்கனிடம் பேர் ஆசையில் போர்க் கூடாது என்று விளக்கி இருப்பார். அதை மீறியே சித்ராங்கன் சென்று இருக்கக் கூடும். அல்லது வழி வழியாய் வரும் குரு குல மன்னர்கள் தங்கள் புகழ் பெயரை தேவலோகம் வரை நீட்டிப்பது வழக்கு, எனவே பிள்ளையில் விளையாட்டை ரசிக்கும் தந்தைபோல பீஷ்மரும் தம்பியின் வளர்ச்சியை ரசித்திருக்க வேண்டும். தீயில் உருகி கருகாமல் இருந்தால் தான் அது பொன், இல்லை என்றல் அது பொன்னாகவே இருந்தாலும் பொன் அல்ல. போர் என்று வந்தபின் வெற்றி அல்லது வீரமரணம் இரண்டும்தான் வீரனுக்கு சொர்க்கம்.\nபேர் ஆசையிலோ அல்லது பேராசையாலோ நடந்தப் போரில் குருமன்னன் சித்ராங்கன் இறந்தான் என்பதற்காக பீஷ்மர் போர் தொடுத்தால் அது சிறு பிள்ளைத்தனமாகி விடும். போர் தருமம் அறியாத கற்றுக் குட்டி நிலையாகி விடும்.\nபீஷ்மரின் வில்லுக்கு முன்��ாள் பரசு ராமரே நிற்கமுடியாது என்னும் போது கந்தர்வன் சித்ராங்கன் எம்மட்டு. புல்லைப் புடுங்க யாரவது அக்கினி ஏவுகணை போடுவார்களா இருந்தும் கந்தர்வ சித்ராங்கன் மேல் உலகம் போய்விட்டான், பீஷ்மர் மீது இருந்த பயமே காரணமாக இருக்கலாம். பயந்தவனை மீண்டும் போருக்கு இழுப்பது பீஷ்மருக்கு அழகல்ல.\nதாயும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்னும் பழ மொழி இங்கு நினைக்க, பேராசைக் கூட பெரும் பசிதான் அதற்கு அடுத்தவர் சாப்பிட்டால் வயிறு நிரம்பாது அவர் அவர்தான் சாப்பிட வேண்டும். சித்ரான்கனின் பேராசைக்கு அவன் சாப்பிட்டது விஷமாகி விட்டது.\nமன்னனோ மனிதனோ கடமையை செய்யவேண்டுமே தவிர, பேராசையை கடமையாக நினைக்கக் கூடாது.\nநன்றாக நடித்து பணம் சம்பாதித்து, பேராசையில் தயாரிப்பாளர்கள் ஆகி கடன்காரர்களாகி திண்டாடும் சில நல்ல நடிகர்கள், நடிகைகள் இங்கு ஏனோ ஞாபகத்தில் வருகிறார்கள்.\nநல்ல சிந்தனைக்கு வழி தந்தமைக்கு நன்றி. திரு.ஆண்டனி, திரு.அருள்செல்வ பேரரசு.\nRe: தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.\nசித்ராங்கதன், கந்தர்வனை வலிய அழைத்து அவனுடன் போர் செய்து அதன் மூலம் தன் மரணத்தை தானே தேடிக்கொண்டான். முதலில் கந்தர்வன் சித்ராங்கதனுடன் போர் செய்ய விரும்பவில்லை. சித்ராங்கதனே அவனை வலுக்கட்டாயமாக போருக்கு அழைக்கிறான். சித்ராங்கதனின் மரணமும் போர் நியதிக்கோ அல்லது தர்ம நியதிக்கோ புறம்பாக அமையவில்லை. தவறு தனது தம்பியுடையது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். எனவே தான் பீஷ்மர் தனது தம்பிக்காக அந்த கந்தர்வனை எதிர்த்து போர் செய்யவில்லை.\nRe: தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.\nகேள்வி இன்னும் சில துணைக்கேள்விகளைத் தூண்ட வேண்டும்.\nகந்தர்வர்கள் வசம் இருந்த நாடு எது எந்த நாட்டைப் பிடிக்க கந்தர்வனுடன் போரிட்டான் சித்ராங்கதன் எந்த நாட்டைப் பிடிக்க கந்தர்வனுடன் போரிட்டான் சித்ராங்கதன் கந்தர்வர்கள் வான சஞ்சாரிகள். எனவே கந்தர்வர்களுடன் நடந்த போர், நாடு விஸ்தரிக்கும் போரல்ல.\nகந்தர்வனுடன் உண்டான போருக்குக் காரணம், இருவரின் பெயருமே ஒன்றே ஆகும். அவனைப் பெயரை மாற்றிக் கொள்ளச் சொல்லி துவந்த யுத்தத்திற்கு வம்பாய் அழைத்தவன் சித்ராங்கதன்.\nஇது துவந்த யுத்தம் என்பதால் இத��ல் மூன்றாமவர் தலையிட இயலாது. ஆகவே இந்த யுத்தத்தில் பீஷ்மர் தலையிட இயலாது. அதே போல் துவந்த யுத்த முடிவிற்காக போரிடவும் இயலாது. அப்படிப் போரிடுதல் தர்மமல்ல. பீஷ்மர், கந்தர்வனுடன் போருக்குச் சென்றால் விசித்திர வீர்யனையும், அஸ்தினாபுரத்தையும் காப்பது யார்\nதுவந்த யுத்தமாய் இல்லாமல் கந்தர்வன் சித்ராங்கதன் மீது தாக்குதல் தொடுத்திருந்தால் பீஷ்மர்தான் கந்தர்வனுடன் போரிட்டு இருப்பார். மூன்றாண்டு காலம் போர் நீடித்தும் இருக்காது.\nபீஷ்மரின் கடமை அதனால் விசித்திர வீரியனைக் காப்பதாக ஆகிவிட்டது. விசித்திர வீரியன் சிறுவன், நோயாளி. கந்தர்வனோ தேவலோகத்தில். விசித்திர வீரியனை தனியே விட்டுச் சென்றால் திரும்புவதற்குள் அவனும் இருக்க மாட்டான், அஸ்தினாபுரமும் இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-16T19:58:21Z", "digest": "sha1:J6D622C3SC2YGLLCDA46RXQETP6AXUBA", "length": 4592, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "கதிரவன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகதிரவன் - பூமிக்கு அருகிலுள்ள, பூமியைப் பாதிக்கும் நட்சத்திரம் ஆகும்.\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஆதவன், ஆதித்தன், கதிரவன், ஞாயிறு, பகலவன், அனலி, என்றூழ், எல், எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், தினமணி, பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன், பரிதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/127579-charge-sheet-filed-against-karthi-chithambaram.html", "date_download": "2018-08-16T20:34:59Z", "digest": "sha1:DG7M4B3QCDIBKVVPWQKQT4N4OJ56X4Y7", "length": 19241, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! | charge sheet filed against karthi chithambaram", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nடெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தது.\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தது.\nகடந்த 2006-ம் ஆண்டு, மத்திய நிதித்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடுசெய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளன என்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.\nஇந்தக் குற்றச்சாட்டின் ஒரு பகுதியாக, கார்த்திக் சிதம்பரத்தின் 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை இருமாதங்களுக்கு முன்பு முடக்கியது. இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் தீவிரமாக விசாரித்துவருகின்றன. நிதி நிறுவன முறைகேடு வழக்கு, டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இதனிடையே, கடந்த 3-ம்தேதி வழக்கை விச��ரித்த நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் தர மறுத்தது, அவரைக் கைதுசெய்ய ஜூலை 1-0ம் தேதி வரை தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது.\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n'ரஞ்சித்தை தலித் இயக்குனராகப் பார்ப்பது நியாயமில்லை' - ஆவணப்பட இயக்குநர் சோம்நாத்\n`காலா’ படத்துக்கு அதிகக் கட்டணம் வசூல் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nசிறையில் உண்ணாவிரதம் இருந்த முகிலன் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/126844-mh370-flight-hunt-is-now-officially-ended.html", "date_download": "2018-08-16T20:34:57Z", "digest": "sha1:AC7NT3H6INMCOENE4ZQS7E4OBQ4IDKOH", "length": 36889, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "`1549 நாள்கள் தேடியாச்சு... இனிமே முடியாது!' - முடிவுக்கு வந்த MH370 தேடல் | MH370 Flight hunt is now officially ended", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத���திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n`1549 நாள்கள் தேடியாச்சு... இனிமே முடியாது' - முடிவுக்கு வந்த MH370 தேடல்\n'35,000 அடியில் பறந்து கொண்டிருக்கிறோம் என தொடர்ந்து இரண்டு முறை விமானத்தில் இருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு பதில் வர, அவர்கள் மறுமுனையில் விமானத்தை தொடர்புகொள்ள பதில் ஏதும் வரவில்லை. தரை கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் ``நீங்கள் தற்போது வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்திருப்பதால் உடனே ஹோ சி மின் நகரத்தை தொடர்புகொள்ளுங்கள்\" கூறியது.\nமார்ச் 8, 2014 சனிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு விமானம் ஒன்று கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்குக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தது. முதன்மை பைலட் ஜஹாரி அஹ்மத் ஷாவும், துணை பைலட் ஃபாரிக் அப்துல் அமிதும் தயாராக இருந்தனர். வழக்கம் போல் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அறிவிப்பு வர ``குட் மார்னிங் ATC (AIR TRAFFIC CONTROL), இது MH 370\" என பதிலளித்து விட்டு , 239 பயணிகளுடன் விமானம் பறக்கத் தொடங்கியது. '35,000 அடியில் பறந்து கொண்டிருக்கிறோம் என தொடர்ந்து இரண்டு முறை MH370 விமானத்தில் இருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்குப் பதில் வர, அவர்கள் மறுமுனையில் விமானத்தை தொடர்புகொள்ள பதில் ஏதும் வரவில்லை. தரை கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் ``நீங்கள் தற்போது வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்திருப்பதால் உடனே ஹோ சி மின் நகரத்தைத் தொடர்புகொள்ளுங்கள்\" எனக் கூறினர்.\nஅதற்கு விமானத்தில் இருந்து ``ஆல் ரைட், குட் நைட்\" என்று பதில் வர ஒட்டுமொத்த மலேசிய விமான தரைக் கட்டுப்பாட்டு மையமும் அதிர்ச்சிக்குள்ளானது. பின்னர் ரேடார் சிக்னலில் இருந்து முற்றிலும் விலகியது 'MH370'. அடுத்த நாள் காலை உலகின் தலைப்புச் செய்தி இந்த விமானம்தான். அதன் பிறகு MH370 பற்றி எழுந்த பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் மல���சிய விமானமான MH370யை தேடும் பணியை கைவிட்டுள்ளதாக மலேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது,\nமொத்தம் 239 பயணிகள் இவ்விமானத்தில் பயணித்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு, 2 நபர்கள் போலி பாஸ்போர்ட்டுடன் பயணித்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. பிறகு அதில் ஒருவர் Pouria Nour Mohammed , மற்றொருவர் Christian Kozel என்பதும், இருவரும் தீய நோக்கத்துக்காக பயணம் மேற்கொள்ளவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n1. சீனா/தைவான் - 152 + 1 குழந்தை\n2. மலேசியா - 38\n3. இந்தோனேசியா - 7\n4. ஆஸ்திரேலியா - 6\n5. இந்தியா - 5\n6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை\n7. ஃப்ரான்ஸ் - 4\n9. நியூசிலாந்து - 2\n10. உக்ரைன் - 2\n11. இத்தாலி - 1\n12. நெதர்லாந்து - 1\n13. ஆஸ்திரியா - 1\nபைலட் ஜஹாரி அஹ்மத் ஷா , விமானம் ஓட்டுவதில் 33 வருட அனுபவம் பெற்றவர். மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கியமானவரும் கூட. ஃபாக்கர் F50, ஏர்பஸ் A300, போயிங் 737 ரக விமானங்களை எளிதில் கையாள்பவரும் ஆவார். காணாமல் போன இந்த விமானத்தை ஓட்டுவதற்கு முன்பு வரை கூட இவர் மகிழ்ச்சியாகதான் இருந்தார், துணை பைலட் ஆன ஃபாரிக் அப்துல் அமிதும் இதே மனநிலையில் தான் இருந்துள்ளார். எனவே, பைலட்கள் இதற்கு எந்த விதத்திலும் காரணமில்லை என விசாரணையில் தெளிவாகத் தெரியவந்தது.\nகடைசியாக விமானம் எங்கு சென்றது \nவிமானம் மலேசியாவில் இருந்து வியட்நாமுக்குச் செல்லும் வழியில் தென்சீனக் கடல் பகுதியில் சென்றது, திடீரென இடதுபுறமாக திரும்பி இந்தியப் பெருங்கடலை நோக்கிச் சென்றது என்றும் கூறப்படுகிறது. தெற்கு சீனக் கடல் பகுதியில்தான் கடைசியாக 1.30 மணி அளவில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிவிலியன் ரேடாரில் பதிவாகி இருக்கும் இடத்துக்கும், மிலிட்டரி ரேடாரில் பதிவாகி இருக்கும் இடத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் ஆகும். இதுகுறித்து பேசிய மலேசியன் சிவில் அவியேசன் துறைத்தலைவர் அசாருதீன் அப்துல் ரஹ்மான், ' உங்களிடம் சில விஷயங்களைதான் சொல்ல முடியும், எல்ல��வற்றையும் பகிர்ந்துகொள்ள முடியாது ' என்று கூறினார்.\nதரமற்ற விமானமா எம் ஹச் 370 \n2002-ல் `மலேசியன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் இந்த எம் ஹச் 370 விமானத்தை வாங்கியது. காணாமல் போகும் வரை 53,465.21 மணி நேரம் பறந்துள்ளதாக அதன் சி.இ .ஒ அஹ்மத் ஜெளஹாரி யாயா கூறினார். உலகின் மிக பாதுகாப்பான விமான வகைகளுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஅலிஃப் பாதி அப்துல் ஹாதி என்பவர் விமானம் மாயமான அன்று நள்ளிரவு 1.45 மணிக்கு தன் வீட்டின் மேல் பகுதியில் வெளிச்சம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாகவும், விமானம் 'பச்சோக்' என்ற கடலை ஒட்டிச் சென்றதாகவும் கூறினார். அதனருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசிக் இப்ராஹிம் என்ற மீனவர் 1.30 மணியளவில் மிகவும் தாழ்வாக விமானம் பறந்ததாக அப்போது தெரிவித்திருந்தார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.\nஅதேபோல், விமானம் தொலைந்த சனிக்கிழமையில் இருந்து திங்கள் கிழமை வரை ஏறக்குறைய 3 நாள்கள் வரை சில சீனப் பயணிகளின் செல்போன்கள் செயல்பாட்டில் இருந்ததாக 'சீனா சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம்' தெரிவித்தது. அதன் பிறகு அந்த சிக்னல் நின்றுவிட்டது. கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோதே விமானம் தன்னுடைய சிக்னலை இழந்தது. அவ்வாறு இருப்பின், எப்படி செல்போன் மூன்று நாள் வரை செயல்பட்டிருக்க முடியும் \nமாயமான இந்த விமானத்தைப் பற்றி வெளியில் தெரிந்தவுடன் அனைத்து நாடுகளும் தேடுதல் பணியை முடுக்கிவிட்டன. சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன. இதுக்காக சீனா தன்னிடம் உள்ள ஹை-ரெசல்யூஷன் சேட்டிலைட்டுகளை இந்த விமானம் தேடுதல் பணிக்காக கொடுத்தது. தென் சீனக் கடல் பகுதியில் 222 கிலோ மீட்டர் கிழக்கில் உள்ள பகுதியில் கேபிள் போன்ற உதிரிபாகம் கிடைத்ததாக சீனாவும், அங்கிருந்து 387 கிலோ மீட்டர் தொலைவில் எண்ணெய் படலம் உள்ளதாக வியட்நாம் அரசும் தெரிவித்தது. முடிவில் இவ்விரு பொருள்களும் தொலைந்துபோன விமானத்தைச் சேர்ந்தது இல்லை என்று உறுதியானது.\n2015 ஜூலையில் இந்தியப் பெருங்கடலில், பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரீ-யூனியன் தீவில் உள்ள கடற்கரையில் விமானத்தின் இறக்கைப் பகுதி கிடைத்தா�� கூறப்பட்டது. இதை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அதை உறுதி செய்தார். தொடர்ந்த தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட, ஒவ்வொரு நாடாக விலகியது.\nமலேசிய அரசு மீது வழக்கு\nகாணாமல் போன அந்த விமானத்தில் பயணித்த ஜீ ஜிங் ஹாங்க் என்பவரின் மகன்கள் இருவர் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கவனக் குறைவாக செயல்பட்ட விமான நிறுவனத்தின் மீதும், மலேசிய விமானப்படை தளபதி மீதும் குற்றம் சாட்டிருந்தனர். மேலும் தங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.\n2017-ல் ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள், `` நவீன காலகட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனது வருத்தம்\" என்றும் கூறினார். இந்தத் தேடுதல் பணியானது, பெரிய பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். 1046 நாள்களுக்குப் பிறகு இத்திட்டத்தை ஆஸ்திரேலியா அதிகாரிகள் கைவிட்டனர்.\nநீண்ட இடைவெளிக்குப் (4 ஆண்டுகளுக்கு) பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஒசன் இன்ஃபினிட்டி' நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது மலேசியா அரசு. அதன்படி, 90 நாள்களுக்குள் விமானம் தொடர்புடைய கறுப்பு பெட்டியையோ அல்லது எதாவது ஒரு பாகத்தையோ கண்டுபிடித்தால் மலேசிய அரசு அந்நிறுவனத்துக்கு 70 மில்லியன் டாலரை தரவேண்டும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கண்டுபிடிக்காத பட்சத்தில் எந்த ஒரு பணமும் தரப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. அதிநவீன கப்பலுடன் AUV என்ற கருவியை இது பெற்றுள்ளது. இதன் மூலம் 6,000 அடி வரை தெளிவான டேட்டாக்களைப் பெறமுடியும். இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் 25,000 சதுர கிலோமீட்டரில் விழுந்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு அங்கும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இதுவரை எதுவும் கிடைக்காததால், கடைசியாக ஓசன் இன்பினிட்டி நிறுவனம் தற்போது இத்திட்டத்தைக் கைவிட்டுள்ளது.\nதொலைந்து போன எம் ஹச் 370 விமானமானது எங்காவது விபத்தில் சிக்கியிருந்தால் தடயம் எதாவது கிடைத்திருக்கும், தொலைந்து போன விமானமானது 7 மணி நேரம் செல்லக் கூடிய எரிபொருளைக் கொண்டது, அது என்ன ஆயிற்று , பைலட் வேண்டுமென்று எதாவது செய்தாரா, வேறு யாரோ கடத்தினார்களா எனப் பல்வேறு மர்மங்கள் என பல்வேறு வாதங்கள் எழுந்தன. ஆனால், இதையெல்லாம், நம்புவதா, இல்லை வேண்டாமா என்றே தெரியவில்லை. தொழில்நுட்பத்தில் மனிதன் எத்தனையோ அடிகள் முன்னேறிவிட்டாலும் கூட, இன்னும்கூட பல்வேறு மர்மங்களுக்கு அவனால் விடை கண்டறிய முடியவில்லை. தற்போது MH 370-ம் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.\n” - சொன்னதைக் கேட்ட கூகுள் அஸிஸ்டென்ட்... நிஜமாகும் டெர்மினேட்டர் படக்கதை\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n`1549 நாள்கள் தேடியாச்சு... இனிமே முடியாது' - முடிவுக்கு வந்த MH370 தேடல்\nபிரபு சாலமனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\n’- ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய வாக்கர் யூனிஸ்\n``திருவிழாவுக்கு டிரஸ் எடுத்திருந்தோம்... இப்ப அவ பொணத்துக்கு..’' - கதறும் பிரதீபா அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:38:52Z", "digest": "sha1:LLG22H4IE55KFYY6BRSGITGHZJMVVSKA", "length": 18336, "nlines": 185, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழ தேசியத் தலைவரின் முதல் தளபதி - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » சி���ப்புச் செய்திக‌ள் » தமிழீழ தேசியத் தலைவரின் முதல் தளபதி\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ தேசியத் தலைவரின் முதல் தளபதி\nதமிழீழ தேசியத் தலைவரின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டுவின் வீர வரலாற்று நினைவுகள்\nதனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.\n1983இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற் குழுவில் கிட்டு இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதே நேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.\n1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.\n1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்த படியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் ‘குவேக்கர்ஸ்’ இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.\n« கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\n25ம் ஆண்டு நீங்கா நினைவுகளில் தளபதி கேணல் கிட்டு…. »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் ��ாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0256&name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-08-16T19:33:29Z", "digest": "sha1:GEYE4L5MT54DRHIZZNPPV6PHHI62SGW5", "length": 5585, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி Tharkolaikku Parakkum Panithuli", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் விளையாட்டு கணிதம் பயணக்கட்டுரைகள் ஆய்வு நூல்கள் கல்வி குறுந்தகடுகள் சரித்திரநாவல்கள் தத்துவம் சித்தர்கள், சித்த மருத்துவம் மொழிபெயர்ப்பு வணிகம் பகுத்தறிவு நேர்காணல்கள் சங்க இலக்கியம் English மேலும்...\nதமிழ்வெளிஆரா பதிப்பகம்ஜீவா பதிப்பகம்பட்டாம்பூச்சி பதிப்பகம்மதுரா வெளியீடுரெட் புக்ஸ்கதிரவன் பதிப்பகம்சதுரா பதிப்பகம்நல்ல நிலம் பதிப்பகம்துறைமலையமான் பதிப்பகம்படைப்பு சமூகத்தின் இணைப்புஅறிவுப் பதிப்பகம்ஆப்ரா மீடியா நெட்வொர்க்ஸ்கீற்று வெளியீட்டகம்நாட்டுப்புறவியல் ஆய்வுக்குடில் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை\nஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/penalty-for-illegal-layoff-benching/", "date_download": "2018-08-16T20:26:55Z", "digest": "sha1:TB7ZL2KV4WVG23BBUWE5NTHRF37SHDDX", "length": 32088, "nlines": 163, "source_domain": "new-democrats.com", "title": "சட்ட விரோத லேஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது)-க்கு சிறைத்தண்டனை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்\nஎது பொருத்தமான வாழ்க்கை தொழில்\nசட்ட விரோத லேஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது)-க்கு சிறைத்தண்டனை\nFiled under அமைப்பு, இந்தியா, தகவல், பணியிட உரிமைகள்\nவெரிசான் நிறுவனம் திடீரென்று ஒரு நாள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளாத குறையாக வேலையை விட்டு நீக்குகிறது. இந்திய சட்டப்படி இது போன்ற ஆட்குறைப்பு செய்வதற்கு என்ன நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும், அதை மீறும் முதலாளிக்கு என்ன தண்டனை (ஒரு மாத கால அளவிற்கு மிகாத சிறைத் தண்டனை அல்லது ரூ 1000-க்கு மிகாத அபராதம்) என்பது பற்றிய விபரங்களை இங்கு படிக்கலாம்.\n“சட்ட விரோத ஆட்குறைப்பு செய்த வெரிசான் நிறுவனத்தை எப்படி தண்டிக்கப் போகிறோம்\nஐ.டி துறையில் வேலையை விட்டு அனுப்புவதற்கு நிகராக ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படும் இரண்டு விஷயங்கள் அப்ரைசல் ரேட்டிங், பெஞ்ச். பெஞ்ச்-ல் வைக்கப்படுவது என்பது தொழிற்தகராறு சட்டப்படி லே ஆஃப் என்று அழைக்கப்படும் நடைமுறைக்கு இணையானதாகு. அதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை என்ன, இதற்கு மாறாக லே ஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது) செய்யும் நிறுவனத்துக்கு என்ன தண்டனை (ஒரு மாத கால அளவிற்கு மிகாத சிறைத் தண்டனை அல்லது ரூ 1000-க்கு மிகாத அபராதம்) என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nவேலை வழங்குவதை நிறுத்தி வைத்தல் – Lay – Off\nLay – Off பற்றி பிரிவு – 2(kkk) – வழங்கும் விளக்கம்\nநிலக்கரி, எரிசக்தி, மற்றும் கச்சாப்பொருட்கள் பற்றாக்குறை, உற்பத்தியான பொருட்கள் தேக்கம், ஆலையில் எந்திரங்கள் பழுது ஏற்படுவது அல்லது பிற இயற்கைப் பேரழிவு ஆகியனவற்றின் காரணமாக\nஆலையின் வருகைப் பதிவேட்டில் உள்ள, ஆட்குறைப்பு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பதில் தற்காலிகமாக தவறுகின்ற இயலாத அல்லது மறுக்கும் செயல் வேலை வழங்காமல் நிறுத்தி வைத்தல் அல்லது தொழிலினை நிறுத்தி வைத்தல் ஆகும்.\nவேலை செய்வதற்காக தொழிற்சாலைக்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு வழமையான வேலை நேரத்திலிருந்து இரண்டு மணிநேரத்திற்குள் வேலை வழங்க வேண்டு���் அவ்வாறு வழங்காமல் போனால் அது இப்பிரிவின் கீழ் Lay – Off ஆகும்.\nஷிப்டின் முதல் பகுதியில் வேலை வழங்காமல் ஷிப்டின் இரண்டாவது பகுதியில் வேலை வழங்கினால் அது பகுதி நேர Lay – Off ஆகும்.\nஷிப்டின் முதல் பகுதியில் வேலை வழங்கிய பின்னர் ஷிப்டின் இரண்டாவது பகுதியில் வேலை வழங்க இயலவில்லையெனில் முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.\nLay – Off தற்காலிகமான, தவிர்க்க இயலாத, நெருக்கடியான காரணங்களினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இவை அல்லாத வேறு காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் செய்யப்படும் Lay – Off தொழிலாளர் விரோதப்போக்கு ஆகும். மேலும்\nLay–Off அறிவிக்கப்படும் போது தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டுமென்பது கட்டாயமான நிபந்தனை ஆகும்.\nLay–Off-ல் கீழ்க்கண்ட அம்சங்கள் கட்டாயமாக இருக்கவேண்டும்\nLay – Off புறநிலைக் காரணங்களால் வேலை கொடுக்க இயலாத / மறுக்கும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.\nதற்காலிகமானதாக மீண்டும் வேலை வழங்கும் நோக்கத்தினை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.\nLay – Offக்கான காரணங்கள் நிலக்கரி, மின்சாரம், கச்சாப்பொருட்கள் பற்றாக்குறை, எந்திரங்கள் பழுது / கோளாறு, இயற்கை பேரழிவு மற்றும் இவை தொடர்பான காரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.\nவேலை வழங்கப்படாத தொழிலாளர்கள், ஆலையின் வருகைப்பதிவேட்டில் உள்ள நபர்களாக, ஆட்குறைப்பு செய்யப்படாதவர்களாக இருக்க வேண்டும்.\nLay – Offக்கான இழப்பீடு – (இதுபற்றி பிரிவு 25C விளக்குகின்றது.)\nLay – Off விடப்பட்ட காலத்தில் 45 நாட்கள் வரை இழப்பீடு கோரலாம். 45 நாட்களுக்கும் மேலாக Lay – Off விடப்பட்டால் இழப்பீடு கோர முடியாது. ஆனால் இதுதொடர்பாக நிர்வாகத்திற்கும் தொழிலாளர் / தொழிற்சங்கத்திற்கும் ஒப்பந்தம் இருந்தால் கோரலாம்.\nவார விடுமுறை நாட்கள் தவிர்த்து வேலை நாட்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். இழப்பீடாக அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் 50% ஈடான தொகை வழங்கப்பட வேண்டும்.\nபதிலித் தொழிலாளருக்கோ / தினக்கூலி தொழிலாளருக்கோ Lay – Off இழப்பீடு வழங்கப்படத் தேவையில்லை.\nசராசரியாக 50 தொழிலாளருக்கு குறைவாகக் கொண்ட தொழிற்சாலைகள், பருவகால தொழிற்சாலைகள், தொடர்ச்சியாக செயல்படாமல் அவ்வப்போது செயல்படும் தொழிற்சாலைகள் ஆகியனவற்றில் Lay – Off இழப்பீடு கோர முடியாது.\nLay – Off மேல் நீட்���ிக்கப்படும் சூழ்நிலையில் பிரிவு 25Fன் படி ஆட்குறைப்பு செய்ய முதலாளிக்கு உரிமை உண்டு.\nLay–Off இழப்பீடு கோரும் நபர் தொழிலாளி என்ற வரையறையில் உள்ளவராக இருக்க வேண்டும்.\nமுந்தைய வேலையாண்டில் 12 மாதங்களில் 240 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். சுரங்கத் தொழில் என்றால் 190 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். இல்லையெனில் Lay–Off இழப்பீடு கோர முடியாது.\nகீழ்க்கண்ட சூழ்நிலைகளில் Lay–Off இழப்பீடு கோர முடியாது – (இது பற்றி பிரிவு 25E விளக்குகின்றது).\nLay – Off ல் பாதிக்கப்பட்ட தொழிலாளைக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டு அதனை அவர் ஏற்க மறுத்தால் Lay–Off இழப்பீடு கோர முடியாது.\n(i) அந்த தொழிலாளி ஏற்கனவே செய்துவந்த வேலையாகவோ அல்லது பெரும்பாலும் அதனைப் போன்றதாகவோ இருத்தல் வேண்டும்.\n(ii) கொடுக்கப்படும் மாற்றுப்பணி அந்த தொழிலாளியால் எவ்வித சிரமமின்றி செய்யக்கூடியதாகவும், அவர் ஒத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.\n(iii) கொடுக்கப்படும் மாற்றுப்பணி அந்தத் தொழிலாளியின் தகுதிநிலைக்கு குறைவானதாகவோ, தனித்திறமையோ/ முன்னனுபவம் தேவைப்படுவதாகவோ இருக்கக் கூடாது.\n(iv) மேற்படி மாற்றுப்பணிக்கு வழங்கப்படும் சம்பளம் அவர் ஏற்கனவே பெற்றுவந்த சம்பளத்திற்கு குறைவானதாக இருக்கக் கூடாது.\n(v) மாற்றுபணி வழங்குமிடம் வேறு தொழிற்சாலையாக இருக்குமானால் அது முதலாளிக்கு சொந்தமான, அதே நகரம் / கிராமத்திலோ அல்லது 5மைல் (8கி.மீ} சுற்றுவட்டாரத்திலோ இருக்க வேண்டும்.\nமேற்கண்டவைகள் இல்லாவிடில் முதலாளி கொடுக்கும் மாற்றுப்பணியினை தொழிலாளி மறுக்கலாம். அத்துடன் Lay – Off க்கான இழப்பீடு கோரலாம்.)\nLay – Offல் இருந்தாலும் தொழிலாளர்கள் தினந்தோறும் ஒருமுறை ஆலைக்கு வரவேண்டும். இல்லையெனில் Lay–Off இழப்பீடு கோர முடியாது.\nஅதே தொழிற்சாலையில் வேறொரு பிரிவினைச் சார்ந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாகவோ அல்லது அவர்கள் வேண்டுமென்றே மெதுவாக உற்பத்தியில் ஈடுபடுவதன் காரணமாகவோ Lay – Off விடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டியதில்லை.\nLay–Off விடப்படும் போது முதலாளி பின்பற்ற வேண்டியவை – (இது பற்றி பிரிவு 25D விளக்குகிறது)\nசட்ட விரோத ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு மே 2017-ல் நடத்திய ஆர்ப்பாட்டம்\nLay–Offல் உள்ள ஆலையின் ��ொழிலாளர்களின் வருகைப்பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும், அன்றாடம் வருகை தரும் தொழிலாளர்களின் பெயர்கள் குறிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும்.\nLay–Off பற்றி தொழிலாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சாலை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது பற்றியும், தொழிலாளர்கள் எப்போது முதல் வேலை திரும்ப வேண்டும் என்பதும் தெரிவிக்கப்பட வேண்டும். குறிப்பிட்டு தேதி குறிப்பிட இயலாத நிலையில் தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர 3 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும்.\nLay–Off விடப்படுவதை தடை செய்தல் – (இது பற்றி பிரிவு 25M விளக்குகிறது)\nஆலையில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் இருப்பின் உரிய அரசிடம் முன்னனுமதி பெற்ற பின்னரே Lay – Off விடப்பட வேண்டும். (மின்சக்தி பற்றாக்குறை, இயற்கைப் பேரழிவு, திடீரென ஏற்படும் தீவிபத்து, வெடிவிபத்து போன்ற காரணங்களினால் உரிய அரசின் முன்னனுமதி இன்றி Lay – Off விடப்படலாம்).\nமேற்கூறிய காரணங்களினால் உரிய அரசின் முன்னனுமதியின்றி Lay – Off விடப்படலாம் விடப்பட்டாலும் அதனைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமெனில் உரிய அரசின் முன்னனுமதி பெற வேண்டும்.\nLay – Off விடுவதற்கு அனுமதி கோரி அதற்கான காரணங்களைத் தெரிவித்து உரிய அதிகாரிக்கு குறிப்பிட்ட வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பத்தின் நகலினை தொழிலாளர்களுக்கு/ தொழிற்சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nமேற்படி அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது உரிய அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். மேற்படி விசாரணை முதலாளி, தொழிலாளி ஆகிய இரு தரப்பினரும் தங்களின் வாதங்களை முவைக்க போதிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சரியான காரணங்கள் இருந்தால் மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் மறுக்கப்பட வேண்டும். மேற்கூறிய உத்தரவு எழுத்துப்பூர்வமாக இருதரப்பினருக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.\nஉரிய அரசிடமிருந்து விண்ணப்பம் அளிக்கப்பட்டு 60 நாட்களுக்கு மேல் எவ்வித தகவலும் வராதபட்சத்தில் உரிய அரசு Lay – Off செய்ய அனுமதி அளித்ததாக கொள்ளப்படலாம்.\nLay – Off அனுமதி வழங்குவது தொடர்பான உரிய அதிகாரியின் உத்தரவு இறுதியானது மற்றும் இருதரப்பினரையும் கட்டுப்படுத்தக் கூடியது. மேற்படி உத்தரவு ஓராண்டு காலம் வரை அமலில் இருக்கும்.\nLay – Off தொடர்பாக உத்தரவிட்ட அதிகாரி தானாகவோ, தொழிலாளர் / முதலாளி வேண்டுகோளின் பேரிலோ, தான் ஏற்கனவே வழங்கிய உத்தரவினை மறுஆய்வு செய்யவோ அல்லது தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு அனுப்பவோ அதிகாரம் பெற்றுள்ளார்.\nதொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டால் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.\nஉரிய அரசினால் அனுமதி மறுக்கப்பட்டு அதனை மீறி செயல்படுத்தப்படும் அல்லது உரிய அரசிடம் விண்ணப்பம் அனுப்பாமல் செயல்படுத்தப்படும் Lay – Off சட்டவிரோதமானது. மேலும் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் அனைத்துப் பயன்களையும் வழங்கப்பெற வேண்டியவர்கள்.\nஅசாதாரணமான சூழ்நிலைகள் காரணமாக உரிய அரசு தொழிற்சாலைகளுக்கு விலக்களிக்கலாம். (முதலாளியின் திடீர் மரணம், பெரிய அளவிலான விபத்து போன்றவை)\nசட்டவிரோதமான Lay–Offக்கு தண்டனை – (இது பற்றி பிரிவு 25Q விளக்குகிறது)\nபிரிவு 25Mக்கு முரணான வகையில் Lay–Off விடப்பட்டால் சம்பத்தப்பட்ட முதலாளிக்கு ஒருமாத கால அளவிற்கு மிகாத சிறை தண்டனையோ, ரூ.1000க்கு மிகாத தண்டமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.\nசட்ட விரோத ஆட்குறைப்பு செய்த வெரிசான் நிறுவனத்தை எப்படி தண்டிக்கப் போகிறோம்\nபெஞ்ச் என்ற பெயரில் சட்ட விரோதமாக ஊழியர்களை லேஆஃப் செய்திருக்கும் அனைத்து ஐ.டி நிறுவனங்களையும் எப்படி வழிக்கு கொண்டு வரப் போகிறோம்\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவில் இணைந்து நமது உரிமைகளை வென்றெடுப்போம்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nவெரிசான் லே ஆஃப் – நம் முன் இருக்கும் வழி என்ன\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nலாப இலக்குக்காக அனுபவசாலி ஊழியர்களை தூக்கி எறியும் ஐ.டி நிறுவனங்கள் – வீடியோ\nஊழியர்களை பிரித்து வைத்து சுரண்டும் அப்ரைசல் முறை : ஐ.டி சங்கக் கூட்ட விவாதம்\nஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nஉழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “���ெள்ளை யானை”\nதூசான் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்\nCategories Select Category அமைப்பு (224) போராட்டம் (220) பு.ஜ.தொ.மு (20) பு.ஜ.தொ.மு-ஐ.டி (119) இடம் (467) இந்தியா (260) உலகம் (81) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (492) அரசியல் (196) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (112) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (311) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (486) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (74) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (87) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (50) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து\nஇந்நிலையில் தமிழ்நாடு அரசு வாஞ்சிநாதன் மீது பொய் வழக்குகளை சுமத்தி அவரை சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் கைது செய்திருக்கிறது. இது வாஞ்சிநாதனின் ஜனநாயக உரிமைகளை மீறுவதாகவும்,...\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nபு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் சங்கம் - உறுப்பினர்கள் கூட்டம் நாள்: 25-8-2018, சனிக்கிழமை. நேரம்: மாலை 4 முதல் 6 வரை இடம் : பெரும்பாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nasa-watches-space-x-s-tesla-car-space-311144.html", "date_download": "2018-08-16T19:44:09Z", "digest": "sha1:QL5UZDN4R5PMQEP65QA46TSEEWP45B3G", "length": 13128, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வானத்தில் வலம் வரும் டெஸ்லா காரை கண்காணிக்கும் நாசா.. காரணம் இருக்கு மக்களே! | Nasa watches Space X's Tesla car in space - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வானத்தில் வலம் வரும் டெஸ்லா காரை கண்காணிக்கும் நாசா.. காரணம் இருக்கு மக்களே\nவானத்தில் வலம் வரும் டெஸ்லா காரை கண்காணிக்கும் நாசா.. காரணம் இருக்கு மக்களே\nவிண்வெளியில் சுற்றி பார்க்க ஆசையா.. வாய்ப்பளிக்கிறது அமேசான்.. டிக்கெட் விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி\nவானத்திற்கு பிரிட்டன் அனுப்பிய ராட்சச வலை.. விண்வெளி குப்பைகளை அகற்றும் செயற்கைகோள்\nஇனி நீங்க டுவின்ஸ் கிடையாது.. ஸ்பேஸுக்கு சென்ற இரட்டையர்களில் ஒருவரை அதிர வைத்த நாசா\n5 மாத ஸ்பேஸ் வாழ்க்கை.. பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்.. த்ரில் பயண வீடியோ\nதுரியன் பழத்தை ஆகாயத்திற்கு அனுப்பும் தாய்லாந்து.. விண்வெளியில் ஹோட்டல் திறக்க முன்னோட்டம்\nவித்தியாசமான வடிவத்தில் ராக்கெட் அனுப்பிய அமெரிக்க நிறுவனம்... 1 லட்சம் மீட்டர் பறந்து சாதனை\nவிண்வெளியில் ஹாயாக சுற்றும் டெஸ்லா ரோட்ஸ்டர் கார்-வீடியோ\nநியூயார்க்: உனக்குச் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் டெஸ்லா கார் போல இருக்க வேண்டும் என்று கூறுங்கள். வானத்தில் அந்த கார் ஏவப்பட்டதில் இருந்து ஜாலியாக யாருக்கும் கட்டுப்படாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறது.\nஇந்த கார் உலகின் பெரிய ராக்கெடான ''ஃபல்கான் ஹெவி'' மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.\nதற்போது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் நாசா அதை கண்காணித்துக் கொண்டும் உள்ளது.\nடெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் ஆகும் இது. இந்த அந்த நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தன்னுடைய கலெக்சனில் வைத்து இருந்த கார். இது ஆரம்பத்தில் பேட்டரியில் இயங்கிக் கொண்டு இருந்தது. 4 மணி நேரத்தில் அதன் பேட்டரி தீர்ந்தது.\nதற்போது இந்தக் காரை நாசா கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான தனி பணியாளர்களையும் நியமித்து உள்ளது. இதற்கான தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் சொல்லியும் உள்ளது. இரண்டு நிறுவனமும் தற்போது நெருக்கமாக இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை.\nநாசா இதைக் கண்காணிக்க முக்கிய காரணம் இருக்கிறது. நாசாவை பொறுத்த வரை வானத்தில் இருக்கும் எல்லாப் பொருளும் எதோ ஒரு வகையில் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியது. அந்த வகையில் இந்தக் காரையும் கண்காணிக்கும். மேலும் இதை விண்கல் என்று தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்க���்.\nஇதில் இருந்த பேட்டரி 1 நாள் வரும் என்றார்கள். ஆனால் 4 மணி நேரத்தில் தீர்ந்துவிட்டது. அதேபோல் இந்த காரும் இந்த வருட இறுதிக்குள் சுக்குநூறாக உடையும் என்று கூறப்படுகிறது. விண்வெளியில் இருக்கும் மாறுபட்ட கதிர்வீச்சு காரணமாக இப்படி நடக்கும் என்று கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/28015010/French-Open-TennisCurrent-championAustengos-failure.vpf", "date_download": "2018-08-16T19:44:30Z", "digest": "sha1:WQ3CHE44XJ4WPGBIIAY2CT65XUPRRPYJ", "length": 8241, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "French Open Tennis: Current champion Austengo's failure || பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆஸ்டாபென்கோ தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆஸ்டாபென்கோ தோல்வி + \"||\" + French Open Tennis: Current champion Austengo's failure\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆஸ்டாபென்கோ தோல்வி\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது.\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 4–ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 6–1, 6–4, 7–6 (7–1) என்ற நேர் செட்டில் முகமது சவாத்தை (எகிப்து) தோற்கடித்தார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 5–7, 3–6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார். பிரெஞ்ச் ஓபனில் நடப்பு சாம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதே போல் தரவரிசையில் 85–வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் குயாங் 6–4, 7–5 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் மங்கை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்கள���டம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\n2. சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-feb-15/general-knowledge/115273-my-school.html", "date_download": "2018-08-16T20:32:00Z", "digest": "sha1:2S3HE3I3P6M2SC5UH5EWB2VRUIZC5BJE", "length": 24019, "nlines": 478, "source_domain": "www.vikatan.com", "title": "எங்கள் பள்ளி! | My School - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nசுட்டி விகடன் - 15 Feb, 2016\nரயில் விளையாட்டில் conjunction words\nமுழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி\nவேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்\nபசி போக்கும் அணையா அடுப்பு\nகலை எண்ணம்... கை வண்ணம்\nடாப் 10 ஆப்ஸ் 10\nஒரு புடியா... ரெண்டு புடியா\nடீச்சர் டீச்சர் தேடிப் பிடி\nநாட்டாமை சொன்ன பசுமைத் தீர்ப்பு\n\"காரைக் கட்டி இழுப்பேன் கேரம் சுண்டி ஜெயிப்பேன்\nமண்ணைக் காக்கும் சின்ன விஞ்ஞானி\nகுறும்புக்காரன் டைரி - 6\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nநெய்வேலியின் நிலைத்த பெருமைகளில் ஒன்றாகத் திகழ்கிறது, ‘அன்னை முல்லை பள்ளிகள்’.\nநெய்வேலி ��ருகே உள்ள வடக்குத்து ஊராட்சியில், கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக 2003-ல், முல்லை மழலையர் தொடக்கப் பள்ளி 12 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று 1,000 மாணவர்கள் படிக்கிறார்கள். மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் முல்லை பள்ளியிலேயே படிப்பைத் தொடர வேண்டும் என்று விரும்பியதால், 2013-ல் அன்னை முல்லை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.\nஇயற்கை எழிலுடன், சுகாதாரமான காற்றோட்ட வசதியுடன் பள்ளி அமைந்துள்ளது. கனிவாக கவனிக்கும் ஆசிரியர்களால், மாணவர்களுக்கு தற்கால கல்விமுறைக்கு ஏற்ப பாடங்கள் நடத்தப்படுகின்றன.\nநவீன முறை அறிவியல் சோதனைக்கூடம், கணினிக்கூடம் ஆகியன மிகச் சிற்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை மேன்மேலும் வளர்க்க, சுமார் 5,000 புத்தகங்கள்கொண்ட நூல் நிலையம் உள்ளது.\nஒவ்வோர் ஆண்டும், மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்துவதற்காக, அவர்களது அறிவியல் செயல்பாடுகள் கண்காட்சியாக வைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உன்னத நோக்கத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், ‘மரம் நடும் விழா’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\n“எங்கள் மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சியும், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற கலைத்துறைப் பயிற்சிகளும், யோகா, கராத்தே, பாட்டு, பரதம் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன’ என்கிறார்கள், பள்ளியின் முதல்வர்கள் சு.நாகராணி மற்றும் ஆர்.ஞானகலா.\n‘‘சுற்றி உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்றுவருகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் அனைவரும் கல்விபெற வேண்டும் என்ற நோக்கில், குறைவான கல்விக் கட்டணத்தில் சிறப்பான கல்வியை வழங்கி வருகிறோம்’’ என்கிறார் தாளாளர் கோ.ஜெகன். இவர், அந்தப் பகுதியில் பேரிடர்களால் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் உதவிப் பணிகளில் ஈடுபடும் சமூக அக்கறைகொண்டவர்.\n“மாணவர்களுக்கு சுமை இல்லாத கல்வியைத் தருவதே எங்கள் முதன்மையான நோக்கம். அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகின்றனர். கிராமப்புறத்தில் இருந்து எளிமையான பொருளாதாரப் பின்னணியில் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் க���்விக்கான நுழைவு வாயிலாக இருக்கிறது எங்கள் பள்ளி. மிகவும் ஏழ்மையான குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளிப்பதில் எங்களுக்கு மனநிறைவு கிடைக்கிறது” என்கிறார் நிறுவனர் ஆர்.உமாபதி.\n- கே.வேங்கட கிருஷ்ணன், இ.ஷீலாராணி, கே.கிரிஜா.\nபள்ளி மைதானத்தில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் விவேகானந்தர் சிலை. இது,விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு நிறுவப்பட்டது.\nபசி போக்கும் அணையா அடுப்பு\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20740", "date_download": "2018-08-16T20:18:53Z", "digest": "sha1:FPRQJ77G5ZZFUGM2RWDL2DMRAYM7HKST", "length": 10619, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தேநீர், பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nதேநீர், பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு\nதேநீர், பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு\nதேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்ற�� முதல் அமுலுக்குவரும் வகையில் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.\nஒரு கிலோ சீனியின் இறக்குமதி வரி 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் உலக வர்த்தக சந்தையில் சீனியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அவ்வாறான நிலையில் சீனிக்கு புதிய வரிகளை விதித்துள்ளமையினால் சீனி உள்ளடங்கும் உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கம் செலுத்தும்.\nஉள்ளூர் சீனி உற்பத்தியாளர்களை பலப்படுத்துவதற்காக சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்ற போதிலும் அதில் யதார்த்தம் இல்லை.\nஎனவே புதிய விலை அதிகரிப்பின் பிரகாரம் 15 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த தேநீர் இருபது ரூபாவாகவும் முப்பத்தைந்து ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பால் தேநீர் நாற்பது ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்றார்.\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nஅம்பலாந்தோட்டை பகுதியில் சுற்றுலா பயணிக்களுக்கான விடுதியென்ற பேரில் நடாத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018-08-16 23:49:22 விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அம்பலாந்தோட்டை 3 பெண்கள் 1 ஆண்\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.\n2018-08-16 22:42:29 தனியார் கல்வி நிலையம் பாலியல் தொல்லை விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nயாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அஞ்சலி செலுத்தினார்.\n2018-08-16 22:01:06 யாழ்ப்பாணம் ���ாவகச்சேரி நடராஜா ரவிராஜ் ராஜித சேனாரட்ன\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவு மாங்குளம் நகர் பகுதியில் துணுக்காய் வீதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் நடத்திவந்த சிகை அலங்கார நிலையம் மீது கடந்த 12. ஆம் திகிதியன்று இரவு கடையினை உடைத்து கடைக்குள் புகுந்த விசமிகள் கடையில் உள்ள தொழில் உபகரணபொருட்களை அடித்து நொருக்கியுள்ளார்கள்.\n2018-08-16 21:32:31 மாற்று திறனாளி சிகை அலங்கார நிலையம் முல்லைத்தீவு மாங்குளம்\nஉயிரின வளங்களை பாதிக்கும் தங்கூசி வலைகள் அழிப்பு\nதண்ணிமுறிப்பு குளத்தில் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட பெருமளவிலான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.\n2018-08-16 20:28:53 தண்ணிமுறிப்பு குளம் தங்கூசி வலைகள் அழிப்பு\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41303.html", "date_download": "2018-08-16T19:58:40Z", "digest": "sha1:FIPQRQUZOLARXXA5PCV4D2SHNTWHVNQM", "length": 25238, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "பா(ட்)டாப் படுத்தினாங்க! | தமிழ் சினிமா, பாடல்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nப்ளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் இன்றைய டி.டி.எச். காலம் வரை தமிழ் சினிமாவின் பாடல் காட்சிகள் அடைந்திருக்கும் அபரிமிதமான பரிணாம வளர்ச்சிக்கு அளவே இல்லை பாஸ். வாங்க கொஞ்சம் அதைப் பற்றி அலசிக் காயப்போட்டு கிளிப்பு மாட்டுவோம் கிளிப்பு\n'காயாத கானகத்தே...’ என டி.ஆர்.மகாலிங்கம் போன்ற ஹீரோக்கள் ஹை டெசிபலில் பாடுவார்கள். கவனிச்சிருக்கீங்களா ஆனால், ஹீரோயின்கள் ரெண்டு நாள் காய்ச்சலோடு சுடுகஞ்சி துவையல் சாப்பிட்டதும் வருமே ஒரு தெம்பு... அதே குரலில் பாடுவார்கள். சந்தேகம்னா ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும் பொதிகை சேனலில் தவறாமல் 'மகான் காந்தி மகான்...’ எனப் பாடும் அந்தப் பெண் பாடகியின் குரலையும் உச்சரிப்பையும் கேட்டுப் பாருங்கள். அதுமட்டும் அல்லாது தள்ளி நின்று காதல் செய்து 'ஏதேது... நீங்கள் குறும்புக்காரராய் இருப்பீர்கள் போலிருக்கிறதே’ என்பதுபோல ஃப்ரேமுக்கு வெளியே ஓடிவிடும் தூரத்தில் தள்ளி நின்று டூயட்டும் பாடுவார்கள்\nமுதல் காட்சியில் ஒரு பெண்ணைக் காப்பாற்றும் 'உரிமைக்குரல்’ எம்.ஜி.ஆர், அடுத்த காட்சியிலேயே தன்னுடைய தோப்பில் மாங்காய் பறிக்கும் லதாவைப் பார்த்து, 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு... பறிக்கக் கூடாதோ லேசாத் தொட்டு...’, என்றும் 'காயா பழமா கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா...’ என லதாவை நேரடியாக ஈவ் டீஸிங் செய்து தொட்டுக் குளிப்பாட்டிப் பாடுவார். தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் திருட்டுத்தனமாய் தேங்காய் பறித்த லதாவிடம் தன் காதலை நேர்மையாய்ச் சொன்ன நம்பியார்தான் அந்தப் படத்தின் வில்லனாம்\nபாரதிராஜா படத்து ஹீரோயின்கள் ஒரேமாதிரி கன்னத்தில் கை வைத்து, லேசாக மேலே பார்த்து ஒரே மாதிரிதான் சிரிப்பார்கள்\nராம்கி போன்றோர் வட்ட வடிவத்தில் 'கொட்டு’ ஒன்றை வைத்துக்கொண்டு (அதில் ரங்கோலி வேறு வரைந்திருக்கும்) ஹீரோயின் போகும் கம்மாக்கரை, காடு கழனி எங்கும் துரத்தித் துரத்தி வெறித்தனமாய்ப் பாடிக் காதல் அப்பீல் செய்வார். இந்த இம்சைக்குக் காதலித்துத் தொலையலாம் என்பதுபோல ஹீரோயினும் ஓடி வந்து கொட்டைத் தட்டிவிட்டு கட்டிக்கொள்ளுவார். கொட்டு அட��த்துக்கொண்டும் வில்லன்களிடம் அடிவாங்கிக்கொண்டும் வாயில் ரத்தம் வடிய வடிய, 'பாடிப் பாடி அழைத்தேன்... ஒரு பாச ராகம் இசைத்தேன்’ எனப் பாடும் 'மருதுபாண்டி’ ராம்கியை ரசித்தவர்கள்தானே நாம்\n'ஒமாஹாசியா...’ என படத்தின் ஓப்பனிங்கிலேயே சூர்யா ஜோதிகாவை வெறி வந்ததுபோல் துரத்தித் துரத்திப் பாடினார் 'காக்க காக்க’வில். விட்டா ஓடிடுவாங்களா பாஸ்\n80-களில் தெருக்களில் 'தூள் பறக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்’ என மைக்செட் கட்டி வண்டியில் அறிவித்தபடி செல்வார்கள். அவர்கள் சொல்ல மறந்த விஷயம்... தூள் பறக்கும் பாடல் காட்சிகளும் அந்த சீஸனில் இருந்தது என்பதைத்தான். கேமராவுக்கு முன் கலர் கலர் பொடிகளைத் தூவி வர்ண ஜாலம் காட்டுவது 80-களின் தனிப் பெரும் கொடுமை. அதை அடுத்த கட்டத்துக்கு எஸ்.பி. முத்துராமனும் ரஜினியும் கூட்டிப் போனார்கள். இவர்கள் கூட்டணியில் பாடல் காட்சிகளில் ரஜினி ஆடிக்கொண்டிருக்க, பின்னணியில் பாம் வெடித்து கலர்கலராகத் தூள் பறக்கும். இவர் இப்படி என்றால், இன்னொரு பக்கம் டி.ஆர்.\nமனிதர் போடாத செட்டுக்கள் இரண்டே இரண்டுதான். அது செட் தோசையும் முட்டை புரோட்டாவும். ராட்சசக் கடிகாரம், உதடு, டெலிபோன், கட்டில், கதவு, ஸ்க்ரூ ட்ரைவர் என செட் போட்டே பாடலை ஹிட் ஆக்கிவிடுவார் மனிதர். டி.ஆரின் இந்த செட் வெறியும் கலர் வெறியும் பரிமாண வளர்ச்சி அடைந்து ஷங்கருக்கு நோய்த் தொற்றாகப் பரவி, இதுவரை அவருக்குக் குணமாகாமல் இருக்கிறது\nஆளே நுழைய முடியாத தீவுக்குள் (அப்படி ஒண்ணு எங்கே இருக்கு பாஸ்) நுழையும் ஹீரோ க்ரூப் 'ஊத்தட்டுமா... ஊத்தட்டுமா... தீரட்டுமே புட்டி’ என்ற தத்துவப் பாடல் கேட்கும் தீவிரவாதிகளைக் கிடைத்த கேப்பில் உள்ளே நுழைந்து போட்டுத் தள்ளும். இப்போது ஹீரோவும் ஹீரோயினும் பப்புகளில் சரக்கடித்துவிட்டு லவ் பண்ணிக்கொண்டே, 'யாக்கை திரி... காதல் சுடர்’ என வைரமுத்துவின் தீந்தமிழுக்கு ஆடித் தீர்க்கிறார்கள். '3’ படத்தில் ஒரு படி மேலே போய் பப்பிலே தாலி கட்டினார்கள். இனி, அடுத்தடுத்த தனுஷ், சிம்பு படங்களில் பப்புகளில் முதலிரவை நடத்தியும் காட்டிவிடுவார்கள் என நம்புவோம்\nஎப்படியோ ஹீரோ- ஹீரோயின் கெமிஸ்ட்ரி பயாலஜி ஆகாம இருந்தால் சரி\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n''எல்லாப் படத்திலேயும் தேவயானிதான் ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2018-08-16T19:59:53Z", "digest": "sha1:2NAKF5II4WNPFFQT27NNZN2JFSZB3HD2", "length": 3861, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "லட்சுமி கடாட்சம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் லட்சுமி கடாட்சம்\nதமிழ் லட்சுமி கடாட்சம் யின் அர்த்தம்\n‘அந்த வீட��டில் லட்சுமி கடாட்சத்துக்குக் குறைவு இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-g15-point-shoot-digital-camera-black-price-poLqR.html", "date_download": "2018-08-16T19:58:40Z", "digest": "sha1:ZVZRCUMHWATBOBFBD7JBBLKNOUQBKYSA", "length": 23619, "nlines": 461, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 11, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்அமேசான், பிளிப்கார்ட், கிபிக்ஸ் கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 72,197))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 1 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 30 Languages\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.1 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/1.7 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 15 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 5x Wide Angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 1 - 50 cm (W)\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 922000 dots\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஎஸ்ட்டேர்னல் மெமரி Yes; Up to 4 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௧௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n1/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kerala-pregnant-lady-take-up-to-seven-kilometer-in-stretcher", "date_download": "2018-08-16T19:35:04Z", "digest": "sha1:E2BDJGEC2KAHWT5DCX3VABPSMU52JRYW", "length": 9745, "nlines": 217, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணி பெண்ணின் வாழ்வில் கண்டிராத சோகத்தின் உச்சம் - கேரளாவில் நடந்த உண்மை சம்பவம் - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணி பெண்ணின் வாழ்வில் கண்டிராத சோகத்தின் உச்சம��� - கேரளாவில் நடந்த உண்மை சம்பவம்\nகர்ப்பிணிகளின் வாழ்க்கை என்பது மீளா துயரத்தை இந்த பத்து மாதத்தில் தர தயங்குவதில்லை என்றாலும், அதை கடந்த பல வலிகளை பிரசவத்தின்போது கர்ப்பிணிகளால் மட்டுமே அனுபவிக்க இயலும். உலகத்தில் மிகவும் அதிக வலியை தாங்கக்கூடிய ஒருவர் யாரென்றால்., அது தான் பெண்ணவள். பிரசவ வலியை விட மிகவும் கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லையென்றாலும், தன் குழந்தையை தாங்கும் நிமிடத்தை நோக்கி காத்திருக்கும் அவள், அந்த வலியை பொருட்படுத்தாது புன்னைகைக்கிறாள்.\nஎன்னிடம் காசு இருக்கிறது இறைவா அதனால் பிரசவ வலியை குறைத்துக்கொடு என யாராலும் கேட்க முடியாது. காரணம், பிரசவ வலி என்பது ஏழை - பணக்காரர்கள் பார்த்து எப்போதும் வருவதில்லை. அதையும் கடந்த துயரங்களை ஒவ்வொருவரும் சந்தித்தாலும்., பணம் இருப்பவன் தேவையான வசதியை செய்து தருகிறான். இல்லாதவன் என்ன செய்வான் அதனால் பிரசவ வலியை குறைத்துக்கொடு என யாராலும் கேட்க முடியாது. காரணம், பிரசவ வலி என்பது ஏழை - பணக்காரர்கள் பார்த்து எப்போதும் வருவதில்லை. அதையும் கடந்த துயரங்களை ஒவ்வொருவரும் சந்தித்தாலும்., பணம் இருப்பவன் தேவையான வசதியை செய்து தருகிறான். இல்லாதவன் என்ன செய்வான் அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவின் பாலக்காடு அட்டப்பாடியில் நடந்திருக்கிறது.\nபாலக்காடு பகுதியில் 27 வயதான கர்ப்பிணி பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாமல் பெட்சீட் துணியால் சுற்றி தூக்கி கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி அலையை உருவாக்கியிருக்கிறது.\nஇந்த புகைப்படம் மற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.\nஇந்த காணொளியில், 6 நபர்கள் அப்பெண்ணை துணி சுற்றி மரக்கம்புகளால் தூக்கி செல்வது போன்ற காட்சிகள் காண்போர் கண்களை கலங்க செய்திருக்கிறது.\nஇறுதியில் அந்த பெண் நாடோடி மருத்துவமனையான கொத்தாராவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக கண்ணீர் மல்க அவளுடைய சுற்றத்தார் கூறி இருக்கின்றனர். மேலும், தற்போது தாய் மற்றும் சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇருப்பினும், வசதியற்ற நாடோடி பெண் அனுபவித்த கர்ப்ப வேதனைக்கு கடும் கண்டனங்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது.\n கர்ப்பப்பையை வலுப்படு��்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-16T20:30:34Z", "digest": "sha1:YOJLMBKAY75BWAE7PY24JDY2FAO7BF26", "length": 18088, "nlines": 149, "source_domain": "geniustv.in", "title": "ஸ்டாலின் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nஅதிமுக ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: ஸ்டாலின்\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on அதிமுக ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: ஸ்டாலின்\nநமக்கு நாமே விடியல் மீட்பு பிரசாரத்தின் 2ம் நாள் பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கினார். சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, “நமக்கு நாமே விடியல் மீட்பு” என்ற பெயரில் தமிழகம் முழுவதும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று …\nநில அவசரச் சட்டம்: தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on நில அவசரச் சட்டம்: தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா\nநிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியுள்ள நிலையில், அதனை ஆதரித்து வாக்களித்த தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் நலனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்வாங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிப்புக்கு …\n’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்\nசட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான …\nமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி கருணாநிதி சார்பில் ஆட்சியரிடம் ஸ்டாலின் மனு\nதிருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கருணாநிதி சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மனு அளித்தார். திருவாரூரில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், கட்சி சாராதவர்களுடனான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது, மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றார். அங்கு, ஆட்சியரிடம் கருணாநிதி சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளிக்கிறேன் என்று கூறி மனு …\nமு.க. ஸ்டாலின் அவர்கள் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம்\nஅரசியல், செய்திகள், தேர்தல், முக்கியசெய்திகள் 0\nவடசென்னை நாடாளுமன்ற தொகுதி ஓட்டேரி பாலம் சந்திப்பு, திரு.வி.க.நகர் பகுதியில் கழகத்தின் தலைவர் கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட கழக வெற்றி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பேசியபோது, வரவிருக்கும் 24ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல், மத்தியில் மதசார்பற்ற ஒரு ஆட்சியை உருவாக்க நடக்க விருக்கும் தேர்தல். அந்த தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் கைகாட்டிய வேட்பாளரான கிரி ராஜன் அவர்களை ஆதரிக்க உங்களிடம் ஓட்டு கேட்க …\nமுன்னாள் இராயபுரம் MLA இரா. மதிவாணன் இல்லத் திருமண விழா\nஅரசியல், செய்திகள், மாநகர செய்திகள், முக்கியசெய்திகள் 0\nதிராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில மீனவரணி துணைச் செயலாளரும், முன்னாள் இராயபுரம் பகுதி சட்ட மன்ற உறுப்பினருமான இரா. மதிவாணன் அவர்களின் இளைய மகள் ம. இந்துமதி, இரா.ஞா.அமிர்தராஜ் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் திமுக பொறுளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில், கழக முன்னோடிகளுடன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், இணை ஆசிரியர் லி. பரமேஸ்வரன், …\nஜெயலலிதா பெண்கள் சமுதாயத்திற்கான சில பாதுகாப்புகளையாவது உறுதி செய்வாரா\nஅரசியல், செய்திகள், முக்கியசெய்திகள் 0\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது: பெண்கள் பாதுகாப்பிற்கு ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச திட்டத்தை நிறைவேற்றாதது ஏன் “மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக காவல்துறை விளங்குகிறது” என்றும் “காவல்துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் சட்டமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிவருகிறார். அப்படி நவீனப்படுத்தப்பட��ட காவல்துறையை வைத்துக்கொண்டு நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் ஆட்சியிலேயே ஏன் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/f19-forum", "date_download": "2018-08-16T20:01:49Z", "digest": "sha1:EH4IVK5OM4OMAQESMKG5FHZW7DAG32O5", "length": 4169, "nlines": 39, "source_domain": "islam.forumstopic.com", "title": "நற்குணம்", "raw_content": "\nads ஐ block பண்ண மிக சிறந்த வழி -பரிசோதிக்கப்பட்டது\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--��ேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/asia/03/127468?ref=category-feed", "date_download": "2018-08-16T19:50:50Z", "digest": "sha1:QATPLOOJPGW7RJB6AMG6RLY6TASWF4TA", "length": 7961, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சீனாவில் கொத்து கொத்தாக தொங்கிய நாய்கள்: விமரிசையாக நடைபெற்ற நாய்கறி திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீனாவில் கொத்து கொத்தாக தொங்கிய நாய்கள்: விமரிசையாக நடைபெற்ற நாய்கறி திருவிழா\nசீன மக்களால் ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நாய் திருவிழாவிற்கு, விலங்கியல் வன்கொடுமை சட்டத்தின் படி தடை விதித்த போதும் இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nசீன மக்களிடம் நாய்கறி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நாய்கறி திருவிழா நடத்துவது வழக்கம்.\nஇந்த திருவிழாவின் போது, பல்லாயிரக்கணக்கான நாய்களை கொன்று அவற்றில் விதவிதமான உணவை தயாரித்து சாப்பிடுவார்கள்.\nஇந்த திருவிழாவுக்கு பல்வேறு சமூக அமைப்புகளும், விலங்கியல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சீன அரசு நாய்கறி திருவிழா நடத்த ஏற்கனவே தடை விதித்து இருந்தது.\nநேற்று நாய்கறி திருவிழா நடக்கும் நாள் ஆகும். ஆனாலும், தடையை மீறி நேற்று சீனாவில் பல இடங்களில் நாய்கறி திருவிழா நடைபெற்றது.\nநாய்களை கொன்று அதன் கறிகளை பல இடங்களில் தொங்கவிட்டு இருந்தனர். மேலும் அவற்றில் இருந்து விதவிதமான உணவு தயாரித்து காட்சிக்கு வைத்து இருந்தனர்.\nயூலின் நகரில் இந்த கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அங்கு பெரும்பாலான இடங்களில் நாய்கறி த���ருவிழா நடந்ததை காண முடிந்தது.\nஇறைச்சி கடைகளிலும் ஏராளமான நாய்களை கொன்று தொங்கவிட்டு இருந்தனர்.​\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/jun/16/awareness-2721841.html", "date_download": "2018-08-16T19:19:30Z", "digest": "sha1:T5Z7UFBY6RLDKK22SCMJQTUB7L4I5X7T", "length": 29169, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "கண்ணாடியின் மறுபக்கம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nநேரம் என்பதை ஒரு அனுபவம் என்று சொல்வது நம் அனைவருக்குமே பொருத்தமானது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது நிச்சயம். உடல், மனம், உணர்ச்சிகளின் அடிப்படையில் 'நான் இதுதான்' என நீங்கள் முடிவுக்கு வருவது, உங்கள் நினைவுகளின் விளைவால்தான். பரிணாமம், மரபணு, விழிப்புணர்வு, ஆழ்மனம், உணர்வற்ற மனம் என நினைவின் ஒவ்வொரு அடுக்கும் காலத்தின் அடிப்படையிலேயே அளவிடப்படுகிறது. ஒரு வகையில் சூரிய குடும்பத்துக்கென தனிப்பட்ட நினைவு உள்ளது. ஒவ்வொரு ஜீவராசியிலும் இது பிரதிபலிக்கிறது. ஒவ்வொன்றையும் சூரிய குடும்பமே வடிவமைக்கிறது.\nஉங்கள் உடல் ரீதியான, உணர்வு ரீதியான செயல்முறையில் நீங்கள் முற்றிலுமாக அமிழ்ந்து போயிருந்தால் நீங்கள் நேரத்தின் விளைபொருளே. நேரத்தின் விளைபொருள் என்றால் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக இருப்பதும் உங்கள் உண்மையான இயல்பு எப்போதும் வெளிப்படாமல் இருப்பதுமே. இதனால்தான் ஆதியோகி காலத்தில் இருந்து விழிப்புணர்வு பற்றி பேசி வருகிறோம். ஏனெனில் விழிப்புணர்வு என்றால் காலத்தின் சுழற்சியில் இருந்து விடுபடுவது. வெளி உலகம் குறித்த அறிவு உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு உயிராக உங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறீர்கள். உலகம், இங்கே இருக்கும் மக்கள் குறித்த அனுபவம் இருந்தாலும், சுயம் குறித்த அனுபவம் எதுவும் இல்லாமல் இருக்கிறீர்கள்.\nஉங்கள் மனம் மற்றும் உடலானது, இந்த உலகம் மற்றும் அதில் இருக்கும் மக்களின் உற்பத்தி பொருளே. உங்கள் உண்மையான இயல்பு உங்கள் அனுபவத்தில் இல்லை. அது மனதின் இன்னொரு ��ுறத்தில் இருக்கிறது. மனம் என்பது ஒரு கண்ணாடி போல. பிறழ்ந்த கண்ணாடி என்றாலும் கண்ணாடிதான். நீங்கள் உலகை காண்பது உங்கள் மனதில் அதன் பிரதிபலிப்பு இருப்பதால். ஆனால் உங்கள் சுயத்தை அது பிரதிபலிப்பதில்லை. உங்களின் உடல், உள ரீதியான சுயத்தைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. உங்கள் எண்ணங்கள் பற்றி நீங்கள் சிந்திக்கலாம், உணர்வுகள் பற்றி சிந்திக்கலாம். ஆனால் சுயம் பற்றி சிந்திக்க முடியாது. உங்கள் இருப்பை சிந்திக்க முடியாது, அதை அனுபவிக்கவே முடியும். மனமானது உங்களை சுற்றி இருக்கும் உலகை பிரதிபலித்தாலும், உயிர் குறித்த எந்தவித அனுபவமும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கு அதி முக்கியமான விஷயம் நீங்கள் இப்போது இங்கே இருப்பது தான்.\nசுயம் குறித்த எந்த அனுபவமும் இல்லாமல், உயிரை ஆழமானதொரு நிலையில் தொடாமல், சுயத்தின் மூலத்தை அனுபவித்தல் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. பெரும்பான்மை மனிதர்கள் மனதின் கண்ணாடியில் தெரியும் பல வண்ணக் காட்சிகளை மட்டுமே அனுபவிக்கிறார்கள். தங்களை மகிழ்ச்சியாகவோ, துக்கமாகவோ வைத்துக் கொள்ள நினைவுகளை தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். துக்கமோ, மகிழ்ச்சியோ அதன் ஊற்று மனதில் நிகழ்வதுதான்.\nமனமெனும் கண்ணாடியின் நிகழ்வுகள், உங்கள் ஆயுளுக்கும் அதை தாண்டியும் கூட உங்களை இயக்கிக் கொண்டிருக்கும். அதே எண்ணங்கள், அதே உணர்வுகள் முடிவில்லாமல் தோன்றிக் கொண்டிருக்கும். உங்களுக்கு முடிவுத் தேதி உண்டு என்பதற்கு இன்றைய நாள் ஒரு நினைவூட்டு. இன்னொரு கணம், இன்னொரு நாள், இன்னொரு வருடம் நீங்கள் உயிரை அறியாது கடந்து போகக் கூடாது. உணவில், பானங்களில், அன்பில், இன்பத்தில் நீங்கள் உயிரை அறிய மாட்டீர்கள். அதற்கு ஒரே வழி கண்ணாடியின் மறுபுறம் செல்வது மட்டுமே. கண்ணாடியின் இந்தப் புறத்தில் நீங்கள் காண்பதெல்லாம் நாடகம் மட்டுமே. உயிரின் சாரம் அறிய மாட்டீர்கள்.\nஇதை பல வழிகளில் அணுகலாம். எளிமையாக செய்யக் கூடிய ஒன்று ஈஷா க்ரியா. நான் உடலல்ல, நான் மனமல்ல என்று நீங்கள் சொல்லும் பொழுது, நான் நினைவுகளின் உற்பத்திப் பொருள் அல்ல, நான் வெறும் குவியலும் அல்ல, அதற்கும் மேலே என்று அர்த்தம். மனக்கண்ணாடியின் இன்னொரு புறத்தில் இருக்கும் அடிப்படை மூலத்தில் இருந்தே உங்கள் உயிரோட்டம் நிகழ்கிறது. நீங்கள் ஒரு த���டர்ச்சியான முயற்சி மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். இந்த கணம் நீங்கள் எங்கிருந்தாலும், கண் மூடி நீங்கள் இங்கே இருக்கிறீர்களா என்று பாருங்கள். எண்ணங்களும், உணர்வுகளும் இங்கே இருக்கிறது, உடலும் இங்கே இருக்கிறது. ஆனால் நீங்கள் உண்மையில் இங்கே இருக்கிறீர்களா இதை உணர சில எளிய முறைகளை உபயோகிக்கலாம். நெடுங்காலமாக, ஆன்மிகத்தில் இருப்பவர்கள் சில காலம் உணவைத் துறப்பது தங்களைத் துன்புறுத்திக் கொள்வதற்கு அல்ல. நீங்கள் மிகவும் பசித்திருக்கும் பொழுது, வெறுமனே உட்கார்ந்து இருந்தால் உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் ஒரு தெளிவான இடைவெளி இருப்பதை பார்க்க முடியும். பிறகு முதல் கவளத்தை வாயில் இடும் பொழுது உடலெங்கும் ஒரு பரவசம் பரவுவதை உணர முடியும். அல்லது மிகவும் தாகமாக இருக்கும் பொழுது ஒரு டம்ளர் நீர் அருந்தினால் முழு இருப்பும் பரவசம் உணரும்.\nஅந்த பரவசத்தில் இருந்திடுங்கள். வயிறு நிறைவது பற்றியோ, தாகம் தணிவது பற்றியோ அல்ல இது. உள்ளே விளைந்த அனுபவத்தின் பரவசம் பற்றியது. மனம் அந்த அனுபவத்தை தேர்வு மட்டுமே செய்கிறது, மனதால் அந்த அனுபவத்தை ஏற்படுத்த முடியாது. உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று – நீங்கள் சுயம் என்று சொல்வதோ, உள்ளிருக்கும் உயிர் என்று சொல்வதோ – தான் அந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இதில் உணர்ச்சி, அனுபவம் என இரண்டு அம்சங்கள் இருக்கிறது. புலன் இன்பம் என்பது உண்மையான ஒன்றல்ல. ஏனெனில் புலன்கள் அந்த அனுபவத்தை உருவாக்குவதில்லை. ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தாகம் தணிந்து, உடலெங்கும் ஒரு குளுமை பரவும். ஆனால் இது அதை பற்றி அல்ல. அந்த உணர்வை அனுபவிக்கலாம். ஆனால் இங்கு முக்கியமானது ஆழமான நிலையில் ஏற்படும் இனிமைதான்.\nஉங்களுக்குள் இனிமை ஏற்படுத்தும் ஒன்றை தேர்வு செய்யுங்கள். தென்றலோ, உணவோ, சுவாசமோ, தண்ணீரோ வேறு எதுவாக இருந்தாலும் அதை தேர்வு செய்யவும். ஆரம்பத்தில் சில நொடிகளாவது, எண்ணங்கள் இன்றி, உணர்வுகள் இன்றி அந்த இனிமை அனுபவத்தில் இருந்திடுங்கள். மெதுவாக கண்ணாடியின் இன்னொரு புறம் சென்று விட முடியும். காலம் சுழலும் பொழுது, நீங்கள் காலத்தின், நினைவுகளின் முழு உற்பத்திப் பொருளாக ஆகிறீர்கள். சந்தியா காலங்களில் இதனைக் கடந்து செல்ல ஒரு சிறு இடைவெளி, சிறு வெளி கிடைக்கும். ஒரு நாளில் நான்கு முறை இருக்கும் சந்தியா காலம் சிறந்த ஒரு வாய்ப்பு. உங்கள் கட்டமைப்புக்கு, நீங்கள் உறங்க செல்லும் கணமும், கண் விழிக்கும் கணமும் முக்கியமான காலங்கள். இந்த கணங்கள் நிகழும் பொழுது ஒரு சிறு இடைவெளி கிடைக்கும். அந்த இடைவெளியை உபயோகப்படுத்திக் கொள்ளவும்.\nநீங்கள் விழிக்கத் துவங்கும் பொழுது உடல் முழுவதும் ஒரு இனிமை பரவுகிறது. அந்தக் கணத்தில் அந்த இனிமையிலேயே திளைத்திருந்தால் நாள் முழுவதும் மனம் இனிமையில் மூழ்கி இருக்கும். மனம் உங்களுக்கு இனிமையான விஷயங்களை செய்தால், சுற்றி இருக்கும் உலகத்துக்கு நீங்கள் இனிமையான விஷயங்களை செய்வீர்கள். அது போல உறங்க முற்படுகையில் உடலில் இனிமை பரவுகிறது. சிறிது முயன்று அதை கவனித்தால் உங்கள் உறக்கம் கனவுகள் அற்று முற்றிலும் வேறு விதமாக இருக்கும். ஏனெனில் அப்போது கண்ணாடியின் இன்னொரு புறத்தில் இருப்பீர்கள். பெரும்பான்மை மனிதர்கள் புலன் இன்பங்களை மட்டுமே அறிவார்கள். தங்களுள் ஆழத்தில் நிகழும் இனிமை பற்றி விழிப்புணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. எந்த வகை தியானமாக இருப்பினும், கண் மூடி செயல்முறைகள் இருப்பதன் அடிப்படை நோக்கம் கண்ணாடிக்கு இடு பொருளை குறைப்பதற்கே. நெடு நேரம் உள்ளே எதுவும் போகவில்லை என்றால், மனம் எதையும் பிரதிபலிக்காது. பிறகு இன்னொரு புறம் செல்வது எளிதாகி விடும்.\nநீங்கள் இப்பொழுது அனுபவிப்பது மனதின் பிரதிபலிப்பு மட்டுமே. நிஜம் என்பது இன்னொரு புறத்தில் இருக்கிறது. இன்னொரு புறம் என்பது காலத்தின், வெளியின் உற்பத்திப் பொருள் அல்ல. அனைத்தும் இங்கே, இப்பொழுது இருக்கிறது. முழு பிரபஞ்சமும் இங்கே இருக்கிறது. எளிமையான செயல்முறைதான், ஆனால் நீங்கள் உளவியல் நாடகத்தில் மும்முரமாக இருப்பதால் வாழ்க்கை தவறி விடுகிறது. தவற விடப்பட்டதால் வாழ்க்கையானது மனிதர்களை சுழற்சி ஏற்படுத்துவதன் வாயிலாக தண்டிக்கிறது. நீங்கள் இங்கே இருக்கும் பொழுது வாழ்க்கை பற்றி ஒரு சக்தி வாய்ந்த அனுபவம் பெறுவதே உங்களுக்கான முக்கியமான விஷயமாக இருக்கிறது. தற்பொழுது உயிர் தவிர மற்ற அனைத்தைக் குறித்தும் நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் உலகை பிரதிபலிக்கும் மனக் கண்ணாடியை மட்டுமே காண்கிறீர்கள். உங்களுள் ஏற்படும் அனுபவங்களின் அடித்தளத்தை பார்ப்பதில்லை. ஒவ்வொரு உள் மூச்சிலும், ஒவ்வொரு வெளி மூச்சிலும், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், உட்கார்ந்தாலும், நின்றாலும், உண்டாலும், அருந்தினாலும் அனைத்திலும் உள்ளே பரவும் இனிமையை கவனிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்த இனிமை உணர்வு தளத்தில் இல்லாமல் ஒரு ஆழமான அனுபவமாக இருக்கும்.\nபெரும்பான்மை மனிதர்கள் இது குறித்த விழிப்புணர்வு இல்லாது இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் உளவியல் நாடகம், உணர்வுகள், எண்ணங்கள் முற்றிலும் அதனை புறக்கணிக்கச் செய்கிறது. நாம் கற்றுக் கொடுக்கும் சக்தி வாய்ந்த செயல்முறைகள் அடிப்படையில் மனக்கண்ணாடியின் மறுபுறம் சென்று வாழ்வை ருசிப்பதற்கான கருவிகளாக உள்ளன. நினைவுகள் மற்றும் காலத்தின் உற்பத்திப் பொருளாக இல்லாமல் உயிரின் மூலத்தையே கொண்டிருக்கும் வாழ்வை ருசி பார்க்க உதவும் கருவிகளாக உள்ளன. வாழ்வின் மூலமே உயிர்தான். படைத்தவனும், படைப்பும் தனித்தனியாக இருக்கும் ஒரு இடம் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. கடவுளுக்கும், உயிருக்குமான இடைவெளி மனித மனதில் மட்டுமே ஏற்படுகிறது.\nநீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு துயரமும் உங்கள் உருவாக்கமே. உள்ளே இருக்கும் உயிர் எந்த ஒன்றையும் இனிமையற்றதாக அறியாது. இனிமையின்மை என்பது உணர்வு உடலில், பெரும்பாலும் மனதில் ஏற்படுவது. மனதின் இன்னொரு புறம் சென்று விட்டால் பிறகு என்ன நடந்தாலும் அது மேலோட்டமாக இங்கே, அங்கே எழும்பும் அலைகள் மட்டுமே. இதை அனுபவப்பூர்வமாக நீங்கள் அறிந்து விட்டால், பிறகு வாழ்வின் பக்தராகி விடுவீர்கள். இன்றைய உலகின் தேவை அதுதான். மற்றவர் உயிரை பறிக்கும் கடவுள் பக்தர்களுக்கு மாற்றாக நீங்கள் வாழ்வின் பக்தர்களாக ஆக வேண்டும். எப்படியும் அதுதான் படைப்பின் மூலத்துக்கு உருக் கொடுக்கிறது.\nநீங்கள் சற்று கவனித்தால், மனம் உண்டாக்கும் பிரம்மாண்ட, வண்ண மயமான வெளிப்பாடுகளின் பின்னால் உயிர் அதன் வெளிப்பாட்டை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பது அறிய முடியும். அந்த உயிரின் வெளிப்பாடோடு நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உயிரோட்டத்தை அறிவது மிக முக்கியமான ஒரு பரிமாணம் ஆகும். உங்கள் அனுபவத்தில் ‘நீங்கள்’ இங்கே இருப்பதைத் தெரிந்து கொண்டால், ஒரு கணத்தை நீங்கள் கைப்பற்றி விட்டாலே, நீங்கள் முதலும் முடிவுமற்ற ஒன்றை கை கொள்கிறீர்கள். ஒரு கணத்தை நீங்கள் பற்றி விட்டால் முழு பிரபஞ்சத்தையும் கை கொள்கிறீர்கள்.\nநன்றி : ஈஷா மையம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nawareness விழிப்புணர்வு ஈஷா சத்குரு\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49713-idukki-dam-shutter-opened-after-26-years-in-kerala-following-heavy-rain.html", "date_download": "2018-08-16T19:21:15Z", "digest": "sha1:EVVX7S6O4ATYSOR2PW3OE7QFMIKEO2TY", "length": 12658, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "26 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணை: கண்களை கவரும் வீடியோ | Idukki dam shutter opened after 26 years in Kerala following heavy rain", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\n26 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணை: கண்களை கவரும் வீடியோ\nதென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள கேரளத்தில், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக இடுக்கி, கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.\nகனமழையால், வயநாடு மாவட்டம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தாமரசேரி, நாடுகாணி, ஏரியா, குத்தியாடி, பால்சுரம் ஆகிய ஐந்து மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வயநாடு மாவட்டம் மற்ற மாவட்டங்களில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வைத்திரி பகுதியில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. வைத்திரி காவல்நிலையத்தின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வைத்திரி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதில் லில்லி என்ற பெண் உயிரிழந்தார். மலப்புரம் மாவட்டத்தில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கனமழை காரணமாக சாளியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇடுக்கி மாவட்டத்தில் 10 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். கன்னூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மொத்தத்தில் கனமழை, மண்சரிவுகளில் சிக்கி 20க்கும் அதிக‌மானோர் உயிரிழந்துள்ளனர். மழை பாதிப்புகளை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கோழிக்கோடு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மழை பாதிப்புகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்காக ராணுவத்தின் உதவியை கோரியுள்ளார் கேரள முதலமைச்சர் பினரயி விஜயன்.\nஇதற்கிடையே நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக இடமலையார் அணையின் முழுக் கொள்ளளவான 169 மீட்டருக்கும் அதிகமாக நிரம்பியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, 2 ஆயிரத்து 403 அடி உயரமுள்ள இடுக்கி அணையில் 2 ஆயிரத்து 398 அடி வரை நிரம்பியுள்ளது. இதையடுத்து 26 ஆண்டுகளுக்குப்பிறகு இடுக்கி அணை திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் செறுதோணி அணையில் இருந்து விநாடிக்கு 5 ‌ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து செறுதோணி முதல் எர்ணாகுளம் வரை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇடுக்கி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் அருகில் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் திறக்கப்பட்டதாலும், தொடர் கனமழை காரணமாகவும் கொச்சி விமான நிலையத்தில் விமான வருகைகளை அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை-கொச்சி விமாச சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஜூலையில் 104 டிஎம்.சி தண்ணீர் திறப்பு - கர்நாடகா தகவல்\nஆசிய அளவில் ��ுதன்முறை தானம் பெற்ற கருப்பைக் குழந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுவனை தூக்கிக்கொண்டு பறந்த ஹெலிகாப்டர் மீட்புக்குழு: வீடியோ\nகேரள முதல்வரை சந்தித்த கார்த்தி\nசெவிலியர் லினியை ஞாபகம் இருக்கா..\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகேரளாவுக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி\nமுழு கொள்ளளவை எட்டிய அணைகள் \nவால்பாறையில் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் புகுந்த நீர்: மக்கள் தவிப்பு\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nRelated Tags : Idukki dam , Kerala , Heavy rain , தொடர் கனமழை , கேரளா , மழை , தென்மேற்குப் பருவமழை , இடுக்கி\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜூலையில் 104 டிஎம்.சி தண்ணீர் திறப்பு - கர்நாடகா தகவல்\nஆசிய அளவில் முதன்முறை தானம் பெற்ற கருப்பைக் குழந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49637-a-r-rahman-tribute-to-m-karunanidhi-die.html", "date_download": "2018-08-16T19:21:17Z", "digest": "sha1:AQOLBNQGCL6ADDYZIU77ZDCUDJ7UCUBV", "length": 9658, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் | A. R. Rahman tribute to M Karunanidhi Die", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\n��ென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்\nசென்னை காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. இந்நிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார். கருணாநிதியின் மறைவுக்கு தமிழக, தேசிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எனப் பலரும் கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கட்சி நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பூமியை விட்டு நீங்கள் சென்றிருக்கலாம். ஆனால் தமிழ் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்றும் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதே போல் கமல் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு எனத் தெரிவித்துள்ளார்.\nமெரினாவில் இடம்கோரிய திமுக மனு : அனல்பறந்த வாதம் \nராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்��ி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெரினாவில் இடம்கோரிய திமுக மனு : அனல்பறந்த வாதம் \nராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2012/12/", "date_download": "2018-08-16T19:49:45Z", "digest": "sha1:OLH35HUN32ZMOD3ZRGJWYIB2TELMMFOZ", "length": 35692, "nlines": 155, "source_domain": "amas32.wordpress.com", "title": "December | 2012 | amas32", "raw_content": "\nநீ தானே என் பொன் வசந்தம் – திரை விமர்சனம்\nரொம்ப லோ எக்ஸ்பெக்டேஷனோடு தான் சென்றேன். ஆனாலும் டிசப்பாயின்ட்மென்ட் என்றால் என்னத்த சொல்ல இளையராஜாவிடம் அழகான பாடல்களை எப்படியோ கறந்து விட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்புறம் அந்தப் பாடல்களை பயன்படுத்த ஏதோ கதை பண்ணியுள்ளார். பாவம் இளையராஜா. ரீ ரிகார்டிங் போது நொந்து போய் பல இடங்களில் அமைதி காக்கிறார்.\nகதை & திரைக்கதை, இயக்குனரைத் தவிர வேறொருவர் செய்ய வேண்டிய கட்டாயத்தைப் புரிய வைத்திருக்கிறது நீ தா எ பொ வ. கௌதமுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பதால் என்ன பயன் விண்ணை தாண்டி வருவாயாவில் தோன்றிய சில மீந்துபோன எண்ணங்களை இந்தப் படத்தின் முழுக் கதையாக மாற்ற முயற்சி செய்து பெரும் தோல்வியை தழுவியிருக்கிறார் இயக்குனர்.\nசமந்தா ரொம்ப நன்றாக நடித்துள்ளார். மிகவும் அழகாகவும் உள்ளார். பதின் பருவத்தில் இருந்து நடு இருபதுவயது வரை கனகச்சிதமாக அவர் முகமும் உடல் அமைப்பும் பொருந்துகிறது. அவரே பேசி நடித்திருப்பது அவர் பாத்திரத்துக்கு மேலும் உயிர் கொடுக்கிறது. ஜீவா நடிப்பிலும் குறை இல்லை. குறை எல்லாம் கௌதம் மேல் தான் (இதில் ஒரு பாடல் வேறு பாடியுள்ளார்) ஒரே டயலாக் திரும்ப திரும்ப. என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. பெண்களைக் சித்தரித்திருக்கும் விதமும் வரவேற்கும்படியாக இல்லை. காதலைச் சொல்வத���ல் இவர் ஒரு அதாரிட்டி மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வதில் அவர் ஈகோ தான் முன் நிற்கிறது.\nசந்தானத்தை வைத்து செண்டிமெண்டுக்காக வி தா வ வீட்டையும் கனேஷையும் வேற கதையின் நடிவில் புகுத்தியுள்ளார். எந்த செண்டிமென்ட்டினாலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன் நன்றாக நடித்துள்ளார்.\nஇந்தப் படத்திற்கு விமர்சனம் என்று சொல்லி மேலும் எழுதி என் நேரத்தை விரயமாக எனக்கு விருப்பம் இல்லை.\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன\nதிருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமோ அல்லது நாமே பார்த்து தீர்மானித்துக் கொள்ளும் காதல் திருமணமோ நமக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவது ஒரு ஆச்சர்யம் கலந்த அதிசயம் தான்.\nஎன் தாய்க்கு என் தந்தை தூரத்து உறவினர். அவர் கல்கத்தாவில் இருந்து சென்னை வந்த புகைவண்டி பெருமழையின் காரணமாக இருபத்தி நாலு மணிநேரம் தாமதமாக வந்திருக்கிறது. அவருக்காகக் காத்திருந்த அவர் நண்பர் காலவரையறை இன்றி காத்திருக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார். எதேச்சையாக என் மாமா வேறு ஒரு நண்பரை அழைக்க அந்த நேரம் ஸ்டேஷன் சென்றுள்ளார். அவர் நண்பரின் வண்டியும் தாமதம். ஆனால் அங்கே நின்றுகொண்டிருந்த என் தந்தையைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். என் தந்தை புது வேலையில் சேர சென்னை வந்து இறங்கியிருந்தார். தூரத்து சொந்தம் ஆதலால் தங்கும் இடம் பார்த்துக் கொண்டு செல்லும் வரை இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியுள்ளார். அந்த சமயத்தில் இவரின் நடத்தை என் தாத்தாவிற்கு மிகவும் பிடித்துப் போய் தன் மகளை அவருக்கு மனம் முடிக்கும் முடிவை எடுத்திருக்கிறார். என் தந்தைக்கும் என் தாயைப் பார்த்ததுமே பிடித்துப் போய் உள்ளது. என் தாயை பார்த்த மாத்திரத்தில் அவரை மிகவும் வசீகரித்துவிட்டதாக என் தந்தை என்னிடம் சொல்லியுள்ளார் 🙂\nஎன் ஒரு மாமாவின் திருமணம் இன்னொரு அழகான கதை. என் மாமா மிகப் பெரிய பொருளாதார நிபுணர், ஆனால் வலது கையில் போலியோ வந்து கையை சரியாக உபயோகப் படுத்தமுடியாது. அதனால் அவருக்கு திருமணம் புரிந்துகொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனாலும் என் தாத்தா அவர் கடமையை நிறைவேற்ற நிறைய இட���்களில் பெண் தேடிக் கொண்டிருந்தார். என் மாமியின் வீட்டிற்கு என் மாமாவின் ஜாதகம் வந்துள்ளது. அவர்களும் பொருத்தம் பார்த்து நன்றாக உள்ளது என்று மாமியிடம் சொல்லியிருக்கின்றனர். ஆனால் என் மாமிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் அவர்கள் வீட்டிலும் மேற்கொண்டு எங்கள் தாத்தாவை தொடர்பு கொள்ளவில்லை. ஆறு மாதங்கள் கழித்து என் மாமியின் நெருங்கிய உறவினர் அவர்கள் இருவரின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு ரொம்பவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். என் மாமியிடம் நீ இந்த வரனை மணம் முடித்தால் ராணி போல வாழ்வாய் என்று சொல்லியிருக்கிறார். 🙂 பின் என் மாமியும் அவரின் அண்ணாவும் அப்பொழுது என் மாமா இருந்த டில்லிக்கே அவரைப் பார்க்க சென்றுள்ளனர். இதுவும் அந்த காலத்தில் நடைமுறையில் இல்லாத விஷயம். பிள்ளை தான் பெண்ணை பார்க்க வரவேண்டும். என் மாமியும் அவர் அண்ணனும் மாமாவை சந்திக்க சென்ற போது என் மாமா தன் சட்டையை அவிழ்த்து என் கை இப்படித் தான் இருக்கும் பார்த்துக் கொள், உனக்கு முழு சம்மதம் என்றால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அவரின் அந்த ஓரு செயல் என் மாமியின் நெஞ்சத்தைத் தொட்டுவிட்டது. நான் என் வாழ்நாள் முழுவதும் உங்கள் வலது கையாக இருப்பேன் என்று அங்கேயே சொல்லியுள்ளார். அதன் பின் கெட்டி மேளம தான் 🙂\nநானும் என் கணவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததும் மிகக் குறுகிய கால சந்திப்பில் தான். திருமணமும் சந்தித்த ஒரே வாரத்தில் நடைபெற்றது. பின் அவரைத் தொடர்ந்து அமேரிக்கா பயணம். மிகவும் துணிச்சலான முடிவு தான். அதை மேற்கொள்ள அவரின் மேல் எனக்கு விழுந்த ஒரு நம்பிக்கை தான் காரணம்\nஎன் தோழிகள் இருவர் காதல் மனம் புரிந்தனர். அதில் பக்கத்து வீட்டு பையனையே மனந்தவள் ஒருத்தி. இன்னொரு தோழி பயங்கர எதிர்ப்பை தாங்கி வீட்டை விட்டு ஓடிப் போய் கலப்பு மணம் புரிந்தாள்.\nஎன் அத்தை பையன் அவனுடைய பள்ளித் தோழியை மனந்தான். வேறு ஜாதி தான். அதனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் (அவளே ஒரு மருத்துவர்) என் அத்தையின் கணவரே முன் நின்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் வீட்டாரிடம் சொல்லிவிட்டார். திருமணத்திற்கு பெண்ணி��் பெற்றோர் வந்து சிறப்பித்தது ஒரு நிம்மதி\nஎன் ஒரு மாமாவின் மகனும் காதலித்து தான் மணம் புரிந்தான். கல்லூரி தோழி. ஆனால், ஒரே ஜாதி. அதனால் திருமணம் கோலாகலமாக நடந்தது 🙂 இன்னொரு மாமாவின் மகனை அவனின் பெற்றோர்கள் அவனையே பெண் பார்த்துக் கொள்ள சொன்னார்கள். ஆனால் பிடிவாதமாக பெற்றோர் தான் தனக்கு பெண் பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டான். ஆனால் அவர்களும் பார்த்தபாடில்லை. ஆனால் பாருங்கள், பெண்ணே அவனை பார்த்து விட்டாள். அவன் மணம் முடித்த பெண் அமெரிக்க சென்ற போது அவனை சந்தித்து அவன் மேல் பிரியப்பட்டு விட்டாள். தன் ஆசையையும் அவனிடம் தெரிவித்து இருக்கிறாள். இந்த அம்மான் மகன் என் அப்பா அம்மா சம்மதத்துடன் தான் நான் எந்த முடிவும் எடுப்பேன் என்று சொல்லி ஒரு வருடம் கழித்து இந்தியா வந்து பின் அவளை பெற்றோர்களுடன் சென்று பெண் பார்த்து பின் மணம் முடித்துக் கொண்டான்\nஅடுத்து என் மாமா மகள். அவள் தன்னுடன் படித்த பெங்காலி பையனை விரும்பினால். அதனால் என் மாமாவும் மாமியும் கல்கத்தாவில் உள்ள பிள்ளை வீட்டிற்கு சம்மந்தம் பேச சென்றனர். பிள்ளையின் அப்பாவோ, உங்கள் மொழி வேறு எங்கள் மொழி வேறு, பழக்க வழக்கங்களும் வித்தியாசப் படும். அதனால் இதெல்லாம் சரிப்பட்டு வராது, கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டார். என் மாமாவிற்கு பெரிய ஷாக். பெண்ணும் பிள்ளையும் அமெரிக்காவில் உள்ளனர். அவர்களுக்குப் பிடித்துப் போய் விட்டது இது என்ன புது குழப்பம் என்று பயந்து விட்டார். ஆனால் பையன் விடவில்லை. அப்பாவிடம் போராடியிருக்கிறான். அதன் விளைவாக அவர், ஆறு மாதம் இருவரும் பேசக் கூடாது, பார்த்துக் கொள்ளக் கூடாது, அதன் பின்னும் விருப்பப் பட்டால், தான் திருமணத்திற்கு சம்மதம் அளிப்பதாகச் சொல்லியுள்ளார். (இருவரும் இருப்பது ஒரே ஊரில், வெளிநாட்டில். ஆனால் பாவம் இவர் மகன் மேல் அவ்வளவு நம்பிக்கையோடு இந்த கண்டிஷனைப் போட்டிருக்கிறார் 🙂 ) ஆறு மாதம் கழிந்தது. பையன் அப்பாவிடம் தான் இன்னும் அதே எண்ணத்துடன் இருப்பதாக சொன்னவுடன், கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் தந்தை. இன்னொரு திருமணம் இனிதே நடந்தேறியது\nஎன் இன்னொரு அத்தையின் மகன் எதிர் வீட்டு பெண்ணை காதலித்தான். ஒரே ஜாதி. ஆயினும் அவன் பெற்றோர்கள் அவன் திருமணத்திற்கு சென்று ஆசி வழங்கவி���்லை. ஏனென்றால் அவனாக எடுத்த முடிவில் அவர்களை உதாசீனப் படுத்தியதாக நினைத்துவிட்டார்கள்.\nஇப்பொழுது என் ஒரு அத்தையின் கடைக் குட்டி தன் காதலை உறவினர்களுக்குத் தெரிவித்து உள்ளான். வேறு மொழி, வேறு ஜாதி, ஒரு பெரிய அரசியல்வாதியின் மகள் இது எங்கள் குடும்பத்திற்கு முதல் முறை 🙂\nஇன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்பது உண்மையான கூற்று. என் குழந்தைகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சுப நிகழ்ச்சிகள் 🙂 எனக்கு வரப்போகும் மருமகன், மருமகள் யார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் சுவாரசியம் 🙂\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – திரை விமர்சனம்\nவிழுந்து விழுந்து சிரித்து நல்ல வேளை வயிறு புண்ணாகவில்லை எனக்கு ஆனால் தொண்டை தான் கொஞ்சம் வலிக்கிறது 🙂 ஒரு சின்ன அசம்பாவிதம், பெரிய அதிர்ச்சி அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து மூன்று நாட்கள் போராடும் நண்பர்களின் திண்டாட்டத்தை ரசிகர்களாகிய நமக்குக் கொண்டாட்டமாக தந்திருப்பது பாலாஜி தரணீதரனின் இயக்கத்தின் அசாத்திய திறமையைக் காட்டுகிறது.\nசின்ன பட்ஜெட் படம். நோ குத்துப்பாட்டு, நோ பைட் சீக்வன்ஸ், நோ வெளிநாட்டு டூயட், நோ பெரிய நடிகர்கள், நோ செட் – ஆனால் அற்புத படைப்பு டயலாக் கூட நிறைய எழுதும் சிரமம் வைக்கவில்லை. ஒரே டயலாக் பலப் பல முறை ரிப்பீட்டு. படம் பார்த்தவர்களுக்கு புரியும் நான் என்ன சொல்கிறேன் என்று 🙂 இத்தனை நகைச்சுவையாக படம் எடுத்த அந்த குழுவிற்கு ஒரு பெரிய பாராட்டு பொக்கே\nபீட்சா பேம் விஜய் சேதுபதி, அவரின் மூன்று நண்பர்கள் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஸ்வரன் அனைவரும் மிக இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இப்படம் நண்பர்களுடன் சென்று பார்த்து அனுபவிக்க ஒரு சிறந்த கேளிக்கை விருந்து. திரை அரங்கில் சிரிப்பலைகள் கடலலைகள் போல தொடர்ந்து எழும்பி அடங்குகின்றன.\nஇந்த படத்திற்கு இசை வேத் ஷங்கர் சுகவனம். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கல்லூரி மாணவர். பின்னணி இசையும் ஆண்ட்ரியா பாடியுள்ள ஒரு பாடலும் நன்றாக உள்ளது.\nஇது ஒரு உண்மை சம்பவம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்ததை அப்போது அவர் கூட இருந்த பாலாஜி திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார். கடைசியில் உண்மை பாத்திரங்களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள். நிச்சயமாக மிஸ் பண்ணாதீர்கள், இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, ஒரு இரண்டரை மணி நேரம் நம் கவலைகளை மறந்து சிரிக்கலாம். இரண்டு, இந்த மாதிரி முயற்சிகளை ஊக்குவித்தால் தான் மேலும் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.\nநீர் பறவை – திரை விமர்சனம்\nபொதுவாக திரைக்கதையில் பல பிரச்சினைகளை கையாளும் பொழுது ஏதாவது ஒன்றை கோட்டை விட்டுவிடுவார்கள் அல்லது முக்கியத்துவம் குறைந்து நீர்த்துப் போகும். நீர் பறவையில் அது தவிர்க்கப் பட்டிருக்கிறது. சீனு இராமசாமியின் மிகச் சிறந்த முயற்சி இது வெற்றி படைப்பாக மாறுவது தமிழ் மக்களின் ரசனையை பொறுத்தது. ஒரு டாகுமெண்டரியில் சொல்லவேண்டிய கருத்துக்களை அழகிய திரைப்படமாக வடிவமைத்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள். ஜெயமோகனின் வசனங்கள் அளவோடும் தெளிவாகவும் இருப்பது படத்துக்கு பலம். பாத்திரத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார் இயக்குனர். விஷ்ணு கதாநாயகனாக, சுனைனா மற்றும் நந்தித்தா தாஸ் கதாநாயகிகளாக கனகச்சிதம். சரண்யாவுக்கு இந்த மாதிரி அம்மா பாத்திரம் அல்வா சாபிடுவது போல.\nஇப்பொழுது இளைஞர்கள் இடையே தலை விரித்தாடும் குடி போதைக்கு அடிமையாகும் பிரச்சினை, அதற்கான தீர்வு, மீனவர்களின் வாழ்க்கை, அதில் மிக முக்கியமாக இலங்கை அரசால் சுடப்பட்டு இறக்கும் மீனவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளா நிலைமை அனைத்தும் அருமையாகக் கையாளப் பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிரித்துவக் கதை. எல்லா முக்கிய பாத்திரங்களும் கிரித்துவர்கள். அவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான நல்லிக்கணக்கத்தை கதையோடு கோர்வையாக சொல்லியிருப்பது இயக்குனரின் திறமை. இந்துக்களையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக இந்தக் கதையில் ஒரு நல்ல இந்து பாத்திரப் படைப்பும் உள்ளது. உண்மையில் இனி சுதந்திர தினம் அல்லது குடியரசு தினங்களில் மத நல்லிக்கணத்தைச் சித்தரிக்கும் வகையில் சின்னத் திரையில் காண்பிக்க இது ஒரு சிறந்த படம் 🙂\nடைடானிக் படம் போல படம் முழுவதும் இழையோடும் காதல் படத்தைக் காப்பாற்றுகிறது. இளவயது பாத்திரத்துக்கு சுனயனாவும், வயதான பின் நந்தித்தா தாசும் நல்ல தேர்வு. இயக்குனர் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்துள்ளார். இதில் அனாயாசமாக ஸ்கோர் பண்ணுவது இஸ்லாமிய பாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி தான். அவர் உயரமும் கம்பீரமும் அவருக்கு நல்ல ப்ளஸ் பாயின்ட்.\nபின்னணி இசை நன்றாக உள்ளது. ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் என்னை கவரவில்லை. ஒளிப்பதிவு பிரமாதம். திரை அரங்கை விட்டு வெளியேறும் போது காலில் உள்ள ராமேஸ்வரம் மணளைத் தட்டி விட்டு எழுந்து வர வேண்டும் போலத் தோன்றுகிறது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mind என்ற நடிகர் திலகத்தின் ஒரு வசனம் போல எல்லாம் இருந்தும் படம் முடியும் போது ஏதோ இல்லாத மாதிரி ஒரு வெறுமை. அது எடுத்துக் கொண்ட சப்ஜெக்டினால் அப்படி நமக்கு தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.\nவிஸ்வரூபம் -2 திரை விமர்சனம்\nகஜினிகாந்த் – திரை விமர்சனம்\nகூடே – மலையாளப் படத் திரை விமர்சனம்\nஜூங்கா – திரை விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/81865-arvind-swamy-shares-his-experience-about-thalapathi-bogan-exclusively-for-vikatan.html", "date_download": "2018-08-16T19:57:52Z", "digest": "sha1:LAAE6HFTLCN7DFVRP445P7JB5WJFRL3E", "length": 31523, "nlines": 445, "source_domain": "cinema.vikatan.com", "title": "“‘தளபதி’ல அந்தக் காட்சி.. மணிரத்னம் சாரோட மேஜிக்!” - அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்! #VikatanExclusive | Arvind Swamy Shares his experience about Thalapathi, bogan Exclusively for Vikatan", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n“‘தளபதி’ல ���ந்தக் காட்சி.. மணிரத்னம் சாரோட மேஜிக்” - அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்” - அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்\nமுற்றத்தை ஒட்டி இருந்தது அந்த அறை. சுற்றிலும் இருக்கிற செடி, கொடிகள் தரும் ‘தண்மை’ இதமாக இருந்தது. புகைப்படக் கலைஞர், இடம் பார்த்து ’வெளிச்சம் போதுமா’ என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்.\n\"கேமரா செட் பண்ண ஒரு பத்து நிமிஷம் ஆகுமா அதுக்குள்ள காபி, டீ எது வேணும்னு சொன்னீங்கன்னா சொல்லிட்டு வந்துடுவேன்” என்ற குரல் கேட்க, திரும்பிப் பார்த்தேன். உயரம், நிறம், கம்பீரம் என்ற புறக்காரணிகள் தவிர்த்து, கேட்ட விதத்தில் என்னை ஈர்த்தவர் அசல் அர்விந்த் சுவாமிதான். பத்து நிமிடங்களில், தேநீர்க் கோப்பைகளுடன் அமர்ந்திருந்தோம்.\n“போகன்ல உங்களுக்கு சவாலா அமைஞ்ச காட்சி எது\n“ஜெயம் ரவிக்கும் எனக்கும் நல்ல நட்பு, புரிதல் உண்டு. அதுனால சவாலா இருந்தது என்பதைவிட சுவாரஸ்யமா அமைஞ்சது பல காட்சிகள். முக்கியமா, சிறையில் நடக்கற உரையாடல்களைச் சொல்லலாம். ரெண்டு பேரும் கோவமா பேசிக்கணும். ரவி உடம்புல இருக்கறது நான். என் உடம்புல இருக்கறது ரவி. அதுனால, நான் அந்தக் கதாபாத்திரமா என்ன நினைப்பேன்னு ரவிகிட்ட சொல்லுவேன். அத ரவி பேசுவார். அதே மாதிரி அவர் நினைக்கறத, நான் பேசுவேன்னு சுவாரஸ்யமா இருந்தது”\n“நீங்க ‘டைரக்டர்’ஸ் ஆர்ட்டிஸ்ட்.’ எப்படி இந்தப் பேர் வாங்கினீங்க\n சந்தோஷமாத்தான் இருக்கு. கருத்து சொல்றதால இருக்கலாம். அது மணிரத்னம் சார்கிட்ட கத்துகிட்டது. நல்லதோ, கெட்டதோ நமக்குத் தோண்றதைப் பகிர்ந்துக்கணும்னு நெனைப்பேன். இதுலகூட லக்‌ஷ்மன்கிட்ட, நிறைய ஆலோசனைகள் சொன்னேன். முடிவு எடுக்க வேண்டியது அவர்தான். சிலதை எடுத்துப்பாங்க; சிலதை வேணாம்னு விடுவாங்க. ஆனா, படம் வெளியானா, நாம சொன்ன மாற்றத்துக்கு, ரசிகர்கள் மத்தியில வரவேற்பு எப்படி இருக்குன்னு பார்ப்பேன். அது சவாலா இருக்கும். இந்த மாதிரி, ஈடுபாட்டோட இருக்கறதால இயக்குநர்களுக்குப் பிடிச்சிருக்கலாம்.”\n“‘அர்விந்த் சுவாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்’ - இது தமிழ்நாட்டு மக்களோட ஃபேவரைட் வசனமாவே ஆகிடுச்சு. நீங்க இதை எப்படிப் பார்க்கறீங்க\nமெலிதாகச் சிரிக்கிறார். அமைதி. மீண்டும் ஒரு புன்னகை. வெட்கப்படுகிறாரா.. யோசிக்கிறாரா என்று புரியாமல் நான் பார்க்க... தொடர்கிறார்;\n��அது ஒரு சாதனையா நான் நெனைக்கவேல்லயே அதை எடுத்துக்கத் தோணல எனக்கு. அது ஒரு அன்பின் வெளிப்பாடு. அவ்வளவுதான். அதுல உள்ள உள்ளடக்கத்தை நான் எடுத்துக்கல”\n| சிவாஜி நடிப்பைப் பார்த்து அழுதிருக்கேன் |\n“சரித்திரப் படம் எடுத்தா யாருடைய கதாபாத்திரம் பண்ண ஆசை\n“கர்ணன். சிவாஜி சாரோட கர்ணன்லாம் பார்த்து அழுதிருக்கேன். அது மாதிரி பண்ணணும்னு எல்லாம் இல்லை. என்னை ரொம்ப பாதிச்ச கதாபாத்திரம் அது”\n“நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பீங்கன்னு தெரியும். வேற என்ன பொழுதுபோக்கு\n“இதைச் சொல்லலாமானு யோசனையா இருக்கு. ஒரு வேண்டுகோளோட சொல்றேன். ‘அர்விந்த் சுவாமியே பண்றாரு’னு அப்படி யாரும் பண்ணக் கூடாது. வீடியோ கேம்ஸ் அடிக்ட் நான். பல மணிநேரம் உட்கார்ந்து விளையாடிருக்கேன்”\n“பிறமொழிகள்ல திரைப்படத்துறை எப்படி இருக்கு\n“ரொம்ப முன்னேறி இருக்கு. பாலிவுட்ல சர்வதேச ஸ்டூடியோலாம் வந்திருக்கு. படப்பிடிப்புக்குப் போறதுக்கு முந்தி ‘பவுண்ட் ஸ்கிரிப்ட்’ ரெடி பண்ணிக்கறாங்க. நேர மேலாண்மை அருமையா இருக்கும். உதாரணமா, ‘6.45-க்கு இறங்கறீங்க. 7 மணிக்கு கேரவன். 7.20-க்கு ஷாட்’ அப்டினு டைமிங் குறிப்பிட்டு நமக்கு அறிவிப்புகள் வரும்.\nஒரு காட்சி எடுத்துட்டிருக்கும்போது, ‘நாம் இப்ப 8-வது காட்சியப் பண்ணிட்டிருக்கணும். ஆனா 6-வதுதான் பண்ணிட்டிருக்கோம். 2 காட்சி பின்னாடி இருக்கோம்’னு ‘ஃபர்ஸ்ட் அசிஸ்டென்ட்’ வந்து சொல்லுவார். அப்படியும், அந்த நாளைக்கு ஒரு காட்சியோ, இரண்டு காட்சியோ மிஸ் ஆகறதை, எல்லா காட்சிகளும் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு மொத்தமா முடிஞ்சபிறகு கடைசிலதான் ஷூட் பண்ணுவாங்க. ஆக, ஃபர்ஸ்ட் அசிஸ்டென்ட், இயக்குநரோட ஆளா இல்லாம, தயாரிப்பாளரோட ஆளா இருப்பார். அப்படி முறையா, முன் திட்டமிடலோட பண்றதால, நிறைய பணம் மிச்சமாகும்.\nஅதுபோக ஒரு நல்ல விஷயம், திரையரங்குல வர்ற வசூல், வெளிப்படையா கணினில நாம பார்க்க முடியும். அதுனாலாதான் அங்க நடிகர்கள், நேரடியா சம்பளம் வாங்காம ‘பிஸினஸ் பார்ட்னரா’ பங்கு எடுத்துக்கறாங்க. எல்லாமே வெளிப்படைத்தன்மையோட, முறையான ஆவணங்களோட இருக்கும். அது ரொம்ப நல்ல விஷயமா பார்க்கறேன்”\n“கோட்டை அழிச்சுட்டு, புது வாழ்க்கைன்னா என்ன மாதிரி வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பீங்க\n“இப்ப இருக்கற இதே வாழ்க்கைதான். ஏற்றத்தாழ்வு எல்���ாத்தோடவும் இந்த வாழ்க்கையை நான் ரொம்ப நேசிக்கறேன். அடிபட்டு சில வருஷம் படுத்த படுக்கையா இருந்தப்பவும், நிறைய கத்துக்க முடிஞ்சது. கத்துக்கற ஆர்வம் குறையறதே இல்லை எனக்கு\n“ரசிகர் மன்றம் தேவையில்லைனு அப்பவே சொன்னீங்க. அந்த முடிவை இப்ப எப்படிப் பார்க்கறீங்க\n“ரோஜா வந்தப்ப, என்கிட்ட சிலர் கேட்டாங்க. ‘எனக்கு வேண்டாம்’னேன். ஏன்னா, எனக்கு ரசிகர்னு ஒருத்தர் தன்னை ஃபிக்ஸ் பண்ணிட்டார்னா நான் என்ன பண்ணினாலும் நல்லா இருக்குனு சொல்லுவார். நல்லா இல்லைனாலும் சொல்ற சுதந்திரம் அவருக்குப் பறிபோகுதோனு ஃபீல் பண்ணினேன். அதான் வேண்டாம்னேன். ரிலாக்ஸ் பண்ண வர்றீங்க. பாருங்க. நல்லா இருக்கு.. இல்லைனு சொல்லுங்க. அப்பறம் உங்க லைஃப் முக்கியம். அதைப் பாருங்கனு சொன்னேன். அவ்வளவுதான். இப்ப பல ரசிகர் மன்றங்கள் நற்பணியா பண்றாங்க. அதெல்லாம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவைதான்.”\n| மணிரத்னம் மேஜிக் |\n“தளபதியோட மாஸ் சீன். நீங்க ஒரு புதுமுகம். தொழில்நுட்பரீதியா சந்தோஷ்சிவன், மணிரத்னம்னு ஜாம்பவான்கள். நடிகர்கள் நாகேஷ், மம்முட்டி, ரஜினி-னு ஜாம்பவான்கள். இந்தப் பக்கம் சாருஹாசன், அந்தப் பக்கம் கிட்டி. காட்சில எல்லாரும் பின்னி எடுத்துட்டிருக்கறப்ப ‘உங்க கத்தலுக்கு இந்த ஊர் ஜனங்க பயப்படுவாங்க. நான் பயப்பட மாட்டேன்’ங்கறப்ப மொத்த கவனமும் உங்கமேல விழற நடிப்பைக் குடுத்திருத்தீங்க எப்படி அப்படி\n“தெரியாது. (சிரிக்கிறார்) நிறைய விஷயம் தெரியாமப் பண்றோம். அது எடுபட்டுடுது. 90-கள்லயே அவர் டிராலி மூவ்மென்ட் வெச்சு, கட் பண்ணிருப்பார். அது மணிரத்னம் சாரோட மேஜிக். அந்தக் காட்சியோட இலக்கணமே வேற. அப்பறம் அது திரைல வந்தப்ப ராஜா சாரோட ரீ ரெக்கார்டிங். எல்லாம் சேர்ந்து அமைஞ்சதுதான் நீங்க இவ்ளோ ஞாபகம் வெச்சுட்டு ரசிச்சதுக்குக் காரணம்”\nசிம்பிளாகச் சொல்லிவிட்டு அதே வசீகரப் புன்னகையைப் பகிர்ந்தார். ’சதுரங்க வேட்டை - 2’, ‘வணங்கா முடி’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’ ரீமேக் என்று அடுத்தடுத்த படங்களுக்கு வாழ்த்துச் சொல்லி விடை பெற்றேன்.\n'பிரேக்கிங் நியூஸ் வாசிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..’ வேதவள்ளி சொல்லும் கதை\nபரிசல் கிருஷ்ணா Follow Following\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n“‘தளபதி’ல அந்தக் காட்சி.. மணிரத்னம் சாரோட மேஜிக்” - அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்” - அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்\nபருத்திவீரன் ‘பிடுங்கி எடுத்த கிழங்கு’\nDDக்கு பொதிகைன்னு பேர் வந்தது எப்படினு தெரியுமா\nசிங்கம் vs சாமி... ராகவன் vs சத்யதேவ் - இது ஹாலிவுட் லெவல் பயாஸ்கோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/two-soldiers-killed-in-terror-attack-on-jk-army-camp-operation-still-on/", "date_download": "2018-08-16T20:24:21Z", "digest": "sha1:2SDCPSXUYBFCIG7IM43TWJEPJX5E24DM", "length": 14498, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜம்மு & காஷ்மீர் தாக்குதல்: 2 வீரர்கள் பலி! தொடரும் தேடுதல் வேட்டை - Two soldiers killed in terror attack on J&K Army camp, operation still on", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nஜம்மு & காஷ்மீர் தாக்குதல்: 2 வீரர்கள் பலி… 9 பேர் காயம்\nஜம்மு & காஷ்மீர் தாக்குதல்: 2 வீரர்கள் பலி... 9 பேர் காயம்\nஇந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாத தாக்குதலில் ஒன்பது பே��் காயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது\nபாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட தினமான நேற்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.\nஇருப்பினும் கடும் பாதுகாப்பையும் மீறி, ஜம்மு நகரின் புறநகர்ப் பகுதியான கென்னி என்ற இடத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நேற்று (பிப்.10) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ அதிகாரியின் மகள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்த தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.\nராணுவ முகாம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன.\nதீவிரவாத தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி விளக்கம் அளித்தார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுபேதார் மதன்லால் சவுத்ரி, சுபேதார் முகமது அஷ்ரப் மிர் ஆகியோர் வீர மரணம் அடைந்ததாக கூறினார். கர்னர் நிலையிலான அதிகாரி மற்றும் அப்துல் ஹமித், பகதூர் சிங், சுபேதார் சவுத்ரியின் மகள் என 4 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாத தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஐந்து பெண்கள், ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் காயமடைந்து உள்ளனர். அதில் இருவரது உடல்நிலை மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் பதுங்கியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மொத்தம் எத்தனை தீவிரவாதிகள் என்று தெரியவில்லை.\nதேடுதல் முழுமை அடைந்த பிறகே அந்த விவரம் தெரியவரும். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என ராணுவம் தெரிவித்துள்ளது.\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என ஒருசேர ராணுவமும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வீடியோவால் ஆதாயம் அடைந்தவர்கள் ராணுவத்தினரா அல்லது ஆட்சியில் இருப்பவர்களா\nSurgical Strike Video: ராணுவ வீரர்களின் தியாகங்கள் மீது அரசியல் நடத்தக்கூடாது- காங்கிரஸ்\nSurgical Strike Video: பாகிஸ்தானை அலற வைத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வீடியோ ஆதாரங்கள்\nஇந்தியாவின் தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்திய ஏவுகணை சோதனை வெற்றி\nபிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் ராணுவ அதிகாரி\nஇந்திய ராணுவ தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nஅருணாச்சல பிரதேசத்தில் நுழைந்த சீன குழுவினர்: சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவியின் உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்\nஇந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் கலோனலாக கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ் தந்த தோனி\nமாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்து விதிகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nஅரசியலில் வித்தியாசமாக இருக்க விரும்புகிறேன் – ஹார்வர்ட் பல்கலையில் கமல் பேச்சு\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n யாராக இருந்தாலும் ஆராயாமல் நட்பு கொள்ளலாமா நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வ��ஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2011/04/200.html", "date_download": "2018-08-16T19:36:03Z", "digest": "sha1:BMM5T2N3ONFZFRB2RQFO2GB37BPG3VDU", "length": 33385, "nlines": 224, "source_domain": "aadav.blogspot.com", "title": "சாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள்", "raw_content": "\nசாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள்\nஇந்த வெற்றியை வார்த்தையால் சொல்லி தீர்த்துவிடமுடியுமா பதிவுகளால் என் மனதில் தேங்கியிருக்கும் ஆக்ரோஷமான மகிழ்வை எழுதிவிடமுடியுமா பதிவுகளால் என் மனதில் தேங்கியிருக்கும் ஆக்ரோஷமான மகிழ்வை எழுதிவிடமுடியுமா தெரியவில்லை. இந்தியா வென்றது… 28 ஆண்டுகளுக்குப் பிறகு… நான் பிறந்தபிறகு பார்க்கும் முதல் உலகக் கோப்பை கைப்பற்றல் தெரியவில்லை. இந்தியா வென்றது… 28 ஆண்டுகளுக்குப் பிறகு… நான் பிறந்தபிறகு பார்க்கும் முதல் உலகக் கோப்பை கைப்பற்றல் மீண்டும் அதன் பின் தோணி\nகிட்டத்தட்ட நான்கு உலகக் கோப்பைகள் பார்த்துவிட்டேன். (96, 99, 03, 11) ஒவ்வொரு முறையும் இந்தியாதான் ஜெயிக்கும், இந்தியாதான் ஜெயிக்கவேண்டும் என்று பிரார்த்தனையில்லாத பிரார்த்தனையை செய்து வந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அணி திணறும் பொழுது இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நூறு கோடி இதயங்கள் அச்சமயத்தில் வேகமாகத் துடிக்கின்றன என்பதை மறுக்க இயலாது. ஆனால் முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் (2003 தவிர) இச்சமயம் அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பையும் சிற��்பாக கேப்டன் வியூகத்தையும் எல்லா வித ஆட்டங்களிலும் முண்ணனியில் நிற்கும் திறமையையும் பார்க்கும்பொழுது இம்முறையும் வெல்லவில்லையெனில் வேறு எம்முறைதான் வெல்வது\nஇதுவரை இப்படியொரு நீண்ட கிரிக்கெட் தொடரைப் பற்றி நான் எழுதியதேயில்லை, எழுத நினைத்ததுமில்லை. ஆனால் இம்முறை எழுதாமலிருக்க முடியவில்லை. அந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறேனோ எனும் சந்தேகம் எனக்குள்ளேயே. இம்முறை எனது தந்தை, அம்மா, சகோதரி, சகோதரன் என என் வீட்டிலுள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தொடரை முழுக்க பார்த்தோம். சச்சின், தோனி என்ற இரண்டு பெயரைத் தவிர வேறெந்த பெயரையும் தெரியாத, கிரிக்கெட்டைப் பற்றி துளியும் தெரியாத என் தாயார் கூட ஆர்வமாகப் பார்த்தது கிரிக்கெட் எவ்வளவு தூரம் ஊறிப் போய்விட்டது என்பதையே காட்டுகிறது.\nசனிக்கிழமை திருப்பூரில் பந்த் போன்றதொரு தோற்றத்தில் எல்லா கடைகளும் மூடப்பட்டு, அல்லது ஏதோவொரு சலூன்கடையில் கூட்டம் வழியப்பெற்று காணக்கிடைத்தது. எனது அலுவலகம் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து பல அலுவலகங்களும் கம்பனிகளும் கட்டாய விடுமுறை அளித்துவிட்டன. வேறெதற்காகவும் இப்படி விடுமுறை தருவார்களா என்பது சந்தேகம்தான். ஒட்டுமொத்த இந்தியாவும் கிரிக்கெட் முன்பு பிரார்த்திதபடியும் வெற்றியைக் கொண்டாடியபடியும் இருந்தது. இரவு அரைமணிநேரத்திற்கு இடைவிடாத வெடிச்சத்தமும் வாணவேடிக்கையும் நிறைந்திருந்தது. எனக்குத் தெரிந்து இப்படி மொத்த இந்தியாவும் ஒரேநேரத்தில் கோர்த்தது இச்சமயத்தில்தானிருக்கும்.. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத என் பாட்டி கூட இந்திய அணியின் வெற்றியை ரசித்ததுதான் உச்சகட்டமே\nதோனி இறுதியாக அடித்த சிக்ஸும் அதற்கு அவர் பார்த்த பார்வையும், இத்தனைக்கும் பந்து சிக்ஸ்தான் என்பது கன்ஃபர்ம் என்றாலும் பந்து சரியாக சிக்ஸுக்கு இறங்குகிறதா என்று கவனித்து முகத்தில் சிரிப்பைக் காட்டியவிதம் இருக்கிறதே நிச்சயம் இதனை வேறு எவராலும் செய்யமுடியாது. கங்குலியாக இருந்தால் அப்பொழுதே சட்டையைக் கழற்றி சுற்றியிருப்பார் நிச்சயம் இதனை வேறு எவராலும் செய்யமுடியாது. கங்குலியாக இருந்தால் அப்பொழுதே சட்டையைக் கழற்றி சுற்றியிருப்பார் வென்ற பிறகும் கூட தலைமை நடத்துனன் நான் தான் எனும் இறுமாப்பில் எங்கும் சுற்றவில்லை. ரஜினிகாந்த் “விடுகதையா இந்த வாழ்கை “ என்று பாடிக் கொண்டு செல்வதைப் போல அதன் பிறகு ஆளையே பார்க்க முடியவில்லை… தோனியைப் பொறுத்தவரையில் இது இன்னுமொரு வெற்றி என்பதுதான் வென்ற பிறகும் கூட தலைமை நடத்துனன் நான் தான் எனும் இறுமாப்பில் எங்கும் சுற்றவில்லை. ரஜினிகாந்த் “விடுகதையா இந்த வாழ்கை “ என்று பாடிக் கொண்டு செல்வதைப் போல அதன் பிறகு ஆளையே பார்க்க முடியவில்லை… தோனியைப் பொறுத்தவரையில் இது இன்னுமொரு வெற்றி என்பதுதான் மிகச் சாதாரணமாக எதையும் கையாளும் திறன்மிக்கவராகவே இருப்பதால் இவரைவிடவும் மற்றவர்கள் தலைமையில் சிறப்பார்களா,… தெரியாது\nகுழப்பமான இரண்டாம் டாஸில் இலங்கை ஜெயித்தபொழுதே வயிற்றில் இசையெழுந்தது. மும்பை பிட்சில் ஒளிவெள்ளத்தில் அதிக ரன்களை விரட்டுவது மிகவும் கடினமாயிற்றே. டாஸில் தோற்றதும் தோனி அதற்கான வேலைகளில் சரியாக இறங்கினார். ஆனால் மீண்டுமொருமுறை தவறு செய்தது ஸ்ரீசாந்தை உள்ளே இழுத்ததுதான். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மிக அழகாக ஸ்ரீசாந்த் நிரூபித்துக் கொண்டேயிருந்தார். ஒருபுறம் ரன்களே இல்லாத மெய்டன் ஓவர்கள், இன்னொருபுறம் வாரிவழங்கும் வள்ளல் ஓவர்கள் என சீராகவே சென்று கொண்டிருந்தது. ஜாஹீரின் ஆஃப் சைட் பாலில் தரங்காவின் மட்டை முத்தம் கொடுத்து சேவக்கின் கையில் தஞ்சம் புகுந்ததுதான் மிகப்பெரிய ப்ரேக்த்ரூ என்று நினைக்கிறேன். இத்தொடர் முழுக்க ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் இலங்கையின் தரங்க வும் தில்ஷானும் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். எதிர்பார்த்தது போல தில்ஷானும், அரைசதமடிக்க முடியாத நிலையில் சங்ககராவும் சென்றுவிட்டதால் இலங்கையின் தளர்ச்சியடைந்த மிடில் ஆர்டர் ஆட்டம் காணும் என்று நினைத்தவனுக்கு ஜெயவர்தனவின் ஆட்டம் கண்ணில் மண் விழுந்ததைப் போலிருந்தது. ஒப்புக்குச் சப்பாணிகளாக குலசேகரவும் சமரவீராவும் பெராராவும் கடைசி கட்டங்களில் லைன் அண்ட் லெந்தில் குழப்பம் செய்த ஜாஹீரின் பந்துகளையே விளாசிக் கொண்டிருந்த பொழுது ஒட்டுமொத்த இந்தியாவும் சற்றே நம்பிக்கையை இழந்திருக்கும். அதுவரை 5 ஓவருக்கு 6 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த ஜாஹீர், முப்பத்தாறாவது ஓவரிலிருந்து மீகுதி ஐந்து ஓவருக்கு 54 ரன்களை வாரி வாரி வழங்கினார்.. ஜாஹீர் அப்பொழுது பதட்ட��ான சூழ்நிலையில் பந்தை வீசினார் என்பது நன்கு தெரிந்தது. 274 என்பது பைனல்களைப் பொறுத்தவரையில் இமாலய ஸ்கோர்தான். ஏனெனில் 300 பந்துகளில் மொத்தம் 26 பந்துகள்தான் உங்களால் வீணாக்க முடியும்.\nசற்றேறக்குறைய நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தபிறகு ஷேவாக்கின் எல்பி அவர் மீது இருக்கும் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இத்தொடர் முழுக்க ஷேவக் உறுப்படியாக ஆடவேயில்லை. ஆரம்பத்தில் அடித்த 175 ரன்களே இன்னும் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஒரு முக்கியமான போட்டியில் இப்படியா டக் அவுட் ஆவது அதுசரி, இவர் போனாலென்ன சச்சின் தான் இருக்கிறாரே என்றால் அவரும் ஒரு அவுட்சைட் எட்ஜில் நடையைக் கட்ட, கிட்டத்தட்ட சுத்தமாக நம்பிக்கையிழந்து திரைப்படம் பார்க்கலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டேன். ஆனால் சச்சினைக் குறை சொல்ல ஒருவராலும் முடியாது. இன்று கோப்பை கையில் இருக்கிறது என்றால் அதற்கு சச்சினின் 482 ரன்கள் மிக முக்கிய காரணம். அட்லீஸ்ட் இன்னுமொரு 20 ரன்களைச் சேர்த்திருந்தால் மூன்று உலகக் கோப்பையில் 500 க்கும் மேற்பட்ட ரன் எடுத்தவர், அதிக ரன் எடுத்தவர் எனும் சாதனையை எட்டியிருக்கலாம். கடந்த 2003ல் தனிமனிதனாக பைனலுக்கு அணீயைக் கொண்டு சென்றவர் என்பதை நினைவுகூறலாம்.\nஇருந்தாலும் சச்சின் அவுட் ஆனதும் ஒருசிலர் என்னிடம் ”அப்பாடா, நூறு அடிச்சுட்டான்னா ஜெயிக்க மாட்டோம்” என்று சொன்னது எரிச்சலைக் கிளப்பியது. சச்சின் எனும் திறமையான ஆட்டக்காரனை இவ்வளவு கேவலப்படுத்த எப்படி துணிகிறார்கள்\nகாம்பிர்+கோலியின் ஆட்டம் உண்மையிலேயே டாப் கிளாஸ் ஆட்டம். மிகச்சரியான பந்துகளைப் பொறுக்கி பவுண்டரிக்கு விரட்டியது இந்த ஜோடி, டில்ஷானின் ஃப்லையிங் கேட்ச் மூலமாக கோலி அவுட் ஆகினாலும் இந்தியா இன்னும் தோல்வி எனும் கோட்டுக்கு வந்துவிடவில்லை என்பதாகத்தான் இருந்தது. எப்பொழுதும் போல யுவி களமிறங்குவார் என எதிர்பார்த்த சூழ்நிலையில் வந்தது தோனி\nதொடர் முழுக்க 40 ரன்களைக் கூட எட்டாத தோனி களமிறங்கிய்தும் உண்மையில் கோபம் வரவேயில்லை. ஏனெனில் தோனி சிலசமயங்களில் பேட்டிங் வரிசை மாற்றி திட்டம் போடக்கூடிய ஆள். யுவியை அவர் பெண்டிங் வைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தவிர, இந்தியா சார்பில் இலங்கைக்கு எதிராக தோனியின் ஆட்டம் மிகச்சிறப்பானதும் ��ூட. கொஞ்சம் கொஞ்சமாக பழைய தோனியின் ஸ்டைலில்லாத காட்டானாட்டம் திரும்பிக் கொண்டிருந்தது. அவரது ப்ரத்யேக குவிக் ட்ரைவ்கள் ஒவ்வொன்றும் 4 ரன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாலுக்குப் பால் இடைவெளி விடாமல் சிறப்பாக சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு உறுப்படியில்லாத பந்துக்கு கவுதம் காம்பிர் அவுட் ஆனதில் வருத்தம்தான். உலகக் கோப்பை பைனல்ஸில் இதுவரை எந்தவொரு இந்தியரும் சதமடித்ததில்லை. (மொத்தமே 3 பைனலதானே) காம்பிர் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்) காம்பிர் கொஞ்சம் நிதானித்திருக்கலாம் அதன்பிறகு 50க்கும் குறைவான ரன்களே என்பதால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்டது ஒருவேளை இலங்கை டபுள் ஸ்ட்ரைக் ஏதும் செய்யாதிருந்தால்…..\nபிறகென்ன…. தோனியின் மொரட்டுத்தனமான ஆஃப்சைட் சிக்ஸரும், இறூதியாக பந்தைத் தூக்கியடித்து முரட்டுத்தனமாக நிதானித்துப் பார்த்த வின்னபில் சிக்ஸரும் தோனியின் பெயரை மிகப்பலமாக வலுவாக்கி விட்டது.\nஇச்சமயத்தில் தோனியின் வியூகம் பற்றியெல்லாம் பேசமுடியவில்லை. எனெனில் பவுலிங்கில் கடைசி கட்டங்களில் தோனியைத் தவிர மற்ற அனைவரும் பதட்டத்துடனேதான் வீசினர். ஜாஹீரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டி வந்ததே பெரிய தவறுதான். இரண்டாவது ஸ்பெல்லை கொஞ்சம் முன்னமே கொடுத்திருந்தால் நிச்சயம் விக்கெட் எடுத்திருந்திருப்பார்… அதேபோல ஸ்ரீசாந்தின் ஓவரையும் முன்பைப் போல சச்சினுக்கும் கோலிக்கும் கொடுக்கவேண்டிய நிர்பந்ததை சமாளித்தார் என்பதைத் தவிர வேறெதுவும் பேசமுடியவில்லை.\nஇந்த வெற்றிக்குப் பின்னால் தோனி போன்ற வீரர்கள் தவிர இன்னுமொருவர் இருந்தார்.. அவர் கேரி கிர்ஸ்டன்.. பயிற்ச்சியாளர். இறுக்கமில்லாத, வீரர்களுடன் சகஜமாகப் பழகக்கூடிய பயிற்சியாளர் என்ற பெயரெடுத்திருந்த கிர்ஸ்டன் ஒரு மிக நல்ல டீமை ஏற்படுத்திவிட்டு மிகப்பெரிய வெற்றியைத் தந்துவிட்டு பிரிகிறார்.. கடந்த 2007 களில் பயிற்சியாளர்களுடன் தகறாரு, கேப்டனின் தலைமை சரியில்லாதது, லீக் போட்டிகளிலேயே மோசமாக வெளியேறியது என பலவகையில் பிரச்சனை வாய்ந்த அணியை தலைகீழாகத் திருப்பிப் போட்டு உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும், நம்பர் டூ ஒண்டே அணியாகவும் மாற்றி T20 மற்றும் ஒண்டே உலகச்சாம்பியனாகவும் உருவெடுக்க வைத்ததோடு மட்டுமில்லாமல், ச��்சின், கோலி, காம்பிர், தோனி போன்றவர்களை மிக அழகாக ஷேப் ஆக்கினார்… வெல்டன் கேரி இன்னுமொரு பயிற்சியாளர் இப்படி இருப்பாரா என்பது சந்தேகம்தான் இன்னுமொரு பயிற்சியாளர் இப்படி இருப்பாரா என்பது சந்தேகம்தான் ரியலி வி மிஸ் யூ கேரி\nவெற்றி சிக்ஸர் அடித்தபிறகு இந்திய வீரர்கள் அழுததும் மகிழ்ச்சியுடன் சச்சினையும் கிரிஸ்டனையும் தூக்கிக் கொண்டு மைதானம் முழுக்க சுற்றி வந்ததையும் பார்த்தபொழுது என்னையுமறியாமல் கண்கள் கலங்கியது. தோனி ஒரு சகவீரராக அச்சமயத்தில் வந்தவர் பிறகு கேமராவின் கண்களில் சிக்காமலேயே போய்விட்டார்..\nதொடர் நாயகனான யுவியை ஆரம்பத்தில் நானும் கூட எதற்காக யுவ்ராஜை எடுத்தார்கள் என்று கேட்குமளவுக்கு மோசமான ஃபார்மில் இருந்தவர் தொடர் நாயகனாகி வாயடைத்ததும், இந்த வெற்றி சச்சினுக்கானது என்று பெரிமிதத்துடன் சொன்னதும் யுவ்ராஜை பல உயரங்களுக்கு உயர்த்திவிட்டது. இந்த வெற்றி சச்சின், கும்ப்ளே, ட்ராவிட், கங்குலி போன்ற சகவீரர்களுக்கு டெடிகேட் செய்வதாகக் கூறிய தோனியும் பலமடங்கு உயர்ந்துவிட்டார்… வெற்றியினால் மொட்டை அடித்து காணிக்கை செலுத்தியிருக்கும் அவரது பக்தியை மெச்சாமலிருக்க முடியாது….\nஇலங்கை தரப்பில் ஜெயவர்தனேயின் சதம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் வீசாததும் ஃபீல்டிங் குறைபாடுகளுமே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மலிங்காவின் இறுதி பந்துவீச்சு முழுக்க யார்கராகவே இல்லை. டாஸ்பாலாகவே சென்றது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் நெருக்கடி கூட கொடுக்க முடியவில்லை. முரளிக்கு அட்லீஸ்ட் ஒரு விக்கெட்டாவது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.. கடைசி போட்டியில் சோபிக்காமலிருந்தது வருத்தத்தைத் தந்தது. முழுவதுமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முரளி இல்லாதது இலங்கை அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும். இந்திய அணிக்கு எப்படி சச்சினோ அதைப் போல இலங்கைக்கு முரளி என்பதை யாராலும் மறுக்கவியலாது. வெல்டன் முரளி. நீங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் மறக்கவியலாதது. சிறப்பான வீரராகவே முடிவு பெற்றீர்கள்\nஆகமொத்ததில் இந்தியா இரண்டு பைனல்களை சந்தித்தபிறகுதான் மூன்றாவதான அசல் பைனலுக்கு வந்தது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வென்றதே இன்னும் மனதை விட்டு தீராத நிலையில் இலங்கையைத் தோற்கடித்தது பல நாட்கள் நெஞ்சில் நிற்கும். மீண்டுமொரு வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ….. இந்த வெற்றி இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றி\nநீண்டநாள் கனவு நனவான சந்தோஷத்தில் சச்சின்\nஎங்க இன்னும் ஆதவா வரலையேன்னு பார்த்திட்டு இருந்தேன். எப்போ ட்ரீட் தரப்போறிங்க ஆதவா\nநிச்சயமாக பிரணவம் ரவிக்குமார்... இந்த போட்டி வாழ்வில் மறக்கவியலாதது\nஎன் கண்களும் மகிழ்ச்சியில் கலங்கியது ஆதவா ::)))\nஇந்த கிரிக்கெட் தொடர் முழுதும் பார்த்தேன் அதைவிட தங்களின் விமர்சனத்தை படிக்காமல் இருந்ததில்லை. சாம்பியனானபிறகு எங்கே ஆதவனின் விமர்சன பதிவை காணோமென்றிருந்தேன். ஒருவேளை மனம் மும்பை கிரவுண்டிலேர்ந்து வரவில்லையோ என்ற சந்தேகம்\nஅழகான கிரிக்கெட் விமர்சனம், கூடியவிரைவில் ஐபிஎல் விமர்சனம் எதிர்ப்பார்க்கிறேன்\nஇந்தியா வெல்ல வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பு நிறை வேறி விட்டது. பதிவிலும் அழகாக வரணனை வடிவில் உங்கள் ஊர் முதல் வெளியூர்கள் வரை இந்தியாவின் வெற்றிக்கான உழைப்பின் உன்னதத் தன்மையை விளிக்கியுள்ளீர்கள். இனி உங்களின் வழமையான பதிவுகளோடு சந்திப்ப்போம் சகோதரம்.\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=18740", "date_download": "2018-08-16T20:04:22Z", "digest": "sha1:B3RWPQVJNTSZ5T3BJISY4WGARO5Z75EK", "length": 9915, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» இந்திய வசூலில் NO-1 இடத்தை பிடித்த பாகுபலி-2", "raw_content": "\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்…\nபோதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்\n← Previous Story கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் – 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்\nNext Story → பாவனாவுக்கு எளிமையான முறையில் திருமணம்… (படங்கள்)\nஇந்திய வசூலில் NO-1 இடத்தை பிடித்த பாகுபலி-2\nஇந்திய திரையுலகின் பல்வேறு சரித்திர சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 28-ந் தேதி வெளிவந்த இந்த படம் 3 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்து சரித்திர சாதனை படைத்தது.\nவிரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என்ற கணிப்பில் அதை ந���க்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய படங்களிலேயே அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையை ‘பாகுபலி-2’ 6 நாட்களிலேயே பெற்றுள்ளது.\n‘பாகுபலி-2’ வெளியாகி இன்றோடு 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் ரூ.792 கோடி வசூலித்து இந்தியா திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமீர்கான் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிகே’ படம்தான் இதுவரை அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை கொண்டிருந்தது. அந்த படம் ரூ.743 கோடி வசூலித்திருந்தது.\nதற்போது அந்த சாதனையை ‘பாகுபலி-2’ தகர்த்தெறிந்துள்ளது. ‘தங்கல்’, ‘பாகுபலி’, ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘தூம்-3’ ‘சுல்தான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-08-16T19:49:57Z", "digest": "sha1:L2U6MZJLVSP2VTB7BSCCYP77GHF6PKI3", "length": 11515, "nlines": 180, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: அலுவலக உதவியாளருக்கு - பணிநிறைவு பாராட்டு விழா......", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nபுதன், 1 ஜூலை, 2015\nஅலுவலக உதவியாளருக்கு - பணிநிறைவு பாராட்டு விழா......\nஊத்தங்கரை ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த திரு எல். சாக்கன் அவர்கள் இன்று பிற்பகல் (30.06.2015) தனது அரசுப் பணியை நிறைவு செய்தார். அதன் பொருட்டு அவருக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சார்பில் பாராட்டுவிழா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.\nஇதுவரையில் இவ்வலுவலகத்தில் யாருக்குமே நடைபெறாத அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திரு இர. பிரசாத், திருமதி த. மகேஸ்வரி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் திரு செ. வெங்கடேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி ம���்றும் அனைத்து சங்கங்களின் வட்டாரப் பொருப்பாளர்களும், ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துக்கொண்டனர்.\nஅப்போது பேசிய அனைவரும் திரு சாக்கன் அவர்களின் கடந்த கால பணிகளை நினைவு கூர்ந்ததோடு, 60 வயது நிறைவடையும் இன்று கூட மிகச் சுறுசுறுப்போடும், மிக்க ஈடுபாட்டோடும் பணியாற்றி வந்தமை பற்றி எடுத்துக் கூறி பெருமிதம் அடைந்தனர்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 1:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\n16.07.2015 தமிழ்முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி\nகல்வி வளர்ச்சி நாள் விழா......\nஉலக மக்கள் தொகை நாள் விழா\nஎமது பள்ளியின் இன்றைய (10.07.2015) கற்றல்/கற்பித்த...\nஊத்தங்கரை ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டிகள்\nகெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்...\nபள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் - 2015\nஅலுவலக உதவியாளருக்கு - பணிநிறைவு பாராட்டு விழா.......\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/09/blog-post_82.html", "date_download": "2018-08-16T20:26:26Z", "digest": "sha1:QIMXEEUUKGO5AHDEIDUJQ2Q6MHBMAVV2", "length": 5622, "nlines": 66, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: பழமொழியின் உண்மை பொருள்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nவியாழன், 21 செப்டம்பர், 2017\nஅரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதை என்றொரு பழமொழி உள்ளது. பெண்ணின் ஒழுக்க நெறிக்கும் இப்பழமொழிக்கும் தொடா்பு ஏதும் இல்லை. இதனுடைய உண்மைப்பொருள் அரச மரத்தைச் சுற்றிவந்தால் கரு உருவாகும் என்பதாகும். இந்நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் தம் கணவரைத் தம்மருகே ஆண்டவிடாது அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தனா். அவா்களைக் கேலிச் செய்து அரச மரமும் வேண்டும் அதே சமயம் புருசனும் வேண்டும் வெறும் அரசமரத்தை மட்டும் சுற்றி வந்தால் கருத்தோன்றாது என்பதை விளக்குவதற்காகவே இப்பழமொழி வழங்கப்பட்டது. இதில் அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும்.\nஅரசமரம் பிராணவாயுவை அதிகளவு வெளியிடக்கூடியது அதிகாலையில் அரசமரத்தைச் சுற்றும் பொழுது சுவாசிக்கும் பிராணவாயு கருப்பையை விரிவடையச்செய்யும் இது கருத்தோன்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் நம் முன்னோர்கள் அரசமரத்தைச் சுற்றிவரக் கூறினா்.\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 9/21/2017 12:57:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு' தி.பி.2049. ஆடித்திங்கள் தேன்-2. துளி-7 நம் மாநிலத்திற்கு &#...\nகாலத்தை வென்ற வீறுகவியரசர் முடியரசன்..\nகட்டுரைகள் (52) கவிதைகள் (31) குறள் நெறிக்கதை (16) சிந்திக்க சில.. (40) சிறுகதைகள் (19) தலையங்கம் (19) நிகழ்வுகள் (8) நூல் மதிப்புரை (21) பாரம்பாிய உணவு (13) வலையில்வந்தவை (7)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/09/blog-post_7441.html", "date_download": "2018-08-16T19:39:41Z", "digest": "sha1:KFODCY4VHS5QGBLXFKXHNO7FFLDHX77J", "length": 21651, "nlines": 178, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: இராமேஸ்வரம் - கோவை இடையே வாராந்திர 'எக்ஸ்பிரஸ் ரயில்' அறிமுகம் - பயணிகள் மகிழ்ச்சி !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nஇராமேஸ்வரம் - கோவை இடையே வாராந்திர 'எக்ஸ்பிரஸ் ரயில்' அறிமுகம் - பயணிகள் மகிழ்ச்சி \nதெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்பட்ட 5 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில் முக்கியமாக கோவையிலிருந்து திருச்சி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இடம் பெற்றிருந்தது.\nஅதன் படி கோவை - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப் டுகிறது. இச்சேவை வரும், 17.09.2013 அன்று கோவையில் துவங்குகிறது. கோவையிலிருந்து 17ம் தேதி இரவு, 7:45 மணிக்கு புறப்படும், இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16618), திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக மறுநாள் காலை, 06.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.\nஇதேபோன்று, 18ம் தேதி இரவு, 07.00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயில் (வண்டி எண்: 16617), அதே வழித்தடத்தில் மறுநாள் காலை 6:40 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரயில் சேவை, வாரந்தோறும் கோவையிலிருந்து செவ்வாய் கிழமையும், ராமேஸ்வரத்திலிருந்து புதன் கிழமையும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவுகள் துவங்கி விட்டன. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகீழக்கரை 'புதிய ஒற்றுமை' மிக நீண்ட காலத்திற்கு பின்னர் கோவைக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர்கள் தொழில் நிமித்தமாக கோவைக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். பேருந்துகளில் பயணிக்கும் போது ஏற்படும் பல அசவுகரியன்களால் அவதியடைந்த எம் மக்களுக்கு இது நற் செய்தி தான்.\nராமேஸ்வரம் இருந்து கோவைக்கு ரயில் விடப்பட்டது, ராமநாதபுரம் மாவடத்தை சேர்த்த மக்கள் வணிகர்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும் , இதற்கு மக்களின் சார்பாக அரசுக்கு நன்றி தெர்வித்து கொள்கிறோம் ,வாரத்திற்கு ஊரு முறை என்பது மிக குறைவான ரயில் போக்குவரத்துக்கு ஆகும் , வத்திற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் ரயில் இயக்க வேண்டும் , டூர் செல்லும் மக்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும்,\nகீழக்கரைல் மக்களுக்கு ரயில் வசதி என்பது இல்லை , கீழக்கரைல் ரயில்வே அமைப்பது மக்களின��� நீட்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகிறது இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் , ராமநாதபுரம் இருந்து கீழக்கரை வழியாக துத்துக்குடி வரைம ரயில் போக்குவரத்துக்கு வசதி இல்லை , கீழக்கரைல் ரயில்வே அமைப்பதற்கு மக்கள் ஒன்று கூடி மக்கள் நலன் நாடும் அமைப்புகளும் ஒன்று கூடி அரசுக்கு குரல் கொடுக்க வேண்டும் ,கீழக்கரைல் ரயில்வே அமைந்தால் கீழக்கரை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம்களும் தொழில் வளர்ச்சி பெரும் , மக்களின் பொருளாதாரமும் உயரும் ,\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரை கல்வித் தந்தை பி.எஸ்.ஏ. அவர்களின் வாழ்க்க...\nகல்வி கூடங்களில் மாணாக்கர்கள் தங்களின் மார்க்க / ச...\nகீழக்கரையில் நாளை (12.09.2013) மாதாந்திர மின்தடை -...\nஇராமேஸ்வரம் - கோவை இடையே வாராந்திர 'எக்ஸ்பிரஸ் ரயி...\nதுபாயிலிருந்து இந்தியாவுக்கு ரூபாய் கொண்டு வர தடை ...\nஇஸ்லாமியா துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் 'திரு.ஜோசப...\nகீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் க...\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெ...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர் முயற்சி \nகீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும் 'பனை ஓலை' பொருள்களின் உபயோகம் - நீங்காத நினைவலைகள் \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் காணாமல் போன 'சிட்டுக் குருவிகள்' - அழியும் இனமாகி வரும் அபாயம் \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \n10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறாக இருக்கும் 'கர்ம வீரர் காமராஜரின்' பிறந்த ஊர் - சுட்டிக் காட்டி திருத்த கோரும் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் \nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம�� கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/", "date_download": "2018-08-16T20:12:22Z", "digest": "sha1:WCJCUC6NARWLRZYV4RICPZU6BVDNVWSU", "length": 152914, "nlines": 851, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2013 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: top ten, top ten of 2013, டாப் டென் பதிவுகள், தமிழ்வாசி, வாசகர்கள் விருப்பம்\nவாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013\n2013-ம் வருடம் இறுதி நாட்களை நெருங்கி விட்டது. பல பதிவர்களும் பல டாப் 2013 பதிவுகள் பகிர்ந்து வரும் இவ்வேளையில் தமிழ்வாசியில் இந்த வருடம் எழுதிய பதிவுகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் வாசகர்கள் அதிகம் வாசித்து அதிக பக்கப்பார்வைகள் பெற்ற பத்து பதிவுகளை வரிசையாக தொகுத்துள்ளேன். அவற்றை பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"வாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அவித்த முட்டை, சமையல்\nஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி\nவீட்டில் மட்டும் சமைத்து ருசி பார்த்துக் கொண்டிருந்த நான் இன்று வெளியான இரண்டு முக்கிய சமையல் பதிவுகளால் சற்று ஆடிப்போனேன். ஏனெனில் உப்பு, எண்ணெய், காரம், புளிப்பு, இனிப்பு என எதுவும் சேர்க்காமல் தண்ணீரை சுவையானதாக உடலுக்கு ஆரோக்கியமான, இதமான சுடு தண்ணீராக சமைப்பது எப்படி என பத���வுகள் போட்டு அனைவரின் வீட்டிலும் புதியதொரு சமையல் குறிப்பை ஆடவர்களிடத்தில் அளித்து பெரும் சேவை செய்திருந்தார்கள். அவர்களது சுடு தண்ணீரை வச்சு, சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாயினுள் திணித்து சாப்பிடும் அவித்த முட்டை செய்வது எப்படின்னு உங்களுக்கு இங்க சொல்லப் போறேன்...\nமேலும் வாசிக்க... \"ஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: NEW YEAR BANNER, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், புத்தாண்டு கொண்டாட்டம்\nவலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி\nஇன்னும் ஆறே நாட்களில் 2014-ம் வருடம் துவங்க உள்ளது. புது வருடத்திற்காக நமது வலைத்தளத்தில் பதிவை வாசிக்க வரும் வாசகர்களுக்கு வாழ்த்து சொல்ல நமக்கெல்லாம் விருப்பம் இருக்கும். ஒரு அனிமேட்டட் படம் மூலம் வாழ்த்து சொன்னால் மிகவும் நல்லா இருக்கும். அதற்காக சில வாழ்த்து படங்கள் இங்கே இணைத்துள்ளேன். இணைப்பதற்கான வழிமுறையும் பகிர்ந்துள்ளேன். அதன்படி உங்கள் வலையில் இணைத்து வாசகர்களுக்கு ஹேப்பி நியு இயர் சொல்லுங்கள்.\nமேலும் வாசிக்க... \"வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி Updated\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், மதுரை, மதுரை செய்திகள், மதுரை புகைப்படங்கள், மதுரை மாநகராட்சி, வைகை\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் மதுரை சம்பந்தமான செய்திகள் சில தொகுப்பாக எழுதியுள்ளேன். வாசித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.\nஇருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வேண்டும் என்கிற சட்டம் இப்போது அமலில் இருக்கான்னு தெரியல. அப்படியே அமலில் இருந்தாலும் யாரும் தலைகவசம் அணிவதே இல்லை. அவர்களை காவல்துறையும் கண்டுகொள்வது கிடையாது. மதுரையில் கடந்த சில மாதங்களாக எந்த இடத்தில பார்த்தாலும் காவல்துறை இருசக்கர வாகனங்களை பிடித்து ஆவணங்களை சோதனை செய்து, இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கிறார்கள். ஆனால், தலைக்கவசம் அணியாதவர்களை ஒன்றுமே செய்வது இல்லை. அவர்களை விட்டுவிடுகிறார்கள்.\nகடந்த மாதம் மதுரையில் இருசக்கர வாகன விபத்துகள் கொஞ்சம் அதிகம் தான். உயிரிழப்பும் அதிகம். இவை பெரும்பாலும் குடி போதையாலும், தலைக்கவசம் இல்லாததாலுமே உயிரிழப்பு ஏற்ப���்ட விபத்துக்கள். எனவே காவல்துறை முதலில் தலைகவசம் அணியாதவர்களை பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவில், அதற்கடுத்து நினைவுக்கு வருவது வைகை ஆறு. இப்போதெல்லாம் ஆற்றில் கழிவு நீரைத் தவிர தண்ணீர் ஓடுவதென்பது அபூர்வமாகி விட்டது. ஏப்ரல் மாதம் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி கள்ளழகர் வைகையில் இறங்கும் நாளில் மட்டும் எப்பாடுபட்டாவது வைகை அனையிலிருக்கும் சொற்ப தண்ணீரை அரசானை மூலம் வர வைத்து விடுவார்கள். அன்று மட்டும் ஆற்றின் அகலத்திற்கு தண்ணீர் ஓடும். மாமதுரை எனும் மதுரை பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சியில் வைகையைப் போற்றுவோம் என வைகைக்காக சுத்தம் செய்து சீர் படுத்தி ஒரு நாள் விழாவே கொண்டாடினார்கள். ஆனால் இன்றோ வைகை எப்படியுள்ளது என படத்தில் பாருங்கள்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஓர் அதிசயம்...... யாரேனும் பார்த்து உள்ளீர்களா வேப்பமரத்தில் அரச மரம் ஒட்டி வளர்ந்து இருக்கும்....\nஅரச மரத்தின் வேர், வேப்ப மரத்தில் மையப்பகுதியில் இருந்து ஒட்டி வளர்ந்து இருக்கும்.... (ஒரு படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்)\nகோவிலின் வெளிப்புற நடைபாதையில் மேற்கு கோபுரம் உள்ள பகுதியில் வலப்பக்கமாக தென் பக்கம் நோக்கி வருகையில் தென் கோபுரம் நோக்கி திரும்புகிற இடத்தில் இந்த இரட்டை மரம் உள்ளது.....\nமதுரையின் சாலை மேம்பாலங்களில் மிக முக்கியமானது செல்லூர் மேம்பாலம் ஆகும். இந்த பாலம் வருவதற்கு முன் திண்டுக்கல் மார்க்கமாக வருகிற ரயில்களால் செல்லூர் ரயில்வே கிராஸிங் பெரும்பாலும் மூடியே இருக்கும். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் முதல் கோரிப்பாளையம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் கிமி தூரங்களாக நிற்க வேண்டி இருக்கும். செல்லூர் மயானத்திற்கு செல்லும் இறந்தவர்களின் உடலும் ரயில் கேட் திறக்கும்வரை காத்திருக்கும் அவலமும் இருந்தது.\n(படங்கள்: செல்லூர் பாலத்தில் இருந்து வைகையை கடந்து செல்லும் இருப்பாதை பாலங்கள்)\nஇதனால் பாலம் கட்ட வேண்டும் என முடிவெடுத்து பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்து சுமார் நாலைந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உயிரற்ற உடல்களும், அவசர ஊர்திகளும் தடையின்றி செல்ல மு���ிகிறது. ஆனால் இந்த ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் நலமாக இருக்கும்.\nமின்சார சிக்கனம் தேவை எ(இக்கணம்):\nஅடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றில் இக்கால நாகரீகவாழ்வில் மின்சாரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்சார பற்றாக்குறையால் கரண்ட் எப்ப இருக்கும் போகுமென தெரியாத நிலையில் அன்றாட வாழ்வை நகர்த்தியாக சூழ்நிலையில் நாம் இருக்கையில் அரசாங்கமோ மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதை இந்தப் படத்தில் பாருங்கள்.\nஇடம்: மதுரை - பாத்திமா காலேஜ் - வழிவிடும் பெருமாள் கோவில் அருகில் - திண்டுக்கல் ரோடு.\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் செய்திகள் இன்னும் வரும்....\nமேலும் வாசிக்க... \"மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: madurai eco park, ஏமாற்றம், மதுரை, மதுரை சுற்றுச்சூழல் பூங்கா, மதுரை பசுமை பூங்கா\nமதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்\nமதுரையில் பொழுதுபோக்குவதற்கான சிற்சில இடங்களில் தல்லாகுளம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே இருக்கும் சுற்றுச்சூழல் பசுமை பூங்காவும் ஒன்று. மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தில் இயற்கையை சுவாசிக்க நகருக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இடம் இது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சென்ற வாரம் பசுமையை ரசிக்கலாம் என சென்றிருந்தேன்.\nமேலும் வாசிக்க... \"மதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: சிறுகதை, சிறுகதைப் போட்டி, பதிவுலகம், பரிசுப் போட்டி, வெட்டிபிளாக்கர்\nவலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000\nஅனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.\nஎங்களது வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமத்தில் இணைய இங்கே அழுத்துங்கள்\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…\nஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள், அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.\nமுதல் பரிசு ரூ 5000\nஇரண்டாம் பரிசு ரூ 2500\nமூன்றாம் பரிசு ரூ 1500\nசிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு\n1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)\n2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.\n3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்\n4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.\n6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.\nகதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்\nஉங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி,உங்கள் தொடர்புஎண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு\n25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும்.\nகதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.\nநடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது\nபோட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.\nகதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்\nபிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)\nராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)\nஅதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)\nஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.\nமேலும் வாசிக்க... \"வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், நாட்டு நடப்பு, பல்சுவை, புலம்பல்கள், மனசு, லென்ஸ் ரவுண்ட்\nபஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் - லென்ஸ் ரவுண்ட்\nஅப்படி என்ன மோசம் போயிட்டேன்னு நெனக்கறிங்களா\nமேலும் வாசிக்க... \"பஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் - லென்ஸ் ரவுண்ட்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: facebook status, தொழில்நுட்பம், பேஸ்புக் ஸ்டேடஸ், முகநூல் பதிவுகள்\nநானும் இங்க எழுதறேன் பேஸ்புக் ஸ்டேடஸ்.... இது ச்சும்மா TRIAL தான்...\nமேலும் வாசிக்க... \"எல்லாமே பேஸ்புக் சரக்கு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், கொண்டாட்டம், தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள்\nதீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி\nதீபாவளி வந்தாச்சு. புதுத் துணிகள் எடுத்தாச்சு. பட்டாசெல்லாம் வாங்கியாச்சு. இனிப்பு கார வகைகளும் செஞ்சாச்சு. அப்புறம் என்ன சொல்ல வரேன்னு பாக்கறிங்களா ஒன்னும் பெருசா சொல்ல வரல. இருந்தாலும் என்னமோ சொல்றேன். கேட்டுக்கங்க. காலையில அஞ்சு மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருங்க. லேட்டா எந்திரிச்சா என்ன ஒன்னும் பெருசா சொல்ல வரல. இருந்தாலும் என்னமோ சொல்றேன். கேட்டுக்கங்க. காலையில அஞ்சு மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருங்க. லேட்டா எந்திரிச்சா என்ன அப்படின்னு கேள்வி கேட்கிறவங்கள ஒன்னும் பண்ண முடியாது. உங்க இஷ்டம் எப்ப வேணாலும் எந்திரிங்க. எப்படியோ எந்திரிச்சாச்சு. அடுத்து குளிச்சு புதுத்துணி போட்டு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் தான் வெடி விடனுமா அப்படின்னு கேள்வி கேட்கிறவங்கள ஒன்னும் பண்ண முடியாது. உங்க இஷ்டம் எப்ப வேணாலும் எந்திரிங்க. எப்படியோ எந்திரிச்சாச்சு. அடுத்து குளிச்சு புதுத்துணி போட்டு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் தான் வெடி விடனுமா எந்திரிச்சவுடனே விடக் கூடாதான்னு கேட்கரவங்க ஒரு சரம் அல்லது ஒரு அணுகுண்டு மட்டும் ஆசைக்கு காலையில விட்டுக்கங்க.\nமேலும் வாசிக்க... \"தீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், கொண்டாட்டம், தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள்\nஇதோ நாளை மறுநாள் தீபாவளி. சொந்தங்களுட���ும், நட்புக்களுடனும் கூடி மகிழ்ந்து கொண்டாடும் நன்னாள் தீபாவளி.\nமேலும் வாசிக்க... \"தீபாவளி ஆரம்பம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: தொழில்நுட்பம், ப்ளாக் சந்தேகங்கள், வலைச்சர சந்தேகங்கள், வலைச்சரம்\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nதமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது வலைச்சரம் (www.blogintamil.com) என்னும் தளத்தில் ஆசிரியராக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். தாங்கள் விரும்பி வாசிக்கும் தளத்தில் பிடித்த பதிவுகள் பற்றி, வலைப்பூவை பற்றி சில வரிகள் தொகுத்து வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினம் ஒரு பதிவாக பதிவிட வேண்டும்.\nவலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக தங்களுக்கு அழைப்பு வந்து, தாங்களும் ஏற்றுக் கொண்ட பின், வலைச்சரத்தில் இணைவது எப்படி பதிவு எழுதுவது எப்படி என சில சந்தேகங்களுக்கான விடை தான் இந்த பதிவு...\nவலைச்சரத்தில் பதிவு எழுத தங்களை இணைப்பது எப்படி\nதங்களின் அனுமதி வலைச்சர குழுவிற்கு கிடைத்த உடன், உங்களுக்கு வலைச்சரத்தில் இருந்து ஒரு மெயில் அனுப்பப்படும். அந்த மெயில் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல இருக்கும்.\nஅந்த மெயிலில் Accept Invitation என்பதை க்ளிக் செய்தால்... கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பக்கம் திறக்கும்.\nபின்னர் click here to sign in என்பதை கிளிக் செய்து பிளாக்கர் கணக்கில் நுழைந்த உடன் Accept invitation என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பிளாக்கர் டேஷ்போர்டில் வலைச்சரம் இணைந்து இருக்கும்.\nமேலே படத்தில் உள்ளவாறு எனது தமிழ்வாசி பிளாக்குடன் டேஷ்போர்டில் வலைச்சரமும் இணைந்துள்ளது. அதே போல உங்களது டேஷ்போர்டில் இருக்கும்.\nபதிவில் லிங்க் இணைப்பது எப்படி\nபின்னர் New post எழுதும் பக்கத்தை திறந்து தகுந்த தலைப்பிட்டு பதிவுகள் எழுத வேண்டும். பதிவில் பலரது வலைப்பூக்களையும் அறிமுகம் செய்ய வேண்டி இருப்பதால், அந்த வலைப்பூ பதிவுகளின் லிங்க் எவ்வாறு தர வேண்டும் என்ற சந்தேகம் எழும். நம் பதிவில் மற்ற வலைப்பூவின் பதிவு லிங்க் இணைக்க அந்த வலைப்பூவின் URL முகவரியை COPY செய்து கொள்ள வேண்டும்.\n1. கீழே உள்ள படத்தில் \"வலைச்சரத்தில்\" என்ற வலைப்பூவை லிங்க் தருவதற்கு தேர்ந்தெடுத்து உள்ளேன். பார்க்க படம்:\n2. வார்த்தையை தேர்ந்தெடுத்த பின் பதிவு எழுதும் இடத்திற்கு மேலே வரிசையாக நிறைய ICONS இருக்கும். அதில் Link என்பதை தேர்வு செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு கட்டம் திறக்கும்.\n3. திறந்த கட்டத்தில் text to display என்ற இடத்தில் நாம் தேர்வு செய்த வார்த்தை இருக்கும். அதற்கு கீழே link to என்பதில் web address தேர்வு செய்து, அதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் நாம் Copy செய்த வலைப்பூ பதிவின் URL-ஐ PASTE செய்ய வேண்டும். பார்க்க மேலேயுள்ள படம்.\n4. பின் open this link in a new window என்ற கட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நாம் கொடுத்த லிங்க் வேறு பக்கத்தில் திறக்கும்.\nபதிவில் லேபிள் இணைப்பது எப்படி\nவலைச்சரத்தில் நீங்கள் பதிவு எழுதும் போது தவறாமல் லேபிள் தர வேண்டும். அதில் நீங்கள் வலைப்பூவில் பயன்படுத்தும் பெயரை குறிப்பிட வேண்டும். பார்க்க படம் கீழே.\nஉங்கள் பெயரை கொடுத்த பின் Done என்பதை க்ளிக் செய்தால் உங்களது வலைச்சர பதிவில் லேபிள் இணைந்து விடும்.\nமேலும் லேபிள் பற்றி விரிவாக அறிய இங்கு க்ளிக் செய்யவும்.\nநண்பர்களே, இந்த பதிவில் வலைச்சர ஆசிரியர்களாக வரும் பெரும்பாலான பதிவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களான, லிங்க் தருவது பற்றியும் லேபிள் தருவது பற்றியும் பார்த்தோம்.\nபதிவில் படங்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என சந்தேகம் இருப்பின், பதிவில் படங்களை இணைப்பது என்ற லிங்க்கை க்ளிக் செய்து பதிவை வாசிக்கவும்.\nமேலும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்.\nமேலும் வாசிக்க... \"வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: ஆதங்கம், சமூகம், சிகரெட், நாட்டு நடப்பு, போதை\nகஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்\nஒரு உண்மைச் சம்பவமே இக்கட்டுரை எழுத காரணம்.\nகடந்த வருடம் என் தூரத்து உறவினர் ஒருவர் திடீரென பிரபல மருத்துவமனையில் ஐஸியூ-வில் அட்மிட் செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர்களால் அந்த மருத்துவமனையே நிறைந்து இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சொன்ன செய்தி எங்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது.\nமேலும் வாசிக்க... \"கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள், நகைச்சுவை, பெண்கள்\nதீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\nதீபாவளி நவம்பர் முதல் வாரம் வருது. இப்ப தான் சம்பளம் வாங்கி எப்பவும் போல செலவுகளை பட்ஜெட் போட்டுட்டு இருப்போம். எப்பவும் பட்ஜெட்க்கு துணையா இருக்கிற மனைவிமார்கள் இந்த மாசம் கொஞ்சம் கிராக்கி பண்ணுவாங்க. ஆமாங்க, தீபாவளிக்கு புது துணிமணிகள் வாங்கணும் தான். ஆனாலும் நம்ம வீட்டுல அதுக்குனே தனியா பட்ஜெட் போட்டு தருவாங்க.\nமேலும் வாசிக்க... \"தீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: creative images, இணைய உலா, படங்கள், பொழுது போக்கு\nஇணையத்தில் உலாவும் போது கிடைத்த யோசனைகள்.... உங்களுக்கும் க்ரியேடிவ் திறமை இருந்தால் முயற்சித்து பாருங்கள்....\nமேலும் வாசிக்க... \"அட, எப்படியெல்லாம் யோசிக்கறாங்கையா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, சந்திப்பு விமர்சனம், பதிவர்கள் சந்திப்பு\n2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nகடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் சென்னையில் பதிவர் சந்திப்பு, திருவிழாவாக வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் அரங்கத்தில் நடந்தது. இவ் விழாவிற்காக உழைத்த பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் வாசிக்க... \"2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: 90 Degree short film, 90 டிகிரி விமர்சனம், பதிவர்கள் சந்திப்பு, மதுமதி\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம்\nஇரண்டாம் தமிழ் பதிவர் சந்திப்பு விழாவில் பதிவர், பாடலாசிரியர், கவிஞர் மதுமதி தான் எழுதி, இயக்கிய குறும்படம் ஒன்றை திரையிட்டார். சுமார் பத்து நிமிடம் அரங்கத்தில் இருந்த அனைவரின் மனதை கனக்க வைத்த இந்த குறும்படத்தின் பெயர் 90 டிகிரி. இந்தப் படத்தை பற்றி எனது விமர்சனம் இங்கே:\nமேலும் வாசிக்க... \"பதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, கண்மணி குணசேகரன், பதிவர் சந்திப்பு பதிவுகள், பதிவர்கள் சந்திப்பு\nபதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் முந்தானை\nகடந்த ஞாயிறு(01-09-2013) அன்று சென்னையில் பதிவுலக நண்பர்களால் பதிவர் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடந்தது. சந்திப்பு பற்றிய பதிவுகள் நிறைய நண்பர்களால் எழுதப்பட்டு வரும் இவ்வேளையில், சந்திப்பு பற்றிய என் முதல் பதிவாக, பிற்பகல் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன் அவர்களின் பேச்சிலிருந்து ஆரம்பிக்கிறேன். தனது கணீர் குரலில் பல்வேறு குட்டிக்கதைகள் சொல்லி, நகைச்சுவை ததும்ப பேசிய, அவர் சொன்ன சிறுகதைகளில் என் நினைவில் நின்ற கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\nமேலும் வாசிக்க... \"பதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் முந்தானை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - காணத் தவறாதீர்கள்\nஇதோ, நீங்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த பதிவர்கள் ஒன்று கூடி நட்புறவை வளர்க்கும் விழா இனிதே துவங்கியுள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள் என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, புத்தக வெளியீடு, மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.\nமேலும் வாசிக்க... \"2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - காணத் தவறாதீர்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்\nபதிவர் சந்திப்பு விழாவை உங்கள் தளத்தில் நேரடியாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்.\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு\nபிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :\nஅனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.\n17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.\nகுறிப்பு : 17M, 17E. M17M தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.\nகோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :\nகோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனை���்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும்.\nகுறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம் நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.\n70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.\nமற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.\nதாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :\nபேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும் M18M\nஅனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது).\nதாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.\nமாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :\nபேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)\nசென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.\nஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.\nஅல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.\nவடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது\nபேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)\nவடபழனி டிப்போவில் இருந்து சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால் தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபதிவர் சந்திப்பு நடைபெறும் இடம்\nதிரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை -\n26. கமலா திய���ட்டர் அருகில்.\nநாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை.\nமேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின்\nமேலும் வாசிக்க... \"2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு\nநாம் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டாவது உலக தமிழ் பதிவர் திருவிழா நாளை மறுநாள் (01-09-2013) இனிதே நடைபெற உள்ளது. இவ் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வலையகம் திரட்டி தளத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். சென்ற வருடமும் இவர்களால் சிறப்பாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு உலகெங்குமுள்ள பதிவர்கள் கண்டு களித்தார்கள்.\nஉங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.\nமேலும் வாசிக்க... \"2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், பதிவர் கலாட்டா, பதிவர்கள் சந்திப்பு\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட திடீர் முடிவு\nசென்னையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் தாங்கள் எழுதியவற்றை புத்தகமாக வெளியிட ஆயத்தமாகி வரும் இவ்வேளையில் இன்னும் சில பதிவர்கள் தங்கள் வலைபதிவுகளை ஒன்று திரட்டி புத்தகமாக வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அவர்கள் யாரென்று பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட திடீர் முடிவு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், பதிவர் கலாட்டா, பதிவர்கள் சந்திப்பு\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nவரும் செப்டம்பர் முதல் தேதி சென்னையில் பதிவர்கள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nம���லும் வாசிக்க... \"பதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், பதிவர் கலாட்டா, பதிவர்கள் சந்திப்பு\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பதிவர்கள்\nவர்ற செப்டம்பர் ஒண்ணாம் தேதி சென்னையில் பதிவர் திருவிழா நடக்க இருக்கு. அதுல கலந்துக்க நாலா பக்கமிருந்தும் நம்ம பதிவுலக நண்பர்கள் தயாரா இருக்காங்க. அவங்களோட வேலைகள ஒதுக்கி, டிக்கெட் புக் செஞ்சு, துணைக்கு நண்பர்களையும் திரட்டி படையா வர ரெடி ஆகியிருக்குற நேரத்துல பதிவர்களின் மனைவி கிட்ட இருந்து \"என்னங்க... எங்க போறீங்க அம்புட்டு அவசியமா போகனுமா லீவு இருந்தா வீட்டுல இருக்குற வழிய பாருங்க\"ன்னு ஆர்டர் வந்தா எப்படி இருக்கும் அதை சமாளிச்சு நம்ம பதிவர்கள் எப்படி வராங்கன்னு பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"வூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பதிவர்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நண்பர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்\nநாம் அனைவரும் ஒன்று கூடி நமது நட்புறவை மேலும் வளர்க்க, முகமறியா பதிவர்களுக்கு ஒரு பாலமாக, கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் மேடையாக உள்ள பதிவர் திருவிழா வருகிற செப்டம்பர் முதல் தேதி(01-09-2013) சென்னை - இசைக் கலைஞர்கள் சங்க மகாலில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான நிகழ்ச்சிநிரல் மற்றும் அழைப்பிதழ் தயாராகி உள்ளது. பதிவுலக நண்பர்கள் அனைவரையும், தவறாது கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துத் தரும்படி இந்த அழைப்பிதழ் மூலமாக அழைக்கின்றோம்.\nமேலும் வாசிக்க... \"அனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18\nஇத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரக���ஷ்\nலேபிள்கள்: independece leaders, independence day, சுதந்திர போராட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள்\nஇந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்\nஇன்று இந்தியாவின் 67-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிற இவ்வேளையில் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த நமது நாட்டை பல தலைவர்கள் அற வழியிலும், தீவிரவாத வழியிலும் போராட்டம் நடத்தி சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்கள். அவ்வாறு போராடிய தலைவர்களின் பெயர்கள் சில நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஆரம்ப காலம் தொட்டு, சுதந்திரம் அடையும் வரை போராட்டம் நடத்திய தலைவர்களின் பெயர் இங்கே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.\nகான் அப்துல் காபர் கான்\nPT. மதன் மோகன் மாளவியா\nமவுலானா அபுல் கலாம் ஆசாத்\nஅனைவர்க்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nமேலும் வாசிக்க... \"இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நண்பர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nசென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும் பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nசென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம்.\nமதுரை, நெல்லையை சுற்றியுள்ள பதிவர்கள் இந்த பதிவர் விழாவில் கலந்து கொள்ள ஆர்வமிருப்போர் என்னைத் தொடர்பு கொண்டு, தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். முதல் நாளே சென்னை வருபவர்கள், அந்த தகவல்களையும் சேர்த்து சொல்லுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா வலைபதிவர் ரமணி ஐயாவிடமும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம்.\nபதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள்:\n2. தொடர்பு மின்னஞ்சல் முகவரி,\n5. முதல் நாள் வருகையா என்ற விபரம்.\nநண்பர்களே, விரைந்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். உணவ���, தங்குமிடம் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.\nபதிவர் விழா பற்றிய விபரங்கள்அடங்கிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப்படும்.\nவிழா குழு பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.\nதென்னகத்தில் இருந்து கிளம்பும் பதிவர்கள்:\nபதிவர் சந்திப்பு எப்படி இருக்கும்\nசென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.\nஇந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nபதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி\nஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.\nஇதில் பங்கேற்கும் பதிவர்கள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம்.\nஅவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிர���ில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.\n(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)\nகடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.\nஇந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.. பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.\nமேலும் வாசிக்க... \"தல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: இளையராஜா, செய்திகள், தினமலர், பத்திரிகை செய்திகள், வாசகர் கருத்து'\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nதினமலர் ஆன்லைன் செய்திகளை படிக்காமல் நாம் ஒரு நாளும் இருந்தது இல்லை. செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்வது, முதல்பக்க செய்தி, அரசியல் செய்தி என எல்லா வகை செய்திகளையும் முந்தித் தருகிறது. ஒவ்வொரு செய்திகளுக்கு கீழும் வாசகர்களின் கருத்தை தெரிவிக்க வசதியும் உள்ளது.\nமேலும் வாசிக்க... \"ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அழகர் கோவில், குரங்கு சேட்டை, குரங்கு தேடல், குரங்கு முயற்சி, மதுரை, வேடிக்கை\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும��\nபோன வாரம் மதுரைக்கு பக்கத்துல இருக்குற அழகர் கோவில் மலைக்கு போயிருந்தோம் குடும்பத்துடன். அங்க நுபுர கங்கை எனும் தீர்த்தம் நீராடும் இடத்தில் குரங்குகள் ரொம்ப அதிகமா இருக்கும். மக்கள் கொன்டு வர்ற உணவுப் பொருட்கள், பொரிகடலை என சாப்பிட குரங்குகளுக்கு நிறையவே கிடைக்கும்.\nமேலும் வாசிக்க... \"குரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: Facebook, FB status smiley, பேஸ்புக், பேஸ்புக் ஸ்டேடஸ், மொக்கை\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nபேஸ்புக்கில் வெறும் ஒரு வரி ஸ்டேடஸ் போட்டாலும் ஒர்த்துன்னு லைக்ஸ், கமெண்ட்ஸ் என கிடைகிறது. அந்த ஸ்டேடஸ் இங்க பிளாக்கில் பதிவா போட்டா ஓர்த்தா இருக்குமா லைக்ஸ், கமெண்ட்ஸ் என கிடைகிறது. அந்த ஸ்டேடஸ் இங்க பிளாக்கில் பதிவா போட்டா ஓர்த்தா இருக்குமா இருக்காதாதா\nமேலும் வாசிக்க... \"பேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: independence day banner, சுதந்திரதின பேனர், தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம்\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி\nகடந்த பதிவில் இஸ்லாமிய பதிவர்களுக்காக ரமலான் அசையும் விளக்கு படத்தை நமது வலைப்பூவில் எப்படி இணைப்பது என பார்த்தோம். அந்த பதிவில் பலரும் சுதந்தினதினம் வருதே,சுதந்திர வாழ்த்தை தெரிவிக்கும் விதமான பேனரை வலைப்பதிவில் இணைக்க வழிமுறை கேட்டிருந்தார்கள்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: Animated Ramadan Lantern, இஸ்லாம், தொழில்நுட்பம், ரமலான் விளக்கு, ரம்ஜான் விளக்கு\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern\nஇந்த மாதம் ரமலான் மாதம். இஸ்லாம் மதத்தில் ரமலான் புனித திருவிழாவாக கருதப்பட்டு இஸ்லாமியர்கள் சூரியன் உதயத்தில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.\nநமது இஸ்லாமிய பதிவர்களுக்காக அழகிய அசையும் ரமலான் விளக்கை தங்கள் வலைப்பதிவில் வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கே பதிந்துள்ளேன்.\nமேலும் வாசிக்க... \"இஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bloggers meet 2013, பதிவர் விழா, பதிவர்கள் சந்த���ப்பு\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும் பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nமேலும் வாசிக்க... \"மதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: follower widget, FOLLOWERS, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பாலோயர்ஸ், ப்ளாக் சந்தேகங்கள்\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநீங்கள் வலைப்பூ எழுதுபவராகவும் இருக்கலாம், வாசிப்பவராகவும் இருக்கலாம். வலைப்பூ எழுதுபவர்கள் உங்கள் பதிவுக்கு வாசகர்கள் நிறைய பேர் வர வேண்டுமானால் உங்கள் வலைப்பூவில் பாலோயர் விட்ஜெட் முக்கியமாக இருக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க... \"உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அஜித், கனகா, பதிவர் குறும்படம், லென்ஸ் ரவுண்ட், ஹன்சிகா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\nஇப்ப சொல்வாங்க... நாளைக்கு சொல்வாங்க. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியாவது சொல்வாங்க என நம்பி இருந்த அஜித் ரசிகர்களின் வயிற்றில் போன வாரம் பாலை வார்த்துள்ளது அஜித்தின் 53 படக் குழு. ஆம், Ajith53 என ரசிகர்களால் பெயரிடப்பட்ட படத்திற்கு \"ஆரம்பம்\" என பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.\nமேலும் வாசிக்க... \"நடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அரசியல், ஊழல், சமூக அவலங்கள், சமூக வாழ்க்கை, சமூகம், நாட்டு நடப்பு, மக்கள்\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nநண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சமூக சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.\nமேலும் வாசிக்க... \"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், கணினி அனுபவம், தமிழ்வாசி, தொடர் பதிவு, மனசு\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nகொஞ்சம் மந்தமாக இருந்த பதிவுலகம் மீண்டும் களை கட்டியுள்ளது. ஆம், நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகில் தொடர்பதிவுகள் வலம் வரத் துவங்கியுள்ளது. ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் பதிவுகள் எழுதப்பட்டு, அதே தலைப்பில் மற்ற பதிவுலக நண்பர்களையும் எழுத அழைப்பதே தொடர்பதிவின் சிறப்பு.\nமேலும் வாசிக்க... \"மானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: flex culture, கலாச்சார சீர்கேடு, ப்ளக்ஸ் பேனர், மக்கள், மதுரை\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஅரசியல் தலைகளின் நகரமா, அதிகார வர்கத்தின் நகரமா, கூலிப்படைகளின் நகரமா, கோவில்களின் நகரமா, ரோட்டோர இட்லிக் கடைகளின் நகரமா இருக்குற, இருந்த மதுரையில மக்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக... இல்லையில்லை... வேகமாக மாறி வருது... வேறொன்னுமில்ல பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் தான்.\nமுன்னாடில்லாம் அரசியல் மாநாட்டு சமயத்துல, பெரிய பணக்காரர்களோட குடும்ப விழா சமயத்துல, சாமி திருவிழா சமயத்துலயும் விளம்பரமாக சுவத்துல எழுதுவாங்க. தட்டி போர்டு வைப்பாங்க. சின்னதா போஸ்டர் ஓட்டுவாங்க. இதனால ஆர்ட்ஸ் கலைஞர்களுக்கு வேலையும் இருந்துச்சு. அப்புறம் பிளக்ஸ்ங்கற தொழில்நுட்பம் வந்த பிறகு அவங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. சின்ன சைசுல இருந்து கண்ணால பாக்க முடியாத அகலத்துக்கு பெருசா பெருசா பிளக்ஸ் போர்டு வைக்க ஆரம்பிச்சுடாங்க..\nஎங்க பாத்தாலும் பளீர் போகஸ் லைட்டோட பிளக்ஸ் போர்டுகள் மின்னுது. கிராபிக்ஸ்னு புகுந்து விளையாடறாங்க. அரசியல் தலைவர்ல இருந்து தொண்டன் வரைக்கும் பல்ல காட்டிட்டு மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குற அவலமும் பிளக்ஸ் மூலமா வந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு எடுத்துக்கிட்டாலும், இந்த சாதாரண மக்களின் பிளக்ஸ் ஆசை இருக்கே, அதான்யா ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு. அதிலும் மதுரையில் பிளக்ஸ் பேய் பிடித்து ஆட்டும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த பேய்களை தனியா அடையாளம் காட்டி சங்கடங்களை பெற எனக்கு விருப்பமில்லைங்க.\nகல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, என எல்லாத்துக்கும் பிளக்ஸ் வைக்கறாங்க. இல்ல விழாங்கற பேர்ல மண்டப வாசலை மறைச்சு, ரோட்டை மறைச்சு, கடைகளை மறைச்சு அவங்க பிளக்ஸ் பேனர் வைக்குற இடங்களோட செலக்சன் இருக்கே, மதுரை செல்லூர் பகுதிக்கு வந்து பாருங்க. MM லாட்ஜ் பாலம் ஸ்டேசன் ரோட்ல இருந்து, தத்தனேரி ESI மருத்துவமனை வரை இருக்குற பகுதிகள் பிளக்ஸ் போர்டுகளால் எந்நேரமும் பிஸியா இருக்கும். அதில்லாம, பிளக்ஸ் பேனர் சைஸ் பார்த்தா அசந்து போயிருவிங்க. மாடி கைப்பிடி செவுத்துல நீள் செவ்வகமா அடிச்சு ஒட்டியிருப்பானுங்க. ஒரு ஓட்டு வீட்டு முன்னாடி பார்த்தேன் பாருங்க அவிங்க கலைநயத்தை... ஓட்டு மேற்கூரையில் முன்பக்கம் முக்கோண வடிவமா இருக்குமே, அதுக்கேத்த மாதிரி முக்கோணமா பிளக்ஸ் அடிச்சி ஒட்டியிருக்காங்க. இப்படி பிளக்ஸ் மோகத்தோட பகட்டு காட்டுறவங்க பணத்தையும் அவங்க நகை நட்டுகளையும் டிஸைன் டிஸைன்னா அடிச்சு ஒட்டுவாயிங்க.\nபிறந்த குழந்தைல இருந்து சாகுற நெலமையில இருக்குற கிழவன், கிழவிகள் வரை பிளக்ஸ் போர்டில் சிரிச்சுட்டு இருப்பாங்க. அதிலும் இப்ப கூலிங்கிளாஸ் போட்டு பந்தா காட்டுற ஆட்கள் தான் ரொம்ப அதிகம். சிறுசு முதல் பெருசு வரை ஆளாளுக்கு விதவிதமா கூலிங்கிளாஸ் போட்டு, அங்க இங்க கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு, பிளக்சில் காட்டும் போஸ் இருக்கே, சினிமா நடிகர்களே தோத்துப் போயிருவாங்க.\nஅதிலும் சில குல விளக்குகள் இருக்காங்களே, பிளக்ஸ் போர்டுக்கென தனியாவே பட்டுசேலைகள் முதல் நகை செட்டுகள் வச்சிருப்பாங்க போல. தம்பதி ஜோடியா அவர்களின் புகைப்படம் பிளக்சின் மொத்த உயரத்துக்கும் கம்பீரமாக நிற்கும். நகைக்கடை விளம்பர பிளக்ஸ் மாடலிங் பெண்கள் தோற்கும் அளவுக்கு இவர்களின் பகட்டு ஆடம்பரம் பிளக்சில் ஜொலிக்கும். பெண்களுக்கு சளைச்சவங்க நாங்களும் இல்லை என ஆண்களும் ஜொலிப்பாங்க.\nவிழாவுக்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளக்ஸ் வச்சு அழகு பாக்கறவங்க தான் ரொம்ப அதிகம். இதைச் சரியா திருத்தி சொல்லனும்னா, மண்டபம் புக் செய்ற அன்னிக்கே பிளக்ஸ் வச்சிருவாங்க. அதிலும் மண்டபங்கள் பக்கத்துல பக்கத்துல நிறைய இ���ுந்துச்சுன்னா, பிளக்ஸ் போட்டியே இருக்கும். அடுத்த நாள் விழாவுக்கு முதல் நாள் நைட்டு பிளக்ஸ் கட்டுவாங்க. அந்த பிளக்ஸ் பக்கத்து மண்டபத்தில் நடக்கும் விழா பிளக்ஸ விட பெருசா இருந்தா ஒரே ரகளை தான். உடனே அவர்களுக்கும் அந்த நடு இரவில் அதைவிட பெருசா பிளக்ஸ் அடுச்சு போட்டிக்கு வச்சு ரகளையை கூட்டுவாங்க. மேலும் இந்த பிளக்ஸ் போர்டுக்கு காவலும் காப்பாங்க புல் கட்டு போதையுடன்.\nகல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே\nவட்டியில்லா மொய் பணத்தை வாங்க எந்த விழாவும் இல்லாட்டியும், இல்ல விழான்னு மண்டபத்தை புக் செஞ்சு, பத்திரிக்கை அடிச்சு அதுக்கும் கலர் கலரா போட்டோ போட்டு பிளக்ஸ் ஒட்டி கறி சோறு ஆக்கி போட்டு வசூல் வேட்டை நடத்துவாங்க நம்மூரு ஆட்கள்.\nஆட்டோலயும் பிளக்ஸ் கட்டுற இடமாக்கிருவாங்க நம்மூரு ஆட்கள். ஏதோ அரசியல் தலைவர் மாதிரி போட்டோ போட்டு, அவங்க சாதி பேரை போட்டு, சாதி சம்பந்தமா புரட்சி வரியையும் சேர்த்து போட்டு கலக்குவாய்ங்க.\nவிழாவுக்கு அடையாளமா மண்டபத்தில, அப்புறம் வீட்டுக்கு பக்கத்தில் பிளக்ஸ் வைக்கலாம். அதவுட்டுட்டு ஊரே அடிச்சு ஓட்டினா என்ன நியாயம் இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா வண்டியில ஓடறவங்க கவனத்தை திசை திருப்பும், பிளக்ஸ் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு வரும். காத்து அதிகமா வீசுனா பிளக்ஸ் சரிஞ்சு விழவும் வாய்ப்பு இருக்கு. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.\nஎன்னமோ சொல்லனும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். யாரும் திருந்த மாட்டாயிங்க.\nபகிர்ந்துள்ள படங்கள் கூகிள் இமேஜ் மூலம் பெறப்பட்டவை.\nமேலும் வாசிக்க... \"மதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், தத்துவம், தமிழ்வாசி, நகைச்சுவை, பதிவுலகம், வரலாறு, வேடிக்கை\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nநம்ம பிளாக்கில் நெனச்ச உடனே ஒரு போஸ்ட் போடணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தா என்ன எழுதறதுன்னு தெரியாம முழிக்கறிங்களா மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக���கு உடனே மேட்டர் வேணுமா மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா மேல.. சாரி.. கீழ படியுங்க...\nமேலும் வாசிக்க... \"இன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: free software, சமந்தா, பொழுது போக்கு, மதுரை, லவ் லெட்டர், லென்ஸ் ரவுண்ட்\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\nதிடீர்னு பிளாக்ன்னு ஒண்ணு இருக்கறத இப்பத்தான் நெனச்சு பாத்தேன். காரணம் நக்ஸ் நக்கீரன் தான். ரொம்ப நாளா நம்ம நக்ஸ் பதிவு போடு.. பதிவு போடுன்னு போன்ல, சாட்ல ஒரே டார்ச்சர்.... யோவ்... நீ மட்டும் தெனமும் பதிவு போடறியான்னு ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.... மனுஷன் ரோஷம் பொத்துட்டு வந்து தன்னோட லவ்வு ஸ்டோரிய எழுதிட்டாரு... இந்த சீனு பய லவ் லெட்டர் போட்டின்னு சொன்னாலும் சொன்னான்... நக்ஸ் அண்ணனும் லவ் லெட்டர் எழுதி களத்துல குதிச்சுட்டாரு.\nமேலும் வாசிக்க... \"சும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், செங்கோவி, தமிழ் பதிவர்கள்\n பதிவர்களின் கனா கானும் காலம்\nடிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க பதிவர் செங்கோவியின் தளத்தில் நம்ம நண்பர்கள் அடித்த கும்மிகள் இன்று இல்லையே என ஏங்கும் நண்பர்களுக்காக எழுதப்பட்டது.\n(செங்கோவி பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம பதிவுலக நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க. இந்த பதிவின் கடைசியில் இணைச்சிருக்கேன். அவங்க சொல்றதையும் மறக்காம படிச்சிடுங்க)\nசென்ற வருடம் மதுரையில் எங்களின் சந்திப்பில் செங்கோவி\nபதிவுலகில் இப்போ நிறைய புதுமுகங்களும், பிரபலங்களும், இருக்காங்க. ஆனா, ரெண்டு மூணு வருசமா நல்லா பீக்குல இருந்த பதிவர்கள் இப்போ எழுதறது கொறஞ்சு போச்சு. காரணங்கள் என்னாவாக இருந்தாலும் அப்போ, அதாவது 2011 வருட காலத்தை நெனச்சு பார்த்தா, அந்த கால பதிவுலக நாட்கள் திரும்ப வராதா என மனசு ரொம்ப ஏங்குது.\nசெங்கோவி எப்பவும் நைட் பண்ணெண்டு மணிக்கு கரெக்டா போஸ்ட் போட்ருவாரு. செங்கோவி பதிவுகள் எப்பவும் செமையா இருக்கும். நானா யோசிச்சேன், மன்மதலீலை தொடர், அரசியல் பதிவுகள், சினிமா விமர்சனம் என ஒவ்வொரு நாளும் கலந்துகட்டி பதிவுகள் வரும். ஒவ்வொரு பதிவுக்கும் மொத கமெண்ட்ல ஆரம்பிச்சு கமெண்ட்ஸ் கவுண்டிங் நூறு, இர���நூறுன்னு போயிட்டே இருக்கும்.\nஅவரு போஸ்டுல மொத கமென்ட் யாரு போடுவாங்கறதுல ஒரு போட்டியே நடக்கும். அனேகமா அப்ப தான் வடை, மொத வடைங்குற கமென்ட் பழக்கமே வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்படியே மொத கமென்ட்ல கலாய்க்க ஆரம்பிச்சா, ஒவ்வொருத்தரா கூடி வர ஆரம்பிச்சிருவாங்க.\nஅதுவும், நானா யோசிச்சேன்ல, ஹன்சிகா, நமீதா, திரிஷா, பத்மினின்னு கலாய்ச்சு நாலஞ்சு வரிகள் இருந்தா போதும். பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், நண்பர்கள் ராஜ், நிரூபன், மொக்கராசு மாமா, ரியல் சந்தானம் பேன்ஸ்(புட்டிபால்-Dr. Butti Paul), யோகா ஐயா, கோகுல் , காட்டான், மாத்தியோசி மணி என நண்பர்களின் கும்மி கமெண்ட்ஸ் ஸ்டாப் பண்ணவே முடியாது.\nஎங்களுக்குள் கமெண்ட்ஸ்ல நக்கல்ஸ் போயிட்டே இருக்கும் போது, கூகிள் சாட்டில் வேற தனியா கிசுகிசுக்கள் போயிட்டு இருக்கும். அந்த கிசுகிசுக்கள் கமென்ட்ல போட்டு தனி ஆராய்ச்சியே நடக்கும். ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். நைட்டுல ஒரு நட்பு வட்டமே ஜாலியா இயங்கினது செங்கோவி பதிவுகள்ல தான். அவரும் வேலைகளில் பிஸி ஆக, அப்படியே சில சமயம் பதிவு எழுதுவதற்கு லீவ் விட ஆரம்பிச்சார். நட்பு வட்டங்களும் பதிவு எழுதறதுல கொறஞ்சு போயிட்டாங்க.\nபதிவுகள் குறைய காரணம், நேரம் கெடைக்கறது இல்லை, இன்னொன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ் அப்படின்னு மாறிட்டதுனால அங்கேயே பிஸி ஆகிட்டாங்க. நாங்கெல்லாம் மீண்டு.. மீண்டும் பதிவு எழுத ஆரம்பிக்க செங்கோவி பதிவு எழுதினா தான் முடியும்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்க தானே நட்புகள் கூடும் இடமா இருந்துச்சு. பதிவுகள் எழுதவும் ஒரு ஆர்வமும் இருந்துச்சு.\nசெங்கோவி, குவைத்தில் இருந்து ஒரு மாசம் லீவுக்கு அவர் ஊருக்கு வந்திருக்கார். போன் செய்தார், அக்கால நினைவுகளை பீலிங்கா பேசினோம், அதன் பாதிப்பே இந்த பதிவு.\nசெங்கோவி பற்றி நான் எழுதிய பதிவுகள்:\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு\nஅவரைப் பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க இதோ கீழே...\nசெங்கோவி............. என் இணைய உலகின் வழிகாட்டி. அப்பெல்லாம், பதிவுன்னா என்ன கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்கள��� எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி(இன்னி வரைக்கும் உங்க தளத்துல தமிழில டைப் பண்ணி,காப்பி பேஸ்ட் பண்ணித் தான் கமெண்டு போடுறேன். இது கூட)\nபொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....\nபதிவர் செங்கோவி பதிவு போட்டாருன்னா என்னைப்போல சில பல பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் பதிவுக்கு கமெண்ட் போடுவதும், அதற்கு செங்கோவி பதில் கமெண்ட் கொடுப்பதுவுமாய் ஏக கலகலப்பாக செல்லும் அன்றைய பொழுது. அதிலும் நானா யோசிச்சேன் போட்டாருன்னா அதில் அவர் நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கும். இயல்பானநடையில் எழுதும் அவர் இப்போது எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு இழப்புதான். யோவ் சீக்கிரம் வந்து எழுதுய்யா. ஐ யம் வெயிட்டிங்க்.\nபதிவுலகம் என்ற எழுத்தாசைப் பயணத்தில் தனிமரமாக நுழைந்த போது பலரும் பலவிதத்தில் எனக்குத் துணை நின்றார்கள் அந்த வகையில் எப்படி பதிவு எழுதுவது எழுத்தும்பிழை தவிர்ப்பது பந்தி பிரிப்பது முதல் பலரோடு எப்படிப் பொதுத் தளத்தில் பழகவேண்டும் என்று எனக்கு பதிவுலக வழிகாட்டியாக அமைந்தவர், நான் எப்போதும் மதிக்கும் ஒருவர் அது மன்மத லீலை என்ற தொடரில் எனக்கு அறிமுகமாகி முருகவேட்டையில் முண்டியடித்த நானாக யோசித்தேன் என்று எங்கள் பலருக்கு அறிமுகமான பதிவாளர் செங்கோவி ஐயாதான் இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம் என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம், பதிவுகள் தாண்டி பலரோடு எனக்கு இன்றும் நட்புக்கிடைத்த அந்த நாட்கள் மறக்க முடியாது .\nஅவர் தளத்தில் வரும் பன்னிக்குடியார், தமிழ்வாசி பிரகாஸ், யோகா ஐயா , மொக்கராசு மாமா,சந்தாணம் பாஸ், அப்பு அண்ணாச்சி என பலரோடு ஒன்றாகி இரவு நேர வேலையிலும் இரண்டு நிமிடங்கள் சரி இயல்பாக இடைவிடாது பேசி மகிழ்வது இவர்தளத்தில் தான் . அவர் பதிவு எப்ப வரும் என்று என் கைபேசியை நோண்டிக் கொண்டு இருக்கும் போது முதல்வடை போல முதல் பால்க்கோப்பி கேட்டு பலருடன் முண்டியடிப்பதிலும் அவை சுகமான நாட்கள் .பலருக்கும் பலரையும் பிடிக்கும் என்றாலும் பதிவுலக அரசியல், ஹிட்சு வெறி என சீண்டி தன்நிலை தாழ்ந்தாலும் இவரோ என் வழி தனிவழி இங்கு எந்தப் பின்னூட்டமும் ஏற்கப்படும் என்று திடம்கொண்டு 200000 தாண்டி ஹிட்சுகொடுத்தவர் செங்கோவி ஐயாவோடு அடிக்கடி கலாய்ப்பதும் கும்மியடிப்பதும் எப்போதும் சந்தோஸமே.\nஅவரோடு எனக்கு எப்படி இப���படி ஒரு நட்பு ஏற்பட்டது என்று நானே பல தடவை யோசிப்பேன் எங்களின் அலைவரிசை அதிகம் ஒன்று போல இருக்கும் . அவர் தான் என்னை முதன் முதலில் நேசரே என்று வாஞ்சனையுடன் பதிவுலகில் அழைக்கும் அன்பில் பெரியவர். அவர் மீண்டும் பதிவுலகம் வரவேண்டும் நீண்டகாலம் தனிப்பட்ட பணிகளினால் ஓய்வில் இருப்பதால் இனியும் பதிவுலகம் காக்க வைக்காமல் கமலாகாமேஸ் உடன் டூயட் பாட எங்களை எல்லாம் குதுகலமாக்க அவரின் தளத்தில் அதிகமான பதிவுகள் வரவேண்டும் என்பதே என் ஆசை குஸ்பூ,சினேஹா ,பத்மினி என பதிவுகளுடன் இவர் தளத்தில் கும்மியடிக்க இன்னும் ஆசையுண்டு:)))\nஇரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்\nமனம் படபடக்குது எப்ப கரண்ட் வரும் என்று பாலாய்போன கரண்ட் இந்த நேரமா போய்த்தொலையனும் சே என்று அழுத்துக் கொண்டே எப்ப வரும் எப்ப வரும் என்று மனம் தந்தி அடித்தது. அந்த நடுச்சாமத்தில் ஏன் கரண்டுக்காக மனம் பதை பதைக்கனும் கரண்டு வந்தால் தானே கம்பியூட்டரை ஆன் பண்ண முடியும் கம்பியூட்டரை ஆன் பண்ணினால் தானே செங்கோவி அண்ணன் தளத்திற்கு போக முடியும், அங்க போனால் தானே சந்தோசமாக கமெண்ட்டில் கும்மி அடிக்கமுடியும். ஆம் பதிவுலகில் நள்ளிரவிலும் கடையில் கூட்டமாக இருப்பது செங்கோவி அண்ணன் தளத்தில் தான். அஞ்சலி,கமலா காமேஸ், ஹன்சிகா இவர்களின் அன்பர்கள், ரசிகர்கள் கூட்டம் எப்போது செங்கோவி அண்ணன் தளத்தில் நிரம்பி வழியும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு காலம் மீண்டும் கிடைக்காதா தூக்கம் தொலைத்து மனம் கும்மியடித்த அந்த பொழுதுகள் என்று மனசு ஏங்குகின்றது...............\nகருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...\n பதிவர்களின் கனா கானும் காலம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013\nஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி\nவலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று\nமதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்...\nவலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ...\nபஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் ...\nதீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட...\nகஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்...\nதீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\n2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்ப...\nபதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணச...\n2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - கா...\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர...\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக...\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட ...\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்க...\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பத...\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nஇந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார...\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்க...\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எ...\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ra...\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்...\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம...\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா...\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\n பதிவர்களின் கனா கானும் க...\nநானும் கலைஞருக்காக கண்ணீர் விடுகிறேன்\nதிருப்பதி மலைவாழ் வெங்கடேசா - திருப்பதி கும்பாபிஷேகம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_7.html", "date_download": "2018-08-16T19:51:32Z", "digest": "sha1:EOYHIW7QEBXULQERHMGLP7EU6DVCWY44", "length": 28602, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அதிகாரம் பகிரப்படும் போது அதில் மலையக மக்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும் - திலகர் எம்.பி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அதிகாரம் பகிரப்படும் போது அதில் மலையக மக்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும் - திலகர் எம்.பி\nஅதிகாரம் பகிரப்படும் போது அதில் மலையக மக்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும் - திலகர் எம்.பி\nபுதிய அரசியலமைப்பு வடிவமைப்புத் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது அரசியலமைப்பில் மலையக மக்களின் அரசியல் அடையாளம் என்ன என்பது பற்றி உரையாடும்ப��து சிலர் ‘மலையகம்’ என்பதை புவியியல் நிலை சார்ந்து நோக்குகின்றனர். ஆனால் மலையகம் என்பது அந்த மலையக மண்ணை உருவாக்கிய மக்களின் அடையாளமாக, புவியியல் எல்லைகளைக் கடந்து ‘உணர்வு ரீதியாக’ மாறிவிட்ட ஒரு விடயம். எனவே பண்பாட்டு ரீதியாக மலையகத் தமிழர் எனப்படுவோர் அரசியல் ரீதியாகவும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படல் வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.\n‘அரசியல் யாப்பு சீர்திருத்தமும் மக்கள் பங்குபற்றலும்’ எனும் தொனிப்பொருளில் கண்டி மனித அபிவிருத்தித் தாபனம் மலையகமெங்கும் நடாத்திவரும் பொதுக் கருத்துப்பகிர்வு கலந்துரையாடல் அண்மையில் ஹட்டன் நகரில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமனித அபிவிருத்தி நிறுவன (கண்டி) தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வை சாத்தியமாக முன்னெடுக்கும் வகையில் கருத்துப்பகிர்வை கேள்வி, பதில் வடிவத்தில் ஏற்பாட்டாளர்கள் அமைத்திருந்தனர். அந்த வகையில் திலகர் எம்.பிக்கு வழங்கப்பட்ட நான்கு கேள்விகளுக்கும் அவர் பின்வருமாறு பதில் வழங்கியிருந்தார்\nபாராளுமன்ற முறைமை ஒற்றை ஆட்சியா அல்லது சமஸ்டி முறையிலா அமைதல் வேண்டும்\nதற்போது இலங்கையில் ஒற்றையாட்சி நிலவுவதாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு மாயை நிலவுகின்றது என்றே நினைக்கிறேன். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாணசபைமுறை அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதிகாரப்பகிர்வு ஒன்று இடம்பெற்று ஒற்றையாட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. மாகாண சபைகள் தனியான நிர்வாகத்தையும் அதிகாரங்களையும் கொண்டு இயங்கி வருகின்றன. அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் சர்ச்சைகள் உண்டு. போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை மற்றும் அதிகாரங்கள் சம அளவில் பகிரப்படவில்லை போன்ற குற்றச்சாட்டுகளும் அவற்றை நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தரப்பினரிடம் இருந்து இது பரவலாக முன்வைக்கப்படுகின்றது. அதுவே இன்று சமஷ்டியாக அமைதல் வேண்டும் என தெளிவாக முன்வைக்கப்பட்டும் வருகின்றது.\nஅதே நேரம��� மலையகம் இன்னும் உள்ளுராட்சி நிர்வாகத்திலேயே முழுமையாக பயன்பெறாத நிலையில் இங்கு சமஷ்டி பற்றிய உரையாடல்கள் குறைவாகவே உள்ளன. அதற்கு வடக்கு, கிழக்கு போல் அல்லாது மலையக மக்கள் பரவலாக வாழ்வதும் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே கலந்து வாழ்வதும் காரணமாக அமையலாம். எனவே அதிகாரப்பகிர்வு என்று வருகின்றபோது தேசிய ரீதியில் எவ்வாறான பிரேரணைகள் சக சமூகங்களினால் முன்வைக்கப்படுகின்றதோ அதற்கு எவ்வாறான இசைவாக்கம் அரச மட்டத்தில் கடைக்கின்றதோ அவற்றுக்கு ஏற்ப மலையக சமூகமும் அவதானங்களைச் செலுத்தி முன்னகர வேண்டும். ஆனால, எவ்வித அதிகாரப்பகிர்வு முறை வரினும் அதில் மலையக மக்கள் உள்ளீர்க்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\n அல்லது விகிதாசார தெரிவு முறையா அல்லது கலவை முறையா மலையகத் தமிழ் மக்களுக்கு பயணளிக்கும்\nவாக்குரிமையற்றிருந்த மலையக மக்கள் 1977க்குப்பின் சிறுசிறுக வாக்குரிமைக் கிடைக்கப்பெற்றதும் நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநித்துவ முறையின் கீழ் கணிசமான அளவில் மக்கள் சபைகளில் பிரதிநிதித்துவத்தை பெற்று வருகின்றனர். தற்போது ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த சமூகம் 2006-2010 காலத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. குறைபாடுகள் உள்ள முறைமையாயினும் நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறைமை மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஓரளவ உறுதி செய்வதாக உள்ளது. அதேநேரம் தேசிய ரீதியாக தொகுதிக்கு பொறுப்புக்கூறும் உறுப்பினர் ஒருவர் இல்லாமை மற்றும் விருப்பு வாக்குகளினால் உட்கட்சி மோதல்கள் அரசியல் செயற்பாட்டாளர் அல்லாத ஒருவரும் மந்திரியாகிவிடுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நடைமுறையில் உள்ள விகிதாசார முறை மாற்றப்படல் வேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்படுகின்ற வேளை நாம் தனித்து நின்று விகிதாசார முறைiமையை வேண்டி நிற்கும் நிலைமை இன்று இல்லை. இதில் பாதிக்கப்பட போவது தென்னிலங்கை முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களும் சிறுகட்சிகளுமே.\nஅதேநேரம் நிலவுகின்ற தன்மைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்புக்கு முன்பதாகவே ஏற்கனவே 20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ள ‘கலப்பு முறை’ தேர்தல் முறைக்கான நடைமுறைகளை சட்டமாக்கும் ஒரு அறிகுறி தெரிகின்றது. எனவே இதுவரைக்காலமும் நடைமுறையில் இருந்திருக்காத கலப்பு முறையில் நாம் எத்தகைய பிரதிபயன்களை அடைவோம் என்பது யாரும் அறியாததாக உள்ளது. அதேநேரம் கலப்பு முறையை பிரேரிக்கும் அரசியல் தரப்பாக இருந்தாலும் சரி அல்லது அதனை வடிவமைக்கும் நிபுணத்துவ குழுக்களாயினும் சரி மலையக மக்களை ‘பல அங்கத்தவர்’ தொகுதிகள் மூலம் உள்வாங்கினால் போதுமானது என்பது போன்ற கருத்து நிலையில் உள்ளன. இதனை 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட ஒரு ஆசனத்தை வைத்து அவர்கள் அளக்கிறார்கள். இது தவறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மலையக மக்கள் 1947 ஆம் பாராளுமன்ற அவைக்கு 7 உறுப்பினர்களை நேரடியாக தனித் தொகுதிகள் ஊடாக தெரிவு செய்தவர்கள் என்பதை மறந்து விட்டார்கள். நாம் அதனை மீளவும் நினைவ படுத்த வேண்டியவர்களாக உள்ளோம். அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த சொல்பெரி அரசியல் அமைப்பில் மலையக மக்கள் 14 பேர் பிரதிநித்துவம் பெறத்தக்கதாக வழி அமைக்கப்பட்டிருந்தது. 1948இல் குடியுரிமை பறிக்கப்பட்டதாலும், 1964 ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தினால் மலையக மக்கள் இந்தியா அனுப்பப்பட்டதாலும் ஏற்பட்ட மாற்றங்களே 1977 ஆம் ஆண்டு ‘பலஅங்கத்தவர்’ தொகுதியொன்றின் ஊடாக ஒரு ஆசனத்தைப் பெறும் நிலை உருவானது. எனவே தொகுதியும் விகிதாசாரமும் கலந்து ஒரு முறை அறிமுகப்படுத்தப்படுமெனில் மலையக மக்கள் தனித்தொகுதிகளை பெறுவதற்கு போதுமான எல்லாத் தொகுதி நிலைகளும் தனித்தொகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அதற்கு மேலதிகமாகவே பல அங்கத்தவர் தொகுதி மூலமும் மாவட்ட விகிதாசார முறை மூலமும் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை ஏற்றுக்கொள்ளபப்டல் வேண்டும் என்பதை நான் அழுத்தமாக சொல்லி வருகிறேன். அதனையே அரசியல் யாப்புக்கான எனது பிரேரணையாகவும் முன்வைக்கிறேன்.\nஉள்ளுராட்சி, மாகாண சபை முறை அல்லது சிறுபான்மையினரை மையப்படுத்திய தீர்வு. இவற்றில் எது சாத்தியமானது,\nமுதலாவது வினாவுக்கு பதிலளித்து போன்றே இதில் நாம் தேசிய செல்நெறியைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதேநேரம் உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் தற்போதுள்ள நடைமுறை மலையக மக்கள் பேரளவில் உள்ளவாங்கிய ஒரு முறையாகவே காணப்படுகின்றது. ��டைமுறையில் உள்ள உள்ளுராட்சி நிர்வாக முறைமையோ அல்லது அதன் சட்டங்களோ மலையக மக்களுக்கு முழுமையான பயனைத் தருவதாக இல்லை. எனவே மலையக மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட காலமாக அரசியல், சிவில் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டு இப்போது மாவட்ட செயலாளர் மட்டத்தில் கூட அது ஒரு கோரிக்கையாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு பிரதேச செயலகங்கள் அதிகரிக்கும்போது பிரதேச சபைகள் இயல்பாகவே அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான அழுத்தம் இந்த அரசியலமைப்பு மாற்ற கலந்துரையாடல்களின்போது மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மறுபுறம் மாகாண சபைக்கு மாறான ஒரு முறைமை சம்ஸ்டி என்ற பெயரிலோ அவ்வாறு அல்லாமலோ முன்வைக்கப்படும் பட்சத்தில் அது ‘பிராந்திய சபை ஒன்றாக’ அமையும் வாய்ப்புகள் உள்ளன. வடக்கு கிழக்கு இணைப்பை கோரி நிற்கும் வடகிழக்கு மக்களுக்கு மாற்றாக இந்த பிராந்திய சபை முறை முன்வைக்கப்படலாம். இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் இணைக்கப்படும் நிலை வரும்போது ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்கள் இணைந்த ஒரு பிராந்தியத்துக்குள் மலையக மக்கள் அரசியல் அதிகாரம் பெறக்கூடிய அலகு ஒன்று அமையும் வாய்ப்பு உள்ளது. அது அவ்வாறு அமைதல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கலாம். இந்த மூன்று மாகாணத்து வெளியே பரந்து பட்டு வாழும் மலையக மக்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கீழான அரசியல் அதிகாரங்களைப்பெறும் யோசனை வலுவாக முன்வைக்கப்படுதல் வேண்டும்.\nமலையக மக்களின் இன அடையாளம்\nஇது மிகவும் முக்கியமான ஒரு தலைப்பு என நினைக்கிறேன். ஏனெனில் சிலர் ‘மலையகம்’ என்பதை புவியியல் நிலை சார்ந்து நோக்குகின்றனர். ஆனால், மலையகம் என்பது அந்த மலையக மண்ணை உருவாக்கிய மக்களின் அடையாளமாக புவியியல் எல்லைகளைக் கடந்து ‘உணர்வு ரீதியாக’ மாறிவிட்ட ஒரு விடயம். எனவே பண்பாட்டு ரீதியாக மலையகத் தமிழர் எனப்படுவோர் அரசியல் ரீதியாகவும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படல் வேண்டும். நாம் இந்திய வம்சாவளி தமிழர் என அழைத்துக்கொண்டாலும் சட்டப்பதிவுகளில் அவ்வாறு இல்லை. இன்றும் கூட நேரடியாக மலையக மக்களை பிறப்பு சான்றிதழ்களில் ‘இந்திய தமிழர்’ என அழைக்கும் நிலை காணப்படுகின்றது. இது இலங்கை நாட்டில் இருந்து மலையக மக்களை அந்நியப்படுத்தும் சொல்லாடல் என்றே நான் பார்க்கிறேன் அது அவ்வாறு தான் நடக்கிறது.\nஅதேநேரம் நிலை மாற்றமடைந்துவரும் மலையக சமூகத்தில் இந்திய அனுதாபிகளாகவும் அவ்வாறு அழைப்பதை கௌரவமாகவும் கருதும் மூத்த தலைமுறையினர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. இவர்கள் எவ்வாறு தமக்கு இந்திய அடைமொழி தேவையென நினைக்கிறார்களோ அதைவிட இறுக்கமாக மலையக அடையாளத்தினை ஏற்கனவே இளம் மலையக தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வேறுபட்ட மனநிலைகள் காரணமாக இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்களின் சனத்தொகை எண்ணிக்கையை கணிசமான அளவு குறைத்துக் காட்டுகின்றது. இது பாரதூரமான விளைவுகளை அரசியல் ரீதியாக தந்துகொண்டிருக்கிறது.\nஎனவே அரசியல் யாப்பு மாற்ற காலத்தில் மலையக மக்கள் கடந்த ஐம்பது வருடகாலமாக பண்பாட்டு ரீதியாக வளரத்தெடுத்திருக்கும் உணர்வு பூர்வமான ‘மலையகத் தமிழர்’ என்பது எவ்வகையிலும் அரசியல் அடையாளமாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அதேநேரம் அந்த உணர்வைப் பெறாத அல்லது பெற மறுக்கின்ற மக்களையும் இணைத்துச் செல்லும் நோக்கில் ‘இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்’ என்ற சொல்லாடலை பிரேரிக்கலாம். இதன் மூலம் இதுவரை காலம் சேர்க்கப்படாத ‘வம்சாவளி’ (Origin) என்ற சொல்லும் ( இது இந்திய தமிழர் என்பதற்கு பதிலீடாக அமையும்) ‘மலையகம்’ என்ற சொல்லும் உள்வாங்கப்பட இரண்டு தரப்புக்குமான தீர்வைத் தருவதாக அமையும்.\nமேற்படி நான்கு கேள்விகளுக்கும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சதாசிவம் மற்றும் எஸ்.ராஜரட்னம் ஆகியோரும் கலந்து கொண்டு பதிலளித்தனர். அமர்வை பி.பி.சிவபிரகாசம் நெறிப்படுத்தியிருந்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த ���ுத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:21:22Z", "digest": "sha1:5UBVNFOTCSC34YCN3H4JTSTNGUMQV6P5", "length": 7983, "nlines": 227, "source_domain": "discoverybookpalace.com", "title": "கோமணம்,சுப்ரபாரதிமணியன்,நாவல்,கிழக்கு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nசுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல\nமுக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். ‘கனவு’ என்ற சிற்றிதழை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.\nகோமணாண்டி முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் சிலரின் அனுபவங்களை\nசமகால நிகழ்ச்சிக் குறிப்புகளுடன் இந்நாவல் விவரிக்கிறது.\nகடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக்கதைகள், பக்தி சார்ந்த சடங்குகள் மற்றும் இவற்றுக்கு முரணான\nநாத்திகம் உட்பட பல அம்சங்கள் இந்நாவலில் விரவிக்கிடக்கின்றன. வாழ்க்கைக் குழப்பத்தின் புகைப்\nபடலங்களிடையே அகப்பட்டு உழலும் நவீன சிக்கல்கள் கொண்ட மனிதர்களை சுப்ரபாரதிமணியன் இந்நாவலில்\nஅழுத்தமாய் அறிமுகப்படுத்தி முக்கிய நாவலாக்கியிருக்கிறார்.\n‘சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும் உலகமயத்துக்கு எதிரான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://englishfortamils.com/2010/12/fact/", "date_download": "2018-08-16T19:27:59Z", "digest": "sha1:645YA7U2KGTMQ2WTUGGAVFNHQS76XKQN", "length": 2037, "nlines": 31, "source_domain": "englishfortamils.com", "title": "fact | English Tamil English .Com", "raw_content": "\nfact noun உண்மை ,செய்தி , நடந்த செயல் , நிகழ்ச்சி , கண்கூடான நிகழ்ச்சி , மெய்ந்நிகழ்வு , அனுபவச் செய்தி , அறிவாதாரமான அனுபவம் , வாத ஆதாரச் செய்தி , மெய்ம்மை இயன்மை.\nmaterial fact , முக்கிய விடயம்\nrelevant fact , தீர்வுதவு பொருண்மை\nissue of fact , நிகழ்பாட்டுப் பிரச்சனை\npresumption of fact , பொருண்மைத் துணிபு\nquestion of fact , பொருண்மை பற்றிய வினா\nmistake of fact , நிகழ்பாட்டு விளக்க வழு\ngenerally known fact , பொதுவாக அறியப்பட்ட நிகழ்பாடு\naccessory before the fact , குற்றம் புரியப்பட முன் துணைநிற்பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=15475", "date_download": "2018-08-16T20:04:05Z", "digest": "sha1:YCTFZY5YWOLILLXF75VNPOD2CKY72GHR", "length": 9804, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» நடிகர்-நடிகைகளின் சம்பளத்தை 30% குறைக்க அதிரடி முடிவு….", "raw_content": "\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்…\nபோதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்\n← Previous Story காதலியுடன் சல்மான்கான் ரகசிய திருமணம்\nNext Story → ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற காதல் ஜோடி\nநடிகர்-நடிகைகளின் சம்பளத்தை 30% குறைக்க அதிரடி முடிவு….\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பிலிம் சேம்பரில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, நடிகர்- நடிகைகள் சம்பள குறைப்பு தொடர்பான முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n‘கடந்த காலங்களில் கூட்டமைப்புடன கலந்து பேசி எடுத்த முடிவின்படி, எதிர்வரும் காலங்களில் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாத காரணத்தினால் இனிவரும் காலங்களில் சாட்டிலைட் ஒளிபரப்பை டெலிகாஸ்ட் அடிப்படையில் ஒளிபரப்பப்படும். பெருகி வரும் தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் 50 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் ஆகியோர் 30 சதவீதம் அவர்களது சம்பளத்தினை குறைத்துக் கொள்ள வேண்டும்’ என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும், கூட்டமைப்புடன் பேசியதன் அடிப்படையில் சிறு முதலீட்டு திரைப்படங்களை குறிப்பிட்ட நாட்களில் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கு விரைவில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமாலினி 22 பாளையம்கோட்டை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\n118 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு\nமேலாடை நழுவுவதை கண்டும் காணாமலிருக்கும் நடிகை\nஎட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி\nசினி செய்திகள்\tJune 18, 2017\nதீயாக வேலை செய்யும் தீபிகா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/stop-unnaaviratham.html", "date_download": "2018-08-16T19:17:57Z", "digest": "sha1:XEVXTFQTSMVRICGXGCLA4QF2TY2GZONW", "length": 14909, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "திருச்சி சிறப்பு முகாம்வாசிகளின் உண்ணாவிரதம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வ��கள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிருச்சி சிறப்பு முகாம்வாசிகளின் உண்ணாவிரதம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.\nby வல்வை அகலினியன் 12:56:00 - 0\nதிருச்சி சிறப்பு முகாம்வாசிகளின் உண்ணாவிரதம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.\nகடந்த 11.09.2015 அன்று முதல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கவேல் மகேஸ்வரன், பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரன், கந்தவனம் மகேஸ்வரன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஞானசௌந்தரம் சுரேஷ்குமார் ஆகிய ஐவரும் தம்மை விடுதலை செய்யும்படி \"வாழவிடு இல்லையேல் கருணைக் கொலை செய்து விடு\" என்ற கோரிக்கையினை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.\nஇவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தினை தமிழ் இணையங்கள் முக்கியத்துவப்படுத்தி செய்திகளைப் பிரசுரித்தமையால் தமிழக அரசுக்கு மறைமுக அழுத்தங்கள் உருவாகின. இதனால், விழிப்படைந்த தமிழக அரசு அதிகாரிகள் நேற்றைய தினமான 13.09.2015 அன்று மாலை சுமார் 5 மணியளவில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி சுமார் 10 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஉண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் உட்பட 6 பேர் ஒரே வழக்கிற்காக கடந்த மூன்று வருடங்களாக அடைக்கப்பட்டிருந்தார்கள். இதில் ஐவரே மேற்கண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.\nசுமார் 4 மணி நேரப் பேச்சுவார்த்தையை அடுத்து இவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அதிகாரிகள், அடுத்தடுத்த விடுதலைகளில் இரண்டு... இரண்டு நபராக விடுதலை செய்வதாக உறுதியளித்த பின்னரே தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.\nஇவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் மண்டல தனித்துணை ஆட்சியர், கியூ பிரிவு உதவிக் கண்காணிப்பாளர் (DSP), சட்டம் ஒழுங்கு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரச அதிகாரிகள் பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமது செய்திகளைப் பிரசுரித்து, தமக்குப் பேருதவி புரிந்து வரும் தமிழ் இணையங்கள், ஊடகங்கள் மற்றும் முகநூல் உறவுகள் ஆகியோருக்கு தமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை த��ருச்சி சிறப்பு முகாம்வாசிகள் தெரிவித்துக் கொண்டனர்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41299.html", "date_download": "2018-08-16T19:58:55Z", "digest": "sha1:NVEFGCFI5GPFMCEKSEACCUGHRGOZ2V7X", "length": 20556, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "மாடல் அழகா இருந்தா,ரோல் மாடல்தான் ! | சரவணக்குமார், ஆதித்யா, யமுனா", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமாடல் அழகா இருந்தா,ரோல் மாடல்தான் \nஆதித்யா சேனலில் 'சின்னவனே பெரியவனே’ நிகழ்ச்சியில் பல்வேறு மாறுவேடங்களில் தோன்றி செமத்தியாக மொக்கை போட்டுக் கொண்டிருப்பார்கள் இரண்டுபேர். அந்த மோசமானவர்களில் முக்கியமானவரான திருச்சி சரவணக்குமாரிடம் நான் போட்ட மொக்கை இது. தமிழ் சினிமா வழக்கப்படி ஹீரோவுக்கு காமெடி நண்பனாக தலை காண்பிக்கவும் ஆரம்பித்துவிட்டார் சரவணக்குமார்.\n''500 எபிசோடுகளைத் தாண்டிட்டீங்களாமே, எப்படி பாஸ் இதெல்லாம்\n''ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுதான் காரணம். நாங்க போடாத வேஷமே கிடையாது. இப்போ சினிமா பக்கமும் போயிருக்கேன். 'சிங்கம்-2’-ல சந்தானம் அனுஷ்காவோட டூயட் பாடிட்டார். சிவகார்த்திகேயன் ஹன்சிகா கூட டூயட் பாடப் போறார். அட்லீஸ்ட் நான் நஸ்ரியாவுக்குப் பக்கத்துல நிக்கணும். நடக்குமா பாஸ்\n''உலகம் அழிஞ்சுடும். 'சின்னவனே பெரியவனே’ புரொகிராம்ல யார் சின்னவன், யார் பெரியவன்\n''என் கூட புரொகிராம் பண்ற 'சேட்டை’ செந்தில் சாரை விட நான் வயசுல சின்னவன். அதனால அவர் பெரியவன். ஆனா, நான் உருவத்தில அவர விட பெரியவன். அதனால அவர் சின்னவன். தல சுத்துதா இதுக்குப் பேருதான் கொலமொக்கை\n''நீங்க நடிச்ச 'யமுனா’ படத்துக்கு ஹீரோவை விட உங்க போட்டோவை மட்டும் நான்கு அடி உயரத்துக்கு நாலு போஸ்டர் போட்டு, திருச்சி மக்களை மிரள வெச்சீங் களே... எப்படி\n''அது ஒரு பெரிய கதை. நான் அந்தப் படத்துல காமெடியன்தான். ஊர்ல நம்ம 'நண் பேண்டா’ பசங்க 'அண்ணே திருச்சியையே மிரள வைக்கிறோம். கட் அவுட், போஸ்டர்னு நீங்க ஓ.கே. மட்டும் சொல்லுங்க’னு சொன்னாய்ங்க. சரி, நம்ம மேல ரொம்ப பிரியத்தோட இருக்கானுங்களேனு ஓ.கே. சொன்னேன். படம் ரிலீஸுக்கு அப்புறம் திருச்சி போனப்ப 'அண்ணே இந்த அமவுன்ட் செட்டில் பண்ணிருங்கண்ணே’னு ஒரு பில்லைக் கொடுத்தானுங்க. ஆத்தி .. அந்தப் படத்துல நடிச்சதுக்கு நான் வாங்கினதை விட அதிகம். அப்புறம் இது உனக்கு தேவையானு வடிவேலு பாணியில என்னைய நானே கேட்டுக்கிட்டு கடன் வாங்கிக் குடுத்துத் தொலைச்சேன் அந்தப் படத்துல நடிச்சதுக்கு நான் வாங்கினதை விட அதிகம். அப்புறம் இது உனக்கு தேவையானு வடிவேலு பாணியில என்னைய நானே கேட்டுக்கிட்டு கடன் வாங்கிக் குடுத்துத் தொலைச்சேன்\n''சரி, உங்களுக்கு ரோல் மாடல் யாரு\n''மாடலா வர்றவங்க அழகா இருந்தாப் போதும். எல்லா மாடலும் நமக்கு ரோல் மாடல்தான். சரிதானேண்ணே\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... ��ுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாடல் அழகா இருந்தா,ரோல் மாடல்தான் \nகம்போடியாவில் தனுஷை இயக்கும் கே.வி.ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/today-is-the-last-day-apply-ssc-cgl-2017-002251.html", "date_download": "2018-08-16T19:20:12Z", "digest": "sha1:WY5B3P4Y4ABYZWS7QJ77RIRVZUZSJ7ZG", "length": 9297, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் 4773 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு | Today is the Last Day to Apply for SSC CGL 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் 4773 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு\nமத்திய அரசில் 4773 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு\nசென்னை : பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி சிஜிஎல்) மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள 4773 காலிப் பணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nநிறுவனம் - பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி சிஜிஎல்)\nபணியிடம் - இந்தியா முழுவதும��\nபணிகள் - பணிகளை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nகல்வித்தகுதி - பணிகளைப் பொருத்துக் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதியை முழுமையான அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nவயது வரம்பு - பணிகளைப் பொருத்துக் வயது வரம்பு மாறுபடும். வயது வரம்பு பற்றி முழுமையான அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nகுரூப் பி போஸ்ட் - ரூ. 9,300 - 34,800 உடன் தர ஊதியம் ரூ. 5,400, ரூ. 4,800, ரூ. 4,600 மற்றும் ரூ. 4,200.\nகணினி அடிப்படையிலான தேர்வு, கணினி நிபுணத்துவ டெஸ்ட் மற்றும் திறன் சோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ. 100 மற்ற பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://ssconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் 16.06.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு நடைபெறும் நாள் - 01.08.2017 முதல் 20.08.2017\nஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி - 16.06.2017\nமேலும் தகவல் பெற http://ssconline.nic.in/ என்ற இணையதள முகவரியை அனுகவும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/srilankan-army-officer-suspend-govt-310610.html", "date_download": "2018-08-16T19:46:36Z", "digest": "sha1:XWQ5ZPVQ37IY2YVBI2CQYZ2FZC2KHVYO", "length": 10348, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த கொடூர சிங்கள ராணுவ அதிகாரி சஸ்பென்ட்! | Srilankan Army officer suspend by Govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்���ுகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த கொடூர சிங்கள ராணுவ அதிகாரி சஸ்பென்ட்\nதமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த கொடூர சிங்கள ராணுவ அதிகாரி சஸ்பென்ட்\nலண்டன் பல்கலைக்கழகத்திலும் அமைகிறது தமிழ் இருக்கை\nஇன்று மாலை கைது செய்யப்படுகிறார் நவாஸ் ஷெரீப்.. பாகிஸ்தானில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nபிரெக்ஸிட்டை புரிந்துக் கொள்ள 5 எளிய கேள்வி பதில்\nகொழும்பு: லண்டனில் ஈழத் தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த கொடூர சிங்கள ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.\nலண்டனில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இலங்கை சுதந்திர தினத்தை நிராகரித்து ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.\nலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது. இதனால் கோபமடைந்த இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னாண்டோ உள்ளிட்டோர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.\nஅத்துடன் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவேன் என மூன்று முறை சைகையால் மிரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதனையடுத்து கொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த இங்கிலாந்து எம்பிக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சர்ச்சைக்குரிய ராணுவ அதிகாரி பணியில் இருந்து உடனே சஸ்பென்ட் செய்யப்படுகிறார்; அவர் மீது ராணுவ ரீதியிலான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nlondon UK mps srilanka tamils லண்டன் இங்கிலாந்து எம்பிக்கள் இலங்கை ராணுவம் அதிகாரி தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/18152952/For-Gnanasambandar.vpf", "date_download": "2018-08-16T19:46:48Z", "digest": "sha1:HTVZTRDV2THLFNK3YL2ZSYIFEFK56BHT", "length": 28540, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "For Gnanasambandar || திருஞானசம்பந்தருக்கு அருள்செய்த அன்னையர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச��சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருஞானசம்பந்தருக்கு அருள்செய்த அன்னையர் + \"||\" + For Gnanasambandar\nதிருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர்.\nசீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்ைடநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார்.\nகுழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்.\nசிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய் சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.\nஅப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம் அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.\nபிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.\nதிருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள் பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்ச�� தருகிறார்.\nபிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள்.\nஇதற்கு அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர், சங்கம வடிவினராக உள்ளார். இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான் நரசிம்மருடன் போரிட்டு, அவரது தோலை உரித்து சட்டையாக போர்த்திக் கொண்டார். இதனால் இந்த இறைவனுக்கு ‘சட்டை நாதர்’ என்று பெயர். இவர் பைரவர்களின் தலைமையை ஏற்றவர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் சின் முத்திரையைக் காட்டுகிறது. இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது.\nஇந்தத் திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நன்னாளில் காலையில் தருமபுரம் ஆதீனம் குரு மகாசன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது.\nஅன்று மாலையில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் உள்ள சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக்கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக்கோலக்கா ஈசனிடம் பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார்.\nசீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. மூன்று வயதில் தோடுடைய செவியன் பதிகம் பாடி ஈசனை ஆராதித்த சம்பந்தர், தனது சிவத்தல யாத்திரையை தொடங்கினார். அப்போது அருகில் உள்ள திருக்கோலக்கா திருத்தலம் சென்றடைந்தார். திருக்கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியில் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி கைத்தாளம் போட்டுக் கொண்டே, இறைவனை துதித்து பதிகம் பாடினார்.\n‘மடையில் வாளை பாய மாதரார்\nகுடையும் பொய்கைக் கோலக் காவுளான்\nசடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்\nஉடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’\nஎன்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கரங்கள் சிவக்க.. சிவக்க.. கைத்தாளம் இட்டு, தன் துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்த சிவபெருமான், ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முன்வந்தார்.\nஅதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன் ‘ஹாரக்குதவனேஸ்வரர்’ கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தல அம்பிகையான அபீதகுசாம்பாள் அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்றுமுதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார்.\nசுந்தரர் இத்தல இறைவனைப் பற்றி பாடும் போது, சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிந்துள்ளார். ஆம் ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே' என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரர். ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் பிள்ளையாரும், பழனி தண்டாயுதபாணியும் இருபுறமும் தனிச் சன்னிதியில் அருள்பாலிப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பு. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகளும் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர்.\nமந்தாகினி என்ற பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக்கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, ஈசன்- அம்பாளை முறைப்படி வழிபாடு செய்து, பின்னர் இத்தல கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வழி\nபட்டுச் சென்றாளாம் மந்தாகினி. சிறிது காலத்தில் மந்தாகினியின் மகன் விஸ்வந��தன் ‘அம்மா' என்றழைத்து பேச ஆரம்பித்தானாம். மகிழ்ந்த மந்தாகினி மீண்டும் இத்தலம் வந்து நன்றிப் பெருக்குடன், 42 கிராமில் தங்கத்தால் தாளம் செய்து அதனை இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளார்.\nஇதே போல் 12 வயதாகியும் பேச்சு வராத ஒரு சிறுவனை அவனது பெற்றோர் இந்த தலத்திற்கு அழைத்து வந்து வழிபட்டு சென்றனர். பின்னர், இத்தலத்தில் சம்பந்தர் பாடிய, ‘மடையில் வாளை பாய’ என்ற பதிகத்தை வீட்டிற்குச் சென்று தினமும் பாராயணம் செய்து வந்துள்ளனர். இதன் பலனாக அந்தச் சிறுவன் பேசத் தொடங்கினான். அவனின் பெற்றோரும் பொன்னால் ஆன தாளத்தை செய்து காணிக்கையாக இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளனர்.\nஇவ்வாறு அம்மனின் அருளால் பேச்சு வந்தவர்கள், தங்களின் முழு முகவரியுடன் அந்த விவரத்தை ஆலய பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவேட்டின் படி பார்க்கும்போது, அம்மன் அருளால் பேச்சு வரப்பெற்றவர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேல் என்பது ஓசை நாயகியின் அருளுக்கு சாட்சி. வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் மற்றும் பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தைகளை இந்தக் கோவிலுக்கு அழைத்து வந்து தாளபுரீஸ்வரருக்கு ‘அஷ்டோத்திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்து, 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, நிவேதனம் செய்யப்பட்ட தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.\nகருவறையில் கிழக்கு நோக்கிய சுவாமியையும், அம்பாளையும் வணங்கி ஆலயப் பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதிகளும் உள்ளன. சனிக் கிழமை மற்றும் அஷ்டமி திதி நாட்களின் அந்திப்பொழுதில், இத்தல சனிபகவானையும் பைரவரையும் தொடர்ச்சியாக 8 முறை வழிபாடு செய்து வர நவக்கிரக தோஷங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.\nசிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது.\nதிருக்கோலக்கா கோவிலில் ஓசை கொடுத்த நாயகி அம்மனுக்கு இரண்டு சிலைகள் உள்ளது. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன் புதியவராம். கருவறையின் முன் மண்டபத்தில் வடபுறமாய் தனிச் சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனை, பழைய அம்மன் என்கிறார்கள்.\nமுன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. ஓசை நாயகி அம்பிகையின் பழைய சிலையில் சிறிது பின்னம் ஏற்பட, ஊரார் தற்போது கருவறையில் உள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு, பழைய சிலையை அகற்றிவிட்டனர். அன்றிரவு ஊராரின் கனவில் வந்த அம்பிகை, ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் (ஊனம்) ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த ஊரார்... பின்னம் ஏற்பட்ட பழைய சிலையையும், மூலஸ்தானத்தின் அருகிலேயே தனி இடத்தில் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டனர். இத்தல அம்பாளுக்கு புடவை சாற்றுபவர்கள், கண்டிப்பாக இத்தல பழைய அம்மனுக்கும் புடவை சாற்றிட வேண்டும் என்பது ஐதீகம்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n2. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n3. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\n4. சாரங்கபாணி ஆலய மகிமை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/computer/softwares/apache-lenya", "date_download": "2018-08-16T19:50:41Z", "digest": "sha1:HW7MA66JHAGJ74TKWAY42QFZITZYV542", "length": 8514, "nlines": 143, "source_domain": "tamilgod.org", "title": " Apache Lenya | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஅப்பாச்சி லென்யா, ஜாவா சிஎமெஸ்\nஅப்பாச்சி லென்யா (Apache Lenya) திருத்தம் கட்டுப்பாடு, பன்முக தள மேலாண்மை (multi-site management), திட்டமிடல், தேடல், WYSIWYG எடிட்டர்கள் ஆசிரியர்கள், மற்றும் பணியோட்டம் போன்ற‌ சிறப்பான‌ வசதிகளைக் கொண்டுள்ளது. அப்பாச்சி லென்யா(Apache Lenya) ஒரு திறந்த மூல ஜாவா / எக்ஸ்எம்எல் உள்ளடக்க மேலாண்மை அமைப்பாகும் (Java/XML Content Management System).\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nபுதிய‌ மேக் (Mac) ஓயெஸ் High Sierra ஐ ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து இலவசமாக‌ டவுண்லோட் செய்ய‌லாம்\nமைக்ரோசாப்ட் லினக்ஸ் ஃபவுண்டேஷனில் சேர்கின்றது : விசித்திரமா இருக்கு \nமைக்ரோசாஃப்ட், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஐ நிறுத்திக்கொண்டது\n கூஃகிள் நிறுவனத்தின் புது OS வடிவமைப்பு\nஅப்பாச்சி லென்யா, ஜாவா சிஎமெஸ்\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/02/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-08-16T20:11:03Z", "digest": "sha1:K62TU6ILS7IDSOFN5GC3JQKO2ADR2QBD", "length": 6131, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "கர்ச்சிக்கும் புலியை உருவாக்கிய மாணவர்கள்! | Netrigun", "raw_content": "\nகர்ச்சிக்கும் புலியை உருவாக்கிய மாணவர்கள்\nமுல்லைத்தீவு – செம்மலை மகா வித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் மாணவர்களால் அமைக்கப்பட்ட கர்ச்சிக்கும் புலியின் முகம் போன்ற இல்லம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசெம்மலை மகா வித்தியாலய அதிபர் தலைமையில் நேற்று பிற்பகல் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.\nஇதில், சேரன், சோழன், பாண்டியன் ஆகிய இல்லங்கள் ரீதியாக மாணவர்கள் போட்டியில் பங்குபற்றி இருந்தார்கள்.\nமேலும், இந்த நிகழ்வில் பாண்டியன் இல்லம் இல்ல அலங்காரத்தில் முதலி���த்தை பெற்றுள்ளது.\nமுழுமையான இயற்கை பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட கர்ச்சிக்கும் புலியின் முகத்தை மாணர்கள் வடிவமைத்துள்ளனர்.\nPrevious articleபதுங்கியிருந்த ஆவா குழுவுக்கு பிணை\nNext articleரஜினியின் பாபா முத்திரை புதிய வடிவில்\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\nதினமும் இந்த ஒரு பொருளை கொண்டு வயிற்றை மசாஜ் செய்யவும்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/21836-sarvadesa-seithigal-10-08-2018.html", "date_download": "2018-08-16T19:20:48Z", "digest": "sha1:YRKITQ2FW37DNRBK4FCDHKGWCYM6FQOI", "length": 4450, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 10/08/2018 | Sarvadesa Seithigal - 10/08/2018", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nசர்வதேச செய்திகள் - 10/08/2018\nசர்வதேச செய்திகள் - 10/08/2018\nசர்வதேச செய்திகள் - 16/08/2018\nசர்வதேச செய்திகள் - 14/08/2018\nசர்வதேச செய்திகள் - 13/08/2018\nசர்வதேச செய்திகள் - 11/08/2018\nசர்வதேச செய்திகள் - 09/08/2018\nசர்வதேச செய்திகள் - 04/08/2018\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/06/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%EF%BF%BD/", "date_download": "2018-08-16T19:36:52Z", "digest": "sha1:A6JHPVNRHN4QJSGMU6ZKD7KBHM2QRZNZ", "length": 48213, "nlines": 283, "source_domain": "tamilthowheed.com", "title": "இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇறை நேசர் என்பவர் யார்\nஇஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்\nநாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்\nநாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள் புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.\nஉண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா \nஇவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.\nஇதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள் சடங்குகள் முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.\nபின்���ர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள் என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள் என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள் என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.\n பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.\nநடை மவ்லிது, விடி மவ்லிது நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.\nராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல் இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,\nமாயமந்திரங்கள் பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.\nஇவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள் ஏமாற்று வித்தைகள்\n இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்கள��யும், பெண்களையும் என்னென்பது\nஇவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா மரணச்சடங்குகளும் கர்மாதிகளும் மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.\nஅகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது முகவரியில்லா மகான்கள் அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.\nபாட்டுக்கச்சேரியும் நடனமும் கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை\nபக்கவாத்தியங்கள் இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.\nபிறந்த நாள் விழாக்கள் இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.\nஇவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யான��) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.\nஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள் நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.\nபித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா\nவிஞ்ஞானயுகத்தில் கற்காலம் விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது\nஇந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள் யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்கு���தியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள் ஒட்டிக்கொண்ட நோய்கள்\nஇதோ ஒரு கணம் சிந்திப்பீர் நாம் இந்துக்களா 1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம் 2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு 3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம் 4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு 5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி 6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள் 7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு 8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம். 9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல் 10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக் 11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை 12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல் 13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை 14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில் 15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை. 16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம் 17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத் 18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி 19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து 20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல். 21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு 22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம். 23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை 24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு 25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும். 26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு. 27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு. 28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம். 29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள், 30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல். 31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம். 32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம். 33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.\n இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ் வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக இப்போது சொல்லுங்கள்\n இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:- ‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள் செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம். ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம் செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம். ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம் வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம் வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம் அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள் அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள் ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்\n‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,\n‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்\nஇவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக\nவாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,\nசடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம் போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம் போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்\nஇஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம். என இன்று வீரசபதம் ஏற்போமாக\n எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக\nرَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’ எங்கள் இறைவா எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nOne Response to இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்பு���்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\n52 - குழப்பங்களும் மறுமை நாளின் அடையாளங்களும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:28:13Z", "digest": "sha1:3AFDUUDT755PCMWI4V2LJ2QBMSLPKJSM", "length": 9451, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா லாபம் குவிப்பதால் ‘பேய்’களுக்கு கடும் கிராக்கி\nலாபம் குவிப்பதால் ‘பேய்’களுக்கு கடும் கிராக்கி\nகடந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்தன. இதில் புதுமுக நடிகர்கள் படங்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடிவரை செலவிட்டனர். பெரிய நடிகர்களின் படங்கள் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிக பட்ஜெட்டில் வந்தன.\nசில முன்னணி கதாநாயகர்கள் படங்களின் செலவு ரூ.50 கோடியை தாண்டியது. இவற்றில் அதிகப்படியான படங்களுக்கு போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டனர். புதுமுக நடிகர்களின் படங்களை ஒரு நாளிலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டனர். 90 சதவீதம் படங்கள் நஷ்டமடைந்தன என்று வினியோகஸ்தர் ஒருவர் கூறினார்.\nஆனால் கடந்த வருடம் வெளிவந்த பேய் படங்கள் மட்டும் நல்ல லாபம் பார்த்தன. குறைந்த செலவிலேயே இந்த படங்களை எடுத்து இருந்தனர். பல வருடங்களுக்கு முன்பிருந்தே சந்திரமுகி, அருந்ததி படங்களில் இருந்து தமிழ் திரையுலகில் பேய் சீசன் தொடங்கி விட்டது. முனி, பீட்சா, யாவரும் நலம், அனந்தபுரத்து வீடு, அரண்மனை என்று 50-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் வந்து அதிக வசூல் பார்த்தன.\nசித்தார்த் நடித்து கடந்த வருடம் வெளி வந்த ‘அவள்’ பேய் படம் பெரிய படங்களின் வசூல்களை முறியடித்து வெற்றிகரமாக ஓடியது. மாயா, பலூன், டார்லிங், காஞ்சனா-2, ஆ என்று பல பேய் படங்களுக்கும் தியேட்டர்களில் வசூல் கொட்டின.\nஇதனால் தொடர்ந்து இந்த வருடமும் அதிக எண்ணிக்கையில் பேய் படங்கள் தயாராகி வருகின்றன.\nலாரன்ஸ் காஞ்சனா பேய் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். திரிஷா நடித்துள்ள மோகினியும் பேய் படமாக தயாராகி உள்ளது. இதில் திரிஷா பேயாகவே நடித்து இருக்கிறார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு உள்ள மோகினிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.\nசெல்வராகவன் இயக்கி வரும் நெஞ்சம் மறப்பதில்லை படமும் பேய் கதை. பிரபுதேவா-தமன்னா நடிப்பில் வெளியான தேவி பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் படங்களும் பேய் கதைகள். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்பட 20-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தயாரிப்பில் உள்ளன.\nPrevious articleஇந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:52:28Z", "digest": "sha1:5L4YJ3IH5ALRVXEOLC4K7E25MBCVGUMD", "length": 14012, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன் | CTR24 கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன் – CTR24", "raw_content": "\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nக��ரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணியில் இருந்தோரை சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியு்ள்ளனர்\nசுமந்திரனின் கருத்து தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளியுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nகேரள மாநிலத்தில் கனமழை இன்னமும் தொடரும் நிலையில், கொச்சி வானூர்தி நிலையம் 18ஆம் நாள் வரை மூடப்படுகிறது\nதமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கு தமிழ் தலைமைகளின் தூரநோக்கற்ற சிந்தனைகளே காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாடியுள்ளார்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்\nகூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதெகிவளையில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை எடுத்து வந்தது. சிறிலங்கா பிரதமர் ரணில் அதற்குப் பதிலளித்திருந்தார்” என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கைகள் அடங்கிய நிபந்தனையை முன்வைத்திருந்தது.\nஅவை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கருணாஸ் சந்தித்தார் Next Postதமிழீழ மாணவர்களுக்கு தனி பல்கலைகழகம் Next Postதமிழீழ மாணவர்களுக்கு தன��� பல்கலைகழகம்\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான...\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-16T19:54:11Z", "digest": "sha1:ZCIX4S7MIHU5UUCYTW7FKE6BMUBB7PDW", "length": 19765, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "பாலியல் பலாத்கார வழக்கில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை | CTR24 பாலியல் பலாத்கார வழக்கில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை – CTR24", "raw_content": "\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணியில் இருந்தோரை சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியு்ள்ளனர்\nசுமந்திரனின் கருத்து தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளியுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nகேரள மாநிலத்தில் கனமழை இன்னமும் தொடரும் நிலையில், கொச்சி வானூர்தி நிலையம் 18ஆம் நாள் வரை மூடப்படுகிறது\nதமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கு தமிழ் தலைமைகளின் தூரநோக்கற்ற சிந்தனைகளே காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாடியுள்ளார்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்\nபாலியல் பலாத்கார வழக்கில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை\nபாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிபிஐ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தது.\nசீக்கிய மதத்தில் ஒரு பிரிவான தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் ஹரியாணா ம���நிலம் சிர்ஸாவில் உள்ளது. அங்கு தங்கியிருந்த 2 பெண் துறவிகளை அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கு ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 15 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை விவரம் 28-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் ஹரியாணா, பஞ்சாப், டெல்லியில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் முன்பு குவிந்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேரா சச்சா ஆதரவாளர்கள் அந்த நகரை சூறையாடினர். அரசு, தனியார் கட்டிங்களையும் வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.\nதேரா சச்சா சவுதா தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்ஸா நகரிலும் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. பஞ்ச்குலாவில் 30 பேரும் சிர்ஸாவில் 8 பேரும் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் சிர்ஸா ஆசிரமம் உட்பட பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.\nபாதுகாப்பு கருதி பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தற்காலிகமாக ரோட்டக் சிறைக்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஜெகதீப் சிங் நேற்று ஹெலிகாப்டர் மூலம் அந்த சிறைக்கு சென்றார். தண்டனை விவரம் தொடர்பாக சிபிஐ மற்றும் பாபா தரப்பினர் தங்கள் வாதங்களை எடுத்துரைக்க தலா 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது.\nஇந்த பாலியல் வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்பதால் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தியது. பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாபாவின் உடல் நிலை, வயது, சமூக சேவைகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுகோள் விடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீப் சிங், பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தார்.\nஇதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாள���் கூறியதாவது: இரண்டு பலாத்கார வழக்குகள் என்பதால் ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.\nபெரிய அளவில் வன்முறைகள் இல்லை\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஹரியாணா, பஞ்சாபில் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. எனினும் சிர்ஸாவின் புறநகர்ப் பகுதியில் பூல்கா, கோட்லி ஆகிய கிராமங்களில் 2 கார்கள் எரிக்கப்பட்டன. சிர்ஸா நகரில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். பஞ்சாபில் முழுஅமைதி நிலவுகிறது என்று அந்த மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்தார். இதேபோல ஹரியாணாவிலும் பெரிய அளவில் வன்முறைகள் இல்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nPrevious Postஸ்காபரோ பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Next Postடெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயல் காரணமாக, அடுத்த வார ஆரம்பத்தில் கனடாவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடும்\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நி���வுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான...\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2018/05/nmms-scholarship-amount-increased-from.html", "date_download": "2018-08-16T19:50:25Z", "digest": "sha1:IJRKIXEQ6KJVJVEC7QRU5GPJALLEG22K", "length": 7947, "nlines": 172, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: NMMS Scholarship Amount increased from Rs.6000 to 12000 per annum effect from April 2017....", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nவியாழன், 31 மே, 2018\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 9:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றி��ம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\n1,6,9,11 புதிய பாட புத்தகங்கள் இணையத்தில் வெளியீடு...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2%201553&name=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-08-16T19:33:09Z", "digest": "sha1:NJLT47FIQXDCZDN53HEKNFZPEVL34FEH", "length": 12056, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "அன்னை தெரசா Annai Teresa", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வணிகம் பொது அறிவு இஸ்லாம் சிறுகதைகள் சிறுவர் நூல்கள் குறுந்தகடுகள் நேர்காணல்கள் கல்வி மொழிபெயர்ப்பு கம்யூனிசம் அகராதி இலக்கியம் வரலாறு சங்க இலக்கியம் சட்டம் மேலும்...\nஆல்ஃபா மைண்ட் பவர்சாந்தி பப்ளிகேஷன் பாலம் பதிப்பகம்மோக்லிவாகை பதிப்பகம்செல்வம் பதிப்பகம்சு.ஆவுடையம்மாள்குன்றம் பதிப்பகம்Trident Booksசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்நம்மொழி பதிப்பகம்சபரீஷ் பாரதி வெளியீடுமுன்னேற்றப் பதிப்பகம்மாற்று பிரதிகள்வேங்கை பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nயூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான். போரா பேரழிவா வாருங்கள் என்னிடம் என்று இரு கரம் கொண்டு அவர்களை அரவணைத்துக்கொண்டார் தெரசா. இந்தியா மட்டுமல்ல; உலக நாடுகள் பலவும் துன்பம் என்றதும் அம்மா என்று அழைத்துக்கொண்டு தெரசாவிடம்தான் அடைக்கலம் புகுந்தன. அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறை பக்தி, கருணை. தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை. உலகிலுள்ள துயரங்களை எதிர்த்து தெரசா நடத்திய யுத்தத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் இவை மட்டுமே. ஆனால் அதே தெரசாவின் மீது தற்போது ஏகப்பட்ட தாக்குதல்கள். தெரசா உண்மையிலேயே அதிசய சக்தி கொண்டவரா அவர் செய்தது சேவைதானா அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்தது சரியா அடிப்படையில், அவர் ஆத்திகர்தானா அப்படி என்றால், இப்போது வெளியாகி இருக்கும் நாத்திக மணம் கமழும் அவரது பல கடிதங்களுக்கு என்ன அர்த்தம் அன்னை தெரசாவின் அத்தனைப் பரிமாணங்களையும் அவர் மீது சுமத்தப்படும் அத்தனை விமரிசனங்களையும் விருப்பு வெறுப்பற்று அலசி ஆராய்கிறது இந்நூல்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஉல்ஃபா - ஓர் அறிமுகம்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nகே பி டி சிரிப்பு ராஜ சோழன்\nயூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான். போரா பேரழிவா வாருங்கள் என்னிடம் என்று இரு கரம் கொண்டு அவர்களை அரவணைத்துக்கொண்டார் தெரசா. இந்தியா மட்டுமல்ல; உலக நாடுகள் பலவும் துன்பம் என்றதும் அம்மா என்று அழைத்துக்கொண்டு தெரசாவிடம்தான் அடைக்கலம் புகுந்தன. அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறை பக்தி, கருணை. தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை. உலகிலுள்ள துயரங்களை எதிர்த்து தெரசா நடத்திய யுத்தத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் இவை மட்டுமே. ஆனால் அதே தெரசாவின் மீது தற்போது ஏகப்பட்ட தாக்குதல்கள். தெரசா உண்மையிலேயே அதிசய சக்தி கொண்டவரா அவர் செய்தது சேவைதானா அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்தது சரியா அடிப்படையில், அவர் ஆத்திகர்தானா அப்படி என்றால், இப்போது வெளியாகி இருக்கும் நாத்திக மணம் கமழும் அவரது பல கடிதங்கள���க்கு என்ன அர்த்தம் அன்னை தெரசாவின் அத்தனைப் பரிமாணங்களையும் அவர் மீது சுமத்தப்படும் அத்தனை விமரிசனங்களையும் விருப்பு வெறுப்பற்று அலசி ஆராய்கிறது இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/home-remedies-for-obesity-and-weight-loss-019535.html", "date_download": "2018-08-16T19:45:31Z", "digest": "sha1:GZGNSIKLAJVIU2RBUNF3T7IAAKK573XT", "length": 28447, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் எடையைக் குறைக்கணுமா? அப்ப தினமும் 2 தக்காளி சாப்பிடுங்க... | Home Remedies For Obesity And Weight Loss- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடல் எடையைக் குறைக்கணுமா அப்ப தினமும் 2 தக்காளி சாப்பிடுங்க...\n அப்ப தினமும் 2 தக்காளி சாப்பிடுங்க...\nஇங்கு உடல் எடையைக் குறைக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன | Boldsky\nஉடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்புக்களின் தேக்கத்தால் ஒருவரது உயரத்திற்கும் அதிகமான உடல் எடையில் இருப்பதைக் குறிக்கும். இப்பிரச்சனை ஏற்படுவதற்கு மோசமான வாழ்க்கை முறைகளான கொழுப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, அதிகமாக மது அருந்துவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தூக்கமின்மை போன்றவை காரணங்களாகும். மரபணு காரணிகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளும், உடல் பருமன் பிரச்சனையின் அபாயத்தை அதிகரிக்கும்.\nஒருவர் அளவுக்கு அதிகமான எடையில் இருந்தால், அதனால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதில் டைப்-2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், ஆர்த்ரிடிஸ் மற்றும் பல குறிப்பிடத்தக்கவை. எனவே உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டியது மிகவும் அவசியம். இந்த ஒரு செயலை ஒருவர் பின்பற்றினாலே உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nஅதோடு குறிப்பிட்ட சில எளிய இயற்கை வைத்தியங்களின் உதவியுடனும் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும். உங்களுக்கு அந்த எளிய வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள். இந்த வழிகள் அனைத்தும் பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பின்பற்றியவைகள். அதோடு ஆயுர்வேத வைத்தியங்களும் உடல் எடையைக் குறைக்க இந்த வழிகளைத் தான் பெரும்பாலும் பரிந்துரைக்கின்றன.\nசரி, இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் எளிய இயற்கை வழிகளைக் காண்போம் வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கு எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒருவரது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். ஒருவரது உடலில் செரிமானம் ஆரோக்கியமாக நடைபெற்றால், கொழுப்புக்களைக் கரைக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். அதோடு உடலின் மெட்டபாலிசத்தை மெதுவாக்கும் டாக்ஸின்களை அகற்றவும் உதவும்.\n* ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் இந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\n* இந்த பானத்தை தொடர்ந்து குறைந்தது 3 மாதம் குடிக்க, எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\n* இல்லாவிட்டால், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கலாம்.\nஆப்பிள் சீடர் வினிகர் மற்றொரு அற்புதமான உடல் எடையைக் குறைக்க உதவும் பொருளாகும். இது உடலில் உள்ள கொழுப்புச் செல்களை உடைத்தெறிய உதவி, உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்கும். இதன் விளைவாக உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\n* ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு வேளை உணவு உண்பதற்கு முன்னும் குடிக்க வேண்டும்.\n* வேண்டுமானால் ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் கலந்து குடிக்கலாம்.\n* முக்கியமாக ஆப்பிள் சீடர் வினகரை ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது. அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைக் குறைப்பதோடு, எலும்புகளின் அடர்த்தியையும் குறைத்துவிடும்.\nகற்றாழையும் உடல் பருமனைக் குறைக்க உதவும். ஏனெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டும், ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் உபயோகிக்கப்படாத தேவையில்லாத கொழுப்புக்களை வெளியே அகற்றும். இதில் உள்ள இயற்கையான கொலாஜென் புரோட்டீன், உடலுக்கு நல்ல கடின வேலையைக் கொடுக்கும். மேலும் கற்றாழை செரிமான மண்டலம் மற்றும் குடலில் உள்ள டாக்ஸின்களை நீக்க உதவும்.\n* கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.\n* பின் அதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் 1 கப் சிட்ரஸ் ஜூஸ்களான ஆரஞ்சு அல்லது கிரேப்ஃபுரூட் அல்லது வெறும் நீரை மட்டும் ஊற்றி, 2-3 நிமிடம் அரைத்துக் கொள்ளுங்கள்.\n* இந்த பானத்தை தினமும் ஒரு முறை என ஒரு மாதம் தொடர்ந்து குடிக்க, நல்ல பலன் கிடைக்கும்.\nக்ரீன் டீ மிகவும் பிரபலமான உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் அற்புத பானம். க்ரீன் டீயில் உள்ள உட்பொருட்கள், கொழுப்புக்களை உறிஞ்சி உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புக்களை எரிபொருளாக மாற்றி, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் க்ரீன் டீயில் உள்ள வைட்டமின் சி, கரோட்டினாய்டு, ஜிங்க், செலினியம், குரோமியம் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் உள்ளன. எனவே எடையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் 3-4 கப் க்ரீன் டீ குடியுங்கள். அதிலும் க்ரீன் டீயுடன் இஞ்சி சாறு அல்லது மிளகுத் தூள் சேர்த்துக் குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.\nவரமிளகாய் தூள் உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இதில் உள்ள கேப்சைசின், கொழுப்புக்களைக் கரைக்கத் தூண்டுவதோடு, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். அதோடு, இது செரிமானத்தைத் தூண்டி, அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தும்.\n* ஒரு டம்ளர் சுடுநீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் சேர்த்து கலந்து, குறைந்தது ஒரு மாதம் தொடர்ந்து குடிக்க வேண்டும்.\n* இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் மாப்பிள் சிரப்பை ஒன்றாக கலந்து, அதில் சிறிது வரமிளகாய் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம்.\n* முக்கியமாக அன்றாட சமையலில் வரமிளகாயுடன், இஞ்சி, மிளகு, கடுகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும் வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும்.\nஒருவர் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை காலையில் எழுந்ததும் சாப்பிடுவதன் மூலம், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றைத் தடுக்கலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது. அதிலும் இந்த செயலை குறைந்தது 3-4 மாதம் தொடர்ந்து செய��தால், உடல் பருமனில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஆய்வுகளில் கறிவேப்பிலையில் உள்ள மஹாநிம்பைன் என்னும் அல்கலாய்டு, உடல் பருமனை எதிர்ப்பதோடு, கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையுடன், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 தக்காளியை சாப்பிடுங்கள். அதுவும் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் டயட்டரி நார்ச்சத்து உள்ளது. தக்காளியில் உள்ள உட்பொருட்கள், ஹார்மோன்களை சரிசெய்து, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் தக்காளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, மக்னீசியம், மாங்கனீசு, கோலின், ஃபோலேட் மற்றும் இதர உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. அதோடு. தக்காளியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளது.\nமுட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா இதில் உள்ள டார்டாரிக் அமிலம், சர்க்கரை மற்றும் இதர கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்புக்களாக மாறுவதைத் தடுக்குமாம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்றவை அதிகமாகவும், கலோரி குறைவான அளவிலும் உள்ளது.\nஅதோடு, இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஈஸ்ட்ரோஜென் ஏற்றத்தாழ்வுகளைத் தடுத்து, உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் செய்து, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பல பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.\nஆம், நம் வீட்டு சமையலறையில் உள்ள சோம்பு கூட உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் சிறுநீர் பெருக்கி பண்புகள் உள்ளன. இந்த பண்புகளால் உடலில் உள்ள அதிகப்படியான நீர் சிறுநீரின் வழியே வெளியேறி உடல் எடையைக் குறைக்கும்.\n* சோம்பை வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சோம்பு பொடி சேர்த்து, தினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இச்செயலால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு, அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\n* இந்த சோம்பு நீரை ஒவ்வொரு வேளை உணவும் உண்பதற்கு 15 நிமிடத்திற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது.\nதேன் மற்றும் பட்டை மெட்டபாலி��த்தை மேம்படுத்து, ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் உடலை சுத்தம் செய்யும். இந்த அனைத்து செயலால் உடல் எடை குறையும். முக்கியமாக தேன் கொழுப்புக்களை வளர்ச்சிதை மாற்றம் செய்து, உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவும். பட்டை, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவும்.\n* ஒரு டம்ளர் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.\n* இந்த பானத்தில் பாதியை காலையில் வெறும் வயிற்றில், அதுவும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும். எஞ்சியதை இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nசுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும் அவற்றின் எண்ணற்ற பயன்களும்..\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nநம்ம பாட்டி காலத்து அரிசிதான் உலகின் ஆரோக்கியமான அரிசினு இன்று ஆராய்ச்சிகள் சொல்கிறதாம்...\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nகுடும்பத்தைக் கலைக்கும் குறட்டையை முற்றிலுமாக விரட்டுவது எப்படி\nஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து, வித்தகனாக மாற்ற உதவும் ஒரு அற்புத இலை\n எது ஆரோக்கியமான வாழ்வை தரும்...\n நீங்கள் எப்போதும் சைஸ்-0 ஆக இருக்கனுமா...\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\nமுகம், உடல் ஆரோக்கியம், முடி ஆகிய எல்லாத்துக்கும் பயன்பாடும் ஒரு காய்..\nகொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு வித்தியாச தேநீர்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nRead more about: weight loss home remedies health tips health எடை குறைவு உடல் எடை இயற்கை வைத்தியம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nகருவில் இருக்கும் குழந்தை சிறுநீர் வந்தால் என்ன செய்யும்\nஆண் குழந்தைகளுக்கான 15 மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் பெயர்கள்\nஆஞ்சநேயருக்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=9055cb114d9115cd07192f427936e0bd", "date_download": "2018-08-16T19:27:36Z", "digest": "sha1:RDIQXEOHMNELHU34MPFMTV7L5DOXZNYY", "length": 33993, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால�� சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவிய��் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் ய��ரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல��லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/08/today-is-thiruvadipuram-birth-of-sri.html", "date_download": "2018-08-16T19:27:22Z", "digest": "sha1:FQW3HQQGVYVSM7UFLJZ5LMFTN4JOPYX5", "length": 12029, "nlines": 237, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Today is Thiruvadipuram - the birth of Sri Andal...'திருவாடிப்பூரம்", "raw_content": "\n9/8/2013 - இன்று மிகச் சிறந்த நன்னாள் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.'திருவாடிப்பூரம்' ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில்,துளசி மலரில் பூமிபிராட்டி அம்சமாய் தோன்றிய கோதை பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி பேருக்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.\nஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த பிரபந்தங்கள் 'திருப்பாவை; நாச்சியார் திருமொழி\". திருப்பாவை 'சங்கத் தமிழ் மாலை' என போற்றப்படுகிறது. நம் பொய்யில்லா மணவாள மாமுனிவன், தமது 'உபதேச ரத்தினமாலையில்' திருவாடிப்பூர திருநக்ஷத்திரத்தில் பூமி பிராட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு திருமகளாக இந்த உலகத்தில் நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதை, அழகிய ஆடி மாதத்தின் பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு கிடையவே கிடையாது. ஆண்டாளுக்கு சமானமாக ஒருவர் உண்டு என்பது உண்டாகுமேயானால், இந்த நாளுக்கும் சமானமாக ஒரு நாள் உண்டாகக்கூடும் என :\nபெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த\nதிருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு\nஉண்டோ மனமே உணர்ந்துப் பார் ஆண்டாளுக்கு\nஉண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு - என பாடி மகிழ்கிறார்.\nஆண்டாள் பாடலில் 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி, ..... நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்' என வேண்டுகிறார். ஆண்டாளை அனுதினமும் சேவித்து,ஆண்டாள் அருளிச்செய்த பாசுரங்களை, தங்கள் சிந்தையிலே அனுசந்தித்து வாழ்பவர்கள், பெருமை பொருந்திய திருவடிகளையுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே எந்நாளும் பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள். சூடிக்குடுத்த நாச்சியார் கோதை பிறந்ததனால் கோவிந்தன் வாழும் ஊரான வில்லிபுத்தூர் பெருமை பெற்றது. எல்லா க்ருஹங்களில் உள்ள மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சிறந்த நீதியை கடைப்பிடிக்கும் சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்; நான்கு மறைகள் எனப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் தினமும் ஓதப்படும் ஊர். அம்மண்ணை மிதித்தாலே நமது அனைத்து பாவங்களும் விலகும்.\nஆண்டாள் பிறந்த இந் நன்னாளில் திருப்பாவை முதலான திவ்யப்ரபந்தங்களை பாடி திருமால் அடியார்களை மகிழ்வித்து, ஸ்ரீமான் நாராயணின் அருள் பெறுவோமாக \nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-08-16T19:26:48Z", "digest": "sha1:ODFRK5PMPTSUZY3NX6ZWKXUXTDXBKZLZ", "length": 6647, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி வடக்கு- கிழக்கில் கூட்டமைப்பின் தனியாட்சி பறிபோனது\nவடக்கு- கிழக்கில் கூட்டமைப்பின் தனியாட்சி பறிபோனது\nவடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது. புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பாலான இடங்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிறிய கட்சிகளும், தேசியக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் விகிதாசார ஒதுக்கீட்டில் கணிசமான ஆசனங்களை வென்றுள்ளன. இதனால், யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில��� தொங்கு சபைகளே அமையவுள்ளன. ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டாக அல்லது, இணைந்தே சபைகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nPrevious articleமக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது\nNext articleசுதந்திரக் கட்சி படுதோல்வி – மகிந்த அணிக்குத் தாவத் தயாராகும் அமைச்சர்கள்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/sivamgss/", "date_download": "2018-08-16T19:48:28Z", "digest": "sha1:BXNVJAJOBBAPXSYCAQ42TEAUACPN5HTG", "length": 21371, "nlines": 167, "source_domain": "www.tamilhindu.com", "title": "கீதா சாம்பசிவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]\nஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்... தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர் அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்... ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்... ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3\nஅவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று சொல்வதைவிட்டு அந்த உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்ற திசையில் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய பெண்களின் சம உரிமைக் கோரிக்கை... இவற்றை எல்லாம் எந்தப் பெண்ணியவாதிகளோ அல்லது தங்களை அப்படிச் சொல்லிகொள்கிறவர்களோ சுட்டிக் காட்டியதும் இல்லை; அவர்கள் கண்களில் இவை படுவதும் இல்லை. அவர்களுக்குத்தான் கணவனுக்கும் மாமியாருக்��ும் காபி போட்டுக் கொடுக்கும் பெண்ணடிமைகளை மீட்கவேண்டிய நெருக்கடி இருக்கிறதே... பெண்கள் தங்கள் நளினத்தையும், எழிலையும், கம்பீரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். [மேலும்..»]\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2\nநகரத்துப் பெண்கள் என்றாலே தலையை விரித்துப் போட்டுக் கொண்டு (இதுக்கு யார் என்ன சொல்லப் போறீங்களோ சொல்லுங்கள், ஆவலோடு காத்திருக்கிறேன்), சல்வார், கமீஸ் போட்டுக் கொண்டு/ அல்லது மிக மிக நாகரிகமாய்க் குட்டைப்பாவாடை அணிந்த வண்ணம்/, கவர்ச்சியான உடை உடுத்திக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் அடிக்கடி ஹோட்டல்களில் அதுவும் நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஹோட்டல்களில் சாப்பிடலாம் என்பதும் அவர்கள் கனவு.... ஒரு ஆண் அனுப்புகிற எஸ்.எம்.எஸ்ஸுக்கும், அவனோடு பேசவும் பெண்கள் வரிசையிலே வருவார்கள். வேறு வேலைவெட்டி எதுவும் எல்லாமல் என்னவோ இதற்காகவே பெண்கள் காத்துக்கிடக்கிறாற் போல் காட்டுவார்கள். எந்தப் பெண்ணுரிமைக் கழகம் அல்லது சங்கம், அல்லது மக்கள் பிரதிநிதிகள்... [மேலும்..»]\n) உரிமைக்குப் போராடும் பெண்கள்\nஉடை உடுத்துதலில் தொடங்கிய ஆபாசம் இன்று கள்ளக் காதலிலும் லஞ்சம் வாங்குவதிலும் அதற்காகச் சிறு குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொலை செய்வதிலும் போய் முடிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்து வெளியே வந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் இவை.... எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும்... [மேலும்..»]\n’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா\nராம்சேனெ அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” (மதுக்கடையை நிரப்பு என்று பொருள்) என்று அறைகூவல் விடுத்துப் போராட்டம் நடத்தினார். இது எத்தக��ய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை. [மேலும்..»]\nபெண்கள், குடும்பம் – 1\nநம் கடவுளர்கள் கூட மனைவியரோடு தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் கல்யாணம், குடும்பம் என்றெல்லாம் கூறி மகிழ்கின்றோம். ஈசன் உடலில் சரிபாதியை அன்னைக்குக் கொடுத்திருக்கின்றான். காக்கும் கடவுளான விஷ்ணுவோ தன் நெஞ்சிலேயே அவளைச் சுமக்கின்றார். படைப்பவரான பிரம்மாவோ தன் நாக்கிலேயே மனைவியை வைத்திருப்பதாகக் கூறுவார்கள். கல்விக்கு அதிபதியாக நாம் கூறுவது சரஸ்வதி என்னும் பெண் தெய்வமே. அதே போல் வீரத்துக்கு மலைமகளையும், செல்வத்துக்கு அலைமகளையும் அதிபதியாகக் கூறுகின்றோம்... [மேலும்..»]\nபெரிது பெரிது பெண்மையின் சக்தி\nபெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது... குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி இந்த சமூகத்துக்கேப் பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள். [மேலும்..»]\nபெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்\nபாண்டிய நாட்டின் அரசியாக ஆட்சி புரிந்த தேவி மீனாட்சி முதல் மதுரையை ஆண்ட பெண்ணரசிகள் பலர் இருந்திருக்கின்றனர். இந்துமதத்தில், கலாசாரத்தில் பெண்கள் ஒருநாளும் சிறுமை அடைந்திருக்கவில்லை. பெருமையாகவே இருந்திருக்கின்றார்கள்... [மேலும்..»]\nபெண்கள் இன்றைய காலகட்டத்தில் போகப் பொருளாகவும், பொழுதுபோக்குச் சாதனமாகவும், விளம்பரங்களுக்குத் தேவைப்படும் மாதிரிகளாகவுமே நினைக்கப் படுகின்றனர். சரித்திர காலங்களில் பார்த்தோமானால், நிறையப் பெண்கள் தைரியம், வீரம், சொல்லாற்றல் நிரம்பியே இருந்து வந்திருக்கின்றனர்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nமார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே\nசிக்கிம் பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்\nசோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை\n[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை \nசர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nஎழுமின் விழிமின் – 22\nகாதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்ட��ன் தெவசமும்\nதண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்\nஅயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3\nரமணரின் கீதாசாரம் – 12\nஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013\nஅனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/13140945/Perumal-helped-sister.vpf", "date_download": "2018-08-16T19:46:04Z", "digest": "sha1:N4MLBNVPAZZO33WDAW6QTGCDGEC4LFXO", "length": 14505, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Perumal helped sister || தங்கைக்கு உதவிய பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதங்கைக்கு உதவிய பெருமாள் + \"||\" + Perumal helped sister\nஇறைவன் பார்வதீசுவரர் என்ற பெயரிலும், இறைவி சாந்த நாயகி என்ற பெயரிலும் அருள்பாலிக்கும் சிவாலயம் கிழக்கு திசையில் இருக்க, மேற்கில் தங்கையுடன் நிழல் போல் சென்ற திருமாலின் ஆலயம் இருக்கிறது.\nஇஞ்சிகுடி ஒரு அழகிய கிராமம். இங்கிருந்த சந்தனக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார் துர்வாச முனிவர். அவரை அடைய நினைத்த மதலோலை என்ற அரக்கி, முனிவரின் தவத்தை கலைத்தாள். தவம் கலைந்து பார்த்த முனிவரின் எதிரே நின்றிருந்தாள் மதலோலை. கடும் கோபம் கொண்ட முனிவர், அவளுக்கு சாபத்தோடு தாயாகும் வரத்தையும் வழங்கினார்.\nஇதையடுத்து மதலோலை, கருவுற்று அம்பரன், அம்பன் என இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் அசுரத் ��ன்மையோடு வளர்ந்தனர். பின்னர் தவத்தால் இறைவனிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற அவர்கள், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பூலோக மக்களுக்கும் பெரும் துன்பம் விளைவித்தனர். துன்பத்தால் துடித்த மக்கள் தேவர்களிடத்திலும், தேவர்கள் சிவபெருமானிடமும் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்குப் பலன் கிடைத்தது.\nஅனைவரையும் அசுரர்களிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்த சிவபெருமான், தனது இடதுபாகத்தில் அமர்ந்திருந்த பார்வதி தேவியை புன்னகையோடு நோக்கினார். அவரது பார்வையின் பொருளை உணர்ந்த அன்னை, கண்டவர் மயங்கும் பேரழகு கொண்டு அசுரர்களின் முன்பு போய் நின்றாள்.\nஅசுரர்கள் இருவரும் அந்தப் பெண்ணைப் பார்த்தனர். அவளது அழகில் மதி மயங்கினர். மணந்தால் அவளைத்தான் மணப்பது என இருவரும் முடிவு செய்தனர். அப்போது திருமால் ஒரு வயோதிகர் உருவில் அங்கு தோன்றினார். இரு அரக்கர்களும் அந்தப் பெண்ணை தங்களுக்கே மணம் முடித்து தர வேண்டும் என அந்த வயோதிகரிடம் கேட்டனர்.\nஅதைக்கேட்ட வயோதிகர் ‘ஒரு பெண்ணை எப்படி இருவர் அடைய முடியும். உங்களில் பலசாலி யாரோ, அவர்களுக்கே இந்தப் பெண் கிடைப்பாள்’ என்றார்.\nஇருவரில் யார் பலசாலி என்று அறிந்து கொள்வதற்காக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த பயங்கரமான சண்டையில், அம்பரன் தன்னுடைய தம்பி அம்பனைக் கொன்றான். வெற்றி பெற்ற மகிழ்வில் அம்பரன், அந்தப் பெண்ணை நெருங்கினான்.\nஅப்போது அன்னையானவள், காளியாக உருவெடுத்தாள். கண்ணில் கோபம் பொங்க ஆக்ரோஷமாக நின்ற அம்பிகையைக் கண்டு அம்பரன் நடுநடுங்கிப் போனான். அவளிடம் இருந்து தப்பிக்க வடக்கு திசை நோக்கி ஓடத் தொடங்கினான்.\nஅவனைத் துரத்திச் சென்ற காளிதேவி, தன்னுடைய சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் அசுரனின் மீது வீசினாள். ஆனால் அந்த அசுரன் அவற்றையெல்லாம் தன் கைகளில் பற்றிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். ஐந்து காத தூரம் விரட்டிச் சென்ற காளி, தன் சூலாயுதத்தை ஏவினாள். சூலாயுதத்திற்கு அம்பரனால் தப்ப முடியவில்லை; இறந்து போனான்.\nஅசுர வதம் முடிந்தும், காளியின் கோபம் அடங்கவில்லை. இதைக் கண்ட திருமால், காளியிடம் சாந்தம் அடைந்து, முன்பு போல் சிவபெருமானின் இடது பாகத்தில் இருந்தருள வேண்டும் என்று வேண்டினார். தேவியும் அப்படியே இறைவனின் இடப்பாகத்தில் அமர்ந்தாள்.\nஇ��ைவன் பார்வதீசுவரர் என்ற பெயரிலும், இறைவி சாந்த நாயகி என்ற பெயரிலும் அருள்பாலிக்கும் சிவாலயம் கிழக்கு திசையில் இருக்க, மேற்கில் தங்கையுடன் நிழல் போல் சென்ற திருமாலின் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் மூலவரான பெருமாள் ‘ஆதிகேசவப் பெருமாள்’ என்ற பெயரில் சேவை சாதிக்கிறார். அவருக்கு இருபுறத்திலும் ஸ்ரீதேவி -பூ தேவி தாயார் இருக்கின்றனர். கருவறைக்கு எதிரே கருடாழ்வாரும், கருவறை முகப்பின் வலது புறம் லட்சுமி நாராயணரும் அருள்பாலிக்கின்றனர்.\nஇந்த ஆலயத்தின் தலவிருட்சம் நெல்லி மரம். இந்த விருட்சம் ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.\nமயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் ரெயில் நிலையத்தில் இருந்து, ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இஞ்சிகுடி கிராமம்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n2. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n3. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\n4. சாரங்கபாணி ஆலய மகிமை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/f66-forum", "date_download": "2018-08-16T20:02:37Z", "digest": "sha1:TSZAVT2PYLQMEQQQH4IRPCY544LOU3FI", "length": 4492, "nlines": 46, "source_domain": "islam.forumstopic.com", "title": "கேள்வி பதில்", "raw_content": "\nTamil islam forum :: இஸ்லாம் :: கேள்வி பதில்\nads ஐ block பண்ண மிக சிறந்த வழி -பரிசோதிக்கப்பட்டது\nமுஸ்லிம் பெண்கள் சிங்கள பாடசாலைகளுக்கு செல்லல்\nமுஸ்லிம் பெண்கள் சிங்கள பாடசாலைகளுக்கு செல்லல்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/index-579.html", "date_download": "2018-08-16T20:04:17Z", "digest": "sha1:CB2MAFVFV5C6J33FFGNG7K7I2DBF7ODO", "length": 13920, "nlines": 214, "source_domain": "www.kallarai.com", "title": "முகப்பு - Lankasri Notice", "raw_content": "\nபிறந்த இடம்: புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மாசார் பளை\nவாழ்ந்த இடம்: யாழ். மாசார் பளை\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: நோர்வே Stavanger\nவாழ்ந்த இடம்: நோர்வே Trondheim\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு\nவாழ்ந்த இடம்: வவு/ பெரியதம்பனை, சுவிஸ் Laufen\nபிரசுரித்த திகதி: 8 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சரசாலை\nவாழ்ந்த இடம்: கிளி/ வட்டக்கச்சி\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். கரணவாய் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சுதுமலை\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்ச���ரி\nவாழ்ந்த இடம்: யாழ். மீசாலை கிழக்கு\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: வவு/ கனகராயன்குளம்\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வசாவிளான்\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். திருநெல்வேலி\nவாழ்ந்த இடம்: யாழ். சாவகச்சேரி, நல்லூர்\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை\nவாழ்ந்த இடம்: யாழ். மல்லாகம்\nபிரசுரித்த திகதி: 14 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு\nபிரசுரித்த திகதி: 14 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நீராவியடி\nபிரசுரித்த திகதி: 13 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வசாவிளான்\nவாழ்ந்த இடம்: யாழ். மிருசுவில், கனடா\nபிரசுரித்த திகதி: 13 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மாவிட்டபுரம்\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு\nவாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். உரும்பிராய்\nவாழ்ந்த இடம்: ஜெர்மனி, கனடா Toronto\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி\nவாழ்ந்த இடம்: லண்டன் Wembley\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை\nவாழ்ந்த இடம்: யாழ். சுன்னாகம்\nபிரசுரித்த திகதி: 10 ஓகஸ்ட் 2018\nபிரசுரித்த திகதி: 26 செப்ரெம்பர் 2009\nபிறந்த இடம்: அல்வாய் வடக்கு\nபிரசுரித்த திகதி: 26 செப்ரெம்பர் 2009\nபிறந்த இடம்: கோண்டாவில் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 24 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 24 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 24 செப்ரெம்பர் 2009\nபிறந்த இடம்: நயினாதீவு 8ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: நயினாதீவு 8ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 24 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 24 செப்ரெம்பர் 2009\nபிறந்த இடம்: கோண்டாவில் வடக்கு\nபிரசுரித்த திகதி: 23 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 23 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 23 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 22 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 21 செப்ரெம்பர் 2009\nபிறந்த இடம்: நாகர்கோவில் மேற்கு\nவாழ்ந்த இடம்: நாகர்கோவில் மேற்கு\nபிரசுரித்த திகதி: 20 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 19 செப்ரெம்பர் 2009\nபிரசுரித்த திகதி: 19 செப்ரெம்பர் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2011/03/kirukkalgal-3.html", "date_download": "2018-08-16T20:26:47Z", "digest": "sha1:IE5S26JIZIHQBAZT3E6VNZZTSCW3OVBB", "length": 7476, "nlines": 138, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: Kirukkalgal-3", "raw_content": "\nஓ நண்பனே உன் சிறப்புக்குரிய நாள் இன்று காலச்சக்கரத்தில் நீ விதைத்த காதல் ஏதோ ஓரு இதய மூளையில் முகாரி வாசிக்கிறது.முடிவெடுக்க முதுகெலும்பு இல்லாத உன் சம்பிரதாயச் சந்தையில் நான் கலியாணமாகி கடல்கடந்தேன்.நீயோ நினைவுகளை மீட்டி என்னை தினமும் கழுவேற்றுகிறாய். நாம் சேர்ந்து கண்ணாடி வீட்டுக்குள் விவாகரத்தாகி பிரியாமல் தனிபாதையில் போனதால் இன்று சந்தோஸமாக கைபிடித்தவர் நல்ல நண்பனாக வழித்துனையாக வருவது என்பூர்வ ஜென்ம புண்ணியம்.உனக்கும் நல்லமனைவி கிடைப்பாள் என வலை நண்பர்கள் கூறுகிறார்கள் மீண்டும் நண்பர்கள் என்ற பயணத்தில் உன்னுடன் கூடவந்து நெறுங்கிய உன் இதயத்தை மீண்டும் உடைக்க நாம் ஒன்றும் சினிமாக்காதலர் இல்லை வாழ்க்கை சதுரங்கத்தில் திசைமாறிய சாமானியர்.நல்ல நாளில் நானும் முகம் தெரியாத ஓரு நண்றியுள்ள ஜீவனாக உன்னை வாழ்த்துகிறேன்.விதியின் விளையாட்டில் நாம் ஓருபோதும் சந்திக்கக்கூடாது என் பிரியமான தேவனே.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/02/2011 02:47:00 am\nஎன் பார்வையில் தபூ சங்கர்\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18940", "date_download": "2018-08-16T20:17:30Z", "digest": "sha1:QYE4ZNEVKWSUUYRUPBEAR6D5O6WGOOJH", "length": 13059, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பழைய முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் ; சிறுபான்மை, சி��ிய கட்சிகளுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க முடியாது - ஐ.தே.க. | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nபழைய முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் ; சிறுபான்மை, சிறிய கட்சிகளுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க முடியாது - ஐ.தே.க.\nபழைய முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் ; சிறுபான்மை, சிறிய கட்சிகளுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க முடியாது - ஐ.தே.க.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடத்தினால் சிறுப்பான்மையினருக்கு பாதிப்பாகும் என்றால் அதனை எம்மால் ஏற்க முடியாது. ஆகவே தேர்தலை தாமதப்படுத்தாமல் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியது.\nஅத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்பு மாகாண சபைகளுக்கான நடத்துவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்படவில்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வினவிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ந்து தாமதமாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தாமதகமாகுவதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாக உறுதியாக உள்ளார். புதிய முறைமையில் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எனினும் சிறுப்பான்மை இனங்களை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு நீதி ���ிடைக்க வேண்டும்.\nசிறுப்பான்மை இன கட்சிகள் மாத்திரம் இன்றி நாட்டில் உள்ள சிறிய அரசியல் கட்சிகள் தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்த வேண்டும். ஜனநாயக முறைமையை பேணிய தேர்தல் முறைமை அமைய வேண்டும்.\nஎனவே புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்தினால் சிறுப்பான்மையினருக்கு பாதிப்பாகும் என்றால் அதனை எம்மால் ஏற்க முடியாது. ஆகவே தேர்தலை தாமதப்படுத்தாமல் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும். ஏனெனில் தற்போது தேர்தல் நன்றாக தாமதம் செய்யப்பட்டுள்ளன. கிராம பகுதிகளில் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் புதிய முறை சிறுபான்மை தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nஅம்பலாந்தோட்டை பகுதியில் சுற்றுலா பயணிக்களுக்கான விடுதியென்ற பேரில் நடாத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018-08-16 23:49:22 விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அம்பலாந்தோட்டை 3 பெண்கள் 1 ஆண்\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.\n2018-08-16 22:42:29 தனியார் கல்வி நிலையம் பாலியல் தொல்லை விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nயாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அஞ்சலி செலுத்தினார்.\n2018-08-16 22:01:06 யாழ்ப்பாணம் சாவகச்சேரி நடராஜா ரவிராஜ் ராஜித சேனாரட்ன\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவு மாங்குளம் நகர் பகுதியில் துணுக்காய் வீதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் நடத்திவந்த சிகை அலங்கார நிலையம் மீது கடந்த 12. ஆம் திகிதியன்று இரவு கடையினை உடைத்து கடைக்குள் புகுந்த விசமிகள் கடையில் உள்ள தொழில் உபகரணபொருட்களை அடித்து நொருக்கியுள்ளார்கள்.\n2018-08-16 21:32:31 மாற்று திறனாளி சிகை அலங்கார நிலையம் முல்லைத்தீவு மாங்குளம்\nஉயிரின வளங்களை பாதிக்கும் தங்கூசி வலைகள் அழிப்பு\nதண்ணிமுறிப்பு குளத்தில் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட பெருமளவிலான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.\n2018-08-16 20:28:53 தண்ணிமுறிப்பு குளம் தங்கூசி வலைகள் அழிப்பு\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-08-16T20:02:15Z", "digest": "sha1:73ITSG4JZENBD6BTJZHJ3IG2ZEWPGVQZ", "length": 3650, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காந்தீயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காந்தீயம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-08-16T20:02:19Z", "digest": "sha1:QMNQSPWJRKT3GNKFNVR3WWGGEUXHLKV7", "length": 4158, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பகைத்துக்கொள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பகைத்துக்கொள் யின் அர்த்தம்\n‘‘அவனைப் பகைத்துக்கொள்ளாதே. மேலிடத்தில் அவனுக்குச் செல்வாக்கு உண்டு’ என்று நண்பர் எச்சரித்தார்’\n‘மேலதிகாரியைப் பகைத்துக்கொண்டதால் கிடைத்த பதவி மாற்றம் இது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:36:58Z", "digest": "sha1:TL2BJ4VMKAJAT227FAT5BQI337IDXYCP", "length": 16775, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாதாளேசுவரர் லிங்கத்தலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்த்திகை மாத அமாவாசை தினத்தில் பஞ்ச லிங்க தரிசனம்\nபாதாளேசுவரர் லிங்கத்தலம்இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தலக்காட்டில் உள்ள பஞ்ச லிங்க தலங்களில் ஒன்று. இத்தலம் தலக்காட்டில் காவிரி ஆற்றின் வட கரையில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.\nசப்த கரை சிவ தலங்கள்\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nகர்நாடகாவில் உள்ள சிவன் கோயில்கள்\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2017, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-asks-schools-frame-mission-statement-001196.html", "date_download": "2018-08-16T19:20:17Z", "digest": "sha1:L4FPMDVBURMPULCVQFCPVYEZA673CH2X", "length": 7547, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "இலக்கு அறிக்கை தயாரியுங்கள்...!! பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்...!! | CBSE asks schools to frame 'Mission Statement' - Tamil Careerindia", "raw_content": "\n» இலக்கு அறிக்கை தயாரியுங்கள்...\nசென்னை: இலக்கை அறிக்கையைத் தயாரித்து அதை அமல்படுத்துங்கள் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nமத்திய அரசின் உத்தரவுப்படியே இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இலக்கு அறிக்கையைத் தயாரித்து அதை பள்ளிகளின் இணையதளங்கள், பள்ளிகள் கொண்டு வரும் இதழ்களில் பிரபலப்படுத்துமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதை வரும் ஜூன் மாதம் முதல் வாரத்துக்குள் அமல்படுத்துமாறு சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇலக்கு அறிக்கையை உருவாக்குவதன் மூலம் அதை நோக்கி பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களை மேம்படுத்த உதவும் என்று சிபிஎஸ்இ நம்புவதாக அது தெரிவித்துள்ளது.\n2022-க்குள் ஒவ்வொரு வகுப்பிலும் வகுப்பு நூலகம் அமைப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது சிபிஎஸ்இ.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15448-DasOpanishad-Periyavaa", "date_download": "2018-08-16T19:32:36Z", "digest": "sha1:BXOALYE2PUAXCNDDNWQTV5AHHPTGBQJQ", "length": 39585, "nlines": 234, "source_domain": "www.brahminsnet.com", "title": "DasOpanishad - Periyavaa", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nஇதிலே புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்றால் 'இந்த ஆத்மாவே பிரம்மம்தான்; 'இந்த ஸர்வமும் பிரம்மமே அல்லவா'; 'நான் பிரம்மமாக இருக்கி���ேன்'; 'நீ அதுவாகவே (பிரம்மமாகவே) இருக்கிறாய்' என்கிற மாதிரிப் பளீர் பளீர் என்று அத்வைதத்தைச் சொல்கிற உபநிஷத் மந்திரங்களை, மஹாவாக்கியங்களை, மற்ற ஸித்தாந்திகள் ஒப்புக் கொள்வதற்கு அவர்களுடைய ஸித்தாந்தம் இடம் கொடுக்காததால், எப்படியெப்படியோ சுற்றி வளைத்து, வார்த்தைகளைத் திருப்பி, அக்ஷரங்களையும் பதங்களையும் வேறு விதமாகச் சேதம் பண்ணி வேறே அர்த்தத்தை கற்பிக்க வேண்டியதாகிறது. ஏனென்றால் ஜீவாத்ம பரமாத்ம அபேதத்தை (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைதத்தை) எந்த நிலையிலும் அவர்கள் ஒத்துக் கொள்ளமுடியாமல் இருக்கிறது. அப்படி ஒப்புக் கொண்டுவிட்டால் அந்த ஸித்தாந்தங்கள் அப்புறம் நிற்க முடியாது. ஆனால் அத்வைதியின் விஷயம் இப்படியில்லை. இப்போது விவகாரத்தில் இது பேத பிரபஞ்சமாகத்தான் தெரிகிறது என்பதால், ஆரம்ப நிலையில் அவன் த்வைதத்தையும் ஒப்புக் கொள்கிறான். அப்புறம் இத்தனை பேதங்களுக்குள்ளும் உயிருக்குயிராக ஒரே பொருள் இருக்கிறது என்பதாகப் பேதப் பிரபஞ்சம் - பேதமற்ற சைதன்யம் இரண்டையும் ஏற்கிற விசிஷ்டாத்வைதத்தையும் ஒப்புக் கொள்கிறான். இந்தப் படிகளில் ஏறித்தான் அபேதமாக ஜீவப்பிரம்ம ஐக்கியத்தை அடைய வேண்டும் என்கிறான். அகையால் த்வைத, விசிஷ்டாத்வைத பரமாக வருகிற உபநிஷத் மந்திரங்களுக்கு அவன் வலிந்து அத்வைத பரமாக அர்த்தம் பண்ண வேண்டியிருக்கவில்லை. அவையும் ஒரு ஸ்டேஜில் வாஸ்தவமே என்று, உள்ளபடியே அர்த்தம் பண்ண அத்வைதியால் முடிகிறது.\nபிருஹதாரண்யகத்தில் (III.7) விசிஷ்டாத்வைதமாக அந்தர்யாமித்வத்தைச் சொல்லியிருக்கிறது. \"எவர் பிருதிவியில் இருந்து கொண்டு பிருதிவியினுள்ளும் உறைகிறாரோ, எவரைப் பிருதிவி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்குப் பிருதிவி சரீரம் ஆகிறதோ, எவர் பிருதிவிக்கு உள்ளே நின்று அதை ஆளுகிறாரோ அவர்தான் உன் ஆத்மாவான அந்தர்யாமி; அமரமாக இருப்பவர். எவர் எல்லா ஜந்துக்களிடமும் இருந்துகொண்டு, அவை எல்லாவற்றுக்கும் உள்ளேயும் உறைகின்றாரோ, ஆனால் எவரை அவை தெரிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு எல்லா ஜந்துக்களும் சரீரமாகின்றனவோ, எவர் அவை எல்லாவற்றுக்கும் உள்ளே நின்று ஆட்டிப் படைக்கிறாரோ அவர்தான் உன் ஆத்மாவான அந்தர்யாமி; அமிருத ஸ்வரூபமாயிருக்கிறவர்\" என்று இங்கே வருகிறது. இம்மாதிரி ஒன்று வ���்துவிட்டால் அந்தந்த ஸித்தாந்திகள், \"இதுதான் முடிவு, அத்வைதமில்லை\" என்கிறார்கள். அப்புறம் பார்த்தால் அத்வைதமாகத்தான் வருகிறது அதை இவர்கள் மாற்றி அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. விசிஷ்டாத்வைதப்படி அந்தர்யாமியும் ஜீவாத்மாவும் வித்யாஸமானவர்கள். ஆனால் இங்கேயோ ஏஷ த ஆத்மா அந்தர்யாமி என்று சொல்லியிருக்கிறது. ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு இல்லை; பொதுவாக ஒரே ஆத்மாதான். அதுவேதான் ஒரு நிலையில் ஜீவன் மாதிரியும், அவனுக்கு உள்ளே புகுந்து இயக்குகிற அந்தர்யாமி மாதிரியும் இருக்கிறது என்றே இதிலிருந்து ஏற்படுகிறது.\nஇப்படியே \"த்வைதம்\" என்று உபநிஷத்தில் வந்தால் மேலே என்ன வருகிறது என்று பார்க்காமல், அதுவே தாத்பரியம் என்கிறார்கள்.\nமுடிந்த முடிவாக மாண்டூக்ய உபநிஷத்தில், பிரணவ ஸ்வரூபத்தைத் தீர்மானம் பண்ணுகிற இடத்தில், அது \"மூன்று நிலைகளையும் தாண்டிப் பிரபஞ்சம் ஒடுங்கி லயிக்கும் இடம், அதுவே சிவம் (உயர்ந்த க்ஷேமம்), அத்வைதம், இப்படியிருக்கிற அந்த ஓங்காரம் ஆத்மாவேதான். எவன் இதை அறிந்தவனோ அவனே அறிந்தவன்\" என்று தெளிவாக அத்வைத நிலைதான் ஆத்மஸாக்ஷாத்காரம் என்று சொல்லியிருக்கிறது. த்வைதம் என்பதை இப்படி முடிந்த நிலையாகவா நிர்த்தாரணம் பண்ணியிருக்கிறது இல்லை. 'த்வைதம்' என்ற வார்த்தை பிருஹதாரண்யகத்தில் வருகிறது.\"த்வைதம்\" போல எந்த நிலை இருக்கிறதோ, அந்த நிலையில்தான் ஒருத்தன் இன்னொன்றை முகர்கிறான், இன்னொன்றைப் பார்க்கிறான், இன்னொன்றை அறிகிறான். எந்த நிலையில் (த்வைதம் போய்) எல்லாம் ஆத்மாவாகவே விளங்குமோ அப்போது எதனால் எதை முகர்வான், பார்ப்பான், அறிவான் இல்லை. 'த்வைதம்' என்ற வார்த்தை பிருஹதாரண்யகத்தில் வருகிறது.\"த்வைதம்\" போல எந்த நிலை இருக்கிறதோ, அந்த நிலையில்தான் ஒருத்தன் இன்னொன்றை முகர்கிறான், இன்னொன்றைப் பார்க்கிறான், இன்னொன்றை அறிகிறான். எந்த நிலையில் (த்வைதம் போய்) எல்லாம் ஆத்மாவாகவே விளங்குமோ அப்போது எதனால் எதை முகர்வான், பார்ப்பான், அறிவான் எதனால் இது எல்லாம் அறியப்படுகிறதோ அதை எதைக் கொண்டு அறிய முடியும் எதனால் இது எல்லாம் அறியப்படுகிறதோ அதை எதைக் கொண்டு அறிய முடியும் என்று வருகிறது (II.4.14;IV.5.15). இதிலிருந்து 'எல்லாவற்றையும் அறிகிற ஆத்மாவை த்வைதமாக இருந்துகொண்டு அறியவே முடியாது. அத்வைதமான அப்படிப்பட்ட நிலையைத்தான் அடைய வேண்டும்' என்றே உபநிஷத் சொல்கிறது என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. த்வைதத்தை அது நிர்த்தாரணம் பண்ணவில்லை (நிலை நாட்டவில்லை). விவகாரத்தில் [நடைமுறையில்] எல்லாம் பேதப்பட்டு த்வைதமாகத் தெரிந்தாலும், இந்த விவகாரம் நிஜமில்லை என்பதால்தான், \"எங்கே த்வைதம் போலஇருக்கிறதோ\": \"யத்ர ஹி த்வைதம் இவ பவதி\" என்று சொல்கிறது. த்வைதமாகவே இருந்தால் அது நிஜம். த்வைதம் போல இருக்கிறது என்றால் அது நிஜமில்லை; வேறு நிஜமான ஒன்றுதான் இது போலத் தெரிகிறது என்றே அர்த்தமாகும். த்வைதத்துக்கு வேறான ஒன்று என்றால் அது அத்வைதம்தான். அதனால், அத்வைதம்தான் நிஜமென்றாகிறது. இதை ஒட்டியே \"யத்ர வா ஸர்வம் ஆத்மா ஏவ அபூத்\" அதாவது \"எப்பொழுது எல்லாம் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ\" என்றும் அத்வைதத்தை ஸந்தேஹமறச் சொல்லியிருக்கிறது. 'த்வைதத்தைப் போல' என்று சொல்லப்பட்டாலும் 'ஆத்மாவைப் போல' என்றில்லை என்று வருகிறது (II.4.14;IV.5.15). இதிலிருந்து 'எல்லாவற்றையும் அறிகிற ஆத்மாவை த்வைதமாக இருந்துகொண்டு அறியவே முடியாது. அத்வைதமான அப்படிப்பட்ட நிலையைத்தான் அடைய வேண்டும்' என்றே உபநிஷத் சொல்கிறது என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. த்வைதத்தை அது நிர்த்தாரணம் பண்ணவில்லை (நிலை நாட்டவில்லை). விவகாரத்தில் [நடைமுறையில்] எல்லாம் பேதப்பட்டு த்வைதமாகத் தெரிந்தாலும், இந்த விவகாரம் நிஜமில்லை என்பதால்தான், \"எங்கே த்வைதம் போலஇருக்கிறதோ\": \"யத்ர ஹி த்வைதம் இவ பவதி\" என்று சொல்கிறது. த்வைதமாகவே இருந்தால் அது நிஜம். த்வைதம் போல இருக்கிறது என்றால் அது நிஜமில்லை; வேறு நிஜமான ஒன்றுதான் இது போலத் தெரிகிறது என்றே அர்த்தமாகும். த்வைதத்துக்கு வேறான ஒன்று என்றால் அது அத்வைதம்தான். அதனால், அத்வைதம்தான் நிஜமென்றாகிறது. இதை ஒட்டியே \"யத்ர வா ஸர்வம் ஆத்மா ஏவ அபூத்\" அதாவது \"எப்பொழுது எல்லாம் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ\" என்றும் அத்வைதத்தை ஸந்தேஹமறச் சொல்லியிருக்கிறது. 'த்வைதத்தைப் போல' என்று சொல்லப்பட்டாலும் 'ஆத்மாவைப் போல' என்றில்லை 'போல' என்ற இடத்தில் த்வைதமும், 'ஆத்மாகவே ஆகிவிட்டதோ' என்ற இடத்தில் அத்வைதமும் சொல்லப்படுகிறது. 'ஏவ' என்று ஒரு பதம் அத்வைதமான ஆத்மாவைச் சொல்லுமிடத்தில் இருக்கிறது. ஒரு பதத்துக்குப் பிறகு 'ஏவ' வந்தால் அதற்கு மேலே முடிவாக வ��றொன்று சொல்வதற்கில்லை என்று கொள்ள வேண்டும். ஆத்மா 'ஏவ' என்ற இடத்தில், 'எல்லாம் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ' என்று சொல்லப்படுகிறது. 'ஆத்மாவாக' என்று மட்டும் சொல்லாமல் 'ஆத்மாவாகவே' என்பதனால் முடிவு ஆத்மஸ்வரூபமே என்று தெரிந்து கொள்ள வேண்டும். \"போல\" என்றால் தோற்றமே யொழிய ஸத்யமில்லை. \"அவனைப்போல\" என்றால் அவன் இல்லை என்று தெரிகிறது. ஆகவே \"த்வைதம் போல\" என்றால் 'த்வைதம் இல்லை' என்பதுதான் ஸித்தாந்தம். நம்முடைய கண்ணுக்குத் தோன்றுகிறது த்வைதம். அது வெறும் தோற்றம். சாஸ்திரத்தைக் கொண்டு தெரிந்து கொள்வது அத்வைதம். அதுதான் ஸித்தாந்தம். 'ஸர்வம் ஆத்மைவ' என்பதே ஸத்யம்.\n'இங்கே ஆத்மா என்றிருக்கிறதே, பரமாத்மா என்றல்லவா இருக்கவேண்டும்' என்று கேட்கலாம். பரமாத்மா என்றால் அல்பாத்மா வேறு இருக்க வேண்டும். அப்படி ஒன்று இல்லை. ஆதலினால் பரமாத்மாவும் இல்லை. எல்லாம் ஒரே ஆத்மாதான். த்வைத நிலையில்தான் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டாகச் சொல்வது. அத்வைதமாக மாறினால் ஒரே ஆத்மாதான்.\nமோக்ஷம் என்பது பயமில்லாத இடம். அது பயமுள்ள இடமானால் அங்கே போவதற்கு நாம் பாடுபட வேண்டியதேயில்லை. அத்வைதிகளைத் தவிர மற்றவர்களுக்கு மோக்ஷத்திலும் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு (த்வைதம்) உண்டு. இரண்டில்லாமல் ஆவதை அவர்கள் சொல்வதில்லை.\n த்வைதம் இருந்தால் அங்கே பயம் இருக்கத்தான் செய்கிறது என்கிறது 1. 'பரம் பொருளில் ஒருவன் கொஞ்சம் பேதத்தை (த்வைதத்தை) கல்பித்துவிட்டாலும், உடனே பயத்துக்கு இடம் ஏற்பட்டுவிடுகிறது' என்று சொல்கிறது. 'த்வைதத்தால் பயமும் துக்கமும் உபத்ரவமும் உண்டாகின்றன' என்று பல இடங்களில் உபநிஷத்துக்கள் சொல்கின்றன. இரண்டு வித்யாஸமான வஸ்துக்கள் இருந்தால்தான் ஆசை, பயம், துக்கம் முதலியவை உண்டாகின்றன.\nநமக்குப் பிரியமானவர்கள் இறந்துபோனால் துக்கம் உண்டாகிறது. நாமே போனால் துக்கமிருக்காதே என்று நினைக்கிறோம். நாம் போவதில் நமக்கு துக்கம் கிடையாது. ஆகையால் எல்லாரும் நாமாக இருந்துவிட்டால் துக்கமே இல்லை. துக்கம் தோன்றினால் பேத நினைவு இருக்கிறது. பிரியம் எதனால் உன்டாகிறது இரண்டு என்னும் நினைவில்தான். நமக்கு இன்னொன்றாக இருப்பதிலேதான் பயமும், ப்ரியமும், துக்கமும் உண்டாகின்றன. பகவானே இப்படி வேறாக இருந்தாலும் இவை உண்டாகும்.ஆகவே அவரே நாமாகி விட்டால்தான், துக்கமே இல்லை, பயமே இல்லை, ஆசை த்வேஷங்களுக்கும் இடம் இல்லை. மோக்ஷத்தில் அப்படி இரண்டற்று ஆகிவிட்டால்தான் அது நிஜமான விடுதலை.\nஆகையினால்தான் இரண்டாவது வேண்டாம், அத்வைதந்தான் ஸத்யமென்று வேதாந்தம் முறையிடுகிறது. இந்த விஷயத்தை நம் ஆசார்யாள் தீபம்போல் எடுத்துக்காட்டி, 'மறவாதீர்கள்' என்று விளக்கியிருக்கிறார். \"பாஷ்ய தீபம்\" என்று பாஷ்யத்திற்குப் பெயர்.\nவேதத்தில் 'த்வைதம்' என்று வந்திருக்கிறது என்றவுடன், 'த்வைதம்'தான் வேத முடிவு என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அது எந்த இடத்தில், எதற்காக, எந்த முடிவுக்கு முன்பு சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆலோசிப்பதில்லை.\nமோக்ஷத்திலும் ஸ்வாமி வேறு, ஜீவன் வேறு என்று இருந்தால், \"எவன் தனக்கு அந்நியமாக தேவதையை உபாஸிக்கிறானோ அவன் பசுப் பிராயமானவன்\" என்று உபநிஷத்தில் சொன்ன நிலையே 2 மோக்ஷத்திலும் நீடிக்கிறது என்றுதான் அர்த்தம் மோக்ஷத்திலும் பகவான், பக்தன் என்ற பேதமுண்டு என்கிற சைவர்களும், வைஷ்ணவர்களும் இதற்கு வேறுவிதமாக அர்த்தம் பண்ணுவார்கள். 'அந்யாம் தேவதாம் உபாஸ்தே' என்று மூலத்தில் இருப்பதற்கு 'தனக்கு அந்நியமாக தேவதையை உபாஸிக்கிறவன்' என்று பொருள் கொள்ளாமல், 'சிவன் அல்லது விஷ்ணு என்ற தேவதைக்கு அந்நியமாக ஒன்றை எவன் உபாஸிக்கிறானோ அவன் பசுவுக்கு ஸமானம்' என்று அர்த்தம் சொல்வார்கள். சிவன்தான் பரதெய்வம், அல்லது விஷ்ணுதான் பரதெய்வம் என்கிற அபிப்பிராயத்தின் பேரில், மற்ற தேவதைகளின் உபாஸனையை இப்படிக் கண்டனம் செய்து தங்கள் தேவதைகளின் உபாஸனையை மோக்ஷ உபாயம் என்று சொல்வார்கள். \"அந்யாம் தேவதாம்\" என்றால் ஒரு தேவதைக்கு அன்னியமான இன்னொரு தேவதை என்று அர்த்தம் ஏற்படத்தானே செய்கிறது மோக்ஷத்திலும் பகவான், பக்தன் என்ற பேதமுண்டு என்கிற சைவர்களும், வைஷ்ணவர்களும் இதற்கு வேறுவிதமாக அர்த்தம் பண்ணுவார்கள். 'அந்யாம் தேவதாம் உபாஸ்தே' என்று மூலத்தில் இருப்பதற்கு 'தனக்கு அந்நியமாக தேவதையை உபாஸிக்கிறவன்' என்று பொருள் கொள்ளாமல், 'சிவன் அல்லது விஷ்ணு என்ற தேவதைக்கு அந்நியமாக ஒன்றை எவன் உபாஸிக்கிறானோ அவன் பசுவுக்கு ஸமானம்' என்று அர்த்தம் சொல்வார்கள். சிவன்தான் பரதெய்வம், அல்லது விஷ்ணுதான் பரதெய்வம் என்கிற அபிப்பிராயத்தின் பேரில், மற்ற தேவதைகளின் ��பாஸனையை இப்படிக் கண்டனம் செய்து தங்கள் தேவதைகளின் உபாஸனையை மோக்ஷ உபாயம் என்று சொல்வார்கள். \"அந்யாம் தேவதாம்\" என்றால் ஒரு தேவதைக்கு அன்னியமான இன்னொரு தேவதை என்று அர்த்தம் ஏற்படத்தானே செய்கிறது இதை எப்படித் தப்பு என்று சொல்லலாம் இதை எப்படித் தப்பு என்று சொல்லலாம்\" என்று கேட்கலாம் ஆனால் மந்திரத்தில், \"அந்யாம் தேவதாம் உபாஸ்தே\" என்றவுடனேயே, மேலே இன்னம் விளக்கமாக, அந்யோஸெள அந்யோஹம் அஸ்மீதி (அந்ய: அஸெள அந்ய: அஹம் அஸ்மி இதி) என்று வருகிறது - அதாவது 'இந்த தேவதை வேறு; நான் வேறு; நாங்கள் ஒருவருக்கொருவர் அன்னியமானவர்கள்' என்ற எண்ணத்தோடு எவன் உபாஸிக்கிறானோ (அவன் பசுவுக்கு ஸமானம்) என்று ஸ்பஷ்டமாக வருகிறது. ஒரு தேவதைக்கு அன்னியமாக இன்னொரு தேவதையை உபாஸிப்பதைப்பற்றி இல்லை, உபாஸகனான தனக்கு அன்னியமாகவே தேவதை இருப்பதாக நினைத்து உபாஸிப்பதைத்தான் பசுத்தனம் என்று சொல்லியிருக்கிறது. அதனால் இங்கேயும் அத்வைத மோக்ஷம்தான் குறிக்கப்படுகிறது. இங்கே பகவான், பக்தன் என்ற பேதமில்லை. தேவதை, அதன் உபாஸகன் என்ற பேதம் இல்லை.\nமுக்கியமாக நம் மதம் சைவம், வைஷ்ணவம் என்றுதான் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. சிவன்தான் உசத்தி, விஷ்ணுதான் உசத்தி என்று இந்த இரண்டு சம்பிரதாயக்காரர்களும் நீண்ட காலமாகச் சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், பிரம்மத்துக்கும், ஜீவனுக்கும் பேதம் சொல்லாத நம் ஆசார்யாள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பேதம் சொல்வாரா சொல்லவே மாட்டார். ஸகல தேவதைகளும் அவருக்குப் பரமாத்ம ஸ்வரூபந்தான். ஆனால் மற்ற ஸித்தாந்திகள் எல்லோரும் பேதம் சொல்கிறவர்கள்தான். சில பேர் சிவன்தான் [பரமாத்மா] என்பார்கள்; சிலர் விஷ்ணுதான் பரமாத்மா என்பார்கள். இந்த விஷயத்தில் உபநிஷத் என்ன சொல்கிறது என்று பார்த்தால், இங்கேயும் நம் ஆசார்யாளின் அபிப்பிராயந்தான் உபநிஷத்தின் அபிப்பிராயம் என்று தெரிகிறது. அதாவது உபநிஷத் அபிப்பிராயத்தையேதான் ஆதி சங்கரர் சொன்னார் என்று தெரிகிறது.\nநம் மதத்துக்கு ஆதாரமான வேதங்களுக்கு அந்தமாக இருக்கப்பட்ட முக்கியமான பத்து உபநிஷத்துக்களில் சிவ..விஷ்ணு ஏற்றத் தாழ்வுகள் எங்குமே சொல்லியிருக்கவில்லை. அவற்றில் ஒரே ஒரு இடத்தில்தான் \"விஷ்ணு\" என்ற சொல்லே வருகிறது. அதே போல் \"சிவ\" என்ற சப்தமும் ஒரு தரம்தான் வருகிறது. மாண்டூக்ய உபநிஷத் முடிவில், மூன்று ஸ்திதிகளைக் கடந்த துரீயமான அத்வைத நிலை சிவமாக இருக்கிறது என்று வருகிறது. ஆகவே இங்கே சொன்னது 'சிவம்' என்கிற பரம மங்களமான பரமாத்ம தத்வமே தவிர 'சிவன்' என்கிற மூர்த்தியில்லை. கடோபநிஷத்தில் 3 ஜீவனானவன் விவேகமுள்ள புத்தி என்கிற ஸாரதியைக் கொண்டு நன்றாக அடக்கப்பட்ட மனஸ் என்ற கடிவாளத்தால், இந்திரியக் குதிரைகளைக் கட்டுப்படுத்தி நடத்தி, ஸம்ஸாரத்தைக் கடந்து மோக்ஷ எல்லைக்குச் செல்கிறான் என்று சொல்லி, அதுவே விஷ்ணுவான பரமபதம் என்று சொல்லியிருக்கிறது. தத் விஷ்ணோ: பரமம் பதம் என்று இருக்கிறது. இதே வார்த்தை ஸம்ஹிதையிலும் வருகிறது - ஸூரிகள் எனப்படும் ஞானிகள் விஷ்ணுவான பரமபதத்தை ஸதா காலமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வருகிறது 4. வைஷ்ணவர்கள் \"தத் விஷ்ணோ: பரமம் பதம்\" என்பதற்கு அர்த்தம் செய்யும்போது விஷ்ணுவை சங்க சக்ர கதா பாணியான மூர்த்தியாகச் சொல்லி, அவர் இருக்கிற வைகுண்டலோகமே பரமபதம் என்கிற மோக்ஷம் என்று இங்கே உபநிஷத்தில் நிலை நாட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். \"விஷ்ணுவுடைய பரமபதம்\" என்பது அவர்களுடைய பாஷ்யம். \"விஷ்ணுவாகிய பரமபதம்\" என்பது அத்வைதிகளுடைய பாஷ்யம். அத்வைதிகள் சொல்வது போல் அர்த்தம் செய்யாவிட்டால், ஞானிகள் விஷ்ணு இருக்கிற ஒரு இடத்தைத்தான் பார்க்கிறார்கள், விஷ்ணுவையே பார்க்கவில்லை என்று ஆகும். அப்படிச் சொல்வது ஞானிகளைக் குறைத்துச் சொல்வதாகும். விஷ்ணுவைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். பார்ப்பது என்றால் அநுபவிப்பது, தன்னில் தானாக அநுபவிப்பது என்றே அர்த்தம்.\nஉள்ள அனைத்தையும் எவன் தன் ஆத்மாவுக்குள்ளேயே இருப்பதாகப் பார்க்கிறானோ ('அநுபச்யதி'), அனைத்துக்குள்ளும் தன் ஆத்மாவே இருப்பதாகப் பார்க்கிறானோ ('அநுபச்யதி') அவனுக்குத்தான் எதனிடமும் வெறுப்பில்லை. அவனுக்கு மோஹமும் இல்லை, சோகமும் இல்லை' என்று ஈசாவாஸ்ய உபநிஷத்தில் அத்வைத திருஷ்டியைச் சொல்கிறபோது, 'அநுபவிக்கிறான்' என்ற அர்த்தத்தில்தான் \"பச்யதி\" (பார்க்கிறான்) என்ற வார்த்தை வந்திருக்கிறது. அத்வைத திருஷ்டி என்று இப்போது நான் சொன்னதில்கூட, திருஷ்டி (பார்வை) என்பது அநுபவத்தைத்தானே சொல்கிறது இதே போலத்தான் \"விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி\" என்றால் விஷ்ணுவான பரமபதத்தை (பிரம்மத்தை) எப்போதும் அநுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சரியாகப் பொருள் கொள்ளவேண்டும்.\nவேறாகப் பார்த்தால் பயம் உண்டாகிவிடும் என்று உபநிஷத்திலேயே இருக்கிறதே எனவே வேறாக இன்றி இப்படித் தானாக ஆகி விஷ்ணுவை அநுபவிப்பது என்றால், விஷ்ணு என்பது மாண்டூக்யத்தில் சொன்ன சிவம் மாதிரி ஒரு மூர்த்தியாக இல்லாமல் பரமாத்ம தத்வமாகத்தான் இருக்கவேண்டும். அதனால்தான் விஷ்ணுவைப் \"பரமம் பதம்\" என்று சொல்லியிருக்கிறது. \"பரமம் பதம்\" என்றால், 'மிகவும் உத்தமமான ஸ்தானம்' என்று ஆசார்யாள் பாஷ்யம் செய்திருக்கிறார். ஆத்மா தன்னைத் தானே உணர்ந்து கொள்வதுதான் பரமோத்தம ஸ்தானம். அது ஒரு இடமில்லை. ஒரு இடம் என்றால், மற்ற இடங்களில் அது இல்லை என்றல்லவா ஆகிவிடும் எனவே வேறாக இன்றி இப்படித் தானாக ஆகி விஷ்ணுவை அநுபவிப்பது என்றால், விஷ்ணு என்பது மாண்டூக்யத்தில் சொன்ன சிவம் மாதிரி ஒரு மூர்த்தியாக இல்லாமல் பரமாத்ம தத்வமாகத்தான் இருக்கவேண்டும். அதனால்தான் விஷ்ணுவைப் \"பரமம் பதம்\" என்று சொல்லியிருக்கிறது. \"பரமம் பதம்\" என்றால், 'மிகவும் உத்தமமான ஸ்தானம்' என்று ஆசார்யாள் பாஷ்யம் செய்திருக்கிறார். ஆத்மா தன்னைத் தானே உணர்ந்து கொள்வதுதான் பரமோத்தம ஸ்தானம். அது ஒரு இடமில்லை. ஒரு இடம் என்றால், மற்ற இடங்களில் அது இல்லை என்றல்லவா ஆகிவிடும் அது ஸர்வ வியாபகமானது. 'விஷ்ணு' என்ற வார்த்தைக்கு root meaning-ஏ 'எங்கும் வியாபிப்பது' என்பதுதான். 'வ்யாபன சீலம்' என்றே இங்கு ஆசார்ய பாஷ்யத்தில் இருக்கிறது. எங்கேயும் வியாபித்தது என்றால் கை கால் உள்ள மூர்த்தியாக இருக்கமுடியாது; பரம்பொருள் என்ற ஸத்ய தத்வமாகத்தான் இருக்கவேண்டும்.\nஇப்படியாக உபநிஷத்துக்களில் சிவ, விஷ்ணு என்ற இரண்டும் ஒரே ஸத்ய வஸ்துவைத்தான் சொல்கின்றன, ஆக, ஜீவனும் பிரம்மமும் ஒன்றென்பது; ஜகத்து மாயை என்பது; சிவன், விஷ்ணு என்ற இரண்டில் ஏதோ ஒன்றுதான் பரமாத்மா என்று பேதம் சொல்லாமலிருப்பது - என்றிப்படி நம் சங்கர பகவத் பாதர்கள் சொல்லியிருக்கிற முடிவுகள்தான் வேதாந்தத்தின் முடிவும் என்று தெரிகிறது. 5\n1.தைத்திரீயம் II.7; ப்ருஹதாரண்யகம், I.4.2\n5. வேதாந்தமெனப்படும் இவ்வுபநிஷதக் கருத்துக்களை, \"வேத மதம்\" என்ற பிரிவிலுள்ள \"வேதம்\" என்ற உரையில் வரும் \"உபநிஷதங்கள்\", \"வேதமும், வேதாந்தமும் முரணானவையா\", \"��சோபநிஷத்திக்கள்\", \"வேதங்களின் முக்ய தாத்பரியம் என்ன\", \"தசோபநிஷத்திக்கள்\", \"வேதங்களின் முக்ய தாத்பரியம் என்ன\" என்ற பகுதிகளிலும் பார்க்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/11/201116.html", "date_download": "2018-08-16T19:56:07Z", "digest": "sha1:XBWIW5TXDDSMAQF2FVHFI2JMIXTPYMCE", "length": 22993, "nlines": 212, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvinews - கல்விநியூஸ்: இன்று 20/11/16 உலகளாவிய குழந்தைகள் தினம்", "raw_content": "\nஇன்று 20/11/16 உலகளாவிய குழந்தைகள் தினம்\n உலகளாவிய குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வறுமை, எட்ய்ஸ் போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இத்தினம் 1954ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா. பொதுச்சபையால் கடைப்பிடிக்கப்படுகிறது.\n 'மைசூரின் புலி\" என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார்.\n இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த இவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.\n இவர் அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள், கப்பல் கட்டும் தளம் மற்றும் போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார். மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் கண்டு இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.\n 'உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்\" என்று ஆங்கிலேயர் கூறியபோது, முடியாது என மறுத்து, கர்ஜனையோடு 'ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்\" என முழங்கியபடியே மரணம் அடைந்தார்.\n தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான் 1799ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.\n✍ இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும், ஸ்வீடனை சேர்ந்த படைப்பாளியுமான செல்மா லேகர்லாவ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஸ்வீடன் நாட்டின் வார்ம்லேண்ட் நகரில் பிறந்தார்.\n✍ இவர் தன் ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார். சிறு வயதிலேயே புத்தகம் படிப்பதில் ம��குந்த ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளும் எழுதினார். ஸ்டாக்ஹோம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.\n✍ ஆசிரியர் பணிக்கு இடையே 'கோஸ்ட்டா பெர்லிங்ஸ் சகா\" என்ற தனது முதல் நாவலை எழுதினார். தன் படைப்புகளுக்கு கருத்துகளை சேகரிக்க ஓரிரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.\n✍ இத்தாலிக்கு சென்ற இவர், 'ஆன்டிகிறிஸ்ட்ஸ் மிராக்ளர்\" என்ற புத்தகத்தை எழுதினார். தொடர்ந்து இவர் பல சிறுகதைகள் எழுதினார். 1902-ல் வெளிவந்த 'ஜெருசலேம்\" என்ற நூல் அமோக வரவேற்பை பெற்றது.\n✍ பள்ளிக் குழந்தைகளுக்காக 'தி ஒண்டர்ஃபுல் அட்வென்சர்ஸ் ஆஃப் நீல்ஸ்\" என்ற நூலை எழுதினார். இது உலக அளவில் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் புத்தகம் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்வீடன் இலக்கியக் கழகத்தின் தங்கப் பதக்கத்தை 1904-ல் பெற்றார்.\n✍ இவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1909-ல் பெற்றார். உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக திகழ்ந்த இவர; 1940-ம் ஆண்டு மறைந்தார்\n 1985ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மைக்ரொசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.\nFlash news : தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை தமிழக அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என...\n2017-18 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH ( * Dat...\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nFlash news : தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை தமிழக அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என...\n2017-18 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH ( * Dat...\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை. 17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும...\nதமிழ்த்த��ய் வாழ்த்து mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nClick to download தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்\n#BREAKING முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார் உடல்நலக் குறைவால் வாஜ்பாய் காலமானர்; அவருக்கு வயது 93\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nSSA - அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு ...\nடிசம்பர்-2 பள்ளிகளில் கொண்டாட உத்தரவு -முதன்மைக் க...\nமழை காரணமாக டிசம்பர் 1,2 தேதிகளில் பள்ளிகளுக்கு வி...\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.3,000 முன்பணம் \nமாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் வ...\nடெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nசெய்யாத தவறுக்கு தண்டனை: பெங்களூரு பள்ளிக்கு பாடம்...\nபள்ளிக் கல்வி - தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக...\nதொடக்கக் கல்வி - NMMS 2016 - மாணவர்கள் அதிகம் பேர்...\nDSR:அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி ...\nIDIB வங்கியில் 1000 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பி...\nஉள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவ...\nகணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 5...\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப...\nவங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16...\nபணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ:-*(ஸ்வைப் ம...\nபணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா\nதொடக்கக் கல்வி - டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 ...\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRC அளவில் \"தமிழ் கற்ப...\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக்...\nகரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும்...\nகழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ...\nCRC-யில் ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வ...\n8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை ஐடிஐ.யில் ...\nசிறைச்சாலை மனநல ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்...\nபேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயி...\nபி.இ., எம்.டெக்., படித்தவர்களுக்கு பாரத் எலக்ட்ரான...\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கப்பற்படையில் டிரேட்...\nபதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் ...\nTNPSC :இந்து சமய அறநிலையத் துறையில் வேலை: டி.என்.ப...\nரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு ...\nவங���கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது. ஆனால்...\nபிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்...\nEMIS' சர்வரை மேம்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள...\nவேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழ...\nஅரசு பள்ளிக்கூடங்களில் துப்புரவு ஊழியர்கள் நியமனம்...\nஅரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியர் சான்று பெற வ...\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட கற்றல...\nTNTET : தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்பார...\nமுதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு...\nடிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு\nஇண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்...\nரேஷன் கார்டுதாரர்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க.....\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த இம்மாத இறுதியில் அறிவிப்பு...\n2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட உ...\nG.O : 202 - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - 5...\nபள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி\nபணிப்பதிவேட்டை கருவூலங்களில் ஸ்கேன் செய்வதற்கு மு...\nஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு\nமாவட்ட கருவூல கணக்குத்துறை - அலுவலக உதவியாளர் பணிய...\nIGNOU:தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம...\nஅரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் தமிழக கோரிக்கைக...\nTNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்...\nஇடைத்தேர்தல்: முதல்வர் நாராயணசாமி வெற்றி\nவினாத்தாள் இல்லாமல் தேர்வு; ஆசிரியர்கள் அதிருப்தி....\nTNPSC GROUP I தேர்வு மொத்த காலிபணியிடங்கள் : 85. வ...\nTNPSC : கூடுதல் சலுகைக்காக உண்மையை மறைத்து தேர்வுக...\nதொடக்கக் கல்வி - தொடக்க - நடுநிலை பள்ளி ஆசிரியர்கள...\nTNTET NEWS : TET:புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம...\nநுண்ணுயிரியல் கருத்தரங்குக்கு கட்டுரைகள் வரவேற்பு:...\nமின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்\n20 சதவீதம் இடைக்கால நிதிஆசிரியர் கூட்டணி வலியுறுத்...\nபள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீர...\nDEE - 2017-18:விலையில்லா சீருடை வழங்குவதற்கான உத்த...\nSCERT - மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை மாநில போட்...\nஅரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன் அமைச்சர் பா...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறி...\nகருப்புப்பணத்தை மாற்ற முயற்சிப்போருக்கு 7 ஆண்டு சி...\nசீன ஓபன் சூப்பர் பேட்மிண்டன் .. முதல் முறையாக ப��்...\nகாலநீட்டிப்பிலே காலம் தள்ளும் CPS வல்லுநர் குழு..ப...\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலிங் பயன்படுத்துவோர் கவனத்துக்...\nபள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்: ‘தி இந்து - யங்...\nவரலாறு பட்டதாரி ஆசிரியர் நீண்டகால கோரிக்கை... விரை...\nBreaking News: TNTET தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்...\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்\nஇன்று 20/11/16 உலகளாவிய குழந்தைகள் தினம்\nமுளையிலேயே கிள்ளவேண்டிய குழந்தைகளின் பிடிவாதம் - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_62.html", "date_download": "2018-08-16T19:49:20Z", "digest": "sha1:TQFSPBVLMEA756Q6TTTS4LBR63JLTU6V", "length": 3502, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இரா. சடகோபனின் கண்டிச்சீமையிலே நூல் அறிமுக விழா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , நூல் » இரா. சடகோபனின் கண்டிச்சீமையிலே நூல் அறிமுக விழா\nஇரா. சடகோபனின் கண்டிச்சீமையிலே நூல் அறிமுக விழா\nஹட்டன் நகர சபை மண்டபத்தில்...\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/feb/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-2863871.html", "date_download": "2018-08-16T19:21:18Z", "digest": "sha1:D2HWPZ5RJNH655HSIX7PGAN2FW4FY2YL", "length": 7994, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கோயில்களில் மகா சிவராத்திரி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகூத்தாநல்லூர் பகுதிகளில் வேளுக்குடி, கூத்தாநல்லூர், பாண்டுக்குடி, லெட்சுமாங்குடி, பனங்காட்டாங்குடி உள்ள���ட்ட கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nவேளுக்குடி அன்னை அங்காளப் பரமேஸ்வரி கோயிலில், நள்ளிரவு அலங்கரிக்கப்பட்ட இருளன், பெரியாச்சி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து புதன்கிழமை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார்.\nகோயில் பூசாரி, அகோர வீரபத்திர சுவாமி வேடமிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி, மயான ருத்திரராய் மயானத்துக்குச் சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர்.\nகூத்தாநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர், மங்களாம்பிகைக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, லெட்சுமாங்குடி கம்பர் தெருவிலுள்ள நீலோத்தம்பாள் சமேத நீலகண்டேசுவரர் கோயில், பாண்டுக்குடி உமாபதீசுவரர் கோயில், பனங்காட்டாங்குடி பெரியநாயகி அம்மன், மகா மாரியம்மன் கோயில், 98 மேலராதா நல்லூரில் மாரியம்மனுக்கும், வடகோவனூரில் மீனாட்சி அம்பிகா உடனுறை சொக்கநாதர் சுவாமிக்கும் சிவராத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:931_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:34:50Z", "digest": "sha1:FW74PF3B5XUYGBJFCXGEAALKCMF74HDB", "length": 5689, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:931 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ���ல் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 931 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 931 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"931 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=23799", "date_download": "2018-08-16T20:02:25Z", "digest": "sha1:D7QNRR5F7PDFOH4RHTZZWEVFIZKCXX7Q", "length": 7597, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» லேடி சூப்பர் ஸ்டாரின் கலக்கல் புகைப்படங்கள்…", "raw_content": "\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்…\nபோதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்\n← Previous Story ஓவியா வெறுப்பது யாரை – மனம் திறந்த ஓவியா\nNext Story → உள்ளே அழுகை – வெளியில் சிரிப்பு – விநோத நோய்\nலேடி சூப்பர் ஸ்டாரின் கலக்கல் புகைப்படங்கள்…\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிரட்டும் அறம் படத்தின் கலக்கல் படங்கள் உங்களுக்காக…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர��ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/08/blog-post_55.html", "date_download": "2018-08-16T19:41:34Z", "digest": "sha1:SLWPMNJPAC2FYYIARUPB743NMSLSCSLU", "length": 15190, "nlines": 284, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: புதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது..", "raw_content": "\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது..\nபுதுக்கோட்டை,ஆக.9: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டைக்கு ஆய்வு அலுவலராக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்..அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது...\nஇக்கூட்டத்தில் ஆய்வு அலுவலரான ���ணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி மாவட்டத்தில. அமைந்துள்ள மொத்த பள்ளிகள் வகை வாரியான எண்ணிக்கை,1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி வாரியாக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை,மாவட்டத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை,பள்ளி மாணவர்கள் சேர்க்கை விபரம்,தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி (ஆர்.டி.ஐ) மாணவர்களின் சேர்க்கை விபரம்,நீதிமன்ற வழக்குகள் நிலுவை விவரங்கள்,அவற்றின் தற்போதைய நிலை பற்றிய விபரம்,கடந்த 2014 முதல் 2018 வரை மாவட்ட அளவில் பொதுத் தேர்வு முடிவுகள் விவரம்,கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்)யின் படி பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விபரம்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வை விவரம்,மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்..\nஅதிகாரியின் ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி,அறந்தாங்கி( பொ) கு.திராவிடச் செல்வம்,இலுப்பூர் க.குணசேகரன் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..முன்னதாக இலுப்பூர் கல்வி மாவட்டம் மாத்தூர் சிறப்பு அரசு மேல்நிலைப் பள்ளி,கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றையும் பின்பு புதுக்கோட்டை கல்வி மாவட்டம் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் ஆய்வு அலுவலரான அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்..\nபடவிளக்கம்: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கான ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய போது எடுத்த படம்..அருகில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் உள்ளனர்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\n🅱REAKING NEWS LIVEஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை. 17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க...\nஉடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி இதோ...\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nL K G. U .K G ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் \nஅரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வ...\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது துறை ரீதியான விசாரணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்கள் நடத்தியதன் விளைவாக ஆறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன \nதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, சென்ற திங்கட்கிழமை (06.08.2018) அன்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்...\nதமிழ்நாட்டில் பக்ரீத் விடுமுறை 22.08.2018 - புதன்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/page/191/", "date_download": "2018-08-16T19:48:22Z", "digest": "sha1:UG4SFAWVI7EDR5XWF2OPI3RQTQ5KU6CK", "length": 18791, "nlines": 187, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழ்ஹிந்து | தமிழரின் தாய்மதம் | Page 191", "raw_content": "\nகீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்\n- அரவிந்தன் நீலகண்டன் (6 மறுமொழிகள்)\nஸ்ரீ கிருஷ்ணர் \"பெண்களும் பரகதி பெறுவர்\" (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது 'பெண் தாழ்ந்தவள்' எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். \"அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்\" என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்....சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு... [மேலும்..»]\nஅனுமன் வேதம் – கவிதை\n- ஜடாயு (8 மறுமொழிகள்)\nதளர்வு தகர்க்கும் சோம்பல் துடைக்கும் மயக்கம் அறுத்து மனம் தெளிவிக்கும் மாண்பு பெருக்கும் மாருதி மந்திரம் அச்சம் தவிர் அச்சம் தவிர் என அறைந்து முழங்கும் அனுமன் வேதம் [மேலும்..»]\nமன்மத காருணீஸ்வரர் ஆலயம், சிங்கப்பூர் – வீடியோ\nஎல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா\nஎல்லா மதங்களும் ஒன்று, ஒரே நோக்கத்தைக் கொண்டவை. எல்லாம் ஒன்றுதான் என்பதுபோன்ற வசனங்களை மீண்டும் மீண்டும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால், இது உண்மையா நமது இந்து மதத்தைப் போன்றவைதானா மற்ற மதங்களும் நமது இந்து மதத்தைப் போன்றவைதானா மற்ற மதங்களும் நமது நோக்கத்தைப் போன்றதுதானா மற்ற மதங்களின் குறிக்கோள்களும் நமது நோக்கத்தைப் போன்றதுதானா மற்ற மதங்களின் குறிக்கோள்களும் - இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் உரைநிகழ்த்தவுள்ளார் தொழுதகு தயானந்த சரஸ்வதி சுவாமிகள். தினம்: ஜூலை 20, 2008 (ஞாயிறு) மாலை 6:30 லிருந்து 8:30 வரை. [மேலும்..»]\nஇந்திய மரபணுக்கள் (ஜீன்கள்) பற்றிய அறிவியல் ஆய்வுகள்\n- டாக்டர் பிரகாஷ் (12 மறுமொழிகள்)\nஇந்திய மரபணு வகைகள் ஆராய்ச்சித் திட்டம் (The Indian Genome Variation Project or IGV Project) என்கிற இந்த இந்த ஆராய்ச்சியின் மூலமாக, மரபணுக்கள் எவ்வாறு நோய்களுக்குக் காரணமாக உள்ளன, எவ்வாறு நோய்த் தொற்றுக்கு மக்களை இலக்காக்குகின்றன, மருந்துகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகின்றன என்பது பற்றிய பல முக்கியமான விவரங்கள் தெரியவந்திருப்பாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..... இந்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் ஆரியப் படையெடுப்பு, திராவிடர்களின் பூர்வீகம், இந்தியாவின் பண்டைக்கால புலம் பெயர்தல்கள் ஆகியவை பற்றி பொதுவாக நிலவும் வரலாற்று ஊகங்கள் பற்றிய... [மேலும்..»]\nஇந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்\n- ஆசிரியர் குழு (32 மறுமொழிகள்)\nஇந்தப் பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் பல ஊர்களில் உள்ளன. நீங்கள் அறிந்திருக்கும், இணைந்து பணியாற்றும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ்ஹிந்து தளத்திற்கு அனுப்புங்கள். [மேலும்..»]\nஅன்னை காளி – கவிதை\n- ஜடாயு (7 மறுமொழிகள்)\n(மூலம்: சுவாமி விவேகானந்தர்) நண்பா துக்கத்தையும் துணிந்து காதலி பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள் அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆட��� தாய் உன்னிடம் வருவாள். [மேலும்..»]\nகிருஷ்ணாமாச்சாரியார் யோகா – வீடியோ\nமகான்கள் வாழ்வில் – 2: யோகி ராம்சுரத்குமார்\n- பி.எஸ்.ரமணன் (5 மறுமொழிகள்)\n‘கடவுளின் குழந்தை’ எனப் போற்றப்பட்டவர் யோகி ராம்சுரத்குமார். வடநாட்டில் பிறந்திருந்தாலும் திருவண்ணாமலையையே இறுதிவரை தனது வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர். ஒருவரைப் பார்த்ததுமே அவர் எப்படிப்பட்டவர், அவரது ஆன்மா எத்தகைய தன்மை உடையது, அவரது அருள் நோக்கம் எவ்வாறு உள்ளது என எல்லாவற்றையுமே யாருமே கூறாமல் உணரும் திறன் பெற்ற மகா யோகி. பலரது கர்மவினைகளைத் தாம் ஏற்று அவர்களது ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவியவர். ஒரு முறை தெ.பொ.மீ. என அன்பர்களால் அழைக்கப்படும் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் யோகியாரைப் பார்க்க வந்திருந்தார். மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான தெ.பொ.மீ., அமெரிக்காவின் புகழ்பெற்ற மகரிஷி மகேஷ் யோகியின்... [மேலும்..»]\n- விடி வெள்ளி (1 மறுமொழி)\nஇந்து கோவில்களின் தாத்பரியம் – வீடியோ\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nஇலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்\nபோர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1\nசீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்\nஇந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை\nஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு\nநம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\n[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்\nகருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2\nசுய அறிதலும் வரலாற்று அறிதலும்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:40:10Z", "digest": "sha1:GHGRGZGUKBVP4UIN2KAQF62B7GJPLXYH", "length": 7089, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலட்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு இலட்சம் ( ஒலிப்பு) (Lakh) என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.\nஇலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம்[1] என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது.\nமேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம்.\nஆயிரம் 1,000 ஆயிரம் 1,000\nபத்தாயிரம் 10,000 பத்தாயிரம் 10,000\nஇலட்சம் 1,00,000 நூறாயிரம் 100,000\nபத்து இலட்சம் 10,00,000 மில்லியன் 1,000,000\nகோடி 1,00,00,000 பத்து மில்லியன் 10,000,000\n↑ சென்னைப் பேரகரமுதலி - இலகாரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/decided-revive-1100-year-old-jain-temple-06032017-2/", "date_download": "2018-08-16T20:32:09Z", "digest": "sha1:LS624OXBXPBP6RGRBTJOKMYQTNC5VGBF", "length": 12235, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவிலை புதுப்பிக்க முடிவு! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 1329 3:34 pm You are here:Home வரலாற்று சுவடுகள் 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவிலை புதுப்பிக்க முடிவு\n1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவிலை புதுப்பிக்க முடிவு\n1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவிலை புதுப்பிக்க முடிவு\nதிருப்பூர் அருகேயுள்ள, பழமையான சமணர் கோவிலை, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவினாசி-புளியம்பட்டி சாலையில் உள்ள ஆலத்துாரில், 1,100 ஆண்டுகள் பழமையான அமணீஸ்வரர் கோவில் உள்ளது.\nபல நுாற்றாண்டுகளுக்கு முன், மைசூர் பகுதியில் இருந்து, வணிக பெரு வழியில் வந்த சமண மதத்தினர், ‘வீரசங்காக பெரும்பள்ளி அணியாதழகியார்’ என்ற சமண கோவிலை அமைத்தனர். காலப்போக்கில் அமணீஸ்வரர் கோவிலாக பெயர் மருவியுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில், முழுவதும் கற்களால், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட இக்கோவில், தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. சமணர்களின் வாழ்வியல் நுட்பங்கள், கல்விச் சேவை, கொங்கு சோழர்கள் பலர் திருப்பணி செய்தது, பழமையான வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் மூலம் ஏராளமான செய்திகளை தாங்கியிருந்த இக்கோவில், அடையாளத்தை இழந்து வருகிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇதையடுத்து, பழமை மாறாமல், இக்கோவிலை மீட்க, கோவையைச் சேர்ந்த அகிம்சை நடை குழுவினர், தமிழ் சமணர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். தொல்லியல் துறை அறிஞர், வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் கோவையைச் சேர்ந்த சமணர்கள், தொல்லியல் ஆர்வலர்கள், ஆலத்துார் சென்று, கோவிலை பார்வையிட்டனர். கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, தொல்லியல் துறை அனுமதி பெற்று, விரைவில் கோவிலை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர். இக்கோவிலில், சமணர்களுக்கும், தமிழர்களுக்கும் இருந்த தொடர்பு, கலாசாரம், நிர்வாக அமைப்புகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. ‘கோவிலை, தொல்லியல் துறை அனுமதியுடன், பழமை மாறாமல் புதுப்பித்து, வழிபாடு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.’ என்றனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nபாழடைந்து வரும் 1,100 ஆண்டு வரலாறு சமணர் கோவில் அழ... திருப்பூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில், எந்நேரத்திலும் இடிந்து விழும் ந��லையில் உள்ளது. புராதன சின்னமான இக்கோவிலை புதுப்பித்து பாதுகாக்க...\nதொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூ... தொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது 'ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, சுந்தரபாண்டியன் பட்டினத்தில் உள்ள, ஒன்பதா...\n... சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை சித்தன்னவாசல், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை...\n... காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/article_titles.php?cid=recipes&sid=sweets&trd=&pg=2", "date_download": "2018-08-16T19:57:31Z", "digest": "sha1:UKIVUBV2BDILQLVXB7AOEMFPVGIU3VVC", "length": 10611, "nlines": 244, "source_domain": "www.valaitamil.com", "title": "சமையல், recipes , இனிப்பு, sweets", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nகண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு\nஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/02/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-08-16T20:04:10Z", "digest": "sha1:HEHZAUZX4233ZCHTGOYD63EL4YCYVAC5", "length": 7265, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "புதிய பிரதமரைத் தெரிவு செய்ய மைத்திரி அழுத்தம்! | Netrigun", "raw_content": "\nபுதிய பிரதமரைத் தெரிவு செய்ய மைத்திரி அழுத்தம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற விஷேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.\nஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.\nநடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐதேக தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளாத காரணத்தினால் புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவு ச���ய்யவேண்டும் என ஜனாதிபதி மைத்திபால சிரிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் கருத்தினை புறந்தள்ளி ஐதேக தனியாக அமைப்பதற்கு தயாராகிவருவதாக கூறிய அவர்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் மஹிந்தவின் பெரும் வெற்றியின் பின்னரான நெருக்கடி நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் கவனம் செலுத்திவருவதாகவும் கூறினார்.\nஅலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த விஷேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மயந்த திசாநாயக்க மேலும் கூறுகையில்;\nPrevious articleகருணைக் கொலை செய்திடுங்கள் என்னை, திருநங்கையின் கண்ணீர் கடிதம்\nNext articleசிவனின் மஹா சிவராத்திரியில் நடந்த அற்புதம்\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\nதினமும் இந்த ஒரு பொருளை கொண்டு வயிற்றை மசாஜ் செய்யவும்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/sri-lankan-prime-minister-ranil.html", "date_download": "2018-08-16T19:23:02Z", "digest": "sha1:JY37FYGQSAU62NSJT5EPKUPI5Q3T5UBB", "length": 13867, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "ஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துவதான் மூலம் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் - பிரதமர். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் ஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துவதான் மூலம் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் - பிரதமர்.\nஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துவதான் மூலம் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் - பிரதமர்.\nசமாதானத்திற்கான தேசிய இயக்கம் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் உண்மையை கண்டறியும் வகையில் உள்ளக பொறிமுறை நாட்டினுள் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.\nகடந்த காலங்களில் நடந்தவை தொடர்பான உண்மைகளை கண்டறிய அரசாங்கம் முயற்சிகளை ���டுத்து வருகின்ற போதிலும், அதன் மூலம் எவரையும் குறிவைத்து பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யட்படாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜெனீவா யோசனையின் மூலம் நாட்டின் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் இதனை யாரும் எதிர்க்க முடியாது.\nதேசிய ஒற்றுமை என்ற தோரணையில் வேட்டையாடப்படுவதாகவும், இராணுவத்தை காட்டி கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். வேட்டையாடுவது தொடர்பாக மகிந்த ராஜபக்ச தரப்பு கருத்துக்களை முன்வைக்குமாக இருந்தால் போரில் வெற்றியை தேடிக் கொடுத்த சரத் பொன்சேகாவை வேட்டையாடியது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇரண்டு பக்கத்திலும் குற்றங்கள் இழைக்கப்பட்டன. இதற்காக அனைவருக்கும் தண்டனையை பெற்றுக் கொடுப்பது தீர்வாக அமையாது. குற்றம் செய்த விடுதலைப்புலிகளில் பலர் வெளிநாடுகளில் இருப்பதையும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, ஜெனீவா ஒழுங்மைப்பில் இருந்து இன்று நாடு விடுதலை பெற்றிருக்கிறது. இதனை எதிர்தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஜெனீவா யோசனை நிறைவேற்றப்பட்ட உடனேயே வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்று தருமாறு கோரியிருக்கிறார்.\nஅது மீண்டும் கிடைக்கும் போது, வேலை வாய்ப்புக்கள் அதிகரித்து தொழிலற்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண முடியும். எதிர் தரப்பை பொறுத்தவரையில் ஜீ.எஸ்.பி பிளஸ் கிடைத்து வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்குமாயின் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வழி வகுத்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமத�� தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/solo-world-siva-tamil-teaser-2/", "date_download": "2018-08-16T19:56:02Z", "digest": "sha1:527NJZX45ZEEAVG7BIP6J5HA7F2XTOOL", "length": 5864, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Solo - World of Siva | Tamil Teaser #2 - Cinema Parvai", "raw_content": "\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஓட்டல்காரருக்கு பார்த்திபன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:35:42Z", "digest": "sha1:TVLITUZ4OSHY5YCVK6CO7O2FO7DVLE2M", "length": 15078, "nlines": 178, "source_domain": "eelamalar.com", "title": "லண்டன் தீ –பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » லண்டன் தீ –பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nலண்டன் தீ –பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்\nலண்டன் தீ –பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்\nநள்ளிரவுக்கு பின், இன்றுவிடிகாலை நூற்றுக்கணக்கானவர்கள் வசித்த மிகப்பெரிய அடுக்குமாடி குயிருப்பில் ஏற்பட்ட மோசமான தீயில் குறைந்தது ஆறுபேர் கொல்லப்பட்டனர். ஆனால் தீயின் தீவிரம் அதிகமாக இருக்கும் நிலையில், கட்டிடத்துக்குள் பலர் சிக்கியதாக கருதப்படுவதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nகுறைந்தது எழுபத்தி நான்குபேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருபது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலர் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர்.\nஇருபத்தி நான்கு மாடிகளைக்கொண்ட கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பு, நகரின் மேற்கில் இருக்கிறது.\nஅந்த கட்டிடத்தை சென்றடைவது தீயணைப்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. கட்டிடத்தில் இருந்து எரியுண்ட சிதிலங்கள் விழுந்தபடி இருப்பதால் அந்த கட்டிடமே இடிந்துவிழலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.\n« மஹிந்த ராஜபக்சவின் சாரதி கைது\nவடமாகாண முதலமைச்சராக சி.வி.கே சிவஞானம்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T20:31:16Z", "digest": "sha1:N2LMZRHOEBVMMUPXU6CDPEKE5NLB6JXO", "length": 11083, "nlines": 121, "source_domain": "geniustv.in", "title": "நேபாளம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nநேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமல், புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: நேபாளத்தில் வன்முறை\nஉலகம் Comments Off on நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமல், புதிய சாசன���்திற்கு எதிர்ப்பு: நேபாளத்தில் வன்முறை\nநேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் இன்று முதல் அமலுக்கு வந்தது 240 ஆண்டுகளாக, மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்த நேபாளத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி நடந்து வருகிறது. இதையடுத்து, மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டது. கடந்த 13-ந்தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சாசனத்தின் ஒவ்வொரு பிரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கை தொடங்கியது. …\nநேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம். தென் கிழக்கு நேபாளத்தைத் தாக்கியது\nஉலகம், முக்கியசெய்திகள் Comments Off on நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம். தென் கிழக்கு நேபாளத்தைத் தாக்கியது\nநேபாளத்தின் தென் கிழக்கில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்த விவரம் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சீர்குலைந்தன. இந்த நிலையில் இன்று மிதமான நிலநடுக்கம் நேபாளத்தைத் தாக்கியது. கோடாரி எனும் இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.\nசார்க் மாநாடு: நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nslider, அரசியல், முக்கியசெய்திகள் 0\nசார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றடைந்தார். பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தார்.காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளம் தலைநகர் காட்மண்டில், 36 வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பூடான், இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, நேபாளம் தலைநகர் காட்மாண்டு 26 மற்றும் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் ச��்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:17:20Z", "digest": "sha1:NKRQNJKUHWK54Z36NWYMYGD4ZW25EAUJ", "length": 5125, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிளேபோய் | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nசெத்தும் சளைக்காத ‘பிளேபோய்’ ஹெஃப்\nதனது 91 வயதில் காலமான, ‘பிளேபோய்’ சஞ்சிகையின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது சடலத்தைப் புதைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம்...\nபிளேபோய் சஞ்சிகை நிறுவனர் ஹக் ஹெஃப்னர் மரணம்\nபிரபல சஞ்சிகையான ‘பிளேபோய்’ இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது 91வது வயதில் நேற்று (27) லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ‘பிளேபோய் மெ...\nபிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகருக்கு எதிராக வழக்கு தொடர காதலிகள் தீர்மானம்\nஅமெ­ரிக்க நடிகர் சார்ளி ஷீன் தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக பகி­ரங்­க­மாக ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து, அவரின் முன்னா...\n5000 பெண்களுடன் உறவு : பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகர்க்கு எச்.ஐ.வி\nஅமெ­ர���க்­காவின் திரைப்­ப­டங்கள் மற்றும் தொலைக்­காட்­சி­களில் தனது சிறந்த நடிப்பால் புகழ்­பெற்­ற பிர­பல நடி­கர்­களில் ஒரு...\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T20:17:24Z", "digest": "sha1:TZHC2YBTQCMFCIL3MXJAX3LWDKDEFMVH", "length": 7806, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாரடைப்பு | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nவட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு : அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nவட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nகணவன் மாரடைப்பால் மரணம் : துயர் தாழாத மனைவி தற்கொலை\nகணவன் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை...\nநடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி மரணமடைந்தார் என தடவியல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்றைய திகதியில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரக்கூடும்.\nஇதய நோயிற்கும், பூப்பெய்தலுக்கும் தொடர்பு உண்டா..\nபெண்களைத் தாக்கும் இதய நோயிற்கும் அவர்கள் பூப்பெ���்துவதற்கும் தொடர்பு உண்டு என்று அண்மைய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.\nஏ9 வீதியில் பார ஊர்தி விபத்து : மாரடைப்பால் சாரதி பலி\nவவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்....\nஏமாற்றத்துடனே அடங்கிய தாயின் மூச்சு\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், மகனையும் கடந்த 10 வருடங்களாகத் தேடி அலைந்த மன்னாரைச் சேர்ந்த தாயின் மூச்சு, நேற்று ஏக...\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் காலமானார்.\nஅமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி (வயது 66) மாரடைப்பு காரணமாக காலமானார்.\nசவுதியில் இருந்து வந்த பயணி விமான நிலையத்தில் மரணம்\nசவுதியிலிருந்து இலங்கை வந்த பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.\nஉங்களுடைய இரத்தம் ஓ பிரிவா\nமாரடைப்பு எந்த வகை இரத்த பிரிவை கொண்டுள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறதென ஆய்வறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-08-16T20:03:33Z", "digest": "sha1:B3RJAGJCNXVY7CK6GS4PWOA7ZLRNHD4D", "length": 3635, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இறுதியில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இறுதியில் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-08-16T20:03:35Z", "digest": "sha1:JKHHJJIFH7HFP3IY5FPJGZCC4PEYFNGC", "length": 3960, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொருளடக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொருளடக்கம் யின் அர்த்தம்\n(ஒரு நூலின்) உள்ளடக்கத்தின் பிரிவுகள், தலைப்புகள், அவை தொடங்கும் பக்கம் முதலியவற்றை வரிசையாகத் தரும் பட்டியல்; உள்ளடக்கம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=1", "date_download": "2018-08-16T20:25:39Z", "digest": "sha1:MQ53RF7GNI2RQC5GHULVSY3T7RRHOESJ", "length": 44564, "nlines": 185, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nஸ்ரீனிவாசனுக்குக் கலியாணமானது நினைவில் இல்லை. ஏன் என்றால் அது பெப்பர்மின்ட் கல்யாணம். ஸ்ரீனிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம் நீங்காது பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப் பொம்மையை விட, தங்கள் நாலு வயதுக் குழந்தை சீமாச்சு மேல் என்று பட்டது. பிறகு என்ன பெண் கிடைக்காமலா போய்விடும் ஆத்தூர்ப் பண்ணை ஐயர் மகள் ருக்மிணிக்கு இரண்டு வயது. கலியாணம் ஏக தடபுடல். பெற்றோர் மடியிலிருந்தபடியே ஸ்ரீமான் ஸ்ரீனிவாசனுக்கும் ருக்மிணி அம்மாளுக்கும் திருமணம் நடந்தது. அந்தச் சாக்கில் சஷ்டியப்த பூர்த்திக்கு முன்பே, திருமண மேடையில் உட்காரும் பாக்கியம் இரு சம்பந்திகளுக்கும் கிடைத்ததுதான் மிச்சம்.\nகலியாணம் என்ற பதத்திற்கு அகராதியில் ஒரு அர்த்தம் ���ருக்கலாம். கவிஞனது வியாக்யானம் ஒன்று இருக்கலாம். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நடைமுறை உலகத்திலே இந்த மகத்தான கலியப்தத்திலே, திருமணம் என்றால் குலப் பெருமை கிளத்தும் கலகாரம்பம் என்று பெயர்.\nஸ்ரீனிவாசன் தகப்பனார் ஆத்தூர்ப் பண்ணையாருக்கு இளைத்தவரல்ல. ஆத்தூர்ப் பண்ணையாரும் ஸ்ரீனிவாசன் தகப்பனாருக்கு மசியக் கூடியவரல்ல. இப்படி இருவருக்கும் ஆரம்பித்த மௌனமான துவந்த யுத்தம், நாளுக்கு நாள் வளர்ந்தது. சீர்வரிசை, மரியாதை, இத்யாதி... இத்யாதி, பரமேச்வர ஐயர் (ஸ்ரீனுவின் தகப்பனார்) தனது பெருமைக் கேற்றபடி, ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நடந்து கொள்ளவில்லை என்ற கம்ப்ளெய்ண்ட் (complaint). அதற்காதாரமாக, \"மாப்பிள்ளையென்று துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் விறைத்துக் கொண்டுதான் நிற்கும்; அதற்கு முன் பண்ணைப் பெருமையின் ஜம்பம் சாயாது\" என்பார்.\nஸ்ரீனிவாசனும் ருக்மிணியும் துவந்த யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. அதைப் பற்றி இருவருக்கும் தெரியாது. பரமேச்வர ஐயர் ஒவ்வொரு வருஷமும் தன் புத்திரனைச் சம்பந்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார். பிறகு இல்லாத நோணாவட்டம் எல்லாம் சொல்லிக் கொண்டு வருஷம் பூராவாகவும் பேச, அது ஒரு 'ஐட்டம் நியூஸ்'. ஸ்ரீனிவாசனுக்குச் சம்பந்தி வீட்டிற்குப் போவதென்றால் ரொம்பக் குஷி. விஷயம் ருக்மிணி இருக்கிறாள் என்ற நினைப்பினால் அல்ல, பக்ஷணம் கிடைக்கும்; நாலைந்து நாள் 'மாப்பிள்ளை', 'மாப்பிள்ளை' என்ற உபசாரம்; விளையாட்டு, அப்பாவின் கோபமும் அடியும் எட்டாத இடம்; மேலும் விளையாடுவதற்கு நிரம்பப் பயல்கள்; இதுதான் மாமா வீடு என்றால் வெகு குஷி.\nஇப்படி பத்து வருஷங்கள் கழிந்தன.\nசீமாவும் சின்னப் பையனாக இருந்து மெதுவாகப் பெரிய மனிதனாகிவிட்டான். பரமேச்வர ஐயருக்குப் பையன் வளர வளர குதூஹலம். ஆத்தூர்ப் பண்ணைக்குப் 'புத்தி கற்பிக்க' சாந்தி முகூர்த்தம் என்ற கடைசித் துருப்பை உபயோகிக்க வேண்டிய காலம் நெருங்குவதில் மிகுந்த சந்தோஷம். ஆத்தூர்ப் பயலை என்ன செய்கிறேன் பார் என்று தம் மனைவியிடம் வீரம் பேசினார். அவருடைய சகதர்மிணியும் தனது கணவன் வீர புருஷன் என்பதில் மிகுதியும் களித்தாள்.\nசீமாவும் மாமனார் வீட்டுக்குப் போவது படிப்படியாகத் தடைபட்டுப் போயிற்று. முதலில் கொஞ்சம் வருத்தந்தான். ஆனால் சீமா புஸ்தகம் படித்த வனல்லவா அதில் 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று படித்திருக்கிறான். தந்தையின் சொல் மந்திரத்தை விட, கை மந்திரத்தில் அதிக அனுபவம் உண்டு. சீமாவும் மாமனாரை வெறுக்க ஆரம்பித்தான். காரணமும் கொஞ்சம் உண்டு; ருக்மிணி முன்போல் அவனுடன் விளையாடுவதில்லை. ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டாள். ருக்மிணியின் தகப்பனாரும், அவன் அங்கு ஒரு தடவை சென்றிருந்த பொழுது தகப்பனாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் ருக்மிணி வந்து அவனிடம் சொல்லியழுதாள்.\nஅவளுக்குச் சீமாவின் தகப்பனாரை எப்படிப் பேசலாம் என்ற வருத்தம். குழந்தையுள்ளத்தில் தன் இரகசியத்தைச் சீமாவிடம், அவன் அங்கு சென்றிருக்கும் பொழுது சொல்லி விட்டாள். அதிலிருந்து ருக்மிணி என்றால் சீமாவிற்குத் தனது உள்ளம் என்ற ஒரு பற்றுதல். ஆனால் மாமாவின் மீதும், அத்தையின் மீதும் அடங்காத கோபம். அந்தக் கோபத்தில் ஏற்பட்ட வெறுப்பின் சாயை, சீமாவின் மனவுலகத்தில் ருக்மிணியைத் தீண்டியதும் உண்டு.\nசடங்குகளும் ஏக தடபுடலாக நடந்தன. ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நேரில் வந்து அழைத்தும், அங்கிருந்து ஒருவரும் போகவில்லை.\nருக்மிணிக்கு மிகுந்த வருத்தம். தன் சீமா வராமல் இருப்பாரா என்று ஏங்கினாள். ஆத்தூர் ஐயரும் குழந்தை ருக்மிணிக்குச் சாந்தி முகூர்த்தம் செய்விக்க ஒரு நல்ல தினத்தைப் பார்த்து, பரமேச்வர ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார்.\nபரமேச்வர ஐயருக்கு இந்தக் கடிதத்தைக் கண்டதும் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. தான் நெடுநாள் எதிர் பார்த்திருந்த தினம் வந்த உத்ஸாகத்தில் அன்று விருந்து நடத்தினார். பிறகு சம்பந்திக்கு ஒரு நீண்ட கடிதம் ஏறக்குறையக் குற்றப் பத்திரம் ஒன்று எழுதி, அதில் 5000 ரூபாய் கையில் தந்தால் தான் தன் மகன் சாந்தி முகூர்த்தம் செய்வான் என்றும், மேலும் சம்பந்தி ஐயரவர்களின் சீர் வரிசைக் குறைகளை எல்லாம் இப்பொழுது சரிகட்டி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் எழுதி இருந்தார்.\nஇந்த விஷயத்தில் சீமாவிற்கு மனத்தாங்கல்தான்; இவ்வளவிற்கும் ருக்மிணி, பாபம் என்ன செய்தாள் என்று நினைத்தான். ஆனால் தகப்பனாருக்கு அடங்கிய பிள்ளை. சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை.\nஇந்த விஷயத்தைப் பற்றி ருக்மிணி தனக்குக் கடிதம் எழுதுவாள் என்று எதிர்பார்த்தான். அவள் எழுதினால் அவன் நாவல்களில் படித்�� கதாநாயகி போல், ருக்மிணியும் தன்னநக் காதலிக்கிறாள் என்று அப்பாவின் கோபத்தையும் எதிர்ப்பதற்குத் தயாராகி யிருந்தான்.\nசீமாவிற்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒருவேளை நாவல்களில் படித்த மாதிரி... வேறொருவனைக் காதலிக்கிறாளோ என்னவோ பொம்மைக் கலியாணம் செய்யப்பட்ட பெண், வேறொருவனைக் காதலித்து... கடைசியாக பிரம்ம சமாஜத்தில் கலியாணம் செய்து கொள்ளுவதுதான் நாவல் சம்பிரதாயப்படி சுவாரஸ்யமான முடிவு. அப்பொழுதுதான் கதாசிரியனும், வாசகர்களே என்று ஆரம்பித்துக் குழந்தைக் கலியாணத்தின் கொடுமைகளைப் பற்றி வியாசம் எழுத முடியும். சீமாவின் உள்ளத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிந்தன. ஆனால் ருக்மிணியின் மீது ஒரு பெரிய ஏமாற்றம்தான் மிச்சம்.\nசீமாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. ருக்மிணியை இரகசியமாகக் கவனித்தால், அல்லது அவளைச் சந்தித்தால், தன்னைக் காதலிக்கிறாளா என்று கண்டுபிடித்து விடலாமே என்று தோன்றியது. அப்பாவிற்குத் தெரியாது போக வேண்டும்.\nசீமா இப்பொழுது சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறான். அப்பாவிற்குத் தெரியாமல் போவது அவ்வளவு கஷ்டமல்ல. பள்ளிக்கூட மாணவனுக்கா தகப்பனாரிடம் இருந்து பணம் தருவிக்க வழி தெரியாது\nஆத்தூர் ஐயரவர்களுக்குப் பண்ணைத் திமிரும் சிறிது உண்டு. பரமேச்வரன் தன் வழிக்கு வராமல் எங்கு போய் விடுவான் என்று தைரியம். தன் சொல் சக்தியால், பரமேச்வர ஐயர் வேறு பெண் சீமாவிற்குப் பார்க்க எத்தனித்தால் தடுத்து விடலாம் என்ற தைரியம் இருந்தது. பயல் சீமாவும் இப்படி இருப்பானா என்றுகூடச் சில சமயம் பேசியதுண்டு. இதைக் கேட்ட சமயமெலாம் ருக்மிணிக்குக் கண்ணீர் வரும்.\n\"அவனை மறந்துவிடு. கொட்டத்தை அடக்கி விடுகிறேன்\" என்று ருக்மிணியிடம் சொல்லிய காலங்களும் உண்டு.\n'போங்கள் அண்ணா' என்று கண்ணீர் விட்டு உபவாசம் இருப்பதே ருக்மிணியின் வழக்கமாகிவிடும் போல் இருந்தது. அவள் கணவன் என்ற வார்த்தையின் பூரண அர்த்தத்தை யறிந்தவள் அல்ல. உள்ளத்திலே ஏதோ தன்னை யறியாத பக்தி, பாசம் சீமாவின் மீது வளர்ந்து கொண்டே இருந்தது.\nசிறு பருவத்தில் அவனுடன் விளையாடின தெல்லாம் ஒன்றிற்குப் பத்தாக உள்ளத்தில் விளையாட ஆரம்பித்தன. எத்தனையோ தடவை 'அவருக்குக் கடுதாசு எழுத வேண்டும்' என்று காகிதங்களை எடுத்து முன் வைத்த நேரங்கள் உண்டு. ஆனால் என்ன நினைத்துக் கொள்வாரோ, மாமாவிற்குத் தெரிந்தால் பெரிய அவமானம் என்ற பயம்.\nஊர் வாயை மூட முடியுமா ருக்மிணி வாழாவெட்டியாகிவிட்டாள் என்று ஊர்க் கிழங்களிடையே பேச்சு. ஊர்ச் சிறுமிகளுக்கும் ருக்மிணி என்றால் சிறிது இளக்காரம். இதனால் ருக்மிணிக்கு ஆறுதலாக ஒருவரும் இல்லை. அவள் தாயார் அவள் தகப்பனாரின் எதிரொலி.\nபுஷ்பங்களிலே பலவகையுண்டு. சிலவற்றைப் பார்த்ததும் குதூகலம், களிப்பு இவையெல்லாம் பிறக்கும். சில சாந்தியை அளிக்கும். சில உள்ளத்தில் காரணமற்ற துக்கத்தை, சோகத்தை எழுப்பும்.\nருக்மிணி இயற்கையிலேயே நல்ல அழகி. சிறு பிராயத்திலேயே ஆளை விழுங்கும் விழிகள். அதுவும் இயற்கையின் பரிபூரண கிருபை இருக்கும்பொழுது ஆனால் கூம்பிச் சாம்பிய உள்ளத்தின் உள்ளொளி, அவளது துயரம் தேங்கிய கண்களில் பிரதிபலிக்கும். அவளைப் பார்க்கும்பொழுது, நம்மையறியாத பெருமூச்சு வரும்.\nஊர்ப் பேச்சிற்கும் பொச்சரிப்பிற்கும் பயந்து, அதிகாலையிலேயே ஆற்றிற்குச் சென்றுவிட்டு வந்து விடுவது வழக்கம். ஆத்தூரில் ஊருக்குச் சற்றுக் கூப்பிடு தூரத்தில்தான் ஆறு. ருக்மிணி பயமற்றவள்.\nஅன்று விடியற்காலை நிலா பால் போல் காய்ந்து கொண்டிருக்கிறது.\nருக்மிணி குடம் எடுத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமலே ஆற்றிற்குச் செல்லுகிறாள்.\nகண்களிலே சற்றுக் கூர்ந்து, முகத்துடன் நெருங்கி நோக்கினால் சந்திரனில் பிரதிபலிக்கும் கண்ணீர்.\nஅந்த ஆறுதான் அவள் கவலையைக் கேட்கும்.\nஆத்தூர் சிறிய ஸ்டேஷன். மூன்று மணி வண்டி கொஞ்ச நேரம்தான் நிற்கும். சீமா அதிலிருந்து இறங்கினான். எப்படியாவது ருக்மிணியை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் காண்பது என்ற நினைப்பு. கண்டு அவளிடம் என்ன பேசுவது, என்ன சொல்வது என்றெல்லாம் அவன் நினைக்க வில்லை. அவளை எப்படித் தனியாக, இரகசியமாகச் சந்திப்பது என்று கூட எண்ணவில்லை. வீட்டின் பக்கம் சென்றால் வெளி முற்றத்திற்கு வரமாட்டாளா வந்தால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள மாட்டாளா வந்தால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள மாட்டாளா என்ற நம்பிக்கை. அவன் அவளைச் சந்தித்து வெகு நாட்களாகி விட்டதென்ற, ஏறக்குறைய ஐந்து வருஷத்திற்கு மேலாகிவிட்டதென்ற நினைப்பே இல்லை.\nஸ்டேஷனிலிருந்து வந்தால் - அதாவது அங்கு வண்டிகள் கிடையாது. நடந்து வந்தால், அந்தப் பாலமற்ற ஆற்றைக��� கடக்க வேண்டும்.\nகரையேறி அக்ரகாரத்திற்கு நேராகச் செல்லும் பாதை வழியாக நடந்து வருகிறான். மனத்தில் பயம் கொஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டது.\nஎதிரே ஒரு பெண் வருகிறாள்.\nவிதியும் கோழை சீமாவின் மேல், கருணை கூர்ந்தது போல் அவளை அனுப்பியது.\nசிற்றாடை கட்டிக்கொண்டு சில சமயம் சீமாவென்று கூப்பிட்டு, பின்னோடு அலைந்து கொண்டிருந்த ஒரு குழந்தை, திடீரென்று பதினான்கு வயது நங்கையாக, அதிலும் அழகியாக மாறியதைக் கண்டால், யாருக்குத்தான் அந்த மங்கிய நிலவில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்\nஅவள் தன்னைக் கடந்து செல்லும்வரை கூர்ந்து கவனித்தான்; உள்ளம் அவள்தானென்று காரணமற்றுக் கூறியது. ஆனால் அவள் ஜாடையெல்லாம்... மெதுவாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்... நம்பிக்கை யாரை விட்டது\nஅந்தப் பெண் திடுக்கிட்டு நின்றாள்.\nவந்தவள் ருக்மிணிதான். தன் பெயரைக் கூப்பிடக் கேட்டதும் பயம். வாயடைத்த பயம். ஆனால் குரல் ஜாடை எல்லாம் இரண்டாம் முறை சப்தத்தில் யாருடையது மாதிரியோ பட்டது.\n\" என்றான் மறுபடியும். சற்றுத் தைரியமாக \"யாரது\nவார்த்தைகளைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் தாங்க முடியாத குதூகலம்; அதில் பிறந்த சோகம், கண்களில் ஜலம் தாரை தாரையாகப் பொங்கியது. அழ வேண்டுமென்றிருந்தது. சிரிக்க வேண்டுமென்று தோன்றியது. கண்டத்தில் ஏதோ ஒன்று கட்டியாக உருளுவதுபோல் இருந்தது. உதடுகள் அழ வேண்டுமென்று துடித்தன. உதட்டை மெதுவாகக் கடித்துக்கொண்டு விழுங்கினாள்.\n\"ருக்மிணி, என்ன இன்னும் அடையாளம் தெரியவில்லையா இன்னும் சந்தேகமா\n\"இல்லை, ஆத்திற்கு வாங்க, போவோம்\" என்றாள்.\nருக்மிணிக்கு ஏதோ மனதில் அடித்த மாதிரி இருந்தது.\n\"உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். இங்கே வா. ஆற்றங்கரைப் பக்கம் போவோம்\" என்றான்.\n\"சரி\" என்றாள். சீமாவிற்கு இதில் சிறிது ஆச்சர்யம் தான். வெகு துணிச்சல்காரி என்று பட்டது.\nஸ்டேஷனிலிருந்து வந்தால் - அதாவது அங்கு வண்டிகள் கிடையாது. நடந்து வந்தால், அந்தப் பாலமற்ற ஆற்றைக் கடக்க வேண்டும்.\nகரையேறி அக்ரகாரத்திற்கு நேராகச் செல்லும் பாதை வழியாக நடந்து வருகிறான். மனத்தில் பயம் கொஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டது.\nஎதிரே ஒரு பெண் வருகிறாள்.\nவிதியும் கோழை சீமாவின் மேல், கருணை கூர்ந்தது போல் அவளை அனுப்பியது.\nசிற்றாடை கட்டிக்கொண்டு சில சமயம் சீமாவென்று கூப்பிட்டு, பின்னோடு அலைந்து கொண்டிருந்த ஒரு குழந்தை, திடீரென்று பதினான்கு வயது நங்கையாக, அதிலும் அழகியாக மாறியதைக் கண்டால், யாருக்குத்தான் அந்த மங்கிய நிலவில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்\nஅவள் தன்னைக் கடந்து செல்லும்வரை கூர்ந்து கவனித்தான்; உள்ளம் அவள்தானென்று காரணமற்றுக் கூறியது. ஆனால் அவள் ஜாடையெல்லாம்... மெதுவாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்... நம்பிக்கை யாரை விட்டது\nஅந்தப் பெண் திடுக்கிட்டு நின்றாள்.\nவந்தவள் ருக்மிணிதான். தன் பெயரைக் கூப்பிடக் கேட்டதும் பயம். வாயடைத்த பயம். ஆனால் குரல் ஜாடை எல்லாம் இரண்டாம் முறை சப்தத்தில் யாருடையது மாதிரியோ பட்டது.\n\" என்றான் மறுபடியும். சற்றுத் தைரியமாக \"யாரது\nவார்த்தைகளைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் தாங்க முடியாத குதூகலம்; அதில் பிறந்த சோகம், கண்களில் ஜலம் தாரை தாரையாகப் பொங்கியது. அழ வேண்டுமென்றிருந்தது. சிரிக்க வேண்டுமென்று தோன்றியது. கண்டத்தில் ஏதோ ஒன்று கட்டியாக உருளுவதுபோல் இருந்தது. உதடுகள் அழ வேண்டுமென்று துடித்தன. உதட்டை மெதுவாகக் கடித்துக்கொண்டு விழுங்கினாள்.\n\"ருக்மிணி, என்ன இன்னும் அடையாளம் தெரியவில்லையா இன்னும் சந்தேகமா\n\"இல்லை, ஆத்திற்கு வாங்க, போவோம்\" என்றாள்.\nருக்மிணிக்கு ஏதோ மனதில் அடித்த மாதிரி இருந்தது.\n\"உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். இங்கே வா. ஆற்றங்கரைப் பக்கம் போவோம்\" என்றான்.\n\"சரி\" என்றாள். சீமாவிற்கு இதில் சிறிது ஆச்சர்யம் தான். வெகு துணிச்சல்காரி என்று பட்டது.\nஸ்டேஷனிலிருந்து வந்தால் - அதாவது அங்கு வண்டிகள் கிடையாது. நடந்து வந்தால், அந்தப் பாலமற்ற ஆற்றைக் கடக்க வேண்டும்.\nகரையேறி அக்ரகாரத்திற்கு நேராகச் செல்லும் பாதை வழியாக நடந்து வருகிறான். மனத்தில் பயம் கொஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டது.\nஎதிரே ஒரு பெண் வருகிறாள்.\nவிதியும் கோழை சீமாவின் மேல், கருணை கூர்ந்தது போல் அவளை அனுப்பியது.\nசிற்றாடை கட்டிக்கொண்டு சில சமயம் சீமாவென்று கூப்பிட்டு, பின்னோடு அலைந்து கொண்டிருந்த ஒரு குழந்தை, திடீரென்று பதினான்கு வயது நங்கையாக, அதிலும் அழகியாக மாறியதைக் கண்டால், யாருக்குத்தான் அந்த மங்கிய நிலவில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்\nஅவள் தன்னைக் கடந்து செல்லும்வரை கூர்ந்து கவனித்தான்; உள்ளம் ���வள்தானென்று காரணமற்றுக் கூறியது. ஆனால் அவள் ஜாடையெல்லாம்... மெதுவாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்... நம்பிக்கை யாரை விட்டது\nஅந்தப் பெண் திடுக்கிட்டு நின்றாள்.\nவந்தவள் ருக்மிணிதான். தன் பெயரைக் கூப்பிடக் கேட்டதும் பயம். வாயடைத்த பயம். ஆனால் குரல் ஜாடை எல்லாம் இரண்டாம் முறை சப்தத்தில் யாருடையது மாதிரியோ பட்டது.\n\" என்றான் மறுபடியும். சற்றுத் தைரியமாக \"யாரது\nவார்த்தைகளைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் தாங்க முடியாத குதூகலம்; அதில் பிறந்த சோகம், கண்களில் ஜலம் தாரை தாரையாகப் பொங்கியது. அழ வேண்டுமென்றிருந்தது. சிரிக்க வேண்டுமென்று தோன்றியது. கண்டத்தில் ஏதோ ஒன்று கட்டியாக உருளுவதுபோல் இருந்தது. உதடுகள் அழ வேண்டுமென்று துடித்தன. உதட்டை மெதுவாகக் கடித்துக்கொண்டு விழுங்கினாள்.\n\"ருக்மிணி, என்ன இன்னும் அடையாளம் தெரியவில்லையா இன்னும் சந்தேகமா\n\"இல்லை, ஆத்திற்கு வாங்க, போவோம்\" என்றாள்.\nருக்மிணிக்கு ஏதோ மனதில் அடித்த மாதிரி இருந்தது.\n\"உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். இங்கே வா. ஆற்றங்கரைப் பக்கம் போவோம்\" என்றான்.\n\"சரி\" என்றாள். சீமாவிற்கு இதில் சிறிது ஆச்சர்யம் தான். வெகு துணிச்சல்காரி என்று பட்டது.\nஅந்த அதிர்ச்சியில் மூளை குழம்பி விட்டது.\nஇதுதான் புலம்பல் இரவும் பகலும்.\nஅவளது குழம்பிய மனதில் 'சென்னைக்கே அவரிடம் சென்றுவிட்டால்' என்று பட்டது.\nபித்தத்தில் மூளை கூர்மையாக வேலை செய்யும். இரவு எல்லோரும் படுத்த பிறகு அப்பாவின் பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டாள். அன்று சீமா விடியற் காலையில் சென்ற வண்டியில் போய்விட வேண்டும் என்ற திட்டம். பித்தத்தின் கதியை என்ன சொல்வது\nவண்டி சாயங்காலம் சென்னையில் கொண்டு வந்து சேர்த்தது.\n சீமாவிடம் கொண்டு விடுங்கள்\" இதுதான் வார்த்தைகள்.\n அதிலும் ஒரு அழகிய சிறு பெண் அலங்கோலமாகப் போகும் பொழுது.\nஅவளைத் தொடர்ந்து காலிக் கூட்டம். முக்கால் வாசி சிறுவர்கள் கூடியது.\nருக்மிணியும் ஏகாக்கிராந்தையாக அதே புலம்பலுடன் சென்றாள்.\nசிலர் சிரித்தார்கள். சிலர் துக்கப்பட்டார்கள். சென்னை அவசரத்தில் வேறு என்ன செய்யமுடியும் மற்றவர்களுடன் வருத்தத்துடன் பேசிக்கொண்டு சென்றார்கள்.\nஅன்று சீமாவிற்கு உதவி செய்த குருட்டு விதி அவனை அங்கு கொண்டு தள்ளி, மறுபடியும் உதவி என்ற ��னது விளையாட்டை ஆரம்பித்தது.\nகூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளிடம் சென்று \"ருக்மிணி\" என்றான்.\n சீமாவிடம் கொண்டு விடுங்கள்\" என்றாள்.\nஅவள் குரலில் ஒரு சோகம் - நம்பிக்கை யிழந்த சோகம் - தொனித்தது.\nகண்களில் அவனைக் கண்டு கொண்டதாகக் குறிகள் ஒன்றும் தெரியவில்லை.\n என்ன ருக்மிணி நான் தான் வந்திருக்கிறேன்.\"\n சீமாவிடம் கொண்டு விடுங்கள்\" என்றாள் மறுபடியும், குரலில் அதே தொனிப்பு.\nஅவளிடம் விவாதம் செய்யாமல் ஒரு வண்டி பிடித்து அவளை ஏற்றிக்கொண்டு சென்றான்; துக்கம் நெஞ்சையடைத்துக் கொண்டது. என்ன மாறுதல்\nவண்டியில் போகும்பொழுது மறுபடியும் \"அவரைக் கண்டீர்களா சீமாவிடம் கொண்டு விடுங்கள்\" என்றாள்.\nசீமாவிற்குப் பதில் பேச முடியவில்லை...\nஅவள் அவனைக் கண்டு கொண்டாளோ என்னவோ\nஆனால் சீமா, பரமேச்வரய்யரிடமும், உலகத்தினர் முன்பும் ஆண்மையுடன் நடந்து கொண்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=10fe4d910a3d1ac24c5d636067f9ec15", "date_download": "2018-08-16T19:25:29Z", "digest": "sha1:ARWCNFX3H7RHB3P522VURXSPUSU7YVVJ", "length": 30016, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், க��்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உ���லை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizharparai.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-08-16T20:01:37Z", "digest": "sha1:7ISWQYDJDJ7ZCHRZH62WMH23GOXMQ7MY", "length": 14228, "nlines": 208, "source_domain": "thamizharparai.blogspot.com", "title": "தமிழர் பறை: காணொளி : இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்பட வெளியீடு", "raw_content": "\nகாணொளி : இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்பட வெளியீடு\nஇடுகையிட்டது தமிழர் பறை நேரம் 23:11\nலேபிள்கள்: documentry, rajiv gandhi, semnkodi, ஆவணப்படம், இப்படிக்கு தோழர் செங்கொடி, வெளியீடு\nசெங்கொடி கவிஞர் இரா .இரவி\nகாணொளி : இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்பட வெளியீடு\nஆவணப் பட வெளியீடு அற்புதம் அம்மா உரை தோழர் கயல்விழி சிறப்பித்தல் திருமுருகன் உரை புலவர் ரத்தினவேல் ச...\nவிடுதலையை நோக்கி எழுச்சி கருத்தரங்கம்\nஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைப்பட்டிருக்கும் இஸ்லாமிய...\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு - எழுத்தாளர் பா.செயபிரகாசம் கருத்துரை\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு - எழுத்தாளர் பா.செயபிரகாசம் கருத்துரை\nசெங்கல்பட்டு, பூந்தமல்லி அகதிகள் முகாமை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்\nகாணொளி : மக்கள் கவிஞர் இன்குலாப் நூல் வெளியீடு\nவாருங்கள் மக்கள் கவிஞர் இன்குலாபைச் சிந்திப்போம் - நிகழ்ச்சி அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்ககாரனும் செவிமடுப்பதில்லை - இன்குலாப்...\nஎன் சாமி வேற உன் சாமி வேற தோழர் திருமுருகன் காந்தி\nகாணொளி : உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட வெளியீடு முழு நிகழ்வு\nஉச்சிதனை முகர்ந்தால் திரைப்பட வெளியீடு நாள்: 8-2-2012 இடம்: தி நகர், சென்னை உச்சிதனை முகர்ந்தால் வெளியீடு உச்சிதனை முகர்ந்தால் - புக...\nகாணொளி : ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை கைப்பற்றும் தமிழக காவல்துறை\nகேரளாவில் மலையாளிகளால் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கொல்லப்பட்ட ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை கைப்பற்றும் தமிழக காவல்துறை ...\nமுல்லைப்பெரியாறு - கண்டனக் கவியரங்கம்\nமுல்லைப்பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் தவறான அணுகுமுறையைக் கண்டித்து கண்டனக் கவியரங்கம் நாள்-6-1-2012 தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கம்...\nதா.தே.கூ எம்பி சுமந்திரன் பொதுக்கூட்டம்\nபி.யு.சி.எல். பொதுக்கூட்டம் நாள்: 25-3-2012 இடம்: லயோலா கல்லூரி, சென்னை தா.தே.கூ எம்பி சுமந்திரன் கருத்துரை அலைபேசியில் உதயகுமார் கர...\nஇனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர்கள் இயக்கம்\nதமிழக தேர்தல் 2011 மக்கள் சந்திப்பு\nகாணொளி : இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்பட வெளி...\nகாணொளி : இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்பட வெளியீடு\nஆவணப் பட வெளியீடு அற்புதம் அம்மா உரை தோழர் கயல்விழி சிறப்பித்தல் திருமுருகன் உரை புலவர் ரத்தினவேல் ச...\nவிடுதலையை நோக்கி எழுச்சி கருத்தரங்கம்\nஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைப்பட்டிருக்கும் இஸ்லாமிய...\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு - எழுத்தாளர் பா.செயபிரகாசம் கருத்துரை\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு - எழுத்தாளர் பா.செயபிரகாசம் கருத்துரை\nசெங்கல்பட்டு, பூந்தமல்லி அகதிகள் முகாமை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்\nகாணொளி : மக்கள் கவிஞர் இன்குலாப் நூல் வெளியீடு\nவாருங்கள் மக்கள் கவிஞர் இன்குலாபைச் சிந்திப்போம் - நிகழ்ச்சி அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்ககாரனும் செவிமடுப்பதில்லை - இன்குலாப்...\nஎன் சாமி வேற உன் சாமி வேற தோழர் திருமுருகன் காந்தி\nகாணொளி : உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட வெளியீடு முழு நிகழ்வு\nஉச்சிதனை முகர்ந்தால் திரைப்பட வெளியீடு நாள்: 8-2-2012 இடம்: தி நகர், சென்னை உச்சிதனை முகர்ந்தால் வெளியீடு உச்சிதனை முகர்ந்தால் - புக...\nகாணொளி : ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை கைப்பற்றும் தமிழக காவல்துறை\nகேரளாவில் மலையாளிகளால் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கொல்லப்பட்ட ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை கைப்பற்றும் தமிழக காவல்துறை ...\nமுல்லைப்பெரியாறு - கண்டனக் கவியரங்கம்\nமுல்லைப்பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் தவறான அணுகுமுறையைக் கண்டித்து கண்டனக் கவியரங்கம் நாள்-6-1-2012 தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கம்...\nதா.தே.கூ எம்பி சுமந்திரன் பொதுக்கூட்டம்\nபி.யு.சி.எல். பொதுக்கூட்டம் நாள்: 25-3-2012 இடம்: லயோலா கல்லூரி, சென்னை தா.தே.கூ எம்பி சுமந்திரன் கருத்துரை அலைபேசியில் உதயகுமார் கர...\nஇனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர்கள் இயக்கம்\nதமிழக தேர்தல் 2011 மக்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/156897---------522018.html", "date_download": "2018-08-16T20:16:56Z", "digest": "sha1:O2XQKDTMWUTCA3S7IEH6WB3HQFD32BU4", "length": 5838, "nlines": 52, "source_domain": "viduthalai.in", "title": "'நீட்' தேர்விலிருந��து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் (5.2.2018)", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\n'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் (5.2.2018)\nசெவ்வாய், 06 பிப்ரவரி 2018 14:13\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/government-officers-appointed-to-find-missing-persons-during-the-sri-lankan-civil-war/", "date_download": "2018-08-16T20:30:20Z", "digest": "sha1:YR7LGNJJ5UIQKRPHNLJKO25RYKL5PUJ7", "length": 17829, "nlines": 123, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஐ.நா வின் அழுத்ததை அடுத்து இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிய அரசு அதிகாரிகள் நியமனம்! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 1219 3:34 pm You are here:Home ஈழம் ஐ.நா வின் அழுத்ததை அடுத்து இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிய அரசு அதிகாரிகள் நியமனம்\nஐ.நா வின் அழுத்ததை அடுத்து இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிய அரசு அதிகாரிகள் நியமனம்\nஐ.நா வின் அழுத்ததை அடுத்து இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிய அரசு அதிகாரிகள் நியமனம்\nஇலங்கையில் 2009 இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்துக்கான ஆணையர்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளார்.\nஇதற்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியான சாலிய பீரிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், மேலும் 7 பேரை அதன் ஏனைய உறுப்பினர்களாகவும் அறிவித்துள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇந்த உறுப்பினர்களில் இருவர் சிறுபான்மை தமிழர்களாவர். இவர்கள் அனைவரும் 3 வருட காலத்துக்கு பதவியில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோரின் போது காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழர்களை கண்டறிய இலங்கை அரசாங்கம் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று காணமல் போனவர்களின் உறவினர்கள் கூறிவருகின்றனர்.\nகாணாமல் போன தமது உறவுகளை கண்டறிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, அவர்கள் ஒரு வருடகாலமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதேவேளை, இலங்கை போர் குற்றங்கள் குறித்து ஆராய்ந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழுவும் இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறி வருக��றது.\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவரின் இந்த வருடத்துக்கான அறிக்கை சில தினங்களுக்கு முன்னதாக வெளிவந்த போதும் கூட அது குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.\n‘சில வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தாலும், அதற்கான ஆணையர்களை அது நியமிக்கவில்லை’ என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் கவலை வெளியிட்டிருந்தார்.\nஅந்த நிலையிலேயே தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத் தொடர் நடந்த சூழலில் இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n2009-இல் போர் முடிவுக்கு வந்த போதிலும், அதில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்துக்கான சட்டம் 2016-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போதுதான் இரு வருடங்கள் கடந்த பின்னர் அதற்கான அலுவலகர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த அலுவலகத்துக்காக 2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1.3 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஅரசியலமைப்பு சபையால் வெளிப்படையான போட்டி அடிப்படையில் இதன் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்ப பட்டதாகவும், அவர் அதற்கான உத்தரவை பிறப்பித்ததாகவும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஆனால், இது ஏமாற்றமான அறிவிப்பு என்கின்றனர் காணாமல் போனவர்களின் உறவினர்கள். இந்த அறிவிப்பு தமக்கு ஏமாற்றத்தை தருவதாக காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பு கூறியுள்ளது.\nஅந்த அமைப்பின் சார்பில் பேசிய லீலா தேவி ஆனந்தராஜா, இந்த விசயத்தில் உறவினர்களை காணாமல் போகக் கொடுத்தவர்களின் கருத்துக்கள் எதுவும் உள்வாங்கப்படவில்லை என்று கூறினார்.\nஅந்த அலுவலகத்துக்கான ஆணையர்களில் இருவர் முன்னாள் இராணுவ அதிகாரிகள் என்று தாம் அறிந்ததாக கூறிய அவர், இராணுவத்தில் இருந்தவர்கள் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பால் தமக்கு நீதியை பெற்றுத்தர முடியாது என்றும் இது தமது இராணுவத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த அமைப்பில் பணியாற்றி தமக்கு நீதியை பெற்றுத்தருவதற்காக தம்மால் சிலரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டதாக கூறிய லீலா தேவி, அவர்கள் எவருக்கும் இந்த அமைப்பில் இடம் தரப்படவில்லை என்றும் குறி���்பிட்டார்.\nஇந்த விசயத்தில் அரசாங்கம் மிகவும் மெத்தனமாக நடப்பதாக கூறும் கொழும்பில் உள்ள பெயர் குறிப்பிடாத வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர், அலுவலகம் அமைக்கப்பட்டு இவ்வளவு காலம் தாமதித்து அலுவலகர்கள் நியமிக்கப்படுவதே அதற்கு உதாரணம் என்றார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇனப்படுகொலையை மறந்துவிட்டு, மகிந்தவிற்கு யாழில் வ... இனப்படுகொலையை மறந்துவிட்டு, மகிந்தவிற்கு யாழில் வரவேற்பளித்த தமிழர் தரப்பு மகிந்த யாழ்ப்பாணத்திற்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது...\nஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொக்கட்ட... ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப...\nகாணாமல் போன தன் குடும்பத்தாரை கண்டுபிடித்து கொடுக்... காணாமல் போன தன் குடும்பத்தாரை கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் \"தூக்கிட்டுத் தற்கொலை செய்வேன்\"- தமிழ் பெண் அரசுக்கு எச்சரிக்கை\nதொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் – உலக... தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் - அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/119192", "date_download": "2018-08-16T19:26:18Z", "digest": "sha1:CAI5L5N7L4NQTSXGZINZYVAFIJNORILZ", "length": 5094, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 13-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமஹத் இல்லை.. யாஷிகாவின் உண்மையான காதலன் இவர்தான்\nபிரித்தானியா இளவரசி மெர்க்கல் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட பூங்கொத்தை ஏன் தூக்கி எறியவில்லை தெரியுமா\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுதலையின் தலையை தொட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாப நிலை கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nசுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் மிரட்டு சுட்டுப்பிடிக்க உத்தரவு டீசர்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஅடல் பிஹாரி வாஜ்பாயின் பெண் குழந்தை யாருடையது இறுதி வரை ஏன் திருமணம் செய்து கொள்ள வில்லை\nசமந்தா வெடி வைத்து கொண்டாடும் விஜய்- இதை பாருங்க\n சிம்பு ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்..\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:18:55Z", "digest": "sha1:7IW6WDQHGITQV5ZLBUXR47CHDVONLPG3", "length": 4162, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nArticles Tagged Under: ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ்\nஇலங்கையில் புதிய Ford Ranger அறிமுகம்\nFord மோட்டர் கம்பனி மற்றும் அதன் உள்நாட்டு விநியோக பங்காளரான ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் ஆகியன இணைந்து, புதிய Ranger ரக வாகனத...\nJEN உடன் Ford இணைந்து கிளிநொச்சியில் சமூகப்பொறுப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு\nவிவசாய வாழ்வாதார செயற்திட்டத்தின் மூலமாக 50 க்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின்...\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/tnpsc-tamil-current-affairs-may-2018/", "date_download": "2018-08-16T20:25:29Z", "digest": "sha1:EG6GN5LZFEBFN4UATLD7ADO3KH3J3N4V", "length": 6885, "nlines": 255, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:37:26Z", "digest": "sha1:VO4QI4OYGHO53DD6VFGZUL47IABSCEVX", "length": 8109, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழ்வளிக்கும் மரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1847ம் ஆண்டு Norse Yggdrasil என்பவரால் மனிதனை மரம்போல் சித்தரிக்கும் படம்\nஷக்கி கான்களுடன் என்ற அரண்மனையில் 17 ஆம் நூற்றாண்டு சித்தரிக்கப்படும் ஒரு படம் அஜர்பைஜான்\nவாழ்வளிக்கும் மரம் (The Tree of Life) என்பது மனித வாழ்க்கை அறிவியல், சமயம், தத்துவம், மற்றும் புராணங்களின் கருத்துப்படி ஒரு மரத்தின் பரிணாம வளர்ச்சியோடு ஒப்பிடப்படுகிறது. பூமியில் வாழும் மனிதனின் தோற்றம் இதுவரை புரியாத எந்த ஆராய்ச்சி மூலமும் கண்டுபுடிக்க முடியாத ஒரு புதிராகவே இருந்துவருகிறது. மறைமுகமாக உள்ள உள்ளிணைப்பு கொண்ட நமது உடலின் பரிணாம உணர்வு பொதுவான வம்சாவளியை கொண்ட உருவகமாக உள்ளது.[1][2]\nகிராமிய கலாச்சாரம் மற்றும் அறிவியல் நினைவுகளில் மரங்கள் பெரும்பாலும் கருவுருதலின் மூலம் அழியா வரம்பெற்ற விருட்சமாக இருப்பதை நாம் காண முடிகிறது. இவற்றில் பல மரங்கள் மதங்களின் பெயரால் புகழின் உச்சத்தில் இடம்பிடித்துள்ளது.\nஇஸ்லாமித்திற்க்கு முந்���ைய பாரசீக புராணங்களில் மரங்களை பெரியதாகவும், புனிதமாகவும் கருதினர். புராணங்களில் ஆரிமன் (Ahreman) பூமியில் வளரும் அனைத்து மரங்களையும் தடுத்து அழிக்க ஒரு தவளையை உருவாக்கினார். இதன் விளைவாக, கடவுள் (Ahura மஸ்டா) மரங்களை பாதுகாக்க இரண்டு மீன்களை உருவாக்கினார். அந்த இரண்டு மீன்கள் எப்போதும் தவளையை பார்த்துக்கொண்டு அதன் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டும் தயாராக இருக்க வேண்டும். மஸ்டா வாழ்க்கையில் எப்போதும் நல்லது செய்யவும், ஆரிமன் அனைத்து தீயவிணைகளை கொண்டவராகவும் வாழ்வளிக்கும் மரம் கருதுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2015, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tn-congress-leader-thirunavukarasar-meets-rajini/", "date_download": "2018-08-16T19:53:13Z", "digest": "sha1:D2P2FYAVJW2PBOD6W7UVBDPZ6K6IZGEM", "length": 6909, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு - Cinema Parvai", "raw_content": "\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகள் அம்ருதா. இவருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா மகன் இசக்கிதுரைக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.\nஅம்ருதா-இசக்கிதுரை திருமணம் வருகிற செப்டம்பர் 3-ந் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடை பெறுகிறது.\nஇன்று காலை திருநாவுக்கரசர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றார். அங்கு தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் கொடுத்தார். பின்னர் அங்கிருந்து திருநாவுக்கரசர் விடைபெற்றார். அவரை வாசல் வரை வந்து ரஜினி வழி அனுப்பி வைத்தார்.\nPrevious Postசரஸ்வதி பூஜைக்கு நாச்சியார் வருகை Next Postஅடுத்த வாரம் ஒன்றுபட்�� அ.தி.மு.க.வை காணலாம்\nகலைஞரின் நலம் விசாரித்த ரஜினி.. விஜய்\nஎந்திரன் உருவாக்க எகிருது பட்ஜெட்\nமதுரையில் ரஜினி பட சூட்டிங்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-16T20:30:20Z", "digest": "sha1:RGNNT4ZAIPXWL3YKHU7PV4B7ZHY475JZ", "length": 13139, "nlines": 128, "source_domain": "geniustv.in", "title": "தேமுதிக – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nகாவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு விஜயகாந்த் குற்றச்சாட்டு\nஅரசியல், தமிழகம் Comments Off on காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு விஜயகாந்த் குற்றச்சாட்டு\nகாவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதன���த் தெரிவித்த அவர், உதகை படகு இல்லம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்கு விரைவில் …\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on தேமுதிக யாருடன் கூட்டணி\nதே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தேமுதிக மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை என்று கூறினார். இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாள். தே.மு.தி.க. தொடங்கி 10 ஆண்டுகள் …\nசட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு\nஅரசியல், சட்டம், செய்திகள் Comments Off on சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு\nதமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு …\nஎவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது – விஜயகாந்த்\nஅரசியல், செய்திகள், முக்கியசெய்திகள் 0\nமுதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனவே கண்டிப்பாக அவரை எதிர்த்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று செய்தியார்களிடம் பேசினார் விஜயகாந்த். அப்போது பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாகவும், அதிமுகவுக்கு எதிரான பிரசாரம் தொடர்பாகவும் அவர் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். எனவே கண்டிப்பாக அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று வேகமாக …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2018/06/2018-19.html", "date_download": "2018-08-16T19:51:30Z", "digest": "sha1:AX7FX4OLTSK3VFXQIF47WK3PVAT45LHP", "length": 10757, "nlines": 181, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: முதல் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா – 2018-19", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nவெள்ளி, 1 ஜூன், 2018\nமுதல் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா – 2018-19\nஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 01.06.2018 மாணவர்களுக்கான முதல் பருவ விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது .\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளும் வழங்கப்பட்டது.\nஅப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் புதிய பாடநூல்களில் புதிய தொழிற் நுட்பம் மூலம் அறிமுகப் செய்யப்பட்டுள்ள .Q.R கோடுகளை பயன்படுத்தி, மாதிரி பாடத்தை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நடத்திக் காட்டினார். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு புதிய பாடங்களை கவனித்தனர்.\nஅப்போது அவர் இதே போன்று அனைத்து பாடங்களும் நடத்தப்படும் எனவும், மதிப்பீடும் இதே முறையில் அமையும் எனவும் கூறி மாணவர்களை ஆர்வமூட்டினார்.\nவிழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.லட்சுமி, த. லதா, ந. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 7:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:20\nநம்பிக்கையூட்டும் செய்தி. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nமுதல் பருவ விலையில்லா சீருடைகள் வழங்கும் விழா – 2...\nமுதல் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா – ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/02/blog-post_26.html", "date_download": "2018-08-16T20:26:28Z", "digest": "sha1:TGRLZBZES3GUTZOHKTMLWNRCDKKKWH5C", "length": 11864, "nlines": 103, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: நிலைக்கட்டும் நிலத்தடிநீர்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nவெள்ளி, 17 பிப்ரவரி, 2017\n“நீரின்றி அமையாது உலகம்” என்கிறது வள்ளுவம். உலக உயிர்களின் அடிப்படை ஆதாரம் நீர் ஆகும். உலகு உய்வதற்கான நீரை நிறைவாகப் பெறுவதன் வாயிலாக நாடு நலம் பெற முடியும். இன்றியமையாமையின் இருத்தலின் விளைவான நீர் பெறும் வழிமுறைகள் இரண்டு. ஒன்று வான்வழி வரும் மழை. மற்றொன்று நிலமகள் தரும் ஊற்று. வான்மங்கை பொய்த்தாலும் நிலமகள் வளத்தைத் தந்தருள்வாள் என்ற எண்ணம் மக்களிடம் என்றும் உண்டு. இத்தகைய நிலத்தடி நீரின் மாண்பு, காப்பதன் நோக்கம் மற்றும் வழிமுறை ஆகியவற்றைத் தெளிவுறக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.\nபண்டைத் தமிழர்கள் பல துறையில் சிறந்து விளங்கியது போலவே நீர் வளத்துறையிலும் சிறந்து விளங்கி வந்துள்ளமைக்கு எண்ணற்ற சான்றுகள் காணக் கிடைக்கின்றன. சங்க இலக்கிய காலம் நீர் வளத்தை மதித்த வளமிக்க காலம். வான் மழையைப் பெற்று நிலத்தில் சேகரித்து வேளாண்மையைப் பெருக்கி வளம் சேர்த்த காலம். பண்டை மக்கள் மழையைச் சேமிக்க ஏரி குளங்களை அமைத்த செய்தியை புறநானூறு,\n“நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்\nஎன்கிறது. இந்த சங்கச் சான்று பழந்தமிழக நீர் மேலாண்மையைப் பறை சாற்றும் ஆதாரமாய் நிற்கிறது.\nமெல்ல மரணிக்கும் நிலத்தடி நீர்:\nசங்க காலத்தில் பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர் வளர்ந்து வரும் சமுதாயச் சூழலில் சீர் கேடடைந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள், செயற்கை வேளாண் இரசாயனங்கள், கடின உலோகங்கள்,தீங்கு ஏற்படுத்தும் கழிவுகள் , அளவிற்கு அதிகமான அங்கக பொருட்கள், படிமானங்கள், தொற்று ஏற்படுத்தும் கிருமிகள், காற்று வெப்ப மண் மாசுபாடுகள் ஆகியவை நிலத்தடி நீரை மரணிக்கச் செய்கின்றன.இதன் காரணமாய் மண்ணும், மரமும், மனித சமுதாயமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.\nநிலத்தடி நீரைக் காப்பதற்கான வழிமுறைகள்:\nஊட்டப் பொருள் மற்றும் உயிர்கொல்லி மருந்துகளைக் குறைத்தல், கழிவு நீரின் அளவைக் குறைத்தல், எண்ணைத் திரவியங்கள் நீரில் கலப்பதனைத் தடுத்தல், வேதிப் பொருள்களை நீரில�� கலவாமல் காத்தல், புவி வெப்பமாயதலுக்கு எதிராகப் போராடுதல் போன்றவற்றின் வாயிலாக நிலத்தடி நீரைக் காக்க இயலும். கிணற்றால் அன்று ஊற்றெடுத்த வளம் இன்று பாதுகாப்பில்லாமல் பாழுங்கிணறாய் மாறிவிட்டது. பெருகிவிட்ட சீமைக்கருவேலங்களால் அருகிவிட்ட நிலத்தடி நீரை அம்மரங்களை வேரறுப்பதன் வாயிலாகக் காக்க முடியும்.\nஇயற்கை கொடையாம் நீரை காசுக்கு விற்பனையாக்கும் நிலை இன்று வந்துவிட்டது. இந்நிலை தொடர்ந்தால்,\nஎன்னும் கவிதை நனவாகக் கூடும். எனவே நிலத்தடி நீரை அமுதமாக எண்ணிக் காக்க வேண்டும்.\n”திரவத் தங்கம்” என்றழைக்கப்படும் தண்ணீரால் தான் உலகம் திடமடையும். நிலத்தடி நீரை காக்காவிட்டால் உலகத்தின் மூன்றாம் போர் நீரால் அடைவது திண்ணம்.எனவே இனி வரும் காலங்களில் நீரை முனைந்து காப்போம்.வழிந்தோடும் ஒவ்வொரு துளி நீரும் நமது அடுத்த தலைமுறைக்கான சொத்து என்பதை மறவாமல் மனதில் பதிவோம்.\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 2/17/2017 03:29:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு' தி.பி.2049. ஆடித்திங்கள் தேன்-2. துளி-7 நம் மாநிலத்திற்கு &#...\nபார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை சீர் ...\nபத்திரகிரியார் காட்டும் யோக முறைகள்\nபழையமொழி - உண்மைப் பொருள்\nயானை ஓா் அதிசய விலங்கு\nசுவாமி விவேகானந்தரின் நீதிநெறிக் கருத்துக்கள்\n”கணபதிபற்றிய பழமொழிகள்” கணபதி வழிபாடு ப...\nசிந்தனைத் துளிகள்முதல் முயற்சியில்வெற்றி பெறுபவன் ...\nபுதுமைப் பெண்கள் பூமிக்குக் கண்கள்\nதமிழாயிரம் - அதிகாரம் -2\nகட்டுரைகள் (52) கவிதைகள் (31) குறள் நெறிக்கதை (16) சிந்திக்க சில.. (40) சிறுகதைகள் (19) தலையங்கம் (19) நிகழ்வுகள் (8) நூல் மதிப்புரை (21) பாரம்பாிய உணவு (13) வலையில்வந்தவை (7)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28921", "date_download": "2018-08-16T19:35:38Z", "digest": "sha1:IDZCO3QAQYGFGA2NYH3TIIMXUTQVST3Q", "length": 5037, "nlines": 59, "source_domain": "sathiyamweekly.com", "title": "கமல்ஹாசன் டுவீட்", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் தேசிய கீதத்தைப் பாடச் சொல்ல வேண்டாம்”- கமல்ஹாசன் டுவீட்\nஎல்லா இடங்களிலும் தேசிய கீதத்தைப் பாடச் சொல்ல\nதிரையரங்குகளில் தேசிய கீதம் இசைப���பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என கூறியிருந்தனர்.\nஇது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் “டுவிட்” செய்துள்ளார். அதில் சிங்கப்பூரில் அந்நாட்டு தேசிய கீதம் தினமும் நள்ளிரவில் பாடப்படுகிறது என்றும், அதேபோல் இந்தியாவிலும் தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kuMy", "date_download": "2018-08-16T19:27:28Z", "digest": "sha1:FBNDP2G433NVV3JK5ICYJMWM2V3JLMHM", "length": 5593, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு ஆய்விதழ்கள்எழுத்தாளன் சிறப்பு மலர்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1665036", "date_download": "2018-08-16T20:17:32Z", "digest": "sha1:RKOBJ4WBBZZGD7VJKCUVVNTSYWSKDA7I", "length": 18261, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "\"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா\" ஜெயலலிதாவுக்கு இளையராஜா இசைஅஞ்சலி ? - Jayalalitha | Dinamalar", "raw_content": "\n\"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா\" ஜெ.,வுக்கு இளையராஜா இசைஅஞ்சலி \nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி 268\n'கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன ... 49\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nசென்னை: மறைந்த ஜெ.,வுக்கு, பாடலாசிரியர் அஸ்மின் இயற்றி, வர்சன் இசை அமைத்து, இளையராஜா பாடியது போல் ஒரு இந்த பாடல் இணையதளம் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் கேட்டு வருகின்றனர்.\nமறைந்த ஜெ., உடலுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரை உலகத்தினர் இளையராஜா, ரஜினி உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் இந்த பாடல் வர்சன் என்பவர் பாடிய பால் என்றும், இது இளைராஜா குரல் போல் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பாடல் ஜெ .,வுக்கு இளையராஜா இசை சமர்ப்பணம் செய்ததாக வைரலாக தகவல் பரவியது.\n\" வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,\nதாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,\"\nஎன்று துவங்கும் இந்த பாடலில் அம்மா , அம்மா என்று ஒவ்வொரு வரிக்கும் முடிகிற படி அமைக்கப்பட்டுள்ளது. \" நெஞ்சுக்குள் நிம்மதி போனதம்மா \" என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது முழு சோகத்தை உணர முடிகிறது.\nயாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா\nநெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா\nஉன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா\nதாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா\nதாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா\nதாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா\nதவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா\nபாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா\nபார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா\nஆறுகள் கண்களில் வழியுதே அம்மா\nஅநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா\nஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., - (வானே இடிந்.,)\nRelated Tags ஜெ. இளையராஜா சோக கீதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஹலோ தினமலர், இந்த பாடல் பாடியது இசை அமைப்பாளர் வர்ஷன் தான். இது இளையராஜா சார் பாடியது கிடையாது.\nஇளையராஜா அவர்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் . சகோதரியாய் இருந்து என் அன்னை ஆகிய '' அன்னை ஜெயலலிதா''விற்கு உங்கள் இசை அஞ்சலிக்கு என்னுடைய ,எம்முடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை உரித்தாக்குகின்றேன். அன்னையின் புகழ் உள்ள மட்டும் உம புகழும் நிலைக்கட்டும்.''நன்றியுடன் சின்னசாமி தாமோதரன்''.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்��ள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/10/blog-post_21.html", "date_download": "2018-08-16T20:25:50Z", "digest": "sha1:4TPAX3WUND4DVKDKCFR5WS3SJIQM3SON", "length": 8511, "nlines": 182, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: வாழ்த்துக்கள்.....", "raw_content": "\nதிரி கொழுத்திய சக்கர வானம்\nதிகட்டும் நாள் வராது எனினும்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 10/21/2014 12:35:00 pm\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nமகனோடு முதல் தீபாவளியை இனிதே கொண்டாடி மகிழ்ந்திருப்பீங்க..\nவாங்கோ கவிதை எழுதுங்கோ பூங்கோதை \nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீ��ு கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-08-16T20:02:56Z", "digest": "sha1:GJKBYFQ7YH3ZR3D3TNGMN6BILUI6RLL3", "length": 4337, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நார்நாராகக் கிழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நார்நாராகக் கிழி\nதமிழ் நார்நாராகக் கிழி யின் அர்த்தம்\n(ஒருவரை அல்லது ஒன்றை) மிகக் கடுமையாக விமர்சித்தல்; திட்டுதல்.\n‘நகையை அடகு வைத்தது மட்டும் அம்மாவுக்குத் தெரிந்தால் என்னை நார்நாராகக் கிழித்துவிடுவாள்’\n‘அந்த நடிகரின் புதிய படத்தைப் பத்திரிகைகள் நார்நாராகக் கிழித்துவிட்டன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/09/blog-post_2151.html", "date_download": "2018-08-16T19:39:35Z", "digest": "sha1:3N3H7SRAYPNGJHTTBGPR5JP5BOMG6GZK", "length": 17051, "nlines": 174, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு \nகீழக்கரை கடற்கரைப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த தம்பி நைனா பிள்ளை தெரு மர்ஹூம். ஜனாப். 'வாட்டி' சையத் அபுதாகிர் அவர்கள் இளைய மகளும், மர்ஹூம். ஜனாப். அப்துல் ரசாக் அவர்கள் மனைவியும், ஜனாப். நெய்னா முஹம்மது அவர்கள் சகோதரியும், செய்யது ராபியா அவர்களின் தாயாரும���கிய ஜனாபா. ஐனுல் பரிதா அவர்கள் இன்று (25.09.2013) காலை வபாத்தாகி விட்டார்கள்.\n(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9.30 மணியளவில் கடற்கரை பள்ளி மைய வாடியில் நடைபெற்றது. மர்ஹூமா. ஐனுல் பரிதா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரையின் 'மலரும் நினைவுகள்' - தங்கராசு நாகேந்த...\nகீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும...\nகீழக்கரையில் 'மழைத் தொழுகை' - ஜமாத்தார்கள் அனைவரும...\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனுக்கு உத...\nகீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு \nகீழக்கரையில் இருந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பாக...\nகீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற N...\nகீழக்கரையை 'மாசில்லா நகராக' மாற்றும் முயற்சியில் க...\nகீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் வறட்சியால்...\nகீழக்கரையில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் ...\nகீழக்கரை நகரில் 'விடுமுறை தினங்களில் ' விளையாட்டு ...\nகீழக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்ப...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர��� முயற்சி \nகீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும் 'பனை ஓலை' பொருள்களின் உபயோகம் - நீங்காத நினைவலைகள் \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் காணாமல் போன 'சிட்டுக் குருவிகள்' - அழியும் இனமாகி வரும் அபாயம் \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \n10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறாக இருக்கும் 'கர்ம வீரர் காமராஜரின்' பிறந்த ஊர் - சுட்டிக் காட்டி திருத்த கோரும் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் \nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=27734", "date_download": "2018-08-16T19:36:25Z", "digest": "sha1:ROFVS77V62V5TAY2FWKW6KC7DVVI5WNW", "length": 9246, "nlines": 62, "source_domain": "sathiyamweekly.com", "title": "ஆதார் கார்டு தீர்ப்பு", "raw_content": "\nமத்திய அரசுக்கு சூடு வைத்த ஆதார் கார்டு தீர்ப்பு\nமத்திய அரசுக்கு சூடு வைத்த ஆதார் கார்டு தீர்ப்பு\nமுந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டதுதான், ஆதார் கார்டு திட்டம். அப்போதைய ஆட்சியின் போது, ஆயிரக்கணக்கான பேர்,வங்காள தேசத்தில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு, எல்லை தாண்டி வந்து குடியேறினர்.இதனை தடுப்பதற்காகவே, ஆதார் கார்டு திட்டத்தை அப்போதைய அரசு கொண்டு வந்தது.\nஇந்த கார்டு வைத்திருப்போர், இந்திய குடிமகனாக கருதப்படுவர். இந்த அட்டையை பெற, இந்திய குடிமகனின் கைவிரல் ரேகைப்பதிவு, மற்றும் கண்ணின் விழிப்படலம் ஆகியவை போட்டோ மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அறிமுகப்படுத்திய இந்த திட்டத்துக்கு, அப்போது பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது.\nபின்னர் அதே தேசிய ஜனநாயக கூட்டணி, 2014–ல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போது, அதே ஆதார் கார்டு திட்டத்தை ஆதரித்து, அதனை பல்வேறு கட்டங்களுக்கு விரிவு படுத்தியது. ரேஷன் கார்டு, கியாஸ் இணைப்பு, மற்றும் மத்திய–மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற, கட்டாயமாக ஆதார் எண்ணையும், அதன் நகலையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், மத்திய அரசின் ஆதார் கார்டு திட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு மாநில உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் ஒன்று சேர்க்கப் பட்டு, உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, முந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹெகர் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.\nநீதித்துறையில், மிகவும் பலமான அமர்வாக கருதப்பட்ட இந்த அமர்வு, தனது தீர்ப்பை ஆக.24-ம் தேதி வழங்கியுள்ளது. இந்த அமர்வில் இடம் பெற்ற எல்லா நீதிபதிகளும் ஒரே விதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதாவது, “ஆதார் கார்டு மூலம், தனி நபர் அந்தரங்கம் வெளியே வருகிறது. தனி நபர் அந்தரங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பது, அரசியல் சாசனத்தில் பிரிவு 21–ல் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம். இதற்கு பங்கம் ஏற்படக்கூடாது. இந்திய பிரஜையின் அடிப்படை உரிமை பாதிக்க படக்கூடாது” என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.\nமத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், 9 நீதிபதிகளின் தீர்ப்பை ஆதரித்து பேசி இருந்தாலும், இந்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு பெரிய அடியாக கருதப்படுகிறது. இதற்கிடையில், மத்திய சட்டத்துறை, இந்த தீர்ப்புக்கு அப்பீல் செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறது. இந்த அப்பீலில் இதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், அது, மத்திய அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். எனவே, மத்திய சட்டத்துறை, இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதில், மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது… என்று ஆலோசித்து வருகிறது. இந்த அப்பீலில் இதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், அது, மத்திய அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். எனவே, மத்திய சட்டத்துறை, இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதில், மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது…\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2007/01/blog-post_05.html", "date_download": "2018-08-16T19:27:28Z", "digest": "sha1:OGQGZBDI4F6O4AYJRUHERDGBQSKKQWM5", "length": 55023, "nlines": 317, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "முதலிரவு - Being Mohandoss", "raw_content": "\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், திறந்த மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்கினான்.\nகொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தான், அவர்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை. பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ தெரியாது. அவன் அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம்.\nஅவளைப் பற்றி என்ன தெரியும் அவன் யோசித்துப் பார்த்தான். பெயர் அலமேலு, படித்தது ஹோலிகிராஸ் கல்லூரியில் முது அறிவியல் கணிப்பொறி பயன்பாட்டியல், அவ்வளவுதான். இதற்கு முன்னர் வெகுசில சமயந்தான் அவளைப் பார்த்திருக்கிறான். ஒரு முறை நிச்சயதார்த்தத்தின் பொழுதும் பிறகு கல்யாணப் புடவை எடுக்க வந்தபொழுதும். பின்னர் இன்று கல்யாண மேடையிலும் பின்னர் திருமணம் முடிந்தபின்னர் கோவிலிலும்.\nஇருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை, இடையில் வந்து பரிசளித்த அவன் பக்கத்து உறவினர்களை அவளுக்கும் அவள் பக்கத்து உறவினர்களை அவனுக்கும் அறிமுகம் செய்து வைத்ததைத் தவிர. அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டதற்காக திருமணம் ஷ்யாமினுடைய சொந்த ஊர���ல் - திருவிளையாட்டத்தில் - நடைபெற்றது. ஆனால் ஷ்யாம் வீட்டு வழமையில், முதலிரவு அவர்கள் வீட்டில்தான் நடைபெற வேண்டுமென உறுதியாக இருந்ததால், அங்கிருந்து காரில் திருச்சிக்கு மீண்டும் பயணித்தார்கள். ஷ்யாம் தனிக் காரில் அவன் குடும்பத்துடன், அலமேலு வேறொரு காரில் அவளது குடும்பத்துடன்.\nஅன்றிரவு தான் வரமுடியும் என முன்பே தெரிந்தும் தீர்மானித்தும் விட்டதால் வரவேற்பு அடுத்தநாள் மாலைதான். இடையில் வீட்டிற்கு வந்து சேரும் நேரம், நல்ல நேரமாக இல்லாத காரணத்தால் நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு போகச்சொல்லி ஷ்யாமின் பாட்டி சொல்ல மறுமொழியில்லாமல் கார்கள் மலைக்கோட்டைக்கு நகர்ந்தன.\nஅதற்குப் பிறகுதான் வீட்டிற்கு வந்தது. கல்யாணத்திற்காக நினைத்த நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதியளித்த ஷ்யாமின் அலுவலகம், ஒரேயொரு கட்டளையிட்டிருந்தது. அது மின்னஞ்சலில் அனுப்பப்படும் பிரச்சனை சார்ந்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்மென்பது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை அமைதியாக இருந்த அவன் அம்மா, திருமண நாளன்று மடிக்கணினியை பிடுங்கி வைத்துக்கொண்டது தான் சோகமே. நாள் முழுக்க வந்த அஞ்சல்களைப் படிக்க வேண்டித்தான் அவன் முதலிரவு என்றுகூட பார்க்காமல் மடிக்கணினியை உபயோகித்துக் கொண்டிருந்தான்.\nநினைவு தெரிந்ததிலிருந்தே அவன் உபயோகப்படுத்திய அறைதான், சினிமாவில் காண்பிப்பதைப் போன்று பெரிதும் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்படாத அவன் உபயோகப்படுத்திய அதே பழைய கட்டில், ஒரேயொரு வித்தியாசம் ஒன்றிற்கு இரண்டாய் தலையணைகளும், சற்றே பெரிய படுக்கை விரிப்பும்.\nஉள்ளே வந்தவள், மிருதுவாய் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது; கல்யாணப்புடவைதான் அணிந்திருந்தாள்; இது அவன் அம்மாவின் வேண்டுகோளாயிருக்குமென்று நினைத்தான். அவள் முகத்தைப் பார்த்ததிலிருந்தே மணியம் செல்வத்தின் ஒர் ஓவியம் உருக்கொண்டு வந்ததைப் போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நீண்ட கண்கள், செழுமையான புருவங்கள், அளவான நெத்தி, நீண்ட சடை, கானலை போலில்லாமல் காணும்படியான இடைகள் ஒன்றுதான் வித்தியாசம் அந்த ஓவியங்களுக்கும் இவளுக்கும் என்று நினைத்தான்.\n\"உங்களுக்கு வேலையிருந்தால் முடித்துவிடுங்கள். பரவாயில்லை.\" ஓவியம் அசைந்து பேசுவதுபோல் தான் இருந்தது. பின்னர் நினைவிற்கு வந்தவனாய், \"இல்லை முடிஞ்சிருச்சு. நிக்கிறியே உட்காரு\" சொன்னவன் மடிக்கணினியை மடியில் இருந்து பிரித்து அந்தப் பக்கம் வைத்தான்.\n\"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா...\"\nஅவசரமாய், \"இங்கப்பாரு இன்னிக்கின்னு மட்டுமில்லை, என்னிக்குமே நீ என் காலில் விழணும் அப்பிடின்னு அவசியம் இல்லை. எனக்கு பிடிக்காத ஒருவிஷயத்தில இதுவும் ஒன்னு. பரவாயில்லை உட்காரு.\"\n\"உங்கம்மாவா, பரவாயில்லை நாளைக்கு கேட்டாங்கன்னா விழுந்தேன்னு சொல்லு, என்கிட்ட கேட்டாங்கன்னா நானும் சொல்றேன்.\" சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். கொஞ்சம் குழப்பமாய் இருப்பதாய்ப் பட்டது, மெதுவாக கட்டிலில் அவன் அருகில் உட்கார்ந்தவளிடம், \"இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும், பேசலாமா\nஅவனுக்கு அவள் எப்படிப்பட்ட பெண் என்று தெரியாது, அதுமட்டுமில்லாமல், பெண்களுடனான அவன் அறிமுகமும் மிகக்குறைவே, தன் அம்மாவைத்தவிர வேறு பெண்களிடம் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் கூடப்படிக்கும் பெண்களுடன் சண்டை போட்டிருக்கிறானே ஒழிய, சாதாரணமாய் பழகியதில்லை. அந்தப் பெண்களிடம் எதிரி போன்ற ஒரு உருவகத்தையே பெரிதும் எடுத்திருக்கிறான்.\n\"ம்ம்ம்...\" அவ்வளவுதான் பதில் வந்தது.\n\"எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியணும், உனக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, எதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க ஆசைப்படுற, என்னைப் பத்தி என்ன தெரியணும். இன்னிக்கு உன்னைப் பத்தி நானும் என்னைப் பத்தி நீயும் தெரிஞ்சிக்கணும். அதுதான் முக்கியம்.\"\n\"நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா\" கேட்டுவிட்டு அவனையே பார்த்தாள். அந்தக் கண்களின் உள்ளே சென்று பார்க்க நினைத்தான், அந்தக் கண்கள் எதையுமே தனியாக விளக்கவில்லை.\n\"உங்களுக்கு எதாவது கெட்ட பழக்கம் இருக்கா\" இந்தக்கேள்வி ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எதிர்பார்த்ததுதான், ஆனால் முதல் கேள்வியாக இருக்குமென நினைக்கவில்லை.\n\"புரியலை, நீ கெட்ட பழக்கம்னு எதைச் சொல்லவர்ற சிகரெட் பிடிக்கிறது, இல்லை தண்ணியடிக்கிறதப் பத்தி கேக்கறன்னா, கிடையாது. வேற எதையாச்சும் பத்தின்னா குறிப்பா கேட்டாத்தான் சொல்ல முடியும்.\" சொல்லிவிட்டு ச���ரித்தான், ஏனென்றே தெரியாமல்.\n\"இல்லை நீங்க குறிப்பிட்டதைத்தான் கேட்டேன், ஏன் நீங்க அந்த தப்பையெல்லாம் பண்ணலை\nஆச்சர்யமான கேள்வி என்று நினைத்தான் பலர் இந்தக்கேள்வியை அவனிடம் கேட்டதில்லை, இந்தக் கேள்விக்கான பதில் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது,\n\"அது உங்கள் விருப்பம்.\" சிரித்தாள். முதல்முறை இப்பொழுதுதான் விகல்பமில்லாமல் அவள் சிரிப்பதாய்ப் பட்டது. கல்யாண மண்டபத்தில் பரிசுப்பொருள்கள் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது இருந்த அவளுடைய சிரிப்பில் இருந்து தற்போதைய சிரிப்பு வித்தியாசமாய் இருந்தது. அந்தச் சிரிப்பில் ஒரு செயற்கைத்தன்மையிருந்தது.\n\"சரி சொல்றேன், உண்மையா இல்லையான்னு நீதான் முடிவு பண்ணணும். எங்கப்பா தண்ணியடிப்பாரு, சொல்லப்போனா தினமும் அதனால வந்தப் பிரச்சனைகளை நேரில் இருந்து பார்த்தவன்ங்கிறதால தண்ணியடிக்க முடியலை. சிகரெட் பத்தி கேட்டீன்னா, என் மாமா சிகரெட் குடிப்பான் அவன் அதை நிறுத்த முடியாம தவிக்கிறதை நேரில் பார்த்திருக்கேன். இதெல்லாம் ஆரம்பத்தில் நான் தவறு செய்யாம இருந்ததுக்கு காரணம்; இப்ப வரைக்கும் அது தொடருதுன்னா அதுக்கு காரணம்...\" அங்கே நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் மிகவும் ஆர்வமாய் அவன் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள்.\n\"எனக்கு நெத்தி கொஞ்சம் பெரிசுங்கிறதால, ஆரம்பத்திலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அழகான பொண்ணுக்கு பரிசா எதையாவது கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் இன்னிவரைக்கும் தொடர்ந்துட்டு வர்றேன். இனிமேலும் என்னை நல்லவனா காப்பாதிக்க வேண்டியது உன் பொறுப்பு.\" சொல்லிவிட்டு சிரிக்க அவள் சிரிக்காமல் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅவள் அதற்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியில் இறங்கினாள்.\n\" அவள் வாய்தான் பேசியதேயொழிய கண்கள் அவன் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன; உண்மையை மட்டும் உறிஞ்சக் கூடிய அன்னங்களாய்.\n\"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ண��, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்.\"\nஅவன் சொல்லச் சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் உணர்ச்சியே இல்லையாகையால், \"ஏய் என்ன நான் சொன்னதை நம்ப முடியலையா\n\"இல்லை இதைப் பத்தி எனக்கு முன்னாடியே தெரியும்; நீங்கதான்னு நிச்சயமான பிறகு என்கிட்ட தொலைபேசலை, எனக்கு ஏன்னு தெரியாது, நான் நினைச்சேன் ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலையோன்னு. உங்கம்மாகிட்ட நான் பேசிக்கிட்டுத் தான் இருந்தேன். அவங்க நீங்க சொன்ன அத்தனையையும் சொன்னாங்க, ஒருவரி விடாம. இன்னோன்னும் சொன்னாங்க.\"\n\"நீங்க இனிமேலும் தண்ணியடிக்காம, சிகரெட் பிடிக்காம இருக்கிறதுக்கு உத்திரவாதம் தர்றதாகவும் ஆனால் இன்னொரு பொண்ணு பின்னாடி போக மாட்டீங்கங்கறதுக்கு உத்திரவாதம் தரமுடியாதுன்னும், நான்தான் காப்பாதிக்கணும்னும் சொன்னாங்க.\" சொல்லிவிட்டுச் சிரித்தாள்.\nஅவனுக்கும் தெரியும் அவங்கம்மா இதை சொல்லியிருப்பார்கள்தான், அக்காவோ தங்கையோ இல்லாத காரணத்தால் அவன் சம்மந்தப்பட்ட அத்துனை நிகழ்ச்சிகளும் அவன் அம்மாவிற்குத் தெரியும். அதுமட்டுமில்லாமல் அவன் தன் அம்மாவை வம்பிழுக்க சில சமயங்களில் அதிகமாகவே அவனைப் பாதித்த பெண்களைப்பற்றி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம்.\n\"நமக்கு நிச்சயம் ஆகியிருந்தாலும், திருமணம் முடிந்தபிறகுதான் பேசவேண்டும் அப்பிடின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது என் கொள்கை சார்ந்த ஒரு முடிவு. சரி என்னைப் பத்தியே கேட்டுக்கிட்டிருக்கியே, உன்னைப்பத்தி ஏதாச்சும் சொல்லு.\" அவன் கேட்க,\n\"என்னைப் பத்தி சொல்றதுன்னா, உங்களமாதிரித்தான் எனக்கும் தண்ணியடிக்கிற, தம்மடிக்கிற கெட்ட பழக்கம் கிடையாது. இ��்ஃபேக்சுவேஷன், உங்களமாதிரி தூயதமிழ்ல சொல்லணும்னா இனக்கவர்ச்சி இருந்ததுண்டு, அதுவும் உங்கள மாதிரிதான், ஆனா எனக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது. மற்றபடிக்கு நிறைய கோவில் குளமுன்னு ஊர் சுத்துவேன், நிறைய கதையடிப்பேன், புஸ்தகம் படிப்பேன். எனக்குன்னு தனியா கொள்கை எதுவும் கிடையாது, அதேமாதிரி கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு தொங்கமாட்டேன். எனக்காகத்தான் கொள்கை, கொள்கைக்காக நான் கிடையாது. இன்னிக்கு நீளமான தலைமுடியோட இருக்கிறது பிடிக்குதுங்கறதுக்காக வைச்சிருக்கேன், நாளைக்கே தலைவலிக்கிற மாதிரி இருந்ததுன்னா பாப் அடிச்சிட்டு வந்து நிப்பேன்...\" அவள் சொல்லிவிட்டு ஷ்யாமையே பார்த்தாள். அவன் இதற்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசித்துக் கொண்டிருந்தான்.\n\"இதுக்கு நீங்க பதில் சொல்லணும் அப்பத்தான், உங்களைப்பத்தி நான் புரிஞ்சிக்க முடியும்.\" அவள் கேட்டும் இவன் யோசித்துக்கொண்டிருந்ததால் தொடர்ந்தவள், \"நிச்சயம் ஆன நாள்ளேர்ந்து காத்துக்கிட்டிருந்தேன்; நம்மாளுக்கிட்ட கடலை போடலாம்னு. நீங்க போன் பண்ணாததால், காதல் தோல்வி போலிருக்கு, நம்ம தலையில கட்டிவைக்கிறாங்கன்னுதான் நினைச்சேன். இப்படி லூசுத்தனமான கொள்கையிருக்கும்னு நினைக்கலை.\" அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.\n\"இங்கப்பாரு நீ இப்படி வெளிப்படையா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு. நீ உன் முடியை பாப் வெட்டிக்கிட்டு வந்தாலும் சரி, இல்லை நான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்தான் போடுவேன்னு சொன்னாலும் சரி, அது உன்னோட விருப்பம். அதில் எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன். எனக்கு நீ பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்.\"\nஅவள் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்பதால் கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டான்.\n\"எங்கம்மா பத்தி நான் சொல்லணும், நான் இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் அம்மாதான்; அடுத்தநாள் உயிரோட இருப்பனான்னே தெரியாத நாட்கள் என்னோட வாழ்கையிலே இருந்திருக்கு, அதிலேர்ந்தெல்லாம் மீண்டு நானும் எங்க குடும்பமும் வந்திருக்குன்னா அதுக்கு ஒரேயொரு காரணம் அம்மாதான். அதனால அம்மாவை மட்டும் நீ அனுசரிச்சுப் போகணும். அதுமட்டும்தான் நான் உன்கிட்ட கேக்குறது, எனக்கும் இந்த பெண்சுதந்திரம் அப்பிடிங்கிற விஷயத்தில் எல்லாம் நம்பிக்கையு��்டு.\"\nஅவன் சொல்லிமுடித்ததும் பலமாகச் சிரித்தாள்.\n\"நான் நினைச்சேன், நீங்க சரியான அம்மா புள்ளையாத்தான் இருப்பீங்கன்னு; சரியாத்தான் இருக்கு. இங்கப் பாருங்க எனக்கும் ஒரு அண்ணன் உண்டு; அவனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி எங்க வீட்டிலையும் இருக்காங்க. அதனால நீங்க பயப்படாதீங்க; நிறைய கதை கட்டுரையெல்லாம் படிச்சு பயந்து போயிருக்கிறீங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க உங்கம்மாவை நான் கடிச்சி தின்னுடமாட்டேன். பிரச்சனையே வராதுன்னு சொல்லமாட்டேன், வந்தாலும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணிடலாம்.\nஇன்னோன்னு, இந்த பெண் சுதந்திரம் இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது சந்தோஷமா இருக்கு. கதை கட்டுரையெல்லாம் எழுதுவீங்க போலிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாப் அடிப்பேன்னு சொன்னா, நீங்க உங்க பக்கத்து எதிர்பார்ப்பைச் சொல்லணும், இல்லை என் பொண்டாட்டி பாப்பெல்லாம் அடிக்ககூடாதுன்னோ இல்லை பரவாயில்லை அடிச்சுக்கோன்னோ; அதெல்லாமில்லாம அது உன்னோட விருப்பம்னு சொல்றது எனக்குப் பிடிக்காது. உரிமை எடுத்துக்கணும் என்கிட்ட, அதேபோல்தான் நானும், பெர்முடாஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் ஆம்பளைங்க நடக்கிறது எனக்கு பிடிக்கலைன்னா, உங்களை நடக்க விடமாட்டேன். அந்த உரிமையை நீங்களும் எடுத்துக்கலாம்.\nஎனக்கு இந்த விவாகரத்து பண்றதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது, இனிமே எனக்கு நீங்கதான், நீங்க மட்டும்தான். அதேமாதிரிதான் உங்களுக்கும் நான் மட்டும்தான், உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்.\nகடைசியா ஒன்னு, நீங்க குறிப்பிட்டதால சொல்றேன். எனக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடுறது பிடிக்காது.\" சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.\nஆச்சர்யமாய் இருந்தது, வந்தவுடன், \"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா...\" அப்பிடின்னு திருதிருன்னு முழிச்சிக்கிட்டே கேட்ட பொண்ணா இவள் என்று யோசித்தான். சந்தேகமாய் இருந்தது, அதேபோல் சந்தோஷமாயும். மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிவிடுகிற பெண்கள் எப்பொழுதுமே பிரச்சனையில்லாதவர்கள், அவன் அம்ம��வைப்போல்.\nஅவன் யோசித்துக்கொண்டிருக்க, \"என்ன பலத்த யோசனை\n\"இல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நல்ல பொண்ணா, கொஞ்சம் எழுந்திருச்சி நிக்கிறீங்களா அப்பிடின்னு கேட்ட பொண்ணா இதுன்னு யோசிச்சேன்.\" சொல்லிவிட்டு சிரித்தான்.\n\"கால்ல விழுறதப் பத்தி கேக்குறீங்கன்னா, இப்பவும் கேக்குறேன் எந்திரிச்சு நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எங்கள் வீட்டில் நல்லநாள் பெரியநாள்னா பெரியவங்க காலில் விழுவது சம்பிரதாயம் தான், நானும் ஏன் என் அண்ணணுமே இன்னமும் எங்க மாமா, அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது உண்டு, அதனால் புருஷனான உங்கள் காலில் விழுவதிலும் எனக்கு பிரச்சனை கிடையாது. இல்லை நான் அதிகமா பேசுறேன்னு நினைச்சீங்கன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பழக்கதோஷம்னு வேண்ணா வைச்சுக்கோங்கோ.\" முகம் லேசாக வாடத் தொடங்கியிருந்தது. அவன் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, \"இல்லம்மா, நான் வேடிக்கையாத்தான் சொன்னேன், நீ உங்கவீட்டில் எப்படி இருப்பியோ அப்படியே இங்கையும் இருக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் குழந்தைகளைப் பற்றி நீ எதாச்சும் யோசிச்சு வைச்சிருக்கியா, வேலைக்கு போறாப்புல எதுவும் ஐடியா இருக்கா\n\"எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க; அவங்க சொன்னாங்க, நம்ம இரண்டுபேருக்கும் குழந்தை பெத்துக்குறதுக்கு இதுதான் நல்ல வயசாம். அதனால தள்ளிப்போடாம பெத்துக்கச் சொன்னாங்க. எங்கம்மாவும் இதைத்தான் சொன்னாங்க; மற்றபடிக்கு நீங்க வேற ஏதாச்சும் யோசிச்சு வைச்சிருந்தா சொல்லுங்க, அதேமாதிரி வேலைக்கு போறாப்புல ஐடியாயெல்லாம் கிடையாது, லட்சியமே அதுதான், நீங்கத்தான் பெரிய கம்பெனியில வேலை பார்க்குறீங்கல்ல. வாங்கிக் கொடுங்க.\" சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரித்தாள்.\n\"எனக்கும் நாம் சீக்கிரமா குழந்தை பெத்துக்குறதுதான் நல்லதா படுது, உன் வேலையைப் பத்தி கவலைப் படாதே, உனக்கு ஆர்வமிருந்தா போதும், படிப்பு முடிந்தவுடன் வாங்கிரலாம். வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேளு, இல்லைன்னா ஒரே ஒரு வேண்டுகோள், எனக்கு கொஞ்சம் மின்னஞ்சல் எல்லாம் பாக்க வேண்டியிருக்கு, பத்து நிமிஷம் கொடுததேன்னா பார்த்திடுவேன்.\" கெஞ்சலாய்ப் பார்த்தான்.\n\"அப்பவே சொன்னேன்ல பார்த்துக்கோங்கன்னு, ஆனா ஒன்னு உங்க அம்மா சொன்னாங்க லேப்டாப் உங்க முதல் பொண்டாட்டி மாதிரின்னு; அப்பிடியிருக்காதுன்னு நினைக்கிறேன். அப்பிடித்தான்னா உங்க லாப்டாப்புக்கு நேரம் சரியாயில்லைன்னு அர்த்தம், உங்களை நீங்களே மாத்திக்கோங்க.\" சொல்லி விட்டு மீண்டும் நக்கலாய்ச் சிரித்தாள்.\n\"அம்மா தாயே லாப்டாப்பை ஒன்னும் பண்ணீராதம்மா, இனிமே இந்த ரூமிற்குள்ளேயே எடுத்துட்டு வரமாட்டேன். இன்னிக்கு ஒருநாள் மன்னிச்சிரு.\" இரண்டு கைகளையும் கூப்பி அவனும் நக்கலடித்தான்.\n\"சரி சரி பொழச்சுப்போங்க, முதல் நாள்னு மன்னிக்கிறேன், நான் இந்த புடவையை கழட்டிவைச்சிட்டு நைட்டி போட்டுட்டு வருவேன்; அதுக்குள்ள பாத்து முடிச்சிருக்கணும். என்ன புரியுதா\" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, அவன், 'ஆகா, ப்ரண்ட்ஸ் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ\" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, அவன், 'ஆகா, ப்ரண்ட்ஸ் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ' என்று யோசிக்க ஆரம்பித்தான்.\nமுதலிரவு பூனைக்குட்டி Saturday, October 15, 2016\nநல்ல பதிவு. இதை ஒரு கற்பனைக்கதை என்று பொய் சொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன்.\nநல்ல கதை/பதிவு. மரத்தடியில் படித்த நாளன்றே - இதை வலைப்பதிவிலும் இடுமாறு உங்களுக்கு ஒரு வேண்டுகோள் இட எண்ணினேன். மறந்து போயிற்று. நன்றி.\nசம்பாஷணை மிக இயல்பு. இன்றைய (தமிழ்) கணினி மென்பொருளாளன் பார்வையிலிருந்து பலவும் உண்மையே.\nசுரேஷ் பொய்யெல்லாம் சொல்லலைங்கோ, உண்மையிலேயே கற்பனை கதைதாங்கோ.\nஅலெக்ஸ் பாண்டியன், வருகைக்கு நன்றி.\nஎதார்த்தம் இருக்கற அளவுக்கு, அந்நியோன்யம் கொஞ்சம் கம்மியா இருக்கு. பராவாயில்லை நக்கலா பேசி கொஞ்சம் நம்மள அசமாஞ்சியாக்கிட்ட வீடு மதுரையாயிடும், நம்ம திருச்சிக்காரங்களுக்கு, சிதம்பர ஆளுமை உண்டாச்சே\nவெளிக்கண்ட நாதரே உண்மைதான், திருச்சிகாரர்கள் சிதம்பர ஆளுமை உடையவர்களே, ஆனால் என் விஷயத்தில் இப்படி உறுதியாய் கூற இயலாது. :-)\n//அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக\nநன்றிங்கோ தங்கம். உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.\nரொம்ப பிடிசிருந்துச்சு .... அருமையா எழுதி இருக்கிங்க\nகதை நிஜமாகவே ரொம்ப நல்லாயிருக்கு. அதுலயும் இந்த கணவன்-மனைவி சம்பா��னை மிக மிக நன்றாகவே உள்ளது, இயல்பாகவும் கூட. இதை போல நிறைய எதிர்பார்க்கிறேன்..\nஇந்தக் கதையை ஓராண்டுக்கு முன்னால் படித்த நினைவு\nமீண்டும் படிக்க வைத்தமைக்கு நன்றிகள்\nஇன்னமும் இந்தக் கதை மக்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி.\nநன்றிகள், கீதா, சுந்தர், சுமதி, அருட்பெருங்கோ\nஉங்கள் மற்றய கதைகள்போல் இல்லை ஏதோஒன்னு குறையுது\nமோகன்தாஸ், கதை சூப்பர். கலக்கலான நடை. கமல் தசாவதாரம் படத்துல சொல்லுவது மாதிரி \"இப்படி எல்லாம் இருந்தா நல்லா இருக்குமேன்னு\" சொல்ல வச்ச கரு \nசச்சின் என்ன பண்ணினாரோ / இல்லையோ, உங்களோட பதிவை எனக்கு அறிமுகம் செஞ்சி வச்சி இருக்கார் \nஇந்த கதையை நான் ஏற்கனவே \"மரத்தடியில்\" படித்துள்ளேன் ..இது உண்மையில் உங்கள் கதையா (நான் கொஞ்சம் அதிக பிரசங்கி )..அப்படி இருப்பின் மிக சிறந்த பொழுது போக்கு கதை ...\nதலைப்பு நல்லா வெச்ச்சிருக்கீங்க,நல்லாவும் ஆரம்பிச்சிருக்கீங்க அதுக்கு அப்புறம் வர்ணனையும்,கதைக்களமுமே போதும்\n//கமல் தசாவதாரம் படத்துல சொல்லுவது மாதிரி \"இப்படி எல்லாம் இருந்தா நல்லா இருக்குமேன்னு\" சொல்ல வச்ச கரு \nகதையில்ல நிஜம்... அப்பிடிங்கற மாதிரி\nஉணர்வு பூர்வமா எழுதின மாதிரி இருக்கு...\nஉங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றியதற்கு மாப்பு. வேறென்ன சொல்ல.\nஉங்கள் பழைய ப்ளாகில் இந்த கதையை படித்து விட்டேன். நல்ல கதை பட் உங்கள் மற்ற கதை போல் இல்லை.\nஅப்படின்னா மத்த கதைகள் நல்லாயில்லைன்னு அர்த்தமா\nமென் காமம் இந்த கதையில் இல்லை என்று சொல்ல வந்தேன். உங்கள் எல்லா கதையும் பிரமாதம் . மோகனீயம் கதையை பிடிக்கும் , i lost my virgin கதை எவ்வளவு அழுத்தமான உண்மையை சொல்கின்றது.\nஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nகேள்வி கேட்பவர் - சார் சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே\n���ள்ளம் உடைக்கும் காதல் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_26.html", "date_download": "2018-08-16T19:50:45Z", "digest": "sha1:ADDJ7I3LUKYYIWZ5HFAO3WMOZACJNYML", "length": 8772, "nlines": 52, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"போராட்டத் திலகங்கள்\" - சு.இராஜசேகரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » \"போராட்டத் திலகங்கள்\" - சு.இராஜசேகரன்\n\"போராட்டத் திலகங்கள்\" - சு.இராஜசேகரன்\nபெப்ரவரி மாதம் 27ம் 28ம் திகதிகளை மலையக மக்களுக்கு நினைவு படுத்த வேண்டிய ஒரு துர்பாக்கியம், இது இன்றைய தலைமுறைகளில் ஒரு சிலரைத்தவிரப் பலருக்குத் தெரியாது.\n1940ம் ஆண்டு முள்ளோயாவில் கோவிந்தன் கொலைக்கு பின் நடந்த ஒன்று. முள்ளோயா தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமல்ல அதனை அண்டிய பலதோட்டங்களிலும் சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்க பிரி வான 'அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம்' பரவத் தொடங்கி யது. அதன் காரனமாக முள்ளோயாத் தோட்டத்திற்கு அருகே உள்ள 'கந்தலா ' எனப்படும் 'ஸ்டேலன் பேர்க்' தோட்டத்திலும் இக்கட்சியினை நிறுவுவதற்கு தொழிலாளி மெய்யப்பன் முன்வந்தபோது, அவருக்கு உரு துணையாக தொழிலாளர்கள் இராச கவுண்டன், குப்புசாமி, வீராசாமி, வேலாயுதம் போன்றவர்கள் துணையாக இருந்துள்ளனர்\nஇக்கட்சியினை தோட்டத்தில் அமைக்க ,அந்த தோட்டத்தின் வெள்ளை க்காரதுரையான 'சி.ஏ.ஜி.போப்' கடும்போக்கினை கைக்கொண்டார். அதன்படி துரையான போப், 1941ம் ஆண்டு ஜனவரியில் மெய்யப்பனை வேலையிலிருந்து நீக்கியதோடு பற்றுச் சீட்டையும் கொடுத்து தோட்டத் தைவிட்டு உடனடியாக போய்விடும்படியும் எச்சரித்த்ளார்..\nஇலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கண்டி மாநில செயலாளரோ இதனை கண்டித்து, 1941 ஏப்ரல் மாதம் 26ம் திகதி துரைக்கு கடிதம் அனுப் பினார். இதனை மறுத்த பேப் துரையோ \"தோட்டத்தில் அத்துமீறியிருக்கு ம் மெய்யப்பனை கைது செய்ய கம்பளை நீதிமன்றத்திலே ஆணையை பெற்றதனால் 1941 மே 7ம் திகதி பொலீசார் ஸ்டேலன் பேர்க் தோட்டத்தி ற்குச்சென்றனர். அங்கு மெய்யப்பனை கைது செய்ய முடியவில்லை. ஆனாலும் அவர் 9ம் திகதி நீதி மன்றத்திலே சரணடைந்ததுடன் பிணையு ம் வழங்கப்பட்டது.\n9ம்திகதி அன்றே மாலையில் கலஹா வில் இருக்கு ம் 'லெவலென் தோட்டத்துரையான ஆர்.டி.பிளேக்கின் பங்களாவிற்கு இரா ப்போசனத் திற்கு சென்றுவிட்டு இரவில் வரும்போது , கார் போகாதபடி மரங்கள் வெட்டி குறுக்காகப் போட்டு போப் துரையை வெட்டி அடித்து கொலை செய்யப் பட்டார். கொலைப் பழி வீராசாமி, வேலாயுதம் மேல் விழுந் தது. அதன் படி 1942ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி திரு.வேலா யுதமும். மருநாளான 28ம் திகதி வீராசாமியும் தூக்குக் கயிற்றை முத்த மி ட்டனர். உண்மையான ஒரு போராட்டத்தினால் எத்தனை உயிர்களை மலையகம் பழி கொடுத்துள்ளது.\nபுகைப்படத்தில் முதலில் வேலாயுதம் அடுத்தவர் வீராசாமி இந்த மலையக வீரர்களை இன்றைய சமூகமும், அரசியலாரும் மறந்து விடக் கூடாது.\nநன்றி - \"போராட்டத் திலகங்கள்\" - சு.இராஜசேகரன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/157264--q-q-.html", "date_download": "2018-08-16T20:17:01Z", "digest": "sha1:2ZYK5DBC5E54NN4UZ73RLCGNUQ2X3T25", "length": 11467, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "டோக்கியோ பொங்கல் விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு \"தொல்காப்பியக் காவலர் விருது\" வழங்கிப் பாராட்டு", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில��� கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nடோக்கியோ பொங்கல் விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு \"தொல்காப்பியக் காவலர் விருது\" வழங்கிப் பாராட்டு\nசெவ்வாய், 13 பிப்ரவரி 2018 15:01\nடோக்கியோ, பிப். 13 புதுச்சேரி பேராசிரியர் முனை வர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றச்செய லாளர் பொறுப்பு வகித்து வருகிறார். பன்னாட்டளவில் தொல்காப்பிய மன்றங்கள் நிறுவி தமிழ்நெறி பரப்பும் பணிகளை செய்து வருகிறார்.\nஜப்பான் நாட்டில் ஜப்பான் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, டோக்கியோ நகரில் கொமாட் சுகவா சகுரா அரங்கில் 3.2.2018 அன்று நடைபெற்றது.\nஅய்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினர் கலந்து கொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய நிகழ்வு களுக்கும் கலை நிகழ்வுகளுக் கும் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.\nஅண்மையில் தமிழகத்தில் மறைந்த தமிழ்க் கணினித்துறை வல்லுநர் தகடூர் கோபியின் மறைவுக்கு அகவணக்கம் செலுத் தும் நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சதீசுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பேரா சிரியர் மு.இளங்கோவன், பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன், வழக்குரைஞர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.\nவிழாவில் தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல் காப்பியப் பரவலுக்கும் ஆராய்ச் சிக்கும் பெரும் பங்காற்றிவரும் உலகத் தொல்காப்பிய மன்றத் தின் 'ஜப்பானியக் கிளை ' தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப் பட்டது.\nபேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் பணிகளைப் பாராட்டி ஜப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா.பாலமுருகன் ‘தொல்காப்பியக் காவலர்’ விருதை பேராசிரியர் மு.இளங் கோவனுக்கு வழங்கினார்.\nஜப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இலங்கைத் தமிழறிஞர் விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியிடப் பட்டது. முதல் படியைச் ஜப் பான் தமிழ்ச்சங்கத்தின் நிறு வனர் கா. பாலமுருகன் வெளியிட, டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா பெற்றுக்கொண்டார்.\nஜப்பான் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் சதீசு, வினோத்து, செந்தமிழன், மு.கலைவாணன் உள்ளிட்ட வர்கள் விருதுபெற்ற பேராசிரி யர் மு.இளங்கோவனுக்கு பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத் தினருடன் கலந்துகொண்டு, குழந்தைகள் வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சி களைக் கண்டுகளித்தனர்.\nஜப்பான் நாட்டில் வாழும் பறையிசைக் கலைஞர் தயகோ குரோசவா என்பவர் தம் குழு வினருடன் கலந்துகொண்டு பறையிசை வழங்கினார்.\nபொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் வழங்கிய தமிழின் சிறப்புரைக்கும் கையு றைப் பொம்மலாட்டக் கலை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/ipl-player-auction-salem-tangarasu-natarajan-21022017/", "date_download": "2018-08-16T20:33:00Z", "digest": "sha1:S2URI2LOAVRLNU3II4JJH46ZCZXUCOBW", "length": 18565, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 1380 3:34 pm You are here:Home தமிழகம் ஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு\nஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு\nஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு\nஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போதும் நிறைய ஆச்சரியங்களை காண முடியும். 2017ம் ஆண்டு சீசனுக்காக நேற்று நடந்த ஐபிஎல் ஏலமும் அப்படி ஆச்சரியங்கள் நிறைந்ததாகதான் இருந்தது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\n25 வயதாகும் நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர். தந்தை தங்கராஜ் தினக்கூலி. தாய் சாந்தா டீக்கடை நடத்தி வருகிறார். தனது தாய்க்கு உதவுவதற்காக பல முறை வகுப்புகளை கூட நடராஜன் புறக்கணித்துள்ளார்.\n என தெரியவில்லை’ என்று ஐபிஎல் தொடருக்கு மிக அதிக தொகைக்கு தேர்வானது குறித்து கூறுகிறார் நடராஜன். இவரது அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது வெறும் ரூ. 10 லட்சம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் டென்னிஸ் பந்தில்தான் நடராஜன் கிரிக்கெட் விளையாடி வந்தார். சுற்று வட்டார பகுதிகளின் டென்னிஸ் பந்து ஹீரோவாக அவர் திகழ்ந்தார்.\nஇதன் பின் அவரது நண்பரும், முன்னாள் நான்காவது டிவிஷன் வீரருமான ஜெயப்பிரகாஷ்தான் லெதர் பந்தை அவருக்கு கொடுத்துள்ளார். ‘எனக்கு 18 அல்லது 19 வயதிருக்கும். அப்போது ஜெயப்பிரகாஷ் என்னிடம் புதிய பிராண்டு லெதர் பந்தை கொடுத்து, அதில் பந்து வீசும்படி தெரிவித்தார். இதனால் எந்த பலனும் இல்லை. கிரிக்கெட் வீரராவேன் என நான் நினைக்கவில்லை என அவரிடம் கூறினேன். ஆனால் எனது கண்களை உற்றுப்பார்த்த ஜெயப்பிரகாஷ் இந்த பந்துடன் நான் பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பேன் என கூறினார்’ எனும் நடராஜன், உண்மையில் இன்று பெரிய நட்சத்திரமாக உருவெடுத்து விட்டார்.\nநடராஜனுக்கு 20 வயதாக இருக்கும் போது, ஒரு ஜோடி ஷு, சென்னைக்கான ரயில் டிக்கெட், திருவள்ளூரில் நான்காம் டிவிஷன் கிளப் நடத்தி வந்த தனது நண்பரின் தொடர்பு எண் ஆகியவற்றை கொடுத்து அனுப்பி வைத்தவர் ஜெயப்பிரகாஷ்தான். 2 ஆண்டுகளுக்குள்ளாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லீக்கின் முன்னணி அணிகளில் ஒன்றான ஜாலி ரோவர்ஸ் அணிக்காக பந்து வீசினார் நடராஜன். அதன் பின் ரஞ்சி டிராபி உத்தேச பட்டியலிலும் இடம் பெற்றார். 2015ம் ஆண்டு புத்தாண்டு அவருக்கு மகிழ்ச்சியான செய்தியுடன் பிறந்தது.\nஏனெனில் மாநில அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அடுத்த 5 நாட்களில் பெங்கால் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடராஜன் அறிமுகமானார். ஆனால் அந்த சமயத்தில் அவரது பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமான முறையில் இருப்பதாக புகார் எழுந்தது. ‘சக வீரர்கள் என்னை ஆறுதல்படுத்தினர். எனினும் வீடு திரும்பி எனது பெற்றோருக்கு உதவி செய்யலாம் என முடிவெடுத்து விட்டேன். அந்த நேரத்தில் ஜாலி ரோவர்ஸ் பயிற்சியாளர் பாரத் ரெட்டி என்னை தடுத்து நிறுத்தினார். முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு கூட சந்தேகப்படப்பட்டதுதான். ஆனால் இன்று அவர் என்ன நிலையில் இருக்கிறார் என அவர் என்னிடம் கூறினார். இந்த வார்த்தைகள்தான் எனக்கு ஊக்கம் அளித்தது. இதனால் நான் போராட முயற்சி செய்தேன்’ என்கிறார் நடராஜன்.\nஅதற்கு ஏற்ப பந்து வீச்சு முறைகளில் மாற்றமும் செய்தார். தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் (டிஎன்பிஎல்) திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்தார். தமிழ்நாடு அணிக்கு அவர் திரும்ப இது வழி வகுத்தது. 2016-17 உள்ளூர் சீசனில் அவர் 8 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசும் இவர், தமிழ்நாட்டின் முஸ்டாபைஜூர் ரகுமான் என வர்ணிக்கப்படுகிறார்.\nஇந்த சாதனைகளுக்கு உதவியதாக அவர் குறிப்பிடுவது நண்பர் ஜெயபிரகாஷைதான். ‘அவர் என் கடவுள் மாதிரி. தற்போது எனது தந்தை வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. எனது தாயும் தினசரி டீ கடைக்கு செல்ல வேண்டியதில்லை. எனது சகோதரர்கள் (இவருடன் உடன்பிறந்தவர்கள் 4 பேர்) நல்ல பள்ளிக்கு செல்ல முடியும் என பூரிப்புடன் கூறுகிறார்’ நடராஜன். மகனின் சாதனை குறித்து தாய் சாந்தா கூறுகை��ில், ‘கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய நடராஜனுக்கு சரியான நேரத்துக்கு எங்களால் சாப்பாடு கூட கொடுக்க முடியாது. எனினும் கிரிக்கெட் மீது கொண்டிருந்த தணியாத தாகத்ததால் சிறப்பாக விளையாடினார்’ என்றார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள...\nஒலிம்பிக்கில் தமிழர்களுக்கு பதக்கம் இல்லையெனினும்,... ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் காயல்பட்டணம் அகமது சுலைமான் இடம் பெற்றிருந்தார். துப...\nமஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப்... மஞ்சள் காமாலைக்கு தீர்வு... ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள் அண்மையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ‛அதிசிறந்த இளம் சாதனையாளர்கள்’ பட்டியலில் விவ...\nபாராலிம்பிக்… உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ... பாரா ஒலிம்பிக்... உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார் மாரியப்பன் காட்டில் பரிசு மழை மாரியப்பன் காட்டில் பரிசு மழை பிரேசில், ரியோ நகரில் நடைபெறும் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/feb/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863903.html", "date_download": "2018-08-16T19:20:54Z", "digest": "sha1:2SXYICP2IU5KXA5BNEH5E7HIVP6M2VSX", "length": 6318, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவில் அருகே சிறுமிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவில் அருகே சிறுமிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது\nநாகர்கோவில் அருகே பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nநாகர்கோவிலை அடுத்த பறக்கை பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுமி அதே பகுதியில் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி செல்வம்(50) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.\nஇதை அறிந்த சிறுமியின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதவி ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரிக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93672", "date_download": "2018-08-16T19:21:54Z", "digest": "sha1:J5OKC3DXORQ4UVQRKWWQPGI2GMPFWRXP", "length": 11660, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு புணானையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது: யோகேஸ்வரன் எம்.பி வேண்டுகோள் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பு புணானையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது: யோகேஸ்வரன்...\nமட்டக்களப்பு புணானையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது: யோகேஸ்வரன் எம்.பி வேண்டுகோள்\nமட்டக்களப்பு புணானையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.\nகோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்துக்குட்பட்ட புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் பௌத்த மதவிவகார அமைச்சின் ஆதரவுடன் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு அனுமதி மறுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.\nதிங்களன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – ‘மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் புணானை கிழக்கு கிராம அதிகாரி பிரிவை சேர்ந்ததாக கடந்த 1985ம் ஆண்டுக்கு முன் கிட்டத்தட்ட ஐந்து சிங்கள குடும்பங்கள் புணானை புகையிரத நிலையத்தை அண்மித்து வாழ்ந்துள்ளனர்.\nஇவர்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து கடவத்தமடு என்னும் பகுதிக்கு சென்று அங்கு அரசாங்கத்தின் மானிய வீடு, மானிய உணவுப் பொருள் உதவியை பெற்று வாழ்ந்து விட்டு தற்போது திம்புலாகலை பிக்குவின் ஆதரவுடனும், இராணுவத்தின் ஆதரவுடனும் புணானை புகையிர நிலையத்துக்கு முன் விநாயகர் ஆலயத்தை அண்மித்து ஒரு விகாரை அமைத்து விட்டு மீள்குடியேற்றம் என்ற காரணத்தில் 25 சிங்கள குடும்பங்களுக்கு மேல் குடியேறியுள்ளனர்.\nஇத்திட்டமிட்ட குடியேற்றம் வனபரிபாலன திணைக்கள ஆதரவுடனும், வாகரை பிரதேச செயலகத்தின் உதவி மூலமும், மாகாண காணி பணிப்பாளரின் திட்டமிட்ட சிங்கள இன குடியேற்ற மனப்பாங்குடனும் நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.\nஇவ்வேளை மீள்குடியேற்றம் என்ற ரீதியில் அங்கு சிங்கள குடியிருப்புக்களை அமைத்ததுடன், தற்போது உயர்கல்வி அமைச்சின் ஆதரவுடனும், பௌத்த மதவிவகார அமைச்சின் ஆதரவுடனும் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க முயற்சிக்கின்றனர்.\nஇது திட்டமிட்ட ஒரு சிங்கள மயமாக்கல் முயற்சி என்பதால் இவ்விடயத்தை ஏற்க முடியாது.\nஆகவே இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒன்று கூடலின் நிகழ்ச்சி நிரலில் இதையும் ஆராயும் முகமாக இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், இச்செயற்பாட்டுக்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ள அக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர், வாகரை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nPrevious articleகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு ஆரம்பம்\nNext articleஎகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலி���் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-08-16T19:36:53Z", "digest": "sha1:RBECZIL5GKY32RZXIEG2RX2FC2BKVP37", "length": 8321, "nlines": 247, "source_domain": "aadav.blogspot.com", "title": "நிர்வாணம்", "raw_content": "\nஎன்னை விட்டு நழுவிக் கொண்டிருந்தது\nநெய் தகழியில் உலாத்தும் தும்பியென\nஇறுதி வரையிலும் இழுத்துக் கொண்டிருந்த\nபொருள் புரிதல் கொஞ்சம் சிரமம்தான். புரியாத வரிகளில் புரிய வைக்கும் கவிஞர்களின் இணைந்துவிட்டீர்கள்\nகவிதை வரிகளில் உள்ள ஆழம் மறுபடியும் படிக்கத்தூண்டுகிறது\nஉங்கள் வருகை உற்சாகமளிக்கிறது ஆதவா\nபிரிவுன்னு சொல்லியிருக்கீங்க ஆதவா.கவிதை கஸ்டமாயிருக்கு \nநிர்வாணம் என நேரடியாகவும் பொருள் கொள்ளலாம் அல்லது நமது பால்யத்தின் நல்ல குணங்கள் என்றும்.. பல சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது ஆதவ்.. நன்று..\nமேற்க்கண்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. இரண்டு மூன்று மறுவாசிப்பை கோரும் கவிதைப் போல் இருக்கிறது. முடிந்தால் முயற்சிக்கிறேன்.வேறு வழியில்லையெனில் நேரில் தொடர்பு கொள்கிறேன்\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=mulaa-vilaiyuyarntha", "date_download": "2018-08-16T20:25:57Z", "digest": "sha1:GT2SQD2QUQPARLIKJKIBYWZ2CCLSTR63", "length": 7563, "nlines": 74, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.\nஅந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.\nஅந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.\nவீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.\nமுல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்ட��ப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு.\nகுழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார்.\nநான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான்.\nமுல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.\nஅதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார்.\nஅதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.\nஅம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே என்று திகைப்போடு கேட்டான் பையன்.\nபள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா.\nஇந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.\nஅவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=201804", "date_download": "2018-08-16T20:04:13Z", "digest": "sha1:YO2A4F3GJN6INLIFJRT6J36P23K6GKO4", "length": 21684, "nlines": 246, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » April", "raw_content": "\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nசினி செய்திகள்\tAugust 16, 2018\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\nசினி செய்திகள்\tAugust 16, 2018\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nசினி செய்திகள்\tAugust 16, 2018\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்…\nசினி செய்திகள்\tAugust 16, 2018\nபோதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்\nசினி செய்திகள்\tAugust 15, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nஉத்தம வில்லன் நடிகையின் ஆபாச வீடியோ\nதற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது – ஸ்ரீரெட்டி\nசினி செய்திகள்\tJuly 29, 2018\nBigg Boss 2 – இந்த பிரபலங்கள் தான் கலந்துகொள்கிறார்கள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tSeptember 18, 2017\nபியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tAugust 3, 2018\nதிரைபார்வை\tJuly 29, 2018\nதிரைபார்வை\tJuly 27, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nசம்பள குறைப்பை நடிகர்-நடிகைகள் ஏற்பார்களா\nதமிழ் பட அதிபர்கள் வேலை நிறுத்தம் மூலம் டிஜிட்டல் சேவை, டிக்கெட் முன்பதிவு கட்டணங்களை குறைப்பது, டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர்மயமாக்குதல் என்று பல விஷயங்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடைமுறைக்கு கொண்டு வருகிறார். அடுத்து\n180 கோடி பட்ஜெட்டில் திரைப்படம்…\nஆர்.எஸ்.எஸ் பற்றி மெகா பட்ஜெட் படம் ஒன்று விரைவில் தயாராக உள்ளது. பாகுபலி 2 படம் மெகா வெற்றி பெற்றதைக் கண்ட கன்னட சினிமா ஆடியோ ஜாம்பவனானனும், பாஜக ஆதரவாளருமான லாஹரி வேலு துளசி நாயுடுவிற்கு ஒரு பொறி தட்டியது. ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு சினிமாவை\nஎனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை…\nதனக்குத் திருமணம் என்று வெளியான செய்தியை மறுத்துள்ளார் நடிகை கெளசல்யா. ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கெளசல்யா. முரளி ஜோடியாக நடித்த முதல் படமே அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தொடர்ந்து மலையாளம்,\nநடுநோட்டில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை\nபிரபல தமிழ் நடிகை ரெஜினா தான் நடுரோட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். கண்ட நாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன்,\nஇளம் வயதிலேயே நாயகி சாய் பல்லவியும், நாயகன் நாக சவுரியாவும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதல் அடுத்த கட்டத்திற்கு செல்ல சாய் பல்லவி கற்பமாகிறார். இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, சாய் பல்லவியின் படிப்பை காரணம்காட்டி கருகலைப்பு\nதீவிர கிரிக்கெட் ரசிகரான விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர் சதீஷும் டோனியின் அதி தீவிர ரசிகர்கள். அதேபோல் நாயகி நிக்கி கல்ராணி தீவிர ரஜினி ரசிகை. ஒரே ஊரில் இருக்கும் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருகிறது. விக்ரம் அடிக்கடி கிரிக்கெட் போட்டியை\nநடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்பட காலேண்டர்…\nப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகின்றார். இவர் எப்போது இந்திய சினிமாவிற்கு வருவார் என்று தான் பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ப்ரியங்கா தற்போது ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார். இது\nவிடுமுறை நாட்கள் வந்ததில் இருந்து பிரபலங்கள் நிறைய பேர் வெளியூர் சென்றுள்ளனர். அதில் சின்னத்திரை பிரபலங்கள் சில பேர் இலங்கை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை கூட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் எல்லோருக்கும்\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம்\nபூமி பந்துக்கு மேலே ஏராளமான கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கிரகங்கள் இன்னு���் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தை அமெரிக்காவின்\nநீச்சல் குளத்தில் 9 நிமிடங்கள் மூழ்கியும் உயிர்பிழைத்த சிறுவன்\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா மிர்டில் கடற்கரையோரம் அருகே அவிஸ்டா சொகுசு விடுதி உள்ளது. இங்கு, நீச்சல் குளத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீரை வெளியேற்றும் ஓட்டையில் இருந்த\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2654997.html", "date_download": "2018-08-16T19:20:13Z", "digest": "sha1:O7O4PGELS6LAVS5TR7LED5WSB4C722YN", "length": 9328, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ. விசாரணை- Dinamani", "raw_content": "\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ. விசாரணை\nஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது குறித்து தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வியாழக்கிழமை விசாரணை செய்தனர்.\nஐ.எஸ்.பயங்கரவாத இயக்க வளர்ச்சிக்கு ரூ.65 ஆயிரம் நன்கொடை அளித்ததாக கடந்த வாரம் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முகம்மது இக்பாலை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜமீல் முகம்மது அளித்த தகவலின் அடிப்படையில், இக்பால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இக்பால்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅங்கு முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர்,அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த மேலும் சிலர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நன்கொடை வழங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் போலீஸார் இக்பாலை மீண்டும் தங்களது காவலில் எடுத்து, அவரை சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர். அவரிடம் கடந்த 3 நாள்களாக ராஜஸ்தான் மாநில தீவிரவ��த தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் புதன்கிழமை விசாரணை செய்தனர்.\nவிசாரணை: இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக என்.ஐ.ஏ. அஜித்சிங் சகாரியா தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். ஹவாலா பணம் திரட்டப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு எப்படி வழங்கப்பட்டது என என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.\nஇக்பால் போன்று வேறு யாரேனும் ஹவாலா பணத்தை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு வழங்கி உள்ளார்களா என்ற கோணத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49781-anderson-s-five-for-blows-india-away-for-107.html", "date_download": "2018-08-16T19:20:26Z", "digest": "sha1:KRRQNVN6NL6WYKY2JSU27GICJHA2DSGS", "length": 12891, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்து ஸ்விங் மிரட்டல்: 107 ரன்னுக்கு சுருண்டது கோலி டீம்! | Anderson's five-for blows India away for 107", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில��� நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஇங்கிலாந்து ஸ்விங் மிரட்டல்: 107 ரன்னுக்கு சுருண்டது கோலி டீம்\nலார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்து.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.\nஇந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தப் போட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த இங்கிலாந்து மற்றும் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்நிலையில் இரண்டாம் நாளில் போட்டி தொடங்கியது. இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் டேவிட் மலன், ஸ்டோக்ஸுக்கு பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தனர்.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஈரப்பதமான ஆடுகளம் மற்றும் மேகமூட்டமான வானிலையைக் கருத்தில் கொண்டு பந்து வீச்சை அந்த அணி தேர்வு செய்தது. அது சரிதான் என்பது போல பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அந்த ஓவரின் 5 வது பந்தில் போல்டானார் முரளி விஜய். அடுத்து ராகுலுடன் இணைந்தார் புஜாரா. ராகுல் 8 ரன்னில் ஆண்டர்சன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆக, கேப்டன் விராத் வந்தார்.\n6.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின் ஆட்டம் தொடங்கியதும் கோலியின் தவறான அழைப்பால் புஜாரா ரன் அவுட் ஆனார். அடுத்து ரஹானே வந்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ’ஸ்விங்’கை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். கோலி 24 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, ரஹானேவும் அஸ்வினும் ஓரளவு தாக்குப்பிடித்து நின்றனர்.\nஆனாலும் அவர்களால் அதிக நேரம் நிற்க முடியவில்லை. ரஹானே 18 ரன்களிலும் குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், அஸ்வின் 29 ரன்களிலும் இஷாந்த் ஷர்மா ரன் ஏதுமின்றியும் அவுட் ஆக, இந்திய அணி முதல் இன்னிங்சில், 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இது.\nஇங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டையும் வோக்ஸ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பிராட், சாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.\nநாளை முதல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷேர் ஆட்டோ சேவை\nகேரளாவில் தொடரும் மழை: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நண்பனை மாற்றலாம் - அண்டை வீட்டுக்காரனை அல்ல” - வாஜ்பாய்\nவாஜ்பாய் குறித்த சில தகவல்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\n“நேருவின் புகைப்படம் எங்கே” - கோபப்பட்ட வாஜ்பாய்\nவழக்கில் இருந்து ஸ்டோக்ஸ் விடுவிப்பு: இங்கிலாந்துக்கு சுகமான தலைவலி\nவாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் \n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nமோசமான ரெக்கார்டை மாற்றுவாரா கோலி ..\nRelated Tags : James Anderson , England , India , Virat kohli , இந்தியா , இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் , விராத் கோலி , ஆண்டர்சன்\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை முதல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷேர் ஆட்டோ சேவை\nகேரளாவில் தொடரும் மழை: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/", "date_download": "2018-08-16T20:34:35Z", "digest": "sha1:JBTITNWZC4TJWTPZWEBI35OHG7NANV54", "length": 3193, "nlines": 32, "source_domain": "tattoosartideas.com", "title": "பச்சை அழகு சிந்தனைகள் - ஆண்கள் மற்றும் பெண்கள் குளிர் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபெண்கள் திசைகாட்டி பச்சை மை ஐடியா\nபெண்கள் செர்ரி ப்ளாசம் டாட்டூ\nபெண்களுக்கு பூனை பச்சை குத்தல்கள் யோசனை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=6", "date_download": "2018-08-16T20:25:51Z", "digest": "sha1:BR57IGTG46IAE3FXRBZWYQPA4VC6G344", "length": 74787, "nlines": 189, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nவாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறுத்தவரை, இது வாணியின் கடைக்கண் பார்வை ஒரு சிறிதும் படாத இடம் என்று எனக்குத் தெரியும்.\nவாணிதாஸபுரத்திற்குப் போகவேண்டுமானால், ஜில்லா போர்டு ரஸ்தாவைவிட்டு மாமரம் நிறைந்த வாய்க்கால் கரை மீது அரை பர்லாங்கு நடக்க வேண்டும். ரஸ்தாவின் கீழ்ப் பாரிசத்தில் ஊர். அதன் பக்கத்தில்தான், கிழக்கே பார்த்த சிவன் கோயிலில் தொடங்கி, பத்துப் பதினைந்து வீடுகள் உள்ள அக்ரகாரம். பிறகு ஊர்ப் பொட்டல். சற்று வட பாகமாகப் போகும் சந்து, பிள்ளைமார் சந்து. அதற்கப்புறம் மறவர்கள் தெரு. இவ்வளவையும் கடந்துவிட்டால், வேளாளர் தெருவின் தொடர்ச்சியான மறவர் தெருவின் கடைசிக்கு வந்துவிட்டால், வயலும் குளமும். குளம் தடாகமன்று, வெறும் மண் கரையிட்ட ஏரி. சுற்றிலும் கண்ணுக்கெட்டியவரை கழனிகள். வான வளையத்தைத் தொடும் மூலையில் பச்சை மரங்கள்.\nவயல்களின் வழியாக இரண்டு மைல் நடந்தால் நதி. இரு கரையிலும் மருத மரமும் பனையும் கவிந்து நிற்கும். அதிலிருந்துதான் ஊரையொட்டிப் பாயும் வாய்க்கால் புறப்படுகிறது. வேனிற் காலத்தில் குளத்திலும், வாய்க்காலிலும் ஜலம் வற்றிவிடும். அப்பொழுது விடியற்காலையில் ஸ்நானம் செய்வதை இன்பமாகக் கருதுவோர்கள் வாணிதாஸபுரத்திற்கு வந்தால் இரண்டு மைல் நடையைத் துச்சமாகக் கருதுவார்கள்.\nவாணிதாஸபுரம், வஞ்சனைச் சுழலிலும் தியாகப் பெருக்கிலும் செல்லும் நாகரிகத்தின் கறைகள் படியாதது. நாயக்கர்கள் காலத்தில் மானியமாகச் சிலருக்குக் கொடுக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அழியாத, மாறுதல் இல்லாத, நித்திய வஸ்துப் போல, பழைய பழகிய பாதைகளிலேயே அது ஓடிக்கொண்டிருக்கிறது.\nகிராமவாசிகள் உயிர் வாழ்தலைப் பொறுத்தவரை வெளியூருக்குச் செல்லவேண்டிய அவசியம் கிடையாது. செல்வதுமில்லை. வேண்டியதெல்லாம் சாப்பாட்டிற்கும் துணிக்குந்தானே உடையைப் பொருத்தவரை 'கும்பினியான்' துணி வியாபாரத்தில் அதிக நம்பிக்கை. கிராமவாசிகளுக்கு உலகம் எந்தத் திக்கில் செல்லுகிறது என்ற அறிவும் கிடையாது. அறிய ஆவலும் இல்லை. சனிக்கிழமைச் சந்தைக்கு இலை காய்கறிகளைத் திருநெல்வேலிக்குக் கொண்டு சென்று, விற்று முதல் செய்துவிட்டு, அன்று 12 மணி நேரத்தில் அரைகுறையாகக் கேட்டதை மறு சனிக்கிழமைவரை பேசிக்கொண்டிருப்பதில் திருப்தியடைந்து விடுவார்கள் அந்த மகாஜனங்கள்.\nகோயில் பூஜை, உபாத்திமைத் தொழில், உஞ்சவிருத்தி என்ற சோம்பற் பயிற்சி - இவைதான் அங்குள்ள பிராமண தர்மத்தின் பிரதிநிதிகளின் வாழ்க்கை இலட்சியம். வேளாண்மை என்ற சோம்பர்த் தொழில் அங்குள்ள பிள்ளைமார்களின் குல தர்மம். மறவர்கள் ஏவின வேலையைச் செய்தல், ஊர்க் காவல் என்ற சில்லறைக் களவு உட்பட்ட சோம்பல் தர்மத்தைக் கடைபிடித்தனர். பறைச்சேரி ஊரின் போக்குடன் கலந்தாலும், அல்லும் பகலும் உழைத்து உழைத்து, குடித்து, பேசிப் பொழுதைக் கழித்தது.\nஊருக்கு, கிராம முனிஸீப்பு சுந்தரம் பிள்ளை, பண்ணையார் ராமையாப் பிள்ளை, சுப்பிரமணிய பண்டாரம், சிவன் கோயில் அர்ச்சகர் சுப்புவையர் - இவர்கள் எல்லோரும் 'பெரிய' மனிதர்கள். எல்லோரும் ஏக மட்டம்; ஏனென்றால், தற்குறிப் பேர்வழிகள். அவர்களில் 'மெத்தப் படித்தவாள்' என்று கருதப்பட்டவரே பிரமரியை எட்டிப் பார்க்கவில்லை. எழுத்துக் கூட்டி வாசிப்பவர்கள். தமிழ்ப் படிப்புத் தெரியும் என்று கூறுவார்கள். ஆனால் வாழ்க்கைக்கு அவசியமான உலக அநுபவம் உண்டு; 'படித்தவர்'களைப் போல் அவர்கள் வடிகட்டின அசடர்கள் அல்லர்.\nஅர்ச்சகர் சுப்புவையர் ஏறக்குறைய மெஜாரிட்டியைக் கடந்துவிட்டவர். குழந்தை குட்டி கிடையாது. தமது 45வது வயதில் 'மூத்தாளை' இழந்துவிட, இரண்டாவது விவாகம் செய்து கொண்டவர். இளையாள் வீட்டிற்கு வந்து சிறிது காலந்தான் ஆகிறது. அவள் சிறு குழந்தை. 16 அல்லது 17 வயதுள்ள கல்யாணி, சுப்புவையரின் கிரகத்தை மங்களகரமாக்கவே அவரது சமையற்காரியாகக் காலம் கழித்தாள்.\nசுப்புவையர் மன்மதனல்லர். அதுவும் 50 வயதில் ஒருவரும் மன்மதனாக இருக்க முடியாது. விதிவிலக்காக ருசியான பக்ஷணங்களுடன் விருந்து சாப்பிடும் யாரும் வயிற்றை ஆலிலை போல் ஒட்டியிருக்கச் செய்ய முடியாது. நரைத்த குடுமியுடன், பஞ்சாங்கத்திற்கு ஒத்தபடி க்ஷவரம் செய்து கொள்வதாகச் சங்கற்பமும் செய்து கொண்டால் நிச்சயமாக எவரும் மன்மதனாக இருக்க முடியாது.\nசுப்புவையர் சாதுப் பேர்வழி; கோயிலுண்டு, அவருண்டு. வேறு எந்த ஜோலியிலும் தலையிடுகிறதில்லை. வேளைக்கு வேளை நாவிற்கு ருசியாக உணவு கொடுத்து, தூங்கும்பொழுது கால் பிடித்துவிட்டு, தொந்தரவு செய்யாமலிருப்பதே மனைவியின் லட்சணம் என்று எண்ணுபவர். அதிலும் ஏறக்குறைய இருபது வருடங்களாகப் பழகி, திடீரென்று தன்னை விட்டுவிட்டு இறந்துபோன மூத்தாள் மீது அபாரப் பிரேமை. அவருக்கு அது பழக்கதோஷம். அவளைப் போல் இனி யார் வரப்போகிறார்கள் என்ற சித்தாந்தத்தில், கலியாணியின் பாலிய அழகும் சிச்ருஷையும் தெரியாது போய்விட்டன.\nகலியாணி அவளும் ஏழைப் பெண்தான். உபாத்திமைத் தொழில் பார்த்துவந்த சாமிநாத கனபாடிகளின் மகள். அவ்வூரிலேயே பிறந்து, வெகுகாலமாக மாமாவென்றும் சித்தப்பாவென்றும் அழைத்துவந்த ஒருவரைக் கணவராகப் பெற்றவள். ஏழையாகப் பிறந்தால் அழகாகப் பிறக்கக் கூடாது என்ற விதியிருக்கிறதா கலியாணியின் அழகு, ஆளை மயங்கியடிக்கும் மோக லாகிரியில் பிறந்த காமசொரூபம் அன்று. நினைவுகள் ஓடிமறையும் கண்கள், சோகம் கலந்த பார்வை கலியா��ியின் அழகு, ஆளை மயங்கியடிக்கும் மோக லாகிரியில் பிறந்த காமசொரூபம் அன்று. நினைவுகள் ஓடிமறையும் கண்கள், சோகம் கலந்த பார்வை அவளது புன்னகை ஆளை மயக்காவிட்டாலும் ஆளை வசீகரிக்கும். அப்படி வசீகரிக்கப்படாதவன் மண் சிலைதான். சுப்புவையரும் அவர் வழிபடும் லிங்க வடிவத்திலிருக்கும் 'விரிசடைக் கடவுளின்' உருவச் சிலையின் ஹிருதயத் துடிதுடிப்பை ஏறக்குறையப் பெற்றிருந்தார். கலியாணி வாலைப் பருவத்தினள். அதிலும் இயற்கையின் பரிபூரண சக்தியும் சோபையும் கொந்தளிக்கும் நிலையிலுள்ளவள். எதற்கெடுத்தாலும் தன்னை மரக்கட்டையாகக் கருதி, இறந்த மூத்தாளின் பெருமையை நினைத்து உருகும் சுப்புவையரின் எண்ணங்களைத் தன் வசம் திருப்புவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவள்; அதாவது, உள்ளூர அவளறியாமலே இயற்கை அந்த வேலையில் அவளைத் தூண்டியது. அவர் வார்த்தைகள் அவளது வாலிப அழகின் முகத்திலடித்தன. அவரைக் கவர்ச்சிக்கக்கூடியபடியெல்லாம் தனது பெண்மைக் குணங்களைப் பயன்படுத்தினாள். சுப்புவையர் மசிகிற பேர்வழியாகத் தெரியவில்லை. கலியாணியும் ஒரு பெண்ணாயிற்றே, அவளுக்கும் இயற்கையின் தேவையும் தூண்டுதலும் இருக்குமே என்ற ஞானம் சிறிதும் கிடையாது போயிற்று சுப்புவையருக்கு.\nஅப்பொழுதுதான் சைத்ரிகரான சுந்தர சர்மா அங்கு வந்தார்.\nஅப்பொழுது முன்வேனிற்காலம். பனி நீங்கிவிட்டது. வாய்க்காலில் ஜலமும் வற்றிவிட்டது. பயிர்கள் அறுவடையை எதிர்பார்த்துத் தலைசாய்ந்து நின்றன. குளத்தில் நீர் வற்ற இன்னும் இரண்டு மூன்று மாதமாகும். ஊருக்குக் குடிதண்ணீர் குளத்திலிருந்துதான். ஆற்றிற்கு நடக்க முடியாதவர்களும், நடக்கப் பிரியமில்லாதவர்களும், குளத்திலேயே ஜலம் எடுத்துக் கொள்ளுவார்கள்.\nசுந்தர சர்மா அக்ரகாரத்தில் ஒரு காலிக் குச்சு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு, சாப்பாட்டிற்குச் சுப்புவையர் வீட்டில் வாடிக்கை வைத்துக் கொண்டார். வரும்பொழுது அவர் மனம் களங்கமற்ற மத்தியான வானம் போல் இருந்தது. எப்பொழுதும் குளக்கரையிலோ அல்லது வாய்க்கால் கரையிலோ இருந்துகொண்டு, இரண்டு மூன்று மாட்டுக்காரப் பையன்கள் வேடிக்கை பார்க்கச் சித்திரம் தீட்டிக்கொண்டிருப்பது அவரது பொழுதுபோக்கு.\nசில சமயங்களில் மத்தியானச் சாப்பாட்டிற்கு வர இரண்டு அல்லது மூன்று மணியாகிவிடும். சி��� சமயம் காலைச் சாப்பாடு இல்லாமலேயே சென்றுவிடுவார். வருவது எந்த நேரமென்பதில்லை.\nகலியாணி அவரைத் தனது சகோதரன் போல் பாவித்துவந்தாள். ஆனால், உள்ளம் அவரைக் கண்டவுடன் பயத்தினால் சலிக்கும். அவர் வந்து இரண்டு மூன்று நாட்களுக்கு அவருக்குச் சாப்பாடு போடுவது என்றால் வியர்த்து விருவிருத்து முகஞ் சிவந்துவிடுவாள். காரணம் சர்மா வாணிதாஸபுரத்தினரைப் போல் அல்லாது, சற்று நாகரிகமாகவும் சுத்தமாகவும் உடையணிந்துகொள்வதுதான். ஆனால், அவரது கிராப்புத் தலை கழுத்து வரை வளர்ந்து மறைத்திருந்தாலும், எப்பொழுதும் சீர்குலைந்தே முகத்திலும் காதிலும் கிடக்கும். கறுத்த கண்கள் எப்பொழுதும் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது போல எதையாவது நோக்கற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்.\nசர்மா சைத்திரிகராக இருந்தும் கலியாணியைப் பார்க்காதது ஆச்சரியம் என்று நினைக்கலாம். கனவுகள் அழுத்தும் உள்ளத்தைக் கொண்ட அவர், சுப்புவையரின் இல்லத்தை மறைமுகமான ஹோட்டலாகக் கருதியதினால் சாப்பாடு முடிவது அவர் அறியாமலே நடந்து வந்தது. மேலும் சுப்புவையரின் வீடு ஜன்னல்களுக்குப் பெயர் போனதன்று. காற்றும் ஒளியும் உள்ளே எட்டிப்பார்க்கக் கூடாது என்று சங்கற்பம் செய்துகொண்ட சுப்புவையரின் மூதாதைகளில் ஒருவரால் கட்டப்பட்டது. பகலில் இருட்டு, இரவில் குத்துவிளக்கின் மங்கலான இருட்டு. சாதாரண காலத்திலேயே எதிரில் வருவது என்னவென்று உணர்கிற பழக்கமில்லாத சர்மாவுக்குப் புலப்படாமல், இவ்வளவு வெளிச்ச உதவியும் சுப்புவையரின் மனைவியை மறைத்துவிட்டது அதிசயமன்று. மேலும் கலியாணிக்கு அதிகமாக வெளியில் நடமாடும் பழக்கம் கிடையாது. அவள் பொந்துக்கிளி. மேலும் குளம் வாய்க்கால்களுக்குக் கருக்கலிலேயே போய் வந்துவிடுவாள். இதனால் சர்மா கலியாணியைத் தினம் சந்தித்தாலும் பார்த்தது கிடையாது. அவருக்கு, அவளைப் பொறுத்தவரை, உணவு பரிமாறும் கருவளையணிந்த கைகள் மட்டிலும் தெரியுமோ என்னவோ\nஅன்று சுந்தர சர்மா வருவதற்குச் சாயங்காலமாகிவிட்டது. காலையிலேயே சென்றவர். மத்தியான போஜனத்திற்குக்கூடத் திரும்பவில்லை. வரும்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. வரும் வழியிலேயே குளத்தில் குளித்துவிட்டு நேராகத் தமது குச்சு வீட்டிற்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, சுப்புவையரின் வீட்டையடை���்தார். அன்று அவருக்குப் பசி.\nசுப்புவையர் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்ததால் இவரைக் கண்டதும், \"என்ன அய்யர்வாள் பகல்லே கூடச் சாப்பிடல்லை என்று சொன்னாளே; இப்படியிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்... அடியே, சர்மா வந்திருக்கார், இலையைப் போடு... அடியே, சர்மா வந்திருக்கார், இலையைப் போடு இன்னும் விளக்கை ஏன் ஏற்றிவைக்கவில்லை இன்னும் விளக்கை ஏன் ஏற்றிவைக்கவில்லை நேக்குத் தெரியுமே அவள் இருந்தா வீடு இப்படிக் கிடக்குமா பகவான் செயல்\" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று, குத்துவிளக்கின் மேல் இருக்கும் மாடக் குழியில் தீப்பெட்டியைத் தேடினார்.\nசமையல் உள்ளிலிருந்த கலியாணியும் கையில் அகல்விளக்குடன் வந்து குத்துவிளக்கை ஏற்றினாள்.\n\"என்னடி, விளக்கை ஏன் ஏற்றக் கூடாது இவ்வளவு நேரமும் என்ன பண்ணினே இவ்வளவு நேரமும் என்ன பண்ணினே\n மங்கியிருக்கும் திரியைத் தூண்டாதிருந்துவிட்டதினால் அணைந்துவிட்டது. சாதத்தை வடிச்சுண்டிருந்தேன்\n வீடும் வாசலும் கெடக்கிற கெடையைப் பார்த்தால் நன்னாயிருக்கு, பெருக்கிவிட்டுச் சீக்கிரம் இலையைப் போடு\nகலியாணியின் முகம் சிவந்தது. அந்நியர்கள் முன்பாகவும் இம்மாதிரிப் பேசுகிறாரே என்று அவள் உள்ளங் கலங்கியது. 'அவர் என்ன நினைப்பார்' என்ற நாணம், எல்லாம் சுறுக்குச் சுறுக்கென்று தைக்கும் வார்த்தைகள், இவை அவள் உள்ளத்தைக் குழப்பிவிட்டன. சரேலென்று உள்ளே சென்றுவிட்டாள். அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.\n\"அணைக்கட்டுப் பக்கம் போயிருந்தேன். வேலை முடிவதற்கு நேரமாகிவிட்டது. மத்தியானம் வெய்யிலில் வருவானேன் என்று நினைத்தேன். நாளைக்கு அல்லது மறுநாளைக்குக் கொழுந்து மாமலைப் பக்கம் போகலாம் என்று நினைக்கிறேன். போவதை இப்பொழுதே சொல்லிவிட்டால் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லையல்லவா\" என்று சிரித்தார் சர்மா.\nஇதற்குள் கலியாணி கதவோரத்தில் நின்று கொண்டு, \"என்ன செய்றேள் சொம்பில் ஜலம் வைத்திருக்கிறேன்\n\"இந்தாருங்கள், கால் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்\" என்று சர்மாவிடம் ஒரு செம்பு ஜலத்தைக் கொடுத்துவிட்டுத் தானும் கால் முகம் கழுவினார்.\nஇருவரும் உள்ளே சென்று குத்துவிளக்கின் முன்பு போடப்பட்டிருந்த இலைகளின் எதிரே உட்கார்ந்து கொண்டனர்.\nஅன்று இருவருக்கும் பரிமாறுவதென்றால் பிராணன் போவது போலிருந்தது.\nமுதலில் சுப்புவையருக்குச் சாதத்தைப் படைத்தாள். கை நடுங்கியதினால் சிறிது சிதறிவிட்டது.\n இப்படிச் சிந்திச் சிதறினால் வாழ்ந்தாற் போல் தான் பார்த்துப் போடக்கூடாதா\" என்றார். பிறகு மனத்திற்குள்ளாகவே, \"அவள் இருந்தால்... கர்ம பலன்\" என்று முனகிக் கொண்டார். இவ்வார்த்தைகள் கலியாணிக்குக் கேட்டன. ஏற்கனவே குழம்பிய மனம் மேலும் கலங்கிவிட்டது கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின.\nசர்மாவுக்குப் படைப்பதற்காகக் குனிந்தாள். பதற்றத்தில் தட்டிலிருந்த சாதம் முழுவதும் இலையில் கவிழ்ந்துவிட்டது. சர்மா, 'போதும்' என்று இடைமறித்தார். அவரது புறங்கை மீது ஒரு குவியல் மட்டும் தடைப்பட்டு நின்றது. 'போதும்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே தட்டிக்கொண்டிருக்கும் பிரகிருதி அசடா அல்லது அதற்குக் குறும்பா என்று நோக்கினார். அவர் சற்று அண்ணாந்து பார்த்ததும் அவர் எதிர்பார்த்ததற்கு விபரீதமான காட்சி பயம் - கூச்சத்திலும், குத்து வார்த்தைகளிலும் ஏற்பட்ட பயம் - என்பது முகத்தில் எழுதி ஒட்டியது போல் மிரண்ட பார்வை\nஅவர் பார்த்ததும் அவளுக்கு இன்னும் மிரட்சி யதிகமாயிற்று. அந்தக் குழப்பத்தில் அவர்கள் கைகள் சந்தித்தன. அவள் கண்களில் ஆறுதலை எதிர்நோக்கும் குழந்தையின் வருத்தம்; அழுகை துடிதுடிக்கும் உதடுகள். ஒரு கணம் இருவரும் ஒரே பார்வையில் அசைவற்றிருந்தனர். மறுகணம் அவள் நிமிர்ந்து திரும்பிப் பாராது வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். சர்மாவின் உள்ளத்தில் அது ஒரு விலக்க முடியாத சித்திரமாகப் பதிந்தது.\nமறுபடியும் கலியாணி எத்தனையோ தடவை வந்து பரிமாறினாள். ஆனால், ஒரு கணமாவது சர்மாவைப் பார்க்கவில்லை. ஆனால், சர்மா அவளது உள்ளத்தைத் துருவும் பார்வைகளைச் செலுத்தினார். அவை பாறைகளில் பட்ட கல்லைப் போல் பயனற்றுப் போயின. 'காரணம், காரணம்' என்று அவர் உள்ளம் அடித்துக் கொண்டது. சாப்பிட்டுவிட்டுப் பேசாது நேரே தமது குச்சு வீட்டிற்குச் சென்று, தமது உள்ளத்துடன் போராடிக் கொண்டிருந்தார். அவரது உள்ளம் கலியாணியைத் தன்னுள் ஐக்கியமாக்கியது. அவள் அழகு சர்மாவின் சைத்ரிகக் கண்களுக்குப் பல நீண்ட காவியங்களாகத் தோன்றிற்று. அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை; தமது கனவுகளுடன் போராடிக்கொண்டிருந்தார்.\nஅன்று சாப்பாடு முடிந்தவுடன், சுப்புவையர், வெற்றிலைச் செல்லத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போடலாம் என்று பெட்டியைத் திறந்தார். வெற்றிலை பாக்கு எல்லாம் இருந்தன. ஆனால் சுண்ணாம்பு மட்டும் காய்ந்து காறைக் கட்டியாக இருந்தது. \"ஜடம்\" என்று கூறிக் கொண்டே, \"அடியே\" என்று கூறிக் கொண்டே, \"அடியே\" என்று உள்ளே தலையை நீட்டிக் கொண்டு கூப்பிட்டார். சமையல் உள்ளில் தனது மனத்துடன் போராடிக் கொண்டிருந்த கலியாணி, \"என்ன\" என்று உள்ளே தலையை நீட்டிக் கொண்டு கூப்பிட்டார். சமையல் உள்ளில் தனது மனத்துடன் போராடிக் கொண்டிருந்த கலியாணி, \"என்ன\" என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தாள்.\n உனக்கு எத்தனை நாள் சொல்லுவது - செல்லத்தில் எல்லாம் சரியாயிருக்கிறதாவென்று பார்த்து வை என்று மூணாது இல்லையே அர்த்த ராத்திரியிலே யார் கொடுப்பார்கள் போய் ஒரு துளி ஜலம் எடுத்துண்டு வா போய் ஒரு துளி ஜலம் எடுத்துண்டு வா ஒன்னைக் கட்டிண்டு அழரதைவிட ஒரு உருவத்தைக் கட்டிண்டு மாரடிக்கலாம். தொலை, சீக்கிரம்.\" அவளும் போனாள். \"குடியும் குடித்தனமும் - எல்லாம் சொல்ல வேண்டியதில்லை ஒன்னைக் கட்டிண்டு அழரதைவிட ஒரு உருவத்தைக் கட்டிண்டு மாரடிக்கலாம். தொலை, சீக்கிரம்.\" அவளும் போனாள். \"குடியும் குடித்தனமும் - எல்லாம் சொல்ல வேண்டியதில்லை\nகலியாணி உள்ளே சென்று, ஒரு டம்ளரில் ஜலம் கொண்டு வந்து வைத்துவிட்டு, அவர் பாயையும் தலையணையையும் எடுத்து உதறிக் கூடத்தில் விரித்துவிட்டு, மறுபடியும் உள்ளே சென்று விட்டாள்.\nஅன்று பசி வேறா வரப்போகிறது அவள் மனம் எங்கெல்லாமோ சுற்றியது. சர்மாவைப் பற்றி அடிக்கடி அவளையறியாமல் அவள் உள்ளம் நாடியது. ஆனால், தனது கணவர் அந்நியர் முன்பும் இப்படிப் பேசுகிறாரே என்ற வருத்தம். ஏங்கி ஏங்கி யழுதாள். அழுகையில் ஓர் ஆறுதல் இருந்தது போல் தெரிந்தது.\n\" என்ற சப்தம். \"என்ன\" என்று கேட்டுக் கொண்டே எழுந்து சென்றாள்.\n\" என்று கொட்டாவிவிட்டுக் கொண்டே பாயில் படுத்துக் கொண்டார் சுப்புவையர்.\nஉட்கார்ந்து மெதுவாகக் காலைப் பிடித்துக் கொண்டேயிருந்தாள் கலியாணி. அவளுடைய கலங்கிய கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவர் முழங்காலில் விழுந்தது.\n\"என்னடி, மேலெல்லாம் எச்சல் பண்ராய் ஓரெழவும் தெரியல்லே, என்ன ஜன்மமடா ஓரெழவும் தெரியல்லே, என்ன ஜன்மமடா\nகலியா���ி சற்று நேரம் மௌனமாக இருந்தாள். அவரிடம் ஒன்று கேட்கவேண்டுமென்று துணிச்சல் பிறந்தது.\nஅவர் கையை மெதுவாக எடுத்துத் தன் மார்பின் மீது வைத்துக் கொண்டு, \"அவாள் முன்னெல்லாம் என்னைப் பேசுகிறீர்களே நான் என்ன செய்துவிட்டேன்\" என்று சிரிக்க முயன்றாள். கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அவள் புன்னகை பரிதாபகரமாக இருந்தது.\n என்ன சொல்லியும் ஒன்னும் உறைக்கவில்லையே அவள் இருந்தாளே, ஒரு குறையுண்டா அவள் இருந்தாளே, ஒரு குறையுண்டா எல்லாம் கணக்கா நடந்தது. கிரகலட்சுமி என்றால் அவள்தான். சொன்னால் போதுமா எல்லாம் கணக்கா நடந்தது. கிரகலட்சுமி என்றால் அவள்தான். சொன்னால் போதுமா\n எனக்குத் தூக்கம் வந்துடுத்து. என்னைப் படுத்தாதே\" என்று சொல்லிவிட்டுச் சுவர்ப்புறம் திரும்பிக் கொண்டு குறட்டை விடலானார்.\nகலியாணிக்கு நெஞ்சில் சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது. தனது ஸ்பரிசம் சிறிதாவது அவரை மனிதனாக்கவில்லையே என்றதில் ஒரு ரோஷம், சிறிது கோபமும் கூட. அன்று முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. அவள் உள்ளம் எண்ணங்களுடன் போராடிக் கொண்டிருந்தது.\nஅன்று முழுவதும் கலியாணிக்குத் தூக்கம் எப்படி வரும் தூரத்திலே, எங்கிருந்தோ ஒரு வெளிச்சம் தன்னை அழைப்பதுபோல் ஓர் உணர்வு. அது தன்னை வாழ்விக்குமோ அல்லது தகித்துவிடுமோ என்ற பயம் அவளைத் தின்றுகொண்டிருந்தது.\nகணவர் தன்னிடம் என்ன குறை கண்டார் ஏன் இப்படி உதாசீனமாக இருக்க வேண்டும் ஏன் இப்படி உதாசீனமாக இருக்க வேண்டும் அதற்குக் காரணம் தனது குறையா அல்லது அவரது... அவருக்குக் குறை எப்படிச் சொல்ல முடியும்\nஇப்படியே அவள் அன்று முழுதும் தூங்கவில்லை. பாயில் படுத்து புரண்டுகொண்டிருந்தாள். சற்று ஒரு புறமாகப் புரண்ட சுப்புவையர் பிரக்ஞையில்லாது கையைத் தூக்கிப் போட்டார். அது அவள் மார்பில் அம்மிக் குழவி மாதிரிப் பொத்தென்று விழுந்தது. மயக்கம் கலைந்தது. பயம் பிறகு புருஷனின் கைதான் என்ற உணர்ச்சி. அதில் ஒரு சாந்தி பிறந்தது. அந்தப் போதையில் அவளுக்குக் கண் கிறங்கியது. தூங்கிவிட்டாள். நடைமுறை உலகத்தில் இல்லாவிட்டாலும், கனவு உலகத்திலாவது கணவன் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருப்பது போல் அன்று அவளுக்குத் தோன்றியது.\nகாலையில் கலியாணி எழுந்திருக்கும்பொழுது என்றும் இல்லாதபடி வெகுநேரமாகிவி��்டது. எழுந்ததும் குடத்தை எடுத்துக் கொண்டு நேராகக் குளக்கரைக்குச் சென்றாள்.\nஅன்று இரவு முழுவதும் சுந்தர சர்மாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை என்றால் வியப்பில்லை. இத்தனை நாட்களும் தமது மனத்திரையை விலக்கி அவளைப் பார்க்காததற்கு ஆச்சரியப்பட்டார். அந்த ஆச்சரியம் அவரை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு சென்றது. அவரோ சைத்ரிகர் - அழகுத் தெய்வத்தின் அடிமை கலியாணியின் சோகம் தேங்கிய கண்கள் அவருக்குக் கற்பனைக் கதையாக, காவியமாகத் தெரிந்தது. அன்று இரவு முழுவதும் உள்ளம் கட்டுக் கடங்காமல் கொந்தளித்தது.\nசுப்புவையர், பாவம், அது ஒரு பிரகிருதி. அவர் வசம் கலியாணி பிணிக்கப்பட்டால் விதியின் அற்பத்தனமான லீலைகளை உடைத்தெறிய ஏன் மனம் வராது அவரை மனிதனாகவே சர்மா நினைக்கவில்லை. அவரது சிறையிலிருந்து அவளை விடுவிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதில் கலியாணியின் சம்மதம் - அதைப் பற்றிக் கூட அவருக்கு அதிகக் கவலையில்லை.\nஅவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டால்... வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும் இலட்சியத்திற்கு அவள் எவ்வளவு பெரும் ஊக்கமாக இருப்பாள். மனிதப் புழுக்களே இல்லாத, மனிதக் கட்டுப்பாடற்ற, மனித நாகரிகம் என்ற துர்நாற்றம் வீசாத கானகத்தில் வாழ்க்கையையே ஓர் இன்பப் பெருங்கனவாகக் கழித்தால் என்ன\nஅன்று முழுவதும் அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள் ஒரு நிரந்தரப் பைத்தியக்காரனுடைய உள்ளத்தையும் தோற்கடித்துவிடும். இரவு முழுவதும் விளக்கு அணைக்கப்படவில்லை. மூலையில் சன்னலை யொட்டியிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு விளக்கையே கவனித்துக் கொண்டிருந்தார். விளக்கின் சிமினி கரிபிடித்து மேலே புகையடைந்து வெளிச்சத்தை அமுக்கியது. இரண்டு நிமிஷம் விளக்கு 'பக் பக்' என்று குதித்தது. அவ்வளவுதான், அதுவும் அணைந்துவிட்டது.\nஅறை முழுவதும் இருட்டு. உள்ளே உட்கார்ந்திருக்க முடியவில்லை. மேல் வேஷ்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே சென்றார் விடிந்துவிட்டது. ஆனால் நட்சத்திரங்கள் மறையவில்லை. கிழக்கே சற்று வெளுப்பு - வெள்ளைக் கீறல் மாதிரி.\nசர்மாவுக்குக் காலையில் நடப்பது மனத்திற்கு நிம்மதியாக விருந்தது. அவர் வாய்க்கால் கரை வழியாகவே நடந்து கொண்டிருந்தார். சற்றுத் தூரம் சென்றவுடன் வயல் வரப்புகளின் மீது நடக்க ஆரம்பித்தார���. தேகந்தான் ஏதோ யந்திரம் மாதிரி நடந்து கொண்டிருந்தது. மனம் மட்டும் தங்குதடையின்றிக் கலியாணியின் பின் சென்று விட்டது. \"கலியாணியை அழைத்துச் சென்றுவிட்டால் அதற்கு இசைவாளா எங்கு போனால் என்ன மனிதன் இருக்கும் இடத்தைத் தவிர...\nசூரியோதயமாகிவிட்டது. முகத்திற்கு நேரே வெய்யில் விழுந்து கண்கூச ஆரம்பித்ததும், சர்மாவுக்கு 'வெகுதூரம் வந்துவிட்டோம்' என்ற எண்ணம் தோன்றியது. உடனே திரும்பி, குளத்தில் குளித்து விட்டுப் போவதென்று அப்பக்கமாகத் திரும்பி நடந்தார்.\nவெய்யிலின் சூடு நிமிஷத்திற்கு நிமிஷம் அதிகமாகிறது. முதுகு பொசுக்கப்படுவது போல் காலை வெய்யில் தகிக்கிறது.\nகுளக்கரை வந்துவிட்டது. குனிந்துகொண்டு மேட்டில் ஏறி, கரையின் மீது வளர்ந்திருந்த மரத்தடியில் நின்று முகத்தைத் துடைத்துக் கொண்டார். இரண்டு மூன்று வினாடிகளில் கண் கூச்சம் விலகியது. குளத்தில் யாருமில்லை.\nமரத்தின் மறைவில் ஜலத்தில் நின்று கொண்டு கலியாணி தனது ஈரப்புடவையைப் பிழிந்து உடுத்திக் கொண்டிருந்தாள். ஈரம் சொட்டும் கூந்தல் முதுகை மறைத்தது. கன்னத்திலும் தோளிலும் குளக்கரையில் நன்றாக விளக்கிவைத்திருந்த குடத்திலும் கிளைகளின் ஊடே பாய்ந்த சூரியவொளி பிரதிபலித்து மின்னியது. \"அப்பா வர்ணப் பெட்டியும் படம் எழுதும் திரைச் சீலையும் எடுத்து வரவில்லையே வர்ணப் பெட்டியும் படம் எழுதும் திரைச் சீலையும் எடுத்து வரவில்லையே\" என்று நினைத்தார் சர்மா. கலியாணிக்கு அவர் இருப்பது தெரியாது. தனிமை என்ற மன மறைவில் தனது ஈரப்புடவைகளை எடுத்து உதறிக் கொசுவி உடுத்திக் கொண்டாள். ஈரப்புடவையில் நின்ற அந்த அழகு அவருக்கு மஜும்தாரின் சித்திரத்தை நினைவூட்டியது. குனிந்து குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கலியாணி கரையேறுவதற்குத் திரும்பினாள். அவள் முன்பு சர்மா வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் திகைத்துவிட்டாள். முகம் முழுவதும் சிவந்துவிட்டது. கண்கள் மிரண்டு அவரையே வெறித்து நோக்கின.\nபோவது என்றால் அவரைக் கடந்து போகவேண்டும். மனம் குழம்பியது. என்ன செய்வது என்ன செய்வது வெட்கம் தலை குனியச் செய்துவிட்டது.\nசர்மாவுக்கு அவளிடம் பேசவேண்டுமென்ற ஆசை. எப்படிப் பேசுவது\n\"நான் இன்று கொழுந்து மாமலைப் பக்கம் போகிறேன். நேற்றுப் போல் இன்றைக்கும் பட்டினியாக இருந்துவிடாதீர்கள் நான் வராவிட்டால் பட்டினி இருப்பதாவது நான் வராவிட்டால் பட்டினி இருப்பதாவது அதென்ன பைத்தியக்காரத்தனம்\" என்று சிரித்தார். அவர்கள் உள்ளம் இருந்த நிலையில், இம்மாதிரியான பேச்சு, அபாயகரமான துறைகளிலிருந்து விலகி நிம்மதி அளிப்பது போல ஒரு பிரமையை உண்டு பண்ணியது.\nகலியாணிக்கு இவ்வார்த்தைகள் கொஞ்சம் தைரியத்தையளித்தன. அவரிடம் பேசுவதற்கு மனம் ஆவல்கொண்டது. உள்ளத்தின் நிம்மதி கன்னத்தின் சிவப்பைச் சிறிது குறைத்தது.\n\"ஆண் பிள்ளைகள் சாப்பிடுமுன் கொட்டிக் கொண்டு, அவாளுக்குக் கல்லையும் மண்ணையுமா போடுவது இப்பவே போரேளா காலையிலே ஏதாவது சாப்பிட வேண்டாமா\n\"இப்பொழுது சாப்பிட வருகிறேன். மத்தியானத்திற்கு என்ன அதை நான் பார்த்துக்கொள்ளுவேன். ஏது இவ்வளவு நேரம் அதை நான் பார்த்துக்கொள்ளுவேன். ஏது இவ்வளவு நேரம் எப்பொழுதும் அருணோதயத்தில் ஸ்நானம் ஆகிவிடுமே எப்பொழுதும் அருணோதயத்தில் ஸ்நானம் ஆகிவிடுமே\nஅதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் முகம் மறுபடியும் சிவந்தது. இரவு பட்ட வேதனையும் ஓடிய எண்ணங்களும் மறுபடியும் அவள் மனத்தில் தோன்ற ஆரம்பித்தன.\nஅவரைப் பரிதாபகரமாகப் பார்த்துவிட்டுக் கரையேறி, வீட்டை நோக்கி நடந்தாள். அவரைத் தாண்டிச் செல்லும்பொழுது அவள் ஈரப்புடவை அவர் மீது பட்டது. சர்மாவுக்கு அவளை அப்படியே பிடித்து ஆலிங்கனம் செய்யக் கரங்கள் துடித்தன. ஆனால், தமது கனவுக்கோட்டை இடிந்து பாழாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயந்தான் அவரைத் தடுத்தது.\nசர்மா குளித்துவிட்டு நேராகக் கலியாணியின் வீட்டையடைந்தார். அப்பொழுது சுப்புவையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் கலியாணியைத் தவிர வேறு ஒருவருமில்லை.\nஇவ்வரவை எதிர்பார்த்திருந்த கலியாணி, இலையைப் போட்டுச் சுடுசாதம் எடுத்து வைத்தாள்.\n\" என்றார் சர்மா. அவருக்குச் சாப்பாடு செல்லாததற்குக் காரணம் பசியின்மையன்று.\n\"இன்னும் கொஞ்சம் குழம்பு போட்டுச் சாப்பிடுங்கள்\" என்றாள் கலியாணி. அன்று அவளுக்கு வாய்ப்பூட்டுத் திறக்கப்பட்ட மாதிரி இருந்தது. அவரிடம் பேசுவதில் ஓர் ஆறுதல்.\n\"காலையில் சுடுசாதம் சாப்பிட முடியுமா...அவர் எங்கே\nசாப்பாடு முடிந்தது. கை கழுவ ஜலம் வெளியில் வைக்கப்படவில்லை. பாத்திரத்தை எடுத்துக் கொண்���ு சமையலறைக்குள் சென்ற கலியாணி வரச் சிறிது தாமதாயிற்று. சர்மா பின்புறம் சென்று கை கழுவிக் கொண்டு, சமையலறைப் பக்கமிருந்த தாழ்வாரத்தின் பக்கம் வந்தார்.\n இந்தாருங்கள், இதை மத்தியானத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள்\" என்று ஒரு சிறு பொட்டலத்தைக் கையில் கொடுத்தாள்.\n எனக்கு ஒன்றும் வேண்டாம் என்றேனே\n கொஞ்சந்தான் வைத்திருக்கிறேன். மத்தியானம் பூராவும் பட்டினியிருக்கவாவது\nஅதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுவது போல் அவளுடைய கண்கள் அவரை நோக்கின.\n\" என்று கம்மிய குரலில் அவளையழைத்துவிட்டு, அப்படியே இழுத்து ஆலிங்கனம் செய்து அதரத்தில் முத்தமிட்டார். கலியாணியும், கட்டுண்ட சர்ப்பம்போல் தன்னையறியாது கொந்தளித்த உள்ளத்தின் எதிரொலிக்குச் சிறிது செவிசாய்த்துவிட்டாள். பிரக்ஞை வந்தது போல் நடைமுறைச் சம்பிரதாயங்கள் அவளைத் தாக்கின.\nதனது வலிமையற்ற கைகளால் பலமுள்ளவரை அவரை நெட்டித் தள்ளிவிட்டு, முகத்தைத் திருப்பி, \"என்னை விட்டுவிடுங்கள்\nசர்மா தமது கைகளை நெகிழ்த்தினார். கலியாணி விலகி நின்று கொண்டு, \"என்ன போங்கள்\" என்று அவரைத் தண்டிப்பது போல் நோக்கினாள்.\nசர்மா, \"கலியாணி, நான் சொல்வதைக் கேள்\" என்று மறுபடியும் நெருங்கினார். கலியாணி சமையலறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள். உள்ளிருந்து விம்மி விம்மி அழும் குரல் கேட்டது.\nசர்மாவும் கலங்கிய உள்ளத்துடன் வெளியே சென்றார். கொழுந்து மாமலைக்குச் செல்வது அவருக்கு நிம்மதியை யளிக்கலாம்.\nகலியாணிக்கு அன்று முழுவதும் மனம் ஒன்றிலும் ஓடவில்லை. முதலில் பயம், தவறு என்ற நினைப்பில் பிறந்த பயம். ஆனால் சர்மாவின் ஸ்பரிசம் அவள் தேகத்தில் இருந்து கொண்டிருப்பது போன்ற நினைவு சுகமாயிருந்தது. அவள் உள்ளத்தின் ரகசியத்தில் சர்மாவின் ஆசைகள் எதிரொலித்தன.\nஅன்று முழுவதும் அவளுக்கு ஓரிடத்திலும் இருப்புக் கொள்ளவில்லை. சுப்புவையர் மத்தியானம் வந்தார். அவருடைய இயற்கைப் பிரலாபத்துடன் போஜனத்தை முடித்துக் கொண்டு நித்திரை செய்ய ஆரம்பித்தார்.\nகலியாணிக்கு அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பரிதாபமாக இருந்தது. தன்னை 'மூத்தாளைப் போல்' இருக்கவில்லை என்று வைதாலும், தன் மீது ஓர் அந்தரங்கமாக நம்பிக்கை வைத்திருப்பதால் அதை மோட்சம் செய்வதா என்று எண்ணினாள்.\nகலியாணிக்கு இரண்டையும் ஏக ��ாலத்தில் பிரிய மனமில்லை. வீடு, பேச்சு, சம்பிரதாயம் இதையெல்லாம் உடைக்க மனம் வரவில்லை. சுப்புவையரை ஏமாற்றவும் மனம் துணியவில்லை. இருளில் வழி தெரியாது தவிக்கும் பாதசாரி, ஏதாவது ஒன்றைத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்று சங்கற்பித்துக் கொண்டு அதை நோக்கிச் செல்லுவது போல், தன் கணவர் நித்தியம் பூஜை செய்யும் கோவிலுக்குச் சென்று கலங்கிய உள்ளத்திற்குச் சாந்தியை நாடினாள். கோவில் மூலஸ்தானத்தின் இருளுக்கு இவளது மன இருள் தோற்று விட்டதாகத் தெரியவில்லை. மூலஸ்தானத்தின் மங்கிய தீபவொளியில் லிங்கம் தெரிவது போல் சர்மாவின் முகம் தான் அவள் அகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.\nஅன்று இரவு கலியாணி சுப்புவையர் பக்கத்தில் உட்கார்ந்து கால் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதிகாலையில் எழுந்து ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு வருவதற்கு அனுமதி கேட்டாள். காரணம், சர்மாவின் மீது ஆசையிருந்தாலும் அவரைச் சந்திக்காதிருக்க வேண்டுமென்ற நினைப்பு.\n\"விடியக் காலத்தில் ஏன் நதிக்கு...\n\"குளத்தில் ஜலம் வற்றி நாற்றமெடுக்கிறதே என்று யோசித்தேன்\n\"சரி, சரி, போய்ட்டு வாயேன்; அதுக்கென்ன கேள்வி வேண்டியிருக்கு நேக்குத் தூக்கம் வருகிறது, சும்மா தொந்தரவு செய்யாதே நேக்குத் தூக்கம் வருகிறது, சும்மா தொந்தரவு செய்யாதே\" என்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார்.\nகலியாணிக்கு அன்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. சர்மாவை நினைக்கும்பொழுதெல்லாம் ஒரு மகிழ்ச்சி, அவர் மறுபடியும் தன்னைத் தழுவமாட்டாரா என்ற ஆசை. இப்படியே தன் பொருளற்ற கனவுகளிடையே அவள் தூங்கினாள்.\nகொழுந்து மாமலைக்குச் சென்ற சர்மாவுக்கு வேலை ஓடவில்லை. அன்று முழுவதும், கலியாணி என்ன நினைப்பாளோ, அவளை மறுபடியும் எப்படிப் பார்ப்பது என்பதே யோசனை. அன்று இரவு முழுவதும் காட்டிலேயே இருந்துவிட்டார். அப்பொழுதும் சாந்தி பிறக்கவில்லை. அதிகாலையில் சென்று சாமானை எடுத்துக் கொண்டு ஊரைவிட்டே போய்விடுவது என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்.\nகொழுந்து மாமலை ஆற்றுக்கு அக்கரையில் இருந்தது. ஊருக்கு வரவேண்டுமானால் ஆற்றைக் கடந்துதான் வர வேண்டும். மணி மூன்று இருக்கும்பொழுது ஆற்றங்கரையை யடைந்தார். மனத்தில் சாந்தி பிறக்கவில்லை. உள்ளம் பேய் போலச் சாடியது.\nஇன்னும் ���ன்றாக விடியவில்லை. ஆற்றில் யாரோ துணி துவைப்பது போலச் சப்தம். இவ்வளவு அதிகாலையில் அங்கு யார் வர முடியும்\n\" என்ற பதில் கேள்வி பிறந்தது.\nகுனிந்து துவைத்துக் கொண்டிருந்த உருவம் நின்றது. ஒரு பெண் - கலியாணி\nஅவள் சொல்லி முடியுமுன் சர்மா அவளை அப்படியே தழுவிக் கொண்டார். அவள் விலக முயன்றாள். இருவரும் தடுமாறிப் பாதி ஜலத்திலும் பாதி மணலிலும் விழுந்தனர். கலியாணியின் முகத்திலும் அதரத்திலும் மாறி மாறி முத்தமிட்டார். கலியாணி தடுக்கவில்லை. அவருடைய போக்கிற்கெல்லாம் தடை செய்யவில்லை.\n இந்த மனித நாற்றமே அற்றவிடத்திற்குச் சென்றுவிடுவோம்\nஅந்த மங்கிய வெளிச்சத்திலும் அவளது மிரண்ட பார்வை மின்னியது.\n\"எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்லுகிற மாதிரி... அதற்குப் பயமாக இருக்கிறது\nசர்மாவுக்கு உலகம் அர்த்தமற்ற கேலிக்கூத்துப் போலும், அசட்டுத் தனம் போலும் பட்டது.\n அது முடியாத காரியம். என்னுடன் வா\" என்று கையைப் பிடித்தார்.\nமறுபடியும் அக்கரைப் பக்கம் ஒரு மனித உருவம் சென்று இருளில் மறைந்தது.\nகலியாணியின் வாழ்க்கை - அலையில் ஒரு குமிழி உடைந்து போயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/14th-century-inscription/", "date_download": "2018-08-16T20:33:16Z", "digest": "sha1:F6ENLEB5KTKZY3VSRX6UU7O7HKYM43ZS", "length": 13035, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 1395 3:34 pm You are here:Home வரலாற்று சுவடுகள் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு\nமூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு\nமூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு\nஓசூர் அடுத்த தேன்கனிக் கோட்டை அருகே, மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு மற்றும், 14ம் நுாற்றாண்டு நடுகல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஓசூர் அடுத்த தேன்கனிக் கோட்டை தாலுகா, சந்தனப்பள்ளி கிராம ஏரிக்கரையில், அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கள ஆய்வு நடந்தது. அப்போது, மூன்றாம் குலோத்துங்க சோழனின், 15ம் ஆட்சியாண்டு கல்வெட்டு மற்றும், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குறுநில மன்னனுடைய நடுகல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.\n��ேன்கனி கோட்டையைச் சேர்ந்தவர் கொடுத்த தகவலின் படி, சந்தனப்பள்ளி அருகே ஏரிக்கரையில் கள ஆய்வு செய்தோம். இதில், சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது. அதற்கு அடையாளமாக, கருவறை துாண்கள் உள்ளன. கருவறை புதையலுக்காக தோண்டப்பட்டு, அங்கிருந்த சிவலிங்கம் மட்டும் தனியாக துாக்கி வீசப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட, மூன்றாம் குலோத்துங்க சோழனின், 15ம் ஆட்சியாண்டு கல்வெட்டில், 13 வரிகள் உள்ளன. அவற்றில், 10 வரிகளை மட்டுமே படிக்க முடிகிறது; கடைசி, மூன்று வரிகளில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியாதவாறு, பாறை சிதைந்துள்ளது.\nஇப்பகுதியில் கிடைத்துள்ள குறுநில மன்னனின் நடுகல் சிற்பத்தில், கால்கள் இரண்டையும் மடக்கி, கைகள் இரண்டையும் மார்புக்கு மத்தியில் குவித்து, தியான முத்திரையுடன் இருக்கிறது. வலதுபுறத்தில் ஒரு குதிரையும், அதற்கு மேல், பெரிய அளவில் வெண்கொற்றை குடையும், சிறிய அளவில் மேலும் ஒரு வெண்கொற்றை குடையும் உள்ளது. மேலும் அதன் அருகில், இரு குடைகள் உயர்த்தி பிடிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, மூன்று சிறிய சிற்பங்கள், ஒரு பெரிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளன. இடதுபுறம், பெண் சிற்பம் நின்ற நிலையில் உள்ளது. இச்சிற்பம் வீரனின் மனைவியாக இருக்கலாம். சிற்பத்தின் கீழ் பகுதியில், நான்கு பேர் இசை வாசிப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர், கிருஷ்ணன் கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஅரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப... அரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல்: தமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிப்பு ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ள...\nநடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணக... நடு கல் - வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லுாரில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, நடு கற்க...\nதேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டு... தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டையில், பழங்கால வரலாற்று சான்றுகளை விவரிக்கும், 13ம் நு...\nஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்���்த சோழர் கால ... ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுவர் நடுகல் கண்டெடுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பாரந்தூர் கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-09-05-2018/", "date_download": "2018-08-16T19:23:49Z", "digest": "sha1:HRUFP2CQRR2CK5LY25QER7DD57EFR3GJ", "length": 13735, "nlines": 141, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 09.05.2018\nமே 9 கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன.\n1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார்.\n1671 – ��ரிஷ் இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.\n1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி (omnibus) பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1901 – அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.\n1914 – துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார்.\n1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.\n1920 – போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.\n1927 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.\n1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.\n1936 – இத்தாலி அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நோர்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நோர்வேயில் கைது செய்யப்பட்டார்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இர���ணுவம் பிராக் நகரை அடைந்தன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.\n1945 – கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.\n1955 – பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது.\n1956 – உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.\n1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.\n1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.\n1987 – போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர்.\n1988 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.\n2002 – ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர்.\n2004 – செச்னியா அதிபர் அகமது காதீரொவ் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.\n2007 மே 09ம் தேதி தினகரன் தமிழ் நாளிதழில் வெளியான சர்வே காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.\n1408 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503)\n1866 – கோபால கிருஷ்ண கோகலே இந்திய சுதந்திர போராட்ட வீரர், (இ.1915)\n1954 – மல்லிகா சாராபாய் இந்திய சமூக ஆர்வலர்.\nரஷ்யா – வெற்றி நாள் (1945)\nஆர்மேனியா – வெற்றி நாள்\nஐரோப்பிய ஒன்றியம் – ஐரோப்பிய நாள்\nNext articleயாழ் மாநகரசபை முதல்வர் தொடர்பில் முன்னணி மௌனம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/46953-north-indian-youth-are-beaten-by-people-in-salem.html", "date_download": "2018-08-16T19:21:41Z", "digest": "sha1:VJECTZAO4BALJISDWH4TVCFT5ARLXB3L", "length": 9827, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“குழந்தையைக் கடத்த வந்தீயா?” - தொடரு��் வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல் | North Indian Youth are Beaten by People in salem", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\n” - தொடரும் வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல்\nகாவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தியும் சேலம் அருகே குழந்தைக் கடத்த வந்ததாக மீண்டும் வடமாநிலத்தவர் ஒருவரை பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் கட்டிவைத்து தாக்கினர்.\nசேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தட்டாஞ்சாவடி பகுதியில் இன்று மாலை வடநாட்டு வாலிபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தண்ணீர் கேட்டுள்ளார். அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். ஹிந்தியில் பேசியதால் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த நபரின் பாக்கெட்டில் சாக்லெட்டுகள் இருந்துள்ளது. அந்த சாக்லெட்டுகளை அந்த நபரை சாப்பிட சொன்ன போது அவர் மறுத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nஇதனால் பொதுமக்களின் சந்தேகம் வலுக்கவே அந்த நபரை மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தியும் தொடர்ந்து நடைபெற்றுவரும் இதுபோன்ற சம்பவங்களால் வடநாட்டை சேர்ந்த வாலிபர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.\nகாஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை - மெகபூபா கண்டனம்\nரஷ்யா 5, சவுதி அரேபியா ஜீரோ \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கலைக்கப்படாது : த��ிழக அரசு\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nவங்கிகளில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு\nதமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை\nவறுமையிலும் நேர்மையை காட்டிய சிறுமி மோனிகா\nசெயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் \n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் \nராகுல் பாதுகாப்பு குறித்து காவல்துறை விளக்கம்\nRelated Tags : Child Kidnapped , காவல்துறை , தமிழகம் , வடமாநில இளைஞர் , குழந்தைக்கடத்தல் , கடத்தல் , குழந்தை , Salem , சேலம் , Crime , North indian\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை - மெகபூபா கண்டனம்\nரஷ்யா 5, சவுதி அரேபியா ஜீரோ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48864-who-s-the-highest-taxpayer-in-andhra-and-telangana.html", "date_download": "2018-08-16T19:21:34Z", "digest": "sha1:C7UPTSXPKBFT7D6TCLJXMOO7NTGY53SH", "length": 10072, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிகப்பட்ச வரி செலுத்தியவர் யார் தெரியுமா..? | Who's the Highest taxpayer in Andhra and Telangana", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச���சி\nஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிகப்பட்ச வரி செலுத்தியவர் யார் தெரியுமா..\nகடந்த ஆண்டில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெண் ஐடி ஊழியர் ஒருவர் அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியது தெரியவந்துள்ளது.\nவருமான வரி தாக்கல் செய்ய இந்தாண்டு ஜூலை 31 கடைசி நாளாகும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் பலரும் வருமான வரியினை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியவர்களின் விவரங்களை ஆந்திரா மற்றும் தெலங்கானா வெளியிட்டுள்ளது. அதன்படி ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஐடி ஊழியர் ஒருவர் அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியது தெரியவந்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் மொத்தமாக 9 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார். அவரின் மொத்த ஆண்டு வருமானம் 30 கோடி ஆகும். அதில் 30 சதவீதத்தை அவர் வருமான வரியாக செலுத்தியுள்ளார். ஆனாலும் அவரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nஹைதராபாத் பகுதியை பொருத்தவரை அவர் அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியிருந்தாலும் கூட ஒட்டுமொத்த இந்தியாவிலும் அவரை விட பலரும் அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை மொத்தமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 7.41 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். பின்னர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை கடந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.\nஅம்மாவுடன் வந்ததால் அப்செட் ஆனார் தயாரிப்பாளர்: பூனம் கவுர் பரபரப்பு புகார்\n’அதுக்கெல்லாம் அசத்தல் திட்டம் இருக்கு’: புஜாரா நம்பிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவரித்தொகை திரும்பத் தருவதாக குறுஞ்செய்தி : சைபர்கிரைம் எச்சரிக்கை\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nஅதிகரித்த சொத்து வரி - ரத்து செய்யக் கோரி மனு\nவருமான வரி தாக்கல் செய்யும் வழிமுறை இதுதான்... தெரிஞ்சுக்கோங்க..\n தோனி இதுல கூடவா நம்பர் ஒன் \n180 கோடி பணம், 105 கிலோ தங்கம் ஒப்பந்ததாரரின் இடங்களில் தொடரும் சோதனை \nஒப்பந்ததாரரின் இடங்களில் சிக்கிய 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் \n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல�� ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nஆதாருடன் பான் இணைப்பு: 5 வது முறையாக அவகாசம் நீட்டிப்பு\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅம்மாவுடன் வந்ததால் அப்செட் ஆனார் தயாரிப்பாளர்: பூனம் கவுர் பரபரப்பு புகார்\n’அதுக்கெல்லாம் அசத்தல் திட்டம் இருக்கு’: புஜாரா நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/49229-isro-satellite-director-scientist-maisasamy-annadurai-retired-today.html", "date_download": "2018-08-16T19:21:39Z", "digest": "sha1:O42HZ6VWIEKZA3NVWGIVYRCFV4CKU4C6", "length": 8703, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விண்ணைத்தொட்டவர் விடைபெறுகிறார் ! | ISRO satellite director Scientist Maisasamy Annadurai retired Today", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஇஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இன்று பணி ஓய்வுப் பெறுகிறார்.\nகடந்த 36 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள மயில்சாமி அண்ணாதுரை 2005 ஆம் ஆண்டு முதல் அம்மையத்தின் இயக்குநராக உள்ளார். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., ஜிசாட், ஆஸ்ட்ரோசாட், கார்ட்டோசாட், இன்சாட் வரிசையில் 30 செயற்கைக்கோள்களை வடிவமைத்து செலுத்தும் பணியில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.\nகோவை மாவட்டம் கோதவாடி கிராமத்தில் ‌1958 ஆம் ஆண்டு பிறந்த மயில்சாமி அண்ணாதுரை 1982-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் மற்றும் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் ஒன்று ஆகிய திட்டங்களின் இயக்குநராகவும் மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பு வகித்துள்ளார். தனது அறிவியல் பணிகள் மற்றும் சாதனைகளுக்காக 75 விருதுகளையும் மயில்சாமி அண்ணாதுரை பெற்றுள்ளார்.\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஇங்கிலாந்துக்கு எதிராக நாளை, முதல் டெஸ்ட்: குல்தீப், ராகுலுக்கு வாய்ப்பில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ\n'இனி உங்க அணியில் நான் இல்லை' இனவெறி காரணமாக ஓய்வை அறிவித்த வீரர்\nமறக்க முடியாத அந்தப் போட்டி.. - பிரியா விடை பெற்ற கைஃப்\nஎதற்கும் கவலைப்படாத தோனியும்.. சர்ச்சைகளும்..\nஅரிசியை விட சிறிய கம்ப்யூட்டர் - பயன்களோ ஏராளம்\nஆழ்கடல் ஆராய்ச்சில் 30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n“என் உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதியுங்கள்” - புன்னகையுடன் மரணித்த விஞ்ஞானி\nமெரினாவில் குளித்தால் ஆபத்து: ஆய்வில் தகவல்\nநூற்றாண்டின் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் \n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஇங்கிலாந்துக்கு எதிராக நாளை, முதல் டெஸ்ட்: குல்தீப், ராகுலுக்கு வாய்ப்பில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-16T20:24:18Z", "digest": "sha1:Z6PLCG5KYGCJ3OTPYXYHZ3M4LVNQWW5I", "length": 12091, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "அமெரிக்காவால் அனுமதிக்க மறுக்கும் திட்டத்தில் மேலும் சில நாடுகள்", "raw_content": "\nமுகப்பு News அமெரிக்காவால் அனுமதிக்க மறுக்கும் திட்டத்தில் மேலும் சில நாடுகள்\nஅமெரிக்காவால் அனுமதிக்க மறுக்கும் திட்டத்தில் மேலும் சில நாடுகள்\nஅமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சில வெளிநாட்டவர்களை அமெரிக்காவினுள் அனுமதிக்க மறுக்கும் திட்டத்தில் மேலும் சில நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.\nஇதற்கு அமைய வட கொரியா, வெனிசுவேலா மற்றும் சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.\nவடகொரியா, அமெரிக்காவுடன் எந்தவிடயத்திலும் ஒத்துழைப்பு தர மறுக்கும் நிலையில், அந்த நாட்டை சேர்ந்த எவரும் அமெரிக்காவினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு அரசாங்கங்களுடன் பரிமாறப்பட்ட புலனாய்வுத் தகவல்களுக்கு அமையவே இந்த மூன்று நாடுகளும் தற்போது தடைசெய்யப்பட்ட நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇந்த பிரகடனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் பாதுகாப்பிற்கு முதல் தர முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தீங்கை விளைவிக்க முயல்பவர்களுக்கு அமெரிக்காவில் இடம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.\nமுன்னர் ஈரான், லிபியா, சிரியா, யேமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு பயண தடை விதிக்கப்பட்டன.\nநாளை சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு\nவத்தளை மற்றும் களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிவிப்பானது, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால்...\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து இன்று (வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது, பாதி நிறைவடைந்த...\nகாற்றுடனான காலநிலை தொடரும்: காலநிலை அவதான நிலையம��� அறிவிப்பு\nநாட்டில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை யை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சற்றுமுன்னர் காலமானார். கடந்த 9வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...\nமக்கள் அசௌகரியங்களை குறைக்க இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகள்: நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு\nமக்கள் அசௌகரியங்களை குறைப்பதற்காக இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2015/05/kelvaragu-ragi-roti.html", "date_download": "2018-08-16T19:39:06Z", "digest": "sha1:AJBZ4GINDQ6BRJIVOWQQEYNWTZXYBYPP", "length": 9637, "nlines": 148, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: கேழ்வரகு (ராகி) ரொட்டி", "raw_content": "\nகேழ்வரகு மாவு – 1 குவளை (200 கிராம்)\nநீர் – 3/4 குவளை\nவெங்காயம் – 1/4 குவளை\nதேங்காய் – 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 2 தேக்கரண்டி\nஇந்துப்பு – 2 சிட்டிகை (சுவைக்கேற்ப)\nநல்லெண்ணை – 2 தேக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள் மற்றும் இந்துப்பு போடவும். தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கவும். பாத்திரத்தை மூடி, குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். அது நன்கு சூடானதும், மாவை ஒரு கரண்டியில் எடுத்து கல்லில் ஊற்றவும். மாவு தடிமனாக இருக்கும் இடங்களில், விரல்களால் லேசாக பரப்பி விடவும். மூடி வைத்து வேகவிடவும்.\nஇரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து, ரொட்டியின் மேல் பகுதி மற்றும் ஓரங்களில் சில துளிகள் எண்ணையை ஊற்றவும். ரொட்டியைத் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும்.\nபிரவுன் நிறத்திட்டுக்கள் வந்த உடன், ரொட்டியைக் கல்லிலிருந்து எடுத்து, சூடாக பரிமாறவும்.\nஇந்த செய்முறை, பொதுவாக அனைவரின் வீட்டிலும் செய்யப்படும் மிக எளிதான ஒன்றுதான். இதில் முக்கியமாக, ரொட்டி மாவு அதிக தண்ணீர் இல்லாமலும், அதிக கட்டியாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசாப்பிடும் பொழுது, தெரியாமல் கடித்து விடக்கூடாது என்பதனால், நான் மாவில் பச்சை மிளகாய் துண்டுகள் சேர்க்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் பச்சை மிளகாய் சேர்க்கவும்.\nரொட்டிக்குத் தொட்டுக் கொள்ள, உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சட்னி, நாட்டு சர்க்கரை அல்லது காய்கறி குருமா வைத்துக் கொள்ளலாம்.\nLabels: Tamil , உணவு செய்முறை , சிறுதானியங்கள் , தோசை , ராகி , ரொட்டி\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=7", "date_download": "2018-08-16T20:26:37Z", "digest": "sha1:BYGGUPIZK77HDQO665WJBLPN5F7ETMPX", "length": 20946, "nlines": 141, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nகனவுப் பெண் - புதுமைப்பித்தன்\nராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங்களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது.\nஇந்து - சீனத்திலே தமிழனின் கலை, தமிழனின் வீரம், தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி...\nஅதெல்லாம் பழைய கதை, மார்த்தாண்டன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல் இருக்கும் என்று கண்டானா\nசோழனுடைய தலைநகர் உறையூர். யவன வீரர்கள் இந்து - சீனப் போரில் அவன் படையிலே தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவன் அரண்மனைத் தலைவாயிலைக் காத்திருந்தார்கள்.\nஅகழிக்கப்புறம் அண்ணாந்து பார்த்தால் தலையறுந்து விழுந்து விடும்படி பெரிய வாயில். உள்ளே சற்றுத் தள்ளி வெண்கலத்தினால் ஆன துவஜஸ்தம்பம். அதன் உச்சியில் முன்னங்கால்களை உயரத் தூக்கிக் கொண்டு, வாயைப் பிளந்தவண்ணம், பாயும் நிலையில் வார்த்த ஒரு வெண்கலப் புலி. முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. அதன் கண்களுக்கு இரண்டு பெரிய இரத்தினங்கள் சூரியனுடைய கிரணங்கள், அதன் மிடுக்கை - சாம்ராஜ்யத்தின் மனப்பான்மையை - தன்னையே வென்று கிழிக்க முயலுவதைப்போல் நிற்கும் புலியை - அந்தச் சிற்பியின் கைவன்மையை - எடுத்துக் காட்டின.\nஸ்தம்பத்தின் அடியில் குறுகிய கவசம் அணிந்து, கச்சையைப் போல் வேஷ்டியை இறுக்கிக் கட்டிய மறவர்கள் கையில் எறி - ஈட்டிகளை ஏந்தியவண்ணம் கல்லாய்ச் சமைந்தவர் போல் காத்து நிற்கிறார்கள்.\nசற்று உள்ளே ராஜமாளிகை, கல்லில் சமைந்து, தமிழனின் மிடுக்கை, தமிழனின் வீரத்தை, தமிழனின் இலட்சியத்தை ஒருங்கே எடுத்துக் காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் ஏகாதிபத்தியச் செருக்கு. சாம்ராஜ்யத்தின் ஹ்ருதயமின்மை அழகுருவத்தில் மனிதனை மலைக்க வைக்கிறது. மிருகத்தன்மை - அதற்கு வீரம் என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் - அழகுடன் கைகோத்து உலாவுகிறது.\nஉள்ளிருந்து சங்கமும் முரசும் ஏகமாக முழங்குகின்றன.\n\"ராஜ ராஜ அரிகேசரி வர்மன் பராக்...\nஇன்னும் எத்தனையோ முழ நீளம் முடிவி���்லாமல் செல்லுகிறது அவன் பெயர்\nமுன்பு சிற்றரசர்கள், தானாதிபதிகள், தளகர்த்தர்கள் யாவரும் படிப்படியாக முறை முறை வந்து வழிபட்டு விலகி நின்று அடிபணிகிறார்கள்.\nஎங்கிருந்தோ மங்கள வாத்தியம் முழங்குகிறது.\nஉள்ளிருந்து ஒரு யௌவன புருஷன் - ஆணின் இலட்சியம் - வருகிறான். நெஞ்சிலே வைரங்கள் பதித்த குறுகிய கவசம் - மத்தியில் ரத்தினங்களில் புலி - காலில் வீரக் கழல், சிரத்திலே மரகதக் கிரீடம். இடையில் ஒரு சுரிகை.\nஅகன்று சுழன்று நேர் நோக்கும் வசீகரக் கண்கள். புருவத்தின் அழகை எடுத்துக்காட்டுவது போன்ற நெற்றி. அகன்ற நெற்றியிலிட்டிருக்கும் கருஞ்சாந்தின் அழகை மங்க வைத்து எடுத்துக்காட்டும் அந்தக் கண்களில் கனிவு, சிற்சில சமயம் மிடுக்கு.\nமெதுவாக அசைந்தசைந்து உலகம் பெயர்வது போல் நிகரற்ற நடை. பக்கத்தில் வரும் ஒருவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு வருகிறான்.\nஇருவரையும் பக்கத்தில் பக்கத்தில் பார்ப்பதிலே மனித இலட்சியங்கள் இரண்டையும் காணலாம்: ஒன்று மனிதனின் சக்தி; மற்றது மனிதனின் கனவு.\nஅவனும் அழகன்தான்; அழகும் தெய்வீகமானது. இந்தப் படாடோ பத்துக்குச் சமமாக மதிக்கும் கண்களிலே கனவுகள், இலட்சியங்கள், உருவப்படுத்த முடியாத எண்ணங்கள் ஓடிமறையும் கண்கள். அவனுடைய இடையிலும் ஒரு சுரிகையிருக்கிறது. சம்பிரதாயமாக, வழக்கமாக இருக்கும் போலும்\nபக்கத்தில் பணிப் பெண்கள்... அழகின் பரிபூரணக் கிருபையாலே அரச படாடோ பத்தின் உயிருடன் உலாவும் சித்திரங்கள். மார்பில் கலை கிடையாது. அக்காலத்தில் அரசன் முன் அப்படி நிற்க முடியுமா முத்துவடங்கள் அவர்கள் தாய்க்கோலத்தை மறைக்கின்றன. இடையில் துல்லிய தூய வெள்ளைக் கலிங்கம். அரசனுக்கு அடைப்பத் தொழில் செய்தலும், சாமரை வீசுவதும் அவர்களுக்குரியவை.\nஅரசனுக்கு நடக்கும் மரியாதை அந்த அழகனுக்கும் நடக்கின்றது.\nகாவிரிப்பூம்பட்டினத்தில் நாவாயேறி இந்து - சீனத்திற்குச் செல்கிறான். அந்தப் பெயர் தெரியாத பிரதேசங்களில் தமிழ் இரத்தத்தைத் தெளித்து வெற்றிக்கொடிகளைப் பயிராக்க. பட்டத்து யானையில் ஏறியாகி விட்டது - கவிஞனுடன்...\nநல்ல நிலா... நடுக்கடல்... எங்கு பார்த்தாலும் நீலவான், நீலக்கடல்... நாவாய் கீழ்த் திசை நோக்கிச் செல்லுகிறது. அதன் மேல்தட்டில் கவிஞனும் சோழனும்...\nகவிஞனுக்கு அன்று உற்சாகம். ஊர்வசியின் நட���த்தை, அவள் அழகை, ஓர் அற்புதமான கவியாகப் பாடுகிறான். ஊர்வசி அரசனைக் காதலிக்கிறாளாம்; அரசனைக் காண வருகிறாளாம்.\nகவிஞன் கற்பனை அரசன் உள்ளத்தைத் தொட்டது. கவிஞன் கனவில்தான் கண்டான். அரசன் முன்பு ஊர்வசியே தோன்றிவிட்டாள்\n அதோ, அந்த அலையின் மேல் அதோ\nகவிஞன் அரசனை யழைக்கிறான். 'ஊர்வசி' என்ற பதில்தான்.\nஅரசன் கட்டளைப்படி, கடலில் தறிகெட்டுத் தேட ஆரம்பிக்கின்றது நாவாய்.\n\"அதோ அந்த அலைமீது... அந்தப் பெரிய அலை மறைந்துவிட்டது... அதோ தெரிகிறாள்... அவளே ஊர்வசி...\nஅந்தப் பெரிய அலையின் கீழே பாறைகள் என்று யாருக்குத் தெரியும்\n... உள்ளே ஜலம் வெண்மையாகப் பாய்கிறது.\n\" என்ற குரல் சோழன் இருக்கும் திசையைக் காட்டுகிறது. அந்த அமளியில் படைத்தலைவன் நெருங்குகிறான்.\nஅதற்காகக் கப்பல் பொறுத்துக் கொண்டிருக்குமா\nகப்பலில் உச்சி முதல் அடிவரை ஒரு நடுக்கம். பாய்மரம் தடால் என்று ஒடிந்து விழுகிறது\nஆயிரமாயிரம் மக்கள் கூட்டம், ஜீவனுள்ள உயிர்ப்பிராணிகள், அரசன் சாம்ராஜ்யம், படாடோ பம், புலிக்கொடி, வெற்றி, வீரம்... இன்னும் எத்தனையோ\nசமுத்திர ராஜன் பர்வத ராஜனுடன் ஒத்துழைத்தால் எதிர்த்து என்னதான் செய்யமுடியும்\nஅரசனைக் காப்பாற்ற வேண்டியது அவசியந்தான். ஆனால் அகோரமான அலைகளுக்கு மத்தியில் யார் என்ன செய்ய முடியும்\nராஜ மார்த்தாண்டன், வீரன், பலவான். நீந்திக்கொண்டு செல்லுகிறான், ஆனால் தன் இஷ்டப்படியல்ல.\nமிதப்புக் கட்டை மாதிரி நீருக்கு மேல், பெரிய அலைகள் மூச்சுத் திணறும்படி வாரியடிக்கும் நுரைக்கு மேல், முகத்தைத் தூக்கிக் கொண்டு நீந்துகிறான்.\nவாரியிறைக்கும் நுரைத் திரையிலே ஒரு பெண்ணின் பாதம் தெரிகிறது.\n\"... தைரியமும் ஊக்கமும் சக்தியைக் கொடுக்கின்றன.\nஎதிரிலே ஓர் உயரமான பாறை. தலை நிமிர்ந்து உச்சியைக் காண முடியாத நெடும்பாறை\nஅவன் நீந்த வேண்டாம், அலை வேகமே இழுத்துச் செல்லுகிறது.\nபின்புறம் இடிமுழக்கம் போல் ஒரு ஹுங்காரம் நட்சத்திரங்கள் கண்ணுக்குள் மின்னி மறைகின்றன.\nஅப்புறம் ராஜமார்த்தாண்ட சோழன் அல்லன் - முங்கி மிதக்கும் ஒரு சரீரம்...\nகண்களில் ஏன் இந்தச் சூரியன் இப்படித் தகிக்க வேண்டும்... யாரோ அணைத்திருக்கிறது மாதிரி ஒரு தோற்றம்...\nதாயின் கனிவுடன் சற்று மேலோங்கி வளர்ந்தும் வளராத கன்னங்கள். கன்னத்தோடு சாய்ந்து...\n\"அம்மா அ அ அ\nகவிஞனின் கனவு போன்ற கண்கள் அவனைக் கவனித்துச் சிரிக்கின்றன.\nதிரும்புகிறான் - மாந்தளிரின் நிறம்\nகூந்தல் கறுத்துச் சுருண்டு ஆடையாக முதுகுப்புறத்தை மறைக்கின்றது\nதிடுக்கிட்டு எழ முயற்சிக்கிறான்; முடியவில்லை.\nஅவள் கரங்கள் அவனை அணைத்துக்கொள்கின்றன.\nஉதட்டில் அவளுடைய மெல்லிய விரல்கள் பதிந்து, அவனைத் திரும்பவேண்டாம் என்று சமிக்ஞை செய்கின்றன.\nபதில் இல்லை. புன் சிரிப்புத்தான். தாயின் கனிவு அவனையணைத்துக் கொள்ளுகிறது.\nஅவளது கேசத்தை அவள் கழுத்தில் முறுக்குகிறான். வெற்றிப் புலிக்கொடி\nகண்களுள் நட்சத்திரங்கள் தோன்றி மறைகின்றன...\nஒரு பிணம் குப்புற மிதக்கின்றது. அதன் முகத்தில் என்ன சாந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-09-06-2018/", "date_download": "2018-08-16T19:25:29Z", "digest": "sha1:RW4PH643RNXGBZVWDNXX522HKYVK7VCE", "length": 8938, "nlines": 126, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 09.06.2018\nஜூன் 9 கிரிகோரியன் ஆண்டின் 160 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 161 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன.\n68 – ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.\n1873 – இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது.\n1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.\n1923 – பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.\n1928 – அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.\n1934 – வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.\n1935 – வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள் ஊடுருவியது.\n1946 – பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.\n1962 – தங்கனீக்கா குடியரசாகியது.\n1781 – ஜார்ஜ் ஸ்டீபென்சன் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை – இ (1848))\n1945 – கிரண் பேடி, இந்தியாவின் முதல் பெண் இந்திய காவல் சேவை அதிகாரி\n1975 – ஆன்ட்ரூ சைமன்ஸ், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்\n1977 – பேஜா ஸ்டொயாகொவிக், செர்பிய கூடைப்பந்து ஆட்டக்காரர்\n68 – நீரோ, ரோமப் பேரரசன் (பி. 37)\n1870 – சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1812)\n1946 – ஆனந்தா மஹிடோல், (எட்டாவது ராமா), தாய்லாந்து மன்னர் (பி. 1925)\n1974 – மிகுவேல் ஆஸ்டூரியாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1890)\n1989 – ஜோர்ஜ் பீடில்ல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)\n1994 – ஜான் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903);\n1834 – வில்லியம் கேரி, பப்திஸ்த சபையைத் தொடக்கியவர்களில் ஒருவர், பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர் (பி. 1761)\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/08/school-morning-prayer-activities_8.html", "date_download": "2018-08-16T19:40:08Z", "digest": "sha1:PELXGCFLO5VZNPKCR2TPLOLZ7TTFC6IK", "length": 17436, "nlines": 325, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: School Morning Prayer Activities - 09.08.2018", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nபயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.\nஉண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு\nநம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்\n2.இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை\nஅது ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.\nமுத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்ற���ல் அவன் மாலையில் வீடு திரும்புவான்.\nஒரு நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.\nஅடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான்.\nகாட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.\nதூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.\nவேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென \"புலி வருது, புலி வருது\", என்று கூச்சலிட்டான்.\nராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.\nவந்தவர்கள் அனைவரும் \"புலி எங்கே\" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, \"புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்\", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.\nஅடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.\nமூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே \"புலி வருது, புலி வருது\" என்று கூச்சலிட்டான்.\nராமு அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.\nபாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது.\nநான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்���ு தன் இல்லம் நோக்கி சென்றான்.\nநீதி: ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என நம்ப மாட்டார்கள்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.முன்னால் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் மு.கருணாநிதியின் உடல் மெரினாக் கடற்கரையில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.\n2.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலைஞருக்கு மவுன அஞ்சலி\n3.திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கலச் சிலை: முதல்வர் நாராயணசாமி\n4.உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, கே.எம். ஜோசப் பதவியேற்பு\n5.யு-20 கால்பந்து போட்டி : அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\n🅱REAKING NEWS LIVEஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை. 17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க...\nஉடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி இதோ...\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nL K G. U .K G ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் \nஅரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வ...\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது துறை ரீதியான விசாரணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்கள் நடத்தியதன் விளைவாக ஆறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன \nதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, சென்ற திங்கட்கிழமை (06.08.2018) அன்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்...\nதமிழ்நாட்டில் பக்ரீத் விடுமுறை 22.08.2018 - புதன்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/03/13.html", "date_download": "2018-08-16T20:26:11Z", "digest": "sha1:X4NCJCIMIFUTLHXNF2KVATAGYJ35PEXT", "length": 15645, "nlines": 198, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியுடன் தனிமரம் போல தவிக்கின��றேன் --13", "raw_content": "\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --13\nபள்ளிக் கூட வகுப்பறை மெனிங் மார்கட் சந்தை போல எப்போதும் கலகலப்பாக இருக்கும் .\nஅதுவும் குறித்த பாட வேளைக்கு வாத்தியாரோ, ஆசிரியையோ ,வராவிட்டால் அடுத்த திட்டம் இலங்கை கிரீட்கட் குழுவில் இடம் கிடைக்கும் என்ற சூப்பர் ஸ்டார் கனவில் கிரிட்க்கட் விளையாட ,தேர்தல் கூட்டணிபோல பேச்சுவார்த்தை முதலில் தொடங்கிவிடும்.\nவா மச்சான் கிரீட்கட் ஆடப்போவோம் என்று வெளிக்கிட்டு விடுவார்கள். அதுக்கு உத்தரவு வாங்க அதிபரிடம் போவது என்றால் தான் அதிகம் அர்சியல்வாதி போல பேசாமல் அண்ணன் மாதிரி சிரித்து இனிமையாக பேசுக்கூடியவன் யார் என்று தேடுவார்கள் \nநண்பர்களில் .ஈசனும் அப்படித்தான் சிரித்து சிரித்து செயலை .முடிப்பான் \n.வர்த்தகப்பிரிவில் படிக்கும் பையன்கள் எல்லாம் அதிகம் தீராத விளையாட்டுப்பிள்ளை போல எப்போதும் ஜாலியாக திரிவார்கள் என்பது கணிதப்பிரிவும் ,விஞ்ஞானப்பிரிவும் ,படிக்கும் மாணவர்களிடையே பாதுக்காப்பு ஊழல் போல உறிப்போன ஒரு விடயம்.\nசமயங்களில் மாணவத்தலைவர் பொறுப்பு இந்தப்பள்ளியில் அதிகம் வர்த்தகப் பிரிவில்தான் காரங்கிரஸின் குடும்ப ஆட்சி போல \nமுகங்கள் மாறலாம் கொள்கை எப்போதும் வர்த்தப்பிரிவு இடம் தான் .எதிர்காலத்தில் மாற்றம் வருவது என்பது ரணிலின் ஜானாதிபதி கனவு போலத்தான் .\n\"வா மச்சான் பரதன் விளையாட\"\nநீ போடா எனக்கு விளையாடும் எண்ணம் இல்லை \nஓ ஏன் வைரமுத்து எழுதியது போல கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையில் ஒரு உருண்டை உருளுதோ மன்மதராசாவுக்கு \nபோடா போரடிக்காத நான் தான் அடுத்த பிரதமர் என்பது போல இருக்கு உன் பேச்சு \nமாணவர்கள் வெளியேறினால் மாணவிகளும் நேரம் போக்குது அடுத்த கட்டிடத்தில் இருக்கும் நூலகத்துக்கு நுழைவதும் ,மற்றத் தோழிகளின் கலைப்பிரிவு மாணவிகளுடன் கலந்து பேசுவதும் இயல்பான நிலை .\nஇந்த நேரத்தில் தான் விரும்பியவர்களுடன் தனிமையாக பேசும் சூழல் அமையும் கிறிஸ்த்தவ தேவாலயத்தின் அமைதி போல இப்படி ஒரு சந்தர்பம் ஜீவனியுடன் பேசும் சூழல் அமையுமா ,திடீர் பிரதமர் ஆன பொருளாதார சிங் போலத்தான் .இன்றைய பள்ளி நிலையும்,திடீர் பிரதமர் ஆன பொருளாதார சிங் போலத்தான் .இன்றைய பள்ளி நிலையும்இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போலத்தா��்\nஜீவனிக்கும் கவிதை பிடிக்கும் என்பதை அவள் கொண்டுவரும் கவிதை நூல்கள் மூலம் நன்கு உணர்ந்தவன் .\nதன் விருப்பையும் இப்படித்தீட்டினான் வார்தைகளில்\nபரதன் என்ற ஒரு அப்பாவி\nபதுளைக்கு வந்த ஒரு அப்பாவி\nபரதனும் உன்னை அன்பில் ,\nபடபடப்புடன் கவிதை எழுதி ஜீவனியிடம் கொடுத்துவிட்டு விளையாடப் போனான் பரதன் \nஇன்னொரு பார்வையும் இவர்களை பார்த்து அறியாமல்\nமெனிங்க் மார்க்கட்-கொழும்பில் இருக்கும் ஒரு சந்தை சென்னை கோயம் போடு போல\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/28/2014 01:47:00 pm\n///மெனிங் மார்க்கட் ஒரு பகுதி இப்ப,புதிய கட்டிடத்தில்.\nஇன்றைய வீரகேசரி(இணையப் பத்திரிக்கை)யில் ம.தி சுதா வின் \"மிச்சக் காசு\" விமர்சனமும்,குறும்படமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.வாழ்த்துக்கள் ம.தி.சுதா\nஆவலுடன்...//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. காத்து இருங்கோ பதிலுக்கு.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.\nமெனிங் மார்க்கட் ஒரு பகுதி இப்ப,புதிய கட்டிடத்தில்.ஓ அப்படியா நன்றி புதிய தகவலுக்கு.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா.\nஇன்றைய வீரகேசரி(இணையப் பத்திரிக்கை)யில் ம.தி சுதா வின் \"மிச்சக் காசு\" விமர்சனமும்,குறும்படமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.வாழ்த்துக்கள் ம.தி.சுதா//நானு முகநூலில் பார்த்தேன் யோகா ஐயா வாழ்த்துக்கள் சுதாவுக்கு.\nஇது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))-2\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --13\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --12\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -11\nமான் கராத்தே மயக்கும் பாடல்\nஅந்த நாள் ஞாபகம் 15\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -10\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -9\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -8\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -7\nஇது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-6\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/jaffna_10.html", "date_download": "2018-08-16T19:18:02Z", "digest": "sha1:E2Y5G7U2DU5Z4BVEXUNAQWPCBEHFS2ZH", "length": 12714, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ்.திருநெல்வேலி சிவன், அம்மன் கோவிலடி பகுதியில் வீட்டில் திருட்டு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ்.திருநெல்வேலி சிவன், அம்மன் கோவிலடி பகுதியில் வீட்டில் திருட்டு\nயாழ்.திருநெல்வேலி சிவன், அம்மன் கோவிலடி பகுதியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nமேற்படி பகுதியில் தாய், தந்தை இருபெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் வசித்து வந்த வீட்டிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nமேற்படி மூன்று பெண் பிள்ளைகளும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் அவர்களது பெற்றோரும் வெளியில் சென்றுள்ளனர்.\nஇதனையடுத்து மாலை அனைவரும் வீடு திரும்பிய போதும் குறித்த விடயம் தொடர்பில் அவதானித்திருக்கவில்லை எனவும் பின்னர் நேற்று இரவு அலுமாரியை திறந்த போதே விடயம் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.\nமேலும் குறித்த வீட்டில் கொள்ளை நடந்தமைக்கான எந்த அடையாளமும் இல்லை என தெரியவருகின்றது.\nஅதாவ��ு வீட்டின் கதவு மற்றும் அலுமாரி சேதப்படுத்தப்படாமல் கொள்ளை இடம்பெற்றதாக தெரியவருகின்றது\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (��ினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93675", "date_download": "2018-08-16T19:22:24Z", "digest": "sha1:DMLITKCKJMT4R44PJZSV42VUNFWGB42W", "length": 12974, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்\nஎகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்\nஇலங்கையும், எகிப்தும் நீண்டகால நட்பு நாடுகளாகவும், நெருக்கமான உறவை கொண்டவையாகவும், வலுவான பொருளாதார உறவை வளர்ப்பவையாகவும் இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று (16) மாலை எகிப்திய தேசிய தினவிழா நடைபெற்றபோது அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,\nமுன்னாள் அரச தலைவர்களான ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் மற்றும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் நெருக்கமான நட்பையும், இறுக்கமான இணைப்பையும் கொண்டு செயற்பட்டதோடு அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டு ஸ்தாபக தலைவர்களாகவும் பணியா��்றியிருக்கின்றனர். அதன் வழித் தொடர்ச்சியாகவே இரண்டு நாடுகளின் உறவுகள் பரினமிக்கின்றன.\nஉலக சரித்திர சம்பவங்களை எடுத்துக் கொண்டால், பரஸ்பர நாடுகளின் உறவுகள் நெருக்கமடைந்ததற்கு சில நிகழ்வுகள் வழிவகுத்திருக்கின்றன. இலங்கையிலே 1883 – 1991 ம் ஆண்டு வரை ‘அஹமட் ஒராபி பாஷா’ எனும் மிகப் பிரபல்யம் பெற்ற எகிப்திய நாட்டைச் சார்ந்தவர் வாழ்ந்திருக்கின்றார். அத்துடன் 1983ம் ஆண்டு கண்டியில் ஒராபி பாஷா நூதனசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டதை நினைவூட்டவிரும்புகின்றேன். அதுமாத்திரமன்றி, கெய்ரோவில் இலங்கை தூதரகம் அமைந்திருக்கும் இடத்திற்கு எதிரே ஒராபி பாஷாவின் புராதன வீடு ஒன்று அமைந்துள்ளதோடு, தூதரகம் அமைந்திருக்கும் வீதியானது ஸ்ரீலங்கா வீதி (Sri lanka Street) எனவும் அழைக்கப்படுகின்றது.\nஇலங்கைக்கும் எகிப்துக்குமிடையிலான இராஜதந்திர உறவின் 61வது ஆண்டின் விஷேட கொண்டாட்டங்கள் இரண்டு நாடுகளின் தலைநகரிலும் இடம்பெற ஏற்பாடாகியிருப்பது முக்கிய மைல்கல்லாக அமைகின்றது. இம்மாத இறுதிப் பகுதியில் எமது நாட்டின் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான 13 பேர் அடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய குழு ஒன்று இந்த சிறப்பான நிகழ்விற்கு பங்கேற்க கெய்ரோவுக்கு பயணமாகவுள்ளது.\nகடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் நமது இரண்டு நாடுகளின் நட்புறவை மேலும் இறுக்கமாக கட்டியெழுப்ப உதவிவருவது மகிழ்ச்சிக்குரியது.\nஇலங்கைக்கும் எகிப்துக்குமிடையே வரலாற்று ரீதியிலான வர்த்தக தொடர்பும் உண்டு. இலங்கையானது எகிப்தின் முன்னணி தேயிலை ஏற்றுமதி நாடாக திகழ்கின்றது. தேயிலை ஏற்றுமதித் துறை உள்ளடங்கிய கடந்தவருட மொத்த வர்த்தகமானது 48மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருடத்தில் எகிப்துக்கான 30 சதவீதமான எமது ஏற்றுமதி பொருட்கள் தேயிலை மற்றும் இறப்பர் டயர் , தெங்கு உற்பத்தி பொருட்களாகும். கடந்த 5 வருட காலப்பகுதியில் எகிப்துக்கு இலங்கையானது 46 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதுடன், கடந்தவருடம் மாத்திரம் 6.4மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதியாகியுள்ளது. அதே போன்று, இறக்குமதியை எடுத்துக்கொண்டால் எகிப்து நாட்டிலிருந்து எண��ணெய்த் திரவியங்கள், சினீ மற்றும் பழவகைகள் உள்ளடங்கிய பொருட்களை அதாவது, மொத்த இறக்குமதியில் 32சதவீதமானவற்றை இறக்குமதி செய்துள்ளோம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மக்களின் சார்பாக எகிப்தின் ஜனாதிபதி அப்டல் பட்டா எல்சிசி மற்றும் எகிப்து நாட்டு மக்களுக்கு இந்த நந்நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nPrevious articleமட்டக்களப்பு புணானையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது: யோகேஸ்வரன் எம்.பி வேண்டுகோள்\nNext articleஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/03/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-12/", "date_download": "2018-08-16T19:19:38Z", "digest": "sha1:A4ZJHOHJNQLLR4XZ26645V7CFXUPRDW7", "length": 19945, "nlines": 209, "source_domain": "tamilmadhura.com", "title": "கடவுள் அமைத்த மேடை – 12 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nகடவுள் அமைத்த மேடை – 12\nகடவுள் அமைத்த மேடை போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. கதை எப்படி போகும் என்று சில கெஸ் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். உங்களது ஊகம் சரிதானா என்று இனி வரும் இரு பதிவுகளில் சரிபார்த்துக் க��ள்ளுங்கள். இன்றைய பகுதியில் புகுந்த வீட்டில் வைஷாலி பற்றி பார்ப்போம். படித்துவிட்டு ஒரு வரி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.\nகடவுள் அமைத்த மேடை – 12\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்\nகடவுள் அமைத்த மேடை – 13\nஅட கொடுமையே இரவில் மட்டும் மனைவி தேவையா \n12 udயும் ஒரே மூச்சில் படிச்சு முடிச்சிட்டேன்…. என்ன சொல்லுறதுன்னே தெரியலை…\nதேவைப்படும் நேரத்தில் அன்பு கிடைக்காத பிறவி சிவா, நண்பன் ரங்கா, மும்பை ட்ரைன் வாழ்க்கை, உணவு பற்றி வருவது எல்லாம் ஓகே … பார்த்து சில நாட்களே ஆன சிவாவின் மீதான ரங்காவின் அக்கறை மும்பை வாழ்க்கையையின் யதார்த்த உண்மையை காட்டுகிறது.\nஎங்கிருந்தோ வரும் மனிதர்கள்.., பிசியான மும்பை நகரத்தில் ஒருவருக்கொருவர் நட்பாக, உறவாக மாறுவது சகஜம்… அந்த யதார்த்த உண்மையை ரங்கா, சந்தியா, சங்கரி, வைஷாலி மூலம் சொல்லி இருப்பது ரொம்ப நல்லா இருக்கு..\nவைஷாலி & தீபிகா அறிமுகம் கஷ்டமா இருக்கு… இவளின் இந்த துன்பத்துக்கு யார் காரணமோ…, ஆனால் படிப்பவர் கண்களில் கண்ணீர் வருகிறது.. சிவாவும், தீபிகாவும் அன்புக்காக ஏங்கி…, இவர்களே ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக மாறுவது சூப்பர்… அதேபோல ரங்காவின் மனைவி சந்தியாவும்…\nவைஷாலியின் அண்ணன் செந்தில், மனைவி சோனா & வைஷாலியின் கணவன் சுமன், இவனின் தங்கை அங்கிதா — இவர்கள் எல்லாம் மனிதர்களா…. ச்சே… இப்படி ஒரு சுயநலமா….\nஅங்கிதா — இவளை என்ன சொல்வது என்றே தெரியலை… அவளின் காதலும், வாழ்க்கையும் சரியில்லை என்பதற்காக அடுத்தவரின் காதலை பறிப்பதா… ஒழுங்கா அந்த ஸ்வப்னாவையே சுமன் கல்யாணம் பண்ணியிருந்தால்…, வைஷாலி தப்பி இருப்பாளே…\nதைரியம் இல்லாதவர்கள் காதலிக்க கூடாது…. ஒரு கோழையாக தன்னை நம்பிய காதலியை கைவிட்டு, இன்னொருத்தியை மணந்து அவளையும் சந்தோஷமாக வைத்து கொள்ளாதவன் மனிதனே இல்லை…\nபார்த்ததும் காதலில் விழுந்த சிவா அன்றே தன் காதலில் உறுதியாக இருந்து இருந்தால்… இன்றைக்கு அவளுக்கு இந்த நிலை வந்து இருக்காதே… அப்படியென்ன ஜாதி வேண்டி கிடக்கு… அப்படியென்ன ஜாதி வேண்டி கிடக்கு…\nகூடுதல் டிப்ஸ் — பாவ் பாஜி பற்றி சொன்னதற்கு நன்றி…\nஅடுத்த ud சீக்கிரம் கொடுங்க….\nஇதில் ரொம்பவும் பாவப்பட்ட ஜென்மம் என்று பார்த்தால் வைசாலி தான்.\nஅங்கிதா,சுமன்,ஸ்வப்னா இவங்க எல்லோருமே ஒவ்வொரு வகையில் இழப்புக்களை சந்தித்தவர்கள் தாம்.\nஅங்கிதாவின் இரு வகை இழப்புக்களுமே துக்கத்தை அதிகரிக்கத்தான் செய்யும்.அதற்கு பழிவாங்க அவள் கையிலெடுக்கும் ஆயுதம் பயங்கரமானது.\nசிறு வயதிலிருந்தே அவள் எடுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டதால் கல்யாண முடிவு, தனிப்பட்ட குடும்ப விசயத்தில் தலையிடுவது என்பதை சுமன் உணரவில்லையோ\nஅவளுக்குமே புத்தி கூற யாரும் விரும்புவதில்லை போல.\nசுமனை போன்ற ஆண்களுக்கு, பெண்டாட்டியின் அழகிகு தெரியும் அளவுக்கு ,மனம் என்ற ஒன்றும் உண்டு என்பது தெரிவதில்லை தான்.அதுவும் அவர்களுக்கிடையேயுள்ள பெரும் ஏற்றத்தாழ்வை அவள் அழகிகு கொஞ்சம் ஈடு செய்கிறது.\nசாலிக்கு அவள் அம்மா சொல்லும் சமாதானம் எப்படி சரியாக்கும்\nமிதமிஞ்சிய அதிகாரம், அடக்குமுறை அழிவிற்கு தானோ\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆ���்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-114-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-08-16T19:38:37Z", "digest": "sha1:FY3DN4LSPS3ZHIJFHQZRFCQNXIZIVGMC", "length": 4995, "nlines": 91, "source_domain": "tamilthowheed.com", "title": "114 – அந்நாஸ் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்- மனிதர்கள், மொத்த வசனங்கள் : 6\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1, 2, 3, 4. மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக\n5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.\n6. ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/science/156938-2018-02-06-09-54-30.html", "date_download": "2018-08-16T20:18:58Z", "digest": "sha1:AQKRFAHO5C3NIAKNRKPSQVGXM7YUVSYD", "length": 24157, "nlines": 102, "source_domain": "viduthalai.in", "title": "பனிச்சறுக்குக் கார் பந்தயத்தில் முதல் பெண்!", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nமுகப்பு»அரங்கம்»அறிவியல்» பனிச்சறுக்குக் கார் பந்தயத்தில் முதல் பெண்\nபனிச்சறுக்குக் கார் பந்தயத்தில் முதல் பெண்\nசெவ்வாய், 06 பிப்ரவரி 2018 15:20\nஇந்தியாவில் நடைபெறும் ஒரே பனிச்சறுக்கு கார் பந்தயத்தில் முதன்முதலாக ஒரு பெண் பங்கேற்றுள்ளார். பல்வேறு சாகசங்களும் சவால்களும் நிறைந்த பனிப் பாதையில் கார் பந்தயத்தில் இதுவரை ஆண்களே பங்கேற்றுள்ளனர். இரண்டு நாள்கள் காஷ்மீரில் இந்தப் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.\nபனிச்சறுக்கு கார் பந்தயத்தில் பெண்ணா என்று அனைவரும் புருவம் உயர்த்துகின்றனர்.\nகாஷ்மீரைச் சேர்ந்தவர் மருத்துவர் ஷர்மீன் முஸ்தாக். 40 வயதாகும் இவர் ஒரு மருத்துவர். இரண்டு குழந்த���களுக்குத் தாயான ஷர்மீன் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். “ஒரு வழியாக போட்டியில் பங்கேற்றுவிட்டேன். என்னுடைய நீண்ட நாள் கனவு மூழ்கிவிடுமோ என்று நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். நல்லபடியாக அது நிறைவேறிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறேன். காஷ்மீரில் நடக்கும் கார் பந்தயத்தை எப்போதும் பார்வையாளராக இருந்து பார்ப்பதுண்டு. அப்போது பந்தயக்காரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பேன். தற்போது எனது பெயரையும் இந்தப் போட்டிக்கு பதிவு செய்து பங்கேற்றதில் பெருமையாக உணர்கிறேன்.\nகாஷ்மீரியப் பெண்களுக்கு நான் ஓர் உத்வேகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு தடைகளைத் தாண்டி காஷ்மீர் பெண்கள் வெளியே வர வேண்டும். உங்களுடைய திறன்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதனைத் தவறவிடக் கூடாது. வெற்றி, தோல்வி என்பது அடுத்த கட்டம். திறமையை வெளிப்படுத்துவதே முக்கியம். உங்கள் கனவுகளை மெய்ப்பிக்க தடைகளைத் தாண்டி வெளியே வாருங்கள்’’ என்றும் அறைகூவல் விடுத்துள்ளார் இந்த மருத்துவர்.\n“யாருக்குத் தெரியும் வரும்காலத்தில் காஷ்மீர் பெண்கள் நாங்கள் ஒரு குழுவாக இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்‘’ என்று கட்டைவிரல் உயர்த்தி காட்டுகிறார் ஷர்மீன்.\nஉலக சுகாதார நிறுவனக் காலண்டரில் இந்தியப் பெண்\nஉலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான காலண்டரில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதுவும் ஒரு பெண். யார் அவர் மிகப் பெரிய நடிகையோ, பிரபலமோ அல்ல, இமாச்சலப் பிரதேசத்தில் சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றும் கீதா வர்மா தான், உலக சுகாதார நிறுவனத்தின் காலண்டரில் இடம்பெற்றுள்ளார்.\nகீதாவின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தான் இந்த உயரத்தை எட்ட வைத்துள்ளது என்கின்றனர் உடன் பணிபுரிவோர்.\nஇமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாப்நாட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா வர்மா. சுகாதாரப் பணியாளரான இவர், தான் பணியாற்றும் பகுதிகளில் தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசிகளை அங்குள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் வழங்கியுள்ளார். மணல்வாரி அம்மை, தட்டம்மை, சின்னம்மை ஆகிய நோய்கள் வைரஸால் பரவுகின���றன. இந்த நோய் தாக்கும் போது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதன் காரணமாக சுவாசப் பிரச்சினை, மூளையில் பாதிப்பு, காதில் சீழ்வடிதல் போன்ற நிரந்த பாதிப்புகள் ஏற்படும். ரூபெல்லா என்பதும் வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய நோய்தான். ஆனால் இந்த நோய் தாக்கிய வர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாலும். சளி, காய்ச்சல், இருமல் என்ற சாதாரண அறிகுறியோடு இந்த நோய் போய்விடும். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிக்கும் போது, கருவில் உள்ள குழந்தைகளுக்கு இருதயம், கல்லீரல் பாதிக்கப்படும். சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த தடுப்பூசி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த தடுப்பூசியைத் தான் தான் பணியாற்றும் பகுதியில் 100 சதவீதம் விநியோகித்துள்ளார் கீதா வர்மா. அதே போன்று தடுப் பூசிக்கான முகாம்களிலும் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றி யுள்ளார். இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதியில் ஒவ்வொரு பகுதியாகப் பயணித்து தடுப்பூசிகளை தக்க சமயத்தில் வழங்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. மேடு, பள்ளம், பள்ளத்தாக்கு, பனி படர்ந்த சாலைகள் என பல சவால்களைச் சந்தித்து மிகவும் அர்ப்பணிப்புடன் தன் பணியைச் செய்து வருகிறார் கீதா.\nசாதனைகள் என்பது யாவர்க்கும் சாத்தியமே\nதையல் கலையில் அசத்தும் மாற்றுத்திறனாளிப் பெண்\nசேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனி எம்ஜிஆர் நகரை சேர்ந்த அருள்மணி இணையர்களின் மகளான இவர், பிறவிலேயே பெருமூளைவாதம் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்.\nஇதனால், உடல் வளர்ச்சி என்பது அவருக்கு எட்டாக்கனியாகி விட்டது. பள்ளிப்பருவத்தில் சக மாணவர்களின் கேலிப்பேச்சு, மனதை துளைக்க துவண் டவர், வீட்டுக்குள்ளேயே முடங்கினார்.\nஉடலில் குறை என்பது நான் விரும்பி பெற்ற வரமல்ல. எனவே, அதை பொருட்படுத்த தேவையில்லை என்று முடிவு செய்தவர், தற்போது தனது தன்னம்பிக்கையால் தையல் கலையில் தேர்ந்து, பிறருக்கு நம்பிக்கையூட்டும் நாயகியாய் ஜொலிக்கிறார்.\nமாற்றுத்திறனாளிகளும், நோய்களால் பாதிக்கப் பட்டவர் களும் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். அல்லது மற்றவர்களின் தயவில் வாழ வேண்டும் என்பது ந���து சமூகத்தில் ஒரு எழுதப்படாத விதி.\nஎனக்கு அதில் உடன்பாடில்லை. ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டு, அதன் மூலம் பெற் றோருக்கும் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும். சிரமப்படுபவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.\nவாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று மனதில் தோன்றியது. அதற்காக நான் தேர்வு செய்தது தான் தையல் கலை. காமராஜர் காலனியில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மய்யத்தில் சேர்ந்தேன். மூன்றரை மாதம் தையல் கலையில் பயிற்சி பெற்றேன்.\nதற்போது ஆண்கள் சர்ட், சுடிதார், பிளவுஸ் என்று எண்ணற்ற ஆடைகளை வடிவமைக்க கற்றுக் கொண்டேன்.\nவிரைவில் தையலகம் தொடங்கி, பலருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன். ஆண்களுக்கு உத்தியேகம் புருசலட்சணம் என்பார்கள். பெண் களுக்கு வேலைவாய்ப்பு என்பது என்னைப் பெறுத்தவரை வாழ்க்கை. சுயமாக ஒரு தொழிலை கற்றுக் கொண்டதால் புதிய பிறவி கிடைத்தது போல் உணர்கிறேன். எனவே மாற்றுத்திறன் படைத்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள், என்று நிறைவு செய்கிறார் பூர்ணிமா.\nஆயத்த ஆடை பயிற்சி மய்யத்தின் பொறுப்பாளர் நாகராஜ் கூறுகையில், கடும் சிரமங்களுக்கு இடையில் பூர்ணிமா நம்பிக்கையோடு மய்யத்தில், பயிற்சி பெற வந்தது வியக்க வைத்தது. இதனால் அவருக்காக தையல் மிசினில் சில மாற்றங்களை செய்தேன்.\nஅவரால் வழக்கமான இருக்கையில் அமர்ந்து பயிற்சி பெற முடியாது என்பதால், பிரத்யேகமாக ஒரு இருக்கையை வடிவமைத்தேன்.\nமிகுந்த அர்ப்பணிப் புடன் பயிற்சி பெற்றவர், தற்போது அனைத்து வகை உடைகளையும் அற்புதமாக தைத்து வருகிறார். எனக்கு தெரிந்து இந்தியா விலேயே பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு, தையல் கலையில் சாதனை படைக்கும் ஒரே பெண் பூர்ணிமா தான். இவர் தைக்கும் துணிகள் அனைத்தும் அத்தனை நேர்த்தியாக உள்ளது.\nஇங்கு பயிற்சி பெறும் 60 பேரும், அவரைப் போல தைக்க வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளனர்.\nஇது தான் அவரது தன்னம்பிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவரை முன்னுதாரணமாக கொண்டு, யார் எங்கள் மய்யத்திற்கு வந்தாலும் எங்களால் இயன்ற உதவிகளை செய்து பயிற்சி அளிக்க காத்திருக் கிறோம், என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅஞ்சல் வங்கியில் காலிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்\nகதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி\nஉடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை\nகாசநோய் பாதிப்பைக் கண்டறிய இலவச நடமாடும் பரிசோதனை முகாம்\nகும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்\nதன்னம்பிக்கை என்றால் அரியானாவின் தீபா\nஇந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....\nபகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=12322", "date_download": "2018-08-16T19:31:26Z", "digest": "sha1:CLT2GUULZIVMGYLPV53KINWM6UCMUO4G", "length": 16425, "nlines": 123, "source_domain": "win.ethiri.com", "title": "வன்னியில் சரவணபவன் எம்.பியின் பத்திரிகைக்கு ஆப்பு அடிக்க களம் இறங்கினார் சிவமோகன் எம்.பி | ETHIRI.com வன்னியில் சரவணபவன் எம்.பியின் பத்திரிகைக்கு ஆப்பு அடிக்க களம் இறங்கினார் சிவமோகன் எம்.பி | ETHIRI.com", "raw_content": "\nYou are here : ETHIRI.com » இலங்கை செய்திகள் » வன்னியில் சரவணபவன் எம்.பியின் பத்திரிகைக்கு ஆப்பு அடிக்க களம் இறங்கினார் சிவமோகன் எம்.பி\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\n.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனி��ை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nவன்னியில் சரவணபவன் எம்.பியின் பத்திரிகைக்கு ஆப்பு அடிக்க களம் இறங்கினார் சிவமோகன் எம்.பி\nவன்னியில் சரவணபவன் எம்.பியின் பத்திரிக்கை ஆப்பு அடிக்க களம் இறங்கினார் சிவமோகன் எம்.பி\nசரவணபவன் எம்.பியின் உதயன் பத்திரிகைக்கு போட்டியாக வன்னியில் சிவமோகன் எம்.பி வன்னி முரசம் என்ற பத்திரிகையை ஆரம்பித்துள்ளார்.\nவன்னி குறோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரூபன் தலைமையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் காரியாலயத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது.\nபத்திரிகையின் முதற் பிரதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வெளியிட்டு வைக்க வன்னிகுறோஸ் மகளிர் பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செல்வி எஸ்.அர்ச்சனா பெற்றுக்கொண்டார். இப்பத்திரிகை மூலம் கூட்டமைப்புக்கு சார்பாக பிரச்சாரம் செய்து தனது இருப்பை தக்க வைக்க சிவமோகன் எம்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nகவிஞரும், எழுத்தாளருமான யோ.புரட்சி பத்திரிகையின் விமர்சன உரையை ஆற்றினார். இந்நிகழ்வில் வன்னி குறோஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nரவிராஜ் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய சுகாதார அமைச்சர் ராஜித...\nசிறுமியை தூக்க முயன்ற கழுகு அனுராத புரத்தில் பரபரப்பு...\nவடக்கு மக்களுக்கு பூரண சுதந்திரமும் உரிமையும் தற்போதைய அரசினால் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் ராஜித தெரிவிப்பு...\nகுவைத்த அரசின் நிதியுதவியில் யாழ் மக்களுக்கு விசேட புனர்வாழ்வு மையம்-அமைச்ச ராஜித ஆரம்பித்துவைத்தார்...\nமருந்துகளை குறைந்த விலைக்கு யாழ் மக்கள் பெற்றுக்கொள்ளவென ”ஒசுசல” யாழில் திறந்து வைக்கப்பட்டது...\nபாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – பதவி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்...\nகல்வி அமைச்சு CID யில் முறைப்பாடு\n2019 நிறைவடையும் போது முற்றாக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எதிர்பார்ப்பு...\nயாழ்ப்பாணத்தில் 50 பேர் கைது – காவல்துறை தெரிவிப்பு...\nசுகாதார அமைச்சர் யாழ்ப்பாணம் விஜயம் – வைத்தியசாலை நிகழ்வுகளில் பங்கேற்பு...\nயாழில் திடீரென ஏற்பட்ட மாற்றம் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள்...\nமணல் கொள்ளையில் ஈடுபட்ட 25 படகுகளை தீ வைத்து எரித்த மக்கள் …\nசீனா அரசு வசமாக மாற போகும் முல்லைத்தீவு கடல் – உல்லாச விடுதிகள் அமைக்க முஸ்தீபு …\nமகளினால் தூக்கில் தொங்கிய தாய் – சோகத்தில் உறைந்த கிராமம் ..\nஇலங்கையில் மூழ்கிய சீனா கப்பலை தேடும் பணி தீவிரம் – கடல் வணிகம் அம்பலம் ..\nகொடியேற்றத்துடன் ஆரம்பமானது அலங்கார கந்தனின் மஹோற்சவம்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்(படங்கள் உள்ளே)...\nபனை வளம் அதிகரித்த பிரதேசமாக எழுவை தீவை மாற்ற திட்டம்-ஆய்வாளர்கள் குழு நேரில் விஜயம்...\n« வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார்\n6 ஆயிரம் கோடிக்கு 6 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்கும் அமெரிக்கா »\nபெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகருங்கடலுக்குள் புகுந்து பறந்த ரஷியா போர் விமானம் - அதிர்ச்சியில் லண்டன் .>\nமின்னல் தாக்கி உடைந்து வீழ்ந்த பலம் 38 பேர் பலி -130 மில்லியன் தண்டம் ..\nகிழக்கு ரஷ்யாவில் கரை ஒதுங்கிய கடல் கன்னி - படங்கள் உள்ளே ..\nநீளமான கழுத்துடன் உலக மக்களை மிரள வைத்துள்ள நாய் ...\nதிருமணத்துக்கு மறுத்த காதலியை குத்திக்கொன்ற - காதலன்\nகடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த ஆசாமி - சிக்கினார்\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nதண்டனை கொடுக்கும் போது மனிதத்தன்மையை இழக்க கூடாது - கவுதமி\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/28-MGR.html", "date_download": "2018-08-16T19:20:26Z", "digest": "sha1:FBK23KXGQRFVSQUTXGXOXTXEFF5TFZYA", "length": 59521, "nlines": 125, "source_domain": "www.vivasaayi.com", "title": "புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 28வது நினைவு நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 28வது நினைவு நாள் இன்று.\nஎம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.\nதொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நின்றும், கருத்து வேறுபாடு கொண்டு விலகி நின்றும் அரசியல் நடத்தியிருக்கின்றேன்.\nஅவரால் பகிரங்கமாக பாராட்டப்பட்டும் இருக்கின்றேன். அவர் ஆட்சியில் அடக்குமுறைக்கும் ஆளாகி சிறைப்பட்டுமிருக்கின்றேன்.ஆனால், பிரபாகரனுக்கு தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்.ஜி,ஆர் புரிந்த அளப்பரிய உதவிகளை நினைத்தால் என் நெஞ்சம் அம் மாமனிதருக்காக கசிந்திருக்கின்றது. காலவெள்ளத்தில் கரையாத அந்த நிகழ்ச்சிகள் இன்னமும் பசுமையாக என்னுள்ளத்தில் படிந்துள்ளன. 1982ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும், முகுந்தனும் மோதிக்கொள்ள நேர்ந்தது. (ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக முகுந்தன் என்கின்ற உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.) இம் மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் மற்றும் சில தோழர்களையும் கைது செய்தது.\nபிரபாகரனும் அவரது தோழர்களும் தங்குவதற்காக இடங்கொடுத்ததற்காகச் சென்னை மைலாப்பூரில் நான் குடியிருந்த வீட்டைக் காவல் துறை சோதனையிட்டது. செய்தியறிந்த நான் மதுரையிலிருந்து சென்னை விரைந்து வந்தேன். வந்தவுடன் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சி அடையவைத்தது. பிரபாகரன், மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு சிங்களக் காவல்துறை அதிகாரிகள் பறந்து வந்திருக்கும் செய்தியே அதுவாகும். உடனடியாக செயற்பட்டேன். யூன் மாதம் முதல் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றைக் கூட்டினேன். 20கட்சித்தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அ.தி.மு.கவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ப.உ சண்முகம் அக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு அவர் அக்கூட்டத்திற்கு வந்தார்.\nபிரபாகரன் உட்பட கைதான போராளிகளை விடுவிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வற்புறுத்தும் தீர்மானம் அக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள 20 கட்சிகள் ஒன்றுபட்டு நிறைவேற்றிய இத்தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று. அதைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர் இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் அன்று பிரபாகரன் உட்பட பல போராளிகளைக் காப்பாற்றியது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர் அவர்களை நான் சந்தித்த போது “எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்மதிக்க மாட்டேன்” என அவர் உறுதி கூறினார். அதன்படி இறுதிவரை நடந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தள நாயகனாக இன்று விளங்கும் பிரபாகரன், அன்று நாடு கடத்தப்பட்டிருந்தால் ஒரு வீரனின் வரலாறு சிங்களச் சிறையில் முடிந்திருக்கும்.\nதன்னிகரற்ற வீரர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றோரின் உயிர்கள் சிங்களச் சிறையில் பறிக்கப்பட்டதைப் போல பிரபாகரனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும். தமிழீழ விடுதலைப்போர் இன்று அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியோடு எடுத்த நடவடிக்கை பிரபாகரனின், உயிரை மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தளநாயகனையும் அளித்தது. சென்னை வழக்கில் பிணையில் விடுதலையான பிரபாகரன் மதுரையில் எனது இல்லத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தார். அவருக்கு காவலுக்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வழக்குத் தவணைக்காக அவர் அடிக்கடி சென்னை வரவேண்டியிருந்தது. அப்பொழுது காவல்துறை அதிகாரிகள் உடன் வருவார்கள். தாயகத்திற்கு திரும்பிச்சென்று போராட்ட நடவடிக்கைகளைத் தொடரப் பிரபாகரன் முடிவு செய்தார்.\nஅதை என்னிடம் கூறினார். பிறகு ஒரு நாள் காவல்துறையின் கட்டுக் காவலை மீறி மாயமாக மறைந்தார். பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டன. காவல்துறை உயர் அதிகாரிகள் என்னை விசாரித்த போது நான் “பிரபாகரன் யாழ்ப்பாணம் போய்விட்டார்” என்றேன். ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. பெங்களுரிலோ, பாண்டிச்சேரியிலோ மறைந்திருப்பதாக கருதினார்கள். தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். பலன் எதுவுமில்லை. அவர்களது கோபம் என் மீதுதிரும்பியது. என் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். இதற்கிடையில் சட்டமன்ற வளாகத்தில் ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்க நேர்ந்தது. புன்முறுவலுடன் என்னை அழைத்துக்கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.\n உங்கள் நண்பரை பத்திரமாக அனுப்பிவிட்டீர்கள் போல இருக்கிறது” என்று கூறிவிட்டு அவருக்கே உரித்தான மோகனப் சிரிப்பை சிந்தினார். நானும் சிரித்துக்கொண்டே தலையசைத்தேன். அவருடைய சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியதாக என்மீதோ, தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீதோ காவல்துறை எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்தை அவருடைய சிரிப்பு அம்பலப்படுதிற்று. 1984ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் தமிழகம் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டிருந்தன.\nதமிழகமெங்கும் விடுதலைப்புலிகளின் கண்காட்சிகள் தங்குதடையின்றி நடாத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டது. அவ்வளவையும் முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதித்தார். மற்ற போராளிக் குழுக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் உணரத் தொடங்கினார். பிரபாகரனின் ஆளுமையும், நெஞ்சத்துணிவும் அவரை மிகவும் கவர்ந்தன. தமிழீழத்தின் இளம் தேசியத்தலைவராக பிரபாகரனை அவர் இனம் கண்டுகொண்டார். எனவே அதுவரை மற்ற போராளிக் குழுக்களுக்கு விழலுக்கு இறைத்த நீராக அளித்து வந்த உதவிகளை நிறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மட்டுமே உதவி புரிவதென முடிவுசெய்தார். அனால் இதற்கு குறுக்கே ‘ரா’ உளவு அமைப்பு நின்று முட்டுக்கட்டை போட்டது. பல வகையான நிர்ப்பந்தங்களை அது ஏற்படுத்தியது.\nஇதற்கிடையில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பெங்களுரில் சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. இந் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டித் தமிழகத்திலிருந்த போராளிகள் அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும்படியும் மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி போராளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற��றப்பட்டன. பிரபாகரனை கைது செய்யாமல் வீட்டுக் காவலில் வைக்கும்படி முதல்வர் எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். இதற்கிடையில் பெங்களுர் சார்க் மாநாட்டின் பொழுது ஜெயவர்த்தனாவையும் பிரபாகரனையும் சந்திக்க வைத்து ஒரு சமரசம் ஏற்படுத்த பிரதமர் இராஜீவ் ஒரு திட்டமிட்டார். அவருடைய சமரச திட்டம் இது தான்.\n1. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அங்கீகாரம் 2. வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் மாநிலமாக ஏற்கப் படும். 3. பிரபாகரன் முதலமைச்சராக நியமிக்கப்படுவார். இந்தியாவின் மாநில முதலமைச்சர் பதவி என்பது கிடைக்கக் கூடாத அரிய பதவி. இப்பதவியை அடைய பலர் துடிக்கின்றனர். அதற்காக யார் காலிலும் விழ அவர்கள் தயார். இத்தகைய இழி பிறவிகளையே சந்தித்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். அவர் விட்டெறியும் முதலமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை பாய்ந்தோடி கவ்வுபவர்களையே பார்த்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். எனவே முதலமைச்சர் பதவி ஆசையைக்காட்டி பிரபாகரனை தம் வலையில் வீழ்த்த அவர் முயற்சித்தார். நவம்பர் 16ஆம் நாள் பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.\nபிரபாகரன் எதற்கும் மசியவில்லை. ஜெயவர்த்தனாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்டார். இறுதியாக பிரதமர் இராஜீவ், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்து பிரபாகரனிடம் பேசும்படி கூறினார். எம்.ஜி.ஆரும் பிரபாகரனும் சந்தித்தார்கள். ‘தனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆறுமாதகாலம் செயற்பட்டால் பின்பு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் கூறுகின்றார்’, என எம்.ஜி.ஆர் கூறியபொழுது பிரபாகரன் கூறியபதில், எம்.ஜி.ஆரைத் திகைக்க வைத்தது. “கேவலம் மாகாண முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை. என் அருமைத் தோழர்கள் பலர் எங்கள் மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை.\nநாளை நானும் மடிய நேரிடலாம். மரணத்தோடு போராடும் வேளையில் முதலமைச்சர் பதவிக்காக இலட்சியத்தைக் காட்டிக்கொடுத்தவன் என்ற பழிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. எங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு உதவ பிரதமர் இராஜீவ் விரும்பினால் உதவட்டும். நன்றியோடு ஏற்போம். உதவாவிட்டால் பரவாயில்லை. ந���ங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார். இந்தியப்பிரதமருக்குக் கூட அஞ்சாமல் இலட்சிய ஆவேசத்தோடு நெஞ்சு நிமிர்த்தி பிரபாகரன் கூறிய பதில் எம்.ஜி.ஆரின் நெஞ்சைத் தொட்டது. “பிரதமர் கருத்தை உங்களிடம் தெரிவித்தேன். உங்கள் பதிலை அவரிடம் தெரிவிக்கின்றேன். உங்களுக்கு விருப்பமில்லாததை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளவைக்கும் வேலைக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் கூறினார்.\nஆசைவார்த்தை காட்டி பிரபாகரனை பணிய வைக்கமுடியாது என்பதை பிரதமர் இராஜீவிற்கு உணர்த்தினார். இந்த நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கத்தில் ஜெயவர்த்தனாவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். திராவிடக் கழக பொதுச்செயலாளர் வீரமணி அவர்களும், நானும் பெங்களுரில் ஜெயவர்த்தனாவிற்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்த திட்டமிட்டோம். திடீரென வீரமணிக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் பெங்களுர் வர முடியவில்லை. கறுப்புக் கொடிப் போராட்டத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என கர்நாடக காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது. ஆனாலும் தலைமறைவாக இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சார்க் மாநாடு நடக்கும் மாளிகைக்கு முன் ஆயிரக்கணக்கில் திரண்டு கறுப்புக்கொடி காட்டினோம்.\nமுன் வாயில் வழியாக ஜெயவர்த்தனா வரமுடியவில்லை. பின் வாயில் வழியாக இரகசியமாய் அழைத்துச் செல்லப்பட்டார். கர்நாடக தமிழ்ப்பேரவைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் பாவிசைக்கோ முதலிய ஆயிரக்கணக்கான தோழர்களும் நானும் கைது செய்யப்பட்டோம். சார்க் மாநாட்டிற்கு பின்பு பிரதமர் இராஜீவ் பிரபாகரன் மீது கடும் கோபம் கொண்டார். இலங்கைப் பிரச்சனையில் பெயரளவிற்கு ஏதாவது செய்து புகழ் சம்பாதிக்க அவர் போட்ட திட்டத்தை பிரபாகரன் ஏற்காததால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார். இதைப் பயன்படுத்திக்கொண்டு பிரபாகரனை ஒழித்துக்கட்டும் முயற்சிகள் ஆரம்பமாயின. போட்டி இயக்கங்களுக்கு ஏராளமான ஆயுதங்களும் தாராளமாக பணமும் வழங்கப்பட்டன.\nதமிழ் நாட்டில் பிரபாகரனை படு கொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப்புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார். சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்துகொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட பிரபாகரன், தமிழகத்திலிருந்த பயிற்சிமுகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடி, அனைவரையும் தாயகம் அனுப்பிவிட்டு தானும் புறப்படத் தயாரானார். 1987ஆம் ஆண்டு, சனவரி, 4ம் நாள் தாயகம் புறப்பட்டுச் சென்றார். செல்வதற்கு முன் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் பிரபாகரன். விரைவிலேயே போர் மேகங்கள் சூழப்போகின்றன என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை.\nஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு.\n• விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.\n• சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.\n• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.\n• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயே, “ஈழத் தமிழர்களோ, விடுதலைப் புலிகளோ, தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.\n• ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும், பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து, ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில���லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்\n• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்., தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.\n• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர்., ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும், திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.\n• “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு அய்ந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி, 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் - தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் ‘அஞ்சலி’யை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.\n• அது மட்டுமல்ல; புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகளை போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு ஒப்பந்தங்களுக்கு எதிராக, அவர்களைக் கைது செய்து, அவர்களை சிங்கள ராணுவம் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்துப் போனது; நியாயமாக, ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்; வேண்டுமென்றே அதை செய்யவில்லை. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 புலிகள் இயக்கத்தின் மரபுக்கேற்ப, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று ‘சைனைடு’ அருந்தி பலியானார்கள். அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இந்த செய்தி அறிந்து துடித்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து - உயிரிழந்த மாவீரர்களுக்கு இரங்கல் செய்தியையும், இந்தியாவின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டியும் செய்தி அனுப்பினார். “தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும், இலங்கை கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்திருக்குமானால், அவர்களுள் 12 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்திருக்காது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில், வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது. இந்தக் கடினமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளைத் தொடர்ந்து முயற்சிப்பேன். தமிழக அரசு இது பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” (11.10.1987 நாளேடுகள்) - என்று அறிக்கை விட்டு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான ஆதரவைக் காட்ட மாட்டேன் என்று வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.\n• புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 போராளிகள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து பிரபாகரனைக் கைது செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டது. ‘பிரபாகரன் கைது’ என்று ஊடகங்கள் வழியாக செய்திகளைப் பரப்பினார்கள். இத்தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. விடுதலைப்புலிகளுடன் இந்திய ராணுவம் மோதலுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் அப்படி ஒரு போரை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில் அ.தி.மு.க. சார்பில், பிரதிநிதியைப் பங்கேற்கச் செய்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து செய்தி அனுப்பினார்.\n• விடுதலைப் புலிகளும் இந்திய ராணுவமும் மோதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்என்று தமிழ்நாட்டில் 17.10.1987 அன்று கடையடைப்பு, முழு வேலை நிறுத்தம் நடத்துவது என பழ.நெடுமாறன அவர்கள் முயற்சியால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூ��்டம் முடிவு செய்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். “சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்” (16.10.1987 நாளேடு செய்திகள்) என்று இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.\n• 31.10.1987 இல் தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். அடுத்த நான்கு நாட்களிலேயே விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்திய ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினார். பதறிப் போன இந்திய ஆட்சி, உடனே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்கு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி, எம்.ஜி.ஆரை சந்திக்க வைத்தது. எம்.ஜி.ஆர். தமது எதிர்ப்பு உணர்வுகளை நட்வர்சிங்கிடம் வெளிப்படுத்தினார்.\n• உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் - அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:\n“ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும், ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.\nஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை - வெளிப்படுத்திய கொள்கை உறுதியை - அவர் கலைஞரைப் பட்டியல் போட்டுக் காட்டியதில்லை. ஆனால் நன்றியுள்ள தமிழினம் இதை வெளிப்படுத்த வேண்டும்.\nஈழத் தமிழினம் கடும் நெருக்கடியை சந்தித்த காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் செயல்பட்டதையும், இழைத்த துரோகத்தையும் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆம்; அப்போதுதான் எம்.ஜி.ஆர். பெருமை - அருமை புரிகிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ���ப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-raises-questions-about-government-offices-temple-land-310777.html", "date_download": "2018-08-16T19:45:55Z", "digest": "sha1:NWTICUWZ42S35PJ4YUQLTO7CGFTVFRMC", "length": 11115, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு இடத்தில் கோயில்கள் கூடாது என்றால் கோயில்களில் அரசு அலுவலகங்கள் இருக்கலாமா... எச்.ராஜா கேள்வி! | H.Raja raises questions about government offices in temple land - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசு இடத்தில் கோயில்கள் கூடாது என்றால் கோயில்களில் அரசு அலுவலகங்கள் இருக்கலாமா... எச்.ராஜா கேள்வி\nஅரசு இடத்தில் கோயில்கள் கூடாது என்றால் கோயில்களில் அரசு அலுவலகங்கள் இருக்கலாமா... எச்.ராஜா கேள்வி\nஆர்எஸ்எஸ் அமைப்பை போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை... எச் ராஜாவுக்கு காங் ஜோதிமணி பதிலடி\nசிலைக் கடத்தலும், திருட்டும் தொடருமா.. எச். ராஜா டிவீட்டால் குழப்பம்\nஇம்ரான் கான் முன்னிலைக்கும் மோடிதான் காரணம்... அறியாமையில் எச் ராஜா... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nசென்னை : அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால் கோயில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா என பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nதலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கோட்டை பாளையத்தம்மன் கோயிலை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் போது தெய்வங்களின் சிலை வைத்து கோயில் எழுப்ப விரும்பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nமேலும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் கட்டியுள்ள கோயிலை இடிக்க வேண்டும். சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலான கோயில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தே அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.\nஅரசு இடத்தில், சாலை மத்தியில் உள்ள அனைத்து சிலைகளும் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும்\nஅரசு இடத்தில் உள்ள கோவில்கள் இடிக்கப்படும் என்றால் கோவில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா\nஇந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள கருத்தில் \"அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால் கோவில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா என கேட்டுள்ளார். மேலும் \"அரசு இடத்தில், சாலை மத்தியில் உள்ள அனைத்து சிலைகளும் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும்\" என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nh raja temple chennai எச் ராஜா கோவில் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/04194352/India-responds-with-full-house-after-Sunil-Chhetris.vpf", "date_download": "2018-08-16T19:44:43Z", "digest": "sha1:76N4DH23VKLYZDE6JGJZY6OTDHJABI2A", "length": 10779, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "India responds with full house after Sunil Chhetri's emotional plea || கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கோரிக்கையை நிறைவேற்றிய ரசிகர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கோரிக்கையை நிறைவேற்றிய ரசிகர்கள் + \"||\" + India responds with full house after Sunil Chhetri's emotional plea\nகால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கோரிக்கையை நிறைவேற்றிய ரசிகர்கள்\nஇந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கோரிக்கையை ரசிகர்கள் நிறைவேற்றியுள்ளனர்.\n4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் சீனதைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித்தள்ளிய இந்திய அணி இன்று 2-வது லீக்கில் கென்யாவை எதிர்கொள்கிறது. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டியாகும்.\nமுன்னதாக, சீனத் தைப்பே அணியுடனான போட்டியைக் காண 2500 ரசிகர்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். அரங்கில் 90 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தன. இது குறித்து மிகுந்த வேதனையுடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் அதில் கூறுகையில், இந்திய கால்பந்து அணிக்கு மக்களும், ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, குர்னல் பாண்டியா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். ரசிகர்கள் கால்பந்து போட்டிக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும், கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்துப் போட்டிகளும் சரிசமமான முக்கியத்துவத்தோடு வளர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்குக் கால்பந்து போட்டிக்கு அனைத்து ரசிகர்களும் முடிந்தவரை ஆதரவு அளிக்க வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.\nஇதையடுத்து இன்று இரவு 8 மணிக்கு மும்பை அந்தேரி பகுதியில் உள்ள கால்பந்து அரங்கில், இந்தியா- கென்யா அணிகளுக்கு இடையிலான கால்பந்து லீக் போட்டி நடைபெற உள்ளது. சுனில் சேத்ரியின் கோரிக்கையை ரசிகர்கள் நிறைவேற்றியுள்ளனர். மைதானத்தில் உள்ள அனைத்து இருக்கைக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு இந்தப் போட்டி 100-வது கால்பந்துப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/car-washers/top-10-car-washers-price-list.html", "date_download": "2018-08-16T20:01:14Z", "digest": "sha1:ACWC3IZHJFAL5STYH6S6TN6EJIRN4SKU", "length": 13658, "nlines": 281, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 கார் வாஷர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 கார் வாஷர்ஸ் India விலை\nசிறந்த 10 கார் வாஷர்ஸ்\nகாட்சி சிறந்த 10 கார் வாஷர்ஸ் India என இல் 17 Aug 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு கார் வாஷர்ஸ் India உள்ள ஸ்பீட்வவ் பிரஷர் வாஷிங் குல்டிபிளண்க்ஷனால் வாட்டர் ஸ்பிரேய ஜெட் கன் 10 மீட்டர் ஹோஸே பைப்பை Rs. 799 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 கார் வாஷர்ஸ்\nஸ்பீட்வவ் பிரஷர் வாஷிங் குல்டிபிளண்க்ஷனால் வாட்டர் ஸ்பிரேய ஜெட் கன் 10 மீட்டர் ஹோஸே பைப்பை\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-08-16T19:37:37Z", "digest": "sha1:DANB6VXLAU2WQNDR7XWEZWQ7DWPNLORS", "length": 51269, "nlines": 633, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: சிரித்திருக்கும் சிந்துமணி !!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nதன்னேனன்னே நானேனன்னே - தானே\nகூடியிங்கே வந்திடுங்க - நாம\nஎங்க அப்பன் போட்ட வீடு\nதிண்ணை ரெண்டு இங்கிருக்கு - வாங்க\nபறக்கும் ரெக்கை இறக்கி வைச்சி - உள்ளே\nசொன்னவேலை செஞ்சிபுட்டு - இப்போ\nவிறகுவெட்டி சுமந்துவந்து - நல்லா\nபோட்டுபோக ஆடையில்ல - இப்போ\nஉங்க அப்பனாத்தா தேடுவாக - வெரசா\nஎங்க அப்பனாத்தா வந்திடத்தான் - இன்னும்\nஅப்பனாத்தா போனயிடம் - உனக்கு\nஎன்னப்பனான காத்தமுத்து - அங்கே\nகளையெடுக்க போயிருக்கா - அங்கே\nவாடிப்போன பயிரைப்போல - நீயோ\nசில்லறைய போட்டதுபோல் - இங்கே\nமதுரைச்சீமை போயிருக்கார் - ஆமா\nசெம்புக்குடோன் போயிருக்கா - ஆமா\nஓரமாக இருப்பவளே - இங்கே\nஊருவழியா போயிருக்கார் - ஆமா\nபத்தி செய்ய போயிருக்கா - எங்க\nநம்ம அப்பனாத்தா வருவதற்கு - இன்னும்\nகோலிக்குண்டு கொண்டுவந்து - நாம\nநம்ம அப்பனாத்தா வாராக - அந்த\nவீட்டுக்குள்ளே ஓடியாங்க - நாங்க\nவீட்டைத்தேடி வந்தீகன்னா - வந்து\nநாங்க படும் பாடுயெல்லாம் - நீங்க\nஎங்களுக்கு கிடைக்காதய்யா - ஆமா\nபெரிய வார்த்த பேசாதம்மா - நாங்க\nபள்ளிக்கூடம் போவதற்கு - நாங்க\nஉனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ\nபடிச்சவுக மெச்சிறாப்போல் - நீங்க\nவேறு எண்ணம் எங்களுக்கு - ஆமா\nஎங்ககுல சாமிகளே - நாங்க\nகருவாக்கம் மகேந்திரன் at 04:32\nLabels: அனுபவம், கவிதை, கிராமியப்பாடல், சமூகம், தமிழ்க்கவி\nஅருமையான கருத்துக்கள் கொண்ட வரிகள் \nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nகிராமத்து வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவருகிறது இப்பாடல் அருமை\nகிராமத்து வாசம் நுகர்ந்தேன் அன்பரே.\nஉனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ\nபள்ளியிலும், கல்லூரிகளிலும் பெற்றோர் தம் பிள்ளைகளைச் சேர்க்கப்படும பாடு இருக்கிறதே..\nதனியார் நடத்தவேண்டிய மதுவை அரசுநடத்துவதாலும்\nஅரசுநடத்தவேண்டிய கல்வியை தனியார் நடத்துவதாலும்\nஏற்பட்ட ஏற்றத்தாழ்வு இது இதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர, வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்பவர்கள் தான்.\nஅதிலும் படிப்பறிவில்லாமல் கிராமத்திலிருந்து முதலாவது தலைமுறைக்குழந்தையைக் கூட்டிக்கொண்டு கல்விநிலையங்களை நோக்கிப் படையெடுக்கும் கிராமத்து மக்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.\nபல்வேறு சமூக அவலங்களையும், அதிலும் எதிர்நீச்சல்போடும் மக்களையும் அசைபோடவைத்தது தங்கள் கவிதை..\nஅழகான வரிகளில் நல்ல கவிதை. வாழ்த்துகள்.\nகவிதை நல்லா இருக்கு மாப்ள...\nஉழைக்கும் சமுதாயத்தின்....கிளைகள் வேர்விட்டு வளர ஒரு நாட்டுபுற பாட்டு எழுதியிருக்கிறீர்கள்......ஒவ்வோரு எழுத்திலும் கிராமிய வாசம்\nகள்ளிகாட்டு இதிகாசம் கவிதை போல\nஅந்த முதல் புகைப்படமே ஒரு கவிதை\nகுழந்தைகளின் பாசமும். பெற்றோரின் கனவுகளும் இயல்பான வரிகளில் அழகிய கவிதையாக. பிரமிக்க வைத்து விட்டீர்கள் மகேன். சிந்தாமணி மனதைக் கொள்ளை கொண்���ு விட்டாள்.\nகவிதைகளை ரசிச்சுப் படிக்கற எனக்கு சிம்பிளான அழகான கிராமிய நடையில் நீங்க எழுதியிருக்கற கவிதை ரொம்பப் பிடிச்சதுண்ணா... சூப்பராச் சொல்லியிருக்கீங்க. இப்படி பெற்றோர் அன்பு காட்டற பிள்ளைங்க நல்லாவே படிப்பாங்க.\nஏழைகள் வீட்டில்தானாம் வறுமையும்,நல்லெண்ணங்களும்,பயமும்,பக்தியும் குடியிருக்கும் என்பார்கள்.அதை அப்பிடியே சொல்லி வச்சிருக்கீங்க மகி.உங்கள் நடையில் அற்புதம் \nஆஹா அருமை.. உணர்வுவெள்ளங்களின் தொகுப்பாய் உங்கள் கவிதை.. முனைவர் குணசீலன் அவர்கள் கூறிய கூறிய கருத்து முத்தாய்ப்பாக இருக்கிறது. அதையே நானும் கூறுகிறேன்.\nமாத்தியோசி - மணி said...\nமகேந்திரன் அண்ணாவிடம் இருந்து மிகவும் வித்தியாசமான கவிதை ஒன்று கவிதை அழகு என்றால், அதற்குச் சேர்க்கப் பட்டுள்ள ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கவிதையாகும்\nஎங்களுக்கு கிடைக்காதய்யா - ஆமா\nஉனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ\nஏழ்மை நிலையில் இருக்கும் அனைத்து பெற்றோரின்\nநான் படும்பாடு என் பிள்ளைகள் படக் கூடாது என்பது.\nதங்களின் விரைந்தோடி வந்த கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nஇருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் என் தந்தையாரும்\nதாயாரும் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றதுதான் எனக்கு\nஅன்றைய எனது மன ஓட்டங்களும் எனது தாய் தந்தையரின்\nஎண்ணங்களும் தான் இதற்கு கரு.\nஆனால் பாருங்கள் இன்றும் இந்த நிலைமை பல குழந்தைகளுக்கு\nஇருக்கின்றது. கல்வியறிவு பெருக வேண்டும்.\nநமக்கு கிடைத்த அறிவை பாமரர்களுக்கு பயனுற தரவேண்டும்.\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களின் பாராட்டுக்கும் மேன்மையான கருத்துக்கும்\nஎன் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஉங்கள் கவிதை யதார்த்தத்தைப் பிரதிபளிக்கிறது.\nநேற்றிலிருந்தே எதிர்பார்த்திருந்தேன்...நல்லா வந்திருக்கு பாடல்...மெட்டுப்போட்டு பாட்டிசைத்தால் இன்னும் இனிமையாக இருக்கும் சகோதரா..\nஅண்ணா சுப்ப்பேரா இருக்கு ....\nஇந்த தரம் எளிமையா புரியுது ..\nமுதல் படம் ரொம்ப அழகு அண்ணா\nம்ம்ம்ம் அழகான க���ி அங்கிள்.\nகொத்துக் கொத்தாய் எமக்கு கோர்த்து தந்துள்ளீர்கள்\nஉனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ\nஅருமையான பாடல். தம் குழந்தைகளாவது நன்றாக இருக்க எத்தனை பாடுபடுகிறார்கள் இவர்கள் என்பதை அழகாய்ச் சொன்ன பாடல். வாழ்த்துகள் நண்பரே.\nசாமானியர்களின் கனவையும் ஆசையையும் கல்வியின் எதிர்பார்ப்பையும் எடுத்து இயம்பும் கவிதை அருமை\nபெத்தவங்களோட கனவு, பிள்ளைகளோட நிலைன்னு எல்லாத்தையும் அருமையா அழகான படங்களோட பகிர்ந்த விதம் அழகு..\nகவிதை மிக மிக அருமையாக இருக்கு சகோ.\nகிராமிய வாசம் நுகர்ந்து சென்று\nஎனை வாழ்த்திய தங்களின் அருமையான கருத்துக்கு\nஅன்புநிறை சகோதரர் சிவ சங்கர்,\nஇதைவிட என் கவிதைக்கு அங்கீகாரம்\nதங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கும்\nகருத்துக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.\nகவி நாயகி சின்னத்தாயான அந்த\nகொள்ளைகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nகுழந்தைகள் நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nநாமும் அந்த ஒரு சூழ்நிலையில் இருந்துதானே வந்தோம்.\nமனதின் ஆழத்தில் ஓடிய கரு இது சகோதரி.\nஇப்போது பள்ளிக்கூடம் திறக்கும் நேரத்தில்\nஎல்லாக் குழந்தைகளும் நன்கு படித்து நல்ல நிலைக்கு வந்திட\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nவாழ்த்துரைத்து கருத்திட்ட உங்களுக்கு என்\nகதைக்கருவின் பால் தாங்கள் கொண்ட\nஇயைபிற்கு என் மனம் கனிந்த நன்றிகள்.\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nஆனால் சூழல்கள் சரியாக அமையவில்லை.\nநிச்சயம் ஏதாவது ஒரு பதிவில் வரும் காலத்தில்\nதங்களின் அன்பான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஅன்புநிறை சகோதரி எஸ்தர் சபி,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,\nஒவ்வொரு மனிதனும் தம் வாழ்க்கைக்கும் தன் குடும்பத்துக்குமாக\nஎவ்வளவு முறைகளில் தன் உழைப்பைக் கொட்டி முன்னேறுகிறார்கள்.\nஅத்தனையும் முக்கியமாக தான் பெற்ற பில்லைகளுக்காத் தான்...\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்\nஉழைப்பாளி வர்க்கத்தின் ஆழ்மனதில் உள்ள\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்கள��ன் மேன்மையான கருத்துக்கு என்\nகவிக் கருத்தால் எம் மனதை குளிர்வித்த சகோதரி மலிக்கா\nதங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.\nதங்களின் அன்புக் கட்டளையை ஆண்டவன் கட்டளையாக\nமனதில் கொண்டு வரும் காலங்களில்\nபசியறிந்த வயிறுகள் சோற்றை வீணாக்குவதில்லை. கல்வியின்மையால் கஷ்டப்படும் மக்களுக்கு கல்வியின் அருமை தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. தாம் எத்தனைக் கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவரத்துடிக்கும் வறிய மனங்களின் ஏக்கத்தை அழகாய் அற்புதமாய் மனந்தொடும் வண்ணம், கிராமிய மணத்துடன் கவி படைத்தத் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.\nகவிதை நன்று, கருத்து நன்று.\nசகோதரா நான் களைத்து விட்டேன். நடை பாதைப் பாய் போல எம்மாம் பெரிய நீட்டக் கவிதை\nபாதி பார்த்தேன். மீதி சுருட்டி வைத்திருக்கிறேன் இன்னோரு தடவை வாசிக்க. யாருமே இது பற்றிக் ஒரு வரி கூடக் குறிப்பிட வில்லை. ஆமாம் கருத்துகள் பார்த்தேன். நல்வாழ்த்து.\nநாட்டுப்புறப் பாடல் படிக்க மகேந்தரன் பக்கம் போக வேண்டும் . அவர் நல்ல பாடல் தந்திடுவார் தேடிச்சென்று படியுங்கோ . சொல்லும் சொல்லில் பொருள் இருக்கும் . சேர்ந்த நல்ல கருத்திருக்கும் . வல்ல பல சொல்லினுள்ளே சோகம் சுகம் மகிழ்வு அத்தனையும் சேர்ந்தே வந்து கதை சொல்லும்\nஅருமையாக விவரிதிர்கள் நன்றி நண்பா\nபுனைவுகளின்றி சொல்லப்படும் ஒவடவொரு படைப்புகளும் அற்புதமாயிக்கும் என்பது இந்தப் படைப்பிலிருந்து புலப்படுகிறது....\nநல்ல நாட்டுப்புற பாடல் வரிகளை கொண்ட கவிதை.வாழ்த்துக்கள்.\nஒருவேளை நான் அந்தமாதிரி ஒரு சூழ்நிலையில்\nஇருந்து வந்ததால் இவ்வாறு என் எண்ணம் உருவானதோ என்னவோ..\nதேடலில் முதல் படம் கிடைத்தபோது\nஎன் மனம் வந்த கருத்தை இங்கே பதிவாக்கினேன்..\nஉங்களின் கருத்து எனை மேலும் பட்டைத் தீட்டுகிறது சகோதரி.\nதனித்திருக்கும் ஒரு குழந்தை சுற்றத்தை கூட்டி\nசொல்லும் விதமாக நாடகப் பாணியில்\nகவியமைக்க வேண்டி இருந்ததால் இவ்வளவு நீளம்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nமண்வாசம் நுகர்ந்து இனிய கருத்திட்டமைக்கு\nஎன் மனமார்ந்த நன்றிகள் நண்பரே...\nஎன் கவிக்கான பரிசு இது சகோதரி.\nதங்களின் என் மீதான நம்பிக்கைக்கும்\nஅன்பைத் தேடி வசந்தமண்டபம் வந்த நண்பரே,\nவருக வ���ுக என வரவேற்கிறேன்.\nதங்களின் இனிய கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்\nஆழ்ந்த அன்பும் பாசமும் நிறைந்திருப்பது ஏழைகளின் குடும்பங்களில்தான்.இவர்கள் பணத்திற்காக ஏங்குகிறார்கள்,பணக்காரர்கள் அன்பிற்காக ஏங்குகிறார்கள்.நமது பள்ளிப்பருவத்தை நினைவூட்டும், தாய் தந்தையரின் தியாகத்தைபோற்றும் கவிதை அருமை.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒரு தவமே\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nச ங்கம் வளர்த்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எ ன்னுயிர் தீந்தமிழே உ...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nதே டல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழுமிக் க...\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஎ னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏன் என்று புரியவில்லை பின்னந்தலையை தட்டி ஆயிரம் முறை கேட்டிடினும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை\nதே ரிக்காட்டுக்குள்ளே தேங்கித் தேங்கி நிற்பவளே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஎன் தந்தை எனும் போதினிலே\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/06/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2018-08-16T20:06:21Z", "digest": "sha1:KTGCGLURKL7DQ3ND67Y47N7CPAOYNMGI", "length": 6737, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பழங்குடியின இளைஞன் கைது | Netrigun", "raw_content": "\nசிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பழங்குடியின இளைஞன் கைது\n14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தம்பனை பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n14 வயதான பருமடைந்த இந்த சிறுமி சந்தேக நபருடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் சிறுமி தனது பாட்டியின் வீட்டில் இருந்து இளைஞனுடன் சென்று இளைஞனின் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.\nதம்பனை பிரதேசத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் குறித்து சிறுமியின் ���ந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். சிறுமியை மீட்டுள்ள பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகோத்தா மட்டும் ஜனாதிபதியானால் இலங்கையை விட்டே ஓடி விடுவேன்: முன்னாள் அமைச்சர்\nNext articleபிக்பாஸ் 2 வீட்டில் ஜெயில்… தண்டனை அதிகம்\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\nதினமும் இந்த ஒரு பொருளை கொண்டு வயிற்றை மசாஜ் செய்யவும்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/12/manmunai-north-divisional-secretariat.html", "date_download": "2018-08-16T19:22:56Z", "digest": "sha1:NVUAO5T4X2CBDNHZMIMWBQHBYYS3MRIP", "length": 11340, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு‏ மட்டக்களப்பில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு‏ மட்டக்களப்பில்.\nமண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு‏ மட்டக்களப்பில்.\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திற நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள். தின நிகழ்வும் \"தடைகளே படிகளாக\" எனும் மலர் வெளியீடும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, உதவி நிகழ்ச்சித்திட்ட இனைப்பாளர் டி.பகிரதன், கெமிட் நிகழ்ச்சித்திட்ட இயக்குனர் கே.காண்டீபன், எல்.ஒ.எச் பணிப்பாளர் கிறிஸ்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇடம்பெற்ற மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வில் மாற்றுத்திரனாளிகளுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு தொகையும் மாணவர்களுக்கான கல்விக்கான ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தரிசனம், வாழ்வோசை, ஓசாணம், மென்கப், புகலிடம் ஆகிய நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/natural-hair-conditioner-017280.html", "date_download": "2018-08-16T19:44:10Z", "digest": "sha1:ACRBLYW43WYTDBCIRXCJRMQTWDPB6F2A", "length": 13180, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "தலைமுடிக்கான இயற்கை கண்டிஷ்னர்! செய்வது எப்படி? | natural hair conditioner - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தலைமுடிக்கான இயற்கை கண்டிஷ்னர்\nதலைமுடி அழகாகவும், பளபளப்பாக இருந்தால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். தலைமுடி அவ்வாறு பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க, தலைக்கு குளித்த உடன் முடிக்கு கண்டிஸ்னர் பயன்படுத்த வேண்டியது அவசியம். அவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் கண்டிஸ்னர் ஆனது இயற்கையானதாக இருந்தால், கூடுதல் பலனும் தலைமுடிக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். இந்த பகுதியில் தலைமுடியை வலிமையாக்கும் சில கண்டிஸ்னர்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாழைப்பழத்தை முடியை மென்மையாக்கும். அதனுடன் தேன், கிளிசரின் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து தலைமுடிக்கு உபயோகிக்கலாம். இக்கலவையை தலைமுடியில் தடவி 30-45 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் மையில்டு ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.\nதேன் முடிக்கு பளபளப்பை தரக்கூடியது. இது முடியில் உள்ள வறட்சியை போக்குகிறது. இதில் பல சத்துக்கள் உள்ளன. கால் பங்குச் தேனுடன் அதே அளவில் கண்டிஷனரைக் கலக்கவும். இதனை தலைக்கு தடவி, வேர்ப்பகுதி முதல் முடியின் நுனிப்பகுதி வரை நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.\nஅவகேடா பழம் தலைமுடிக்கு மிகச்சிறந்த ஒன்றாகும். அவேகேடாவை நன்றாக மசித்து, தேங்காய் பால் மற்றும் ஆலிவ் ஆயிலுடன் கண்டிஸ்னர் பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதனை பிரிட்ஜில் வைத்து, ஒவ்வொரு முறையும் கண்டிஸ்னராக பயன்படுத்தலாம்.\nதேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மிகவும் சிறந்தது என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒன்றாகும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயையு ம் தேனையும் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி அதனுள் வைக்கவும். அந்த கலவை சூடாகும் வரை சிறிதுநேரம் வைக்கவும். பின்னர், குளித்து முடித்தவுடன், ஈரம் வடிந்த தலை முடியில் ஊற்றவும். 20 நிமிடங்கள் ஊறிய பின்னர் அலசவும்.\nஆப்பிள் சீடர் எனப்படும் வினிகர், ஒரே சமயத்தில் தலைமுடியை சுத்தம் செய்வது மட்டுமல்லாது, pH அளவையும் சமப்படுத்துவதால், இது மிகச்சிறந்த ஹேர் கண்டிஷனர் ஆகும். 2 கப் தண்ணீருடன் வினிகர் சேர்த்து தலை முடியில் தடவி 20-30 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.\nதலையில் தடவிய பின்பு 4-5 முறை விரல்களால் கோதி விடுங்கள். குளிர்ச்சியான தண்ணீர் விட்டு அலசுங்கள். இது முடியை கண்டிஷனிங் செய்வது மட்டுமல்லாது, இரசாயனப் பொருள் மற்றும் தலையில் போகாமல் இருக்கும் ஷாம்பு / கண்டிஷனரை நீக்கிவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இளமைக்கான இரகசியம் இதுதான்..\nஉதட்டில் ஏன் பரு வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆண்களே... உங்கள் வெள்ளை முடியை கருகருவென மாற்ற இந்த பூக்களே போதும்..\nஇந்த 7 அழகியல் டிப்ஸ் போதும், ஆண்களின் முகத்தை பட்டுப்போல மாற்ற..\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநம்ம வீ்ட்டு குழந்தைக்கு இப்படி முடி இருந்தா எப்படி இருக்கும்... அதுக்கு என்னலாம் பண்ணணும்\nஆண்கள் மார்பு முடியை ஷேவ் செய்யலாமா எங்கு செய்யலாம்\nஇப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்\nஒரே வாரத்தில் தலை பேனை எப்படி ஒழிக்கலாம்... எந்த செலவும் இல்லாம...\nSep 16, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/unkown-person-tried-to-attack-former-tamilnadu-cm-ops-by-knife/", "date_download": "2018-08-16T20:22:29Z", "digest": "sha1:GS4XFFWAZOWZHW5YAK24IIS6WSMZ25JB", "length": 14027, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி - Unkown person tried to attack Former Tamilnadu CM OPS by Knife", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nஓ.பி.எஸ். பிரஸ்மீட்டில் கத்தியுடன் புகுந்த நபர் : போலீஸ் பிடித்து விசாரணை\nஓ.பி.எஸ். பிரஸ்மீட்டில் கத்தியுடன் புகுந்த நபர் : போலீஸ் பிடித்து விசாரணை\nதிருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதும் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் இரண்டு பிரிவுகளாக அக்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக அம்மா அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.\nதங்களது அணிக்கு வலு சேர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் இரு அணியை சேர்ந்தவர்களும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.\nஇந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விமானம் மூலம் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி ஆகியோர்\nபன்னீர்செல்வத்தை சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினர். இவர்கள் மூவரும் ஒரே விமானத்தில் திருச்சி சென்றதாக தெரிகிறது.\nதிருச்சி சென்ற பன்னீர்செல்வத்துக்கு சால்வைகள் அணிவித்தும், பொன்னாடைகள் போர்த்தியும் அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த நபர் ஒருவர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி செய்தார். அதனை உடனடியாக தடுத்த பன்னீர்செல்வத்தின் பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.\nஅதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர், டிவிஎஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்த சோலைராஜா (55) என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், கைது செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.\nமுன்னதாக, பன்னீர்செல்வத்துக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அவருக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி கூடுகிறது\nஅதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சின்னசாமி நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை\nபாரத ரத்னா விருது: கருணாநிதியை பரிசீலிக்கும் மத்திய அரசு, பதற்றத்தில் அதிமுக\nதிருச்சி விமான நிலையம் மூலம் தங்கம் கடத்தல்\nகருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் முதல்முறையாக அதிமுக தலைவர்கள்: ‘கலைஞர் நன்றாக இருப்பதாக’ பேட்டி\nராணுவ ஹெலிகாப்டரை வாடைகைக்கு எடுத்தாரா ஓபிஎஸ்.. மீம்ஸ்களால் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்\nஉச்சகட்ட நெருக்கடியில் ஓ.பன்னீர்செல்வம்: ராணுவ ஆம்புலன்ஸ் சர்ச்சை, சொத்து வழக்கு எதிரொலி\nராணுவ ஆம்புலன்ஸ் விவகாரம்: ஓ.பி.எஸ், நிர்மலா சீதாராமன் பதவி விலக மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஓ.பன்னீர்செல்வம் சொத்துக் குவிப்பு புகார்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை தொடக்கம்\n 5 இளைஞர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை\nவருமான வரித் தாக்கல் செய்யவில்லையா\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nசின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா\nஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும்.\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/20153049/1171460/Stunt-Siva-explores-about-acting-in-Golisoda-2.vpf", "date_download": "2018-08-16T19:44:54Z", "digest": "sha1:Z4663OTRNAHQX5IK5XC3SSOSWWQG2EZF", "length": 13627, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோலிசோடா-2 மூலம் எனது ஆசை நிறைவேறியது - ஸ்டண்ட் சிவா || Stunt Siva explores about acting in Golisoda 2", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகோலிசோடா-2 மூலம் எனது ஆசை நிறைவேறியது - ஸ்டண்ட் சிவா\nவிஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கோலிசோடா-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்டண்ட் சிவா, இந்த படத்தின் மூலமாக நடிகனாகும் ஆசை நிறைவேறிவிட்டதாக கூறியிருக்கிறார். #GoliSoda2 #StuntSiva\nவிஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கோலிசோடா-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்டண்ட் சிவா, இந்த படத்தின் மூலமாக நடிகனாகும் ஆசை நிறைவேறிவிட்டதாக கூறியிருக்கிறார். #GoliSoda2 #StuntSiva\nவிஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கோலிசோடா-2.\nஇந்த படத்தில் சாதி சங்க தலைவராக நடித்து இருந்தவர் ஸ்டண்ட் சிவா. படத்தில் நடித்தது பற்றி சிவா கூறும்போது ‘சண்டை பயிற்சியாளராக காதலுக்கு மரியாதை தான் முதல் படம். சேது, நந்தா, பிதாமகன் உட்பட பல படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறேன். என் படங்களில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும்.\nவேட்டையாடு விளையாடு படத்தில் கமல் ஹாசனின் கண்ணை கேட்கும் கதாபாத்திரம் தான் நடிகராக முதல் படம். தொடர்ந்து சில படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். நடிப்பதற்காக தான் சினிமாவுக்குள் வந்தேன். அது நிறைவேறி இருப்பதோடு பாராட்டுகளும் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். இவரது மகன்கள் இருவரும் கராத்தே சாம்பியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #GoliSoda2 #StuntSiva\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nசெக்கச் சிவந்த வானம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nவிஜய், அஜித் இருவருமே உழைப்பாளிகள் - சங்கவி\nசிறந்த ஆட்சியாளரான வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்\nஅரசியலை கிண்டல் செய்யும் படத்தில் மாளவிகா நாயர்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nவிளையாட்டாக சொன்னதை நிஜமாக்கினார் விஜய் மில்டன் - சுபிக்‌ஷா\nகோலிசோடா-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகோலி சோடாவின் இரண்டாவது மூடியை ஓபன் பண்ணும் விஷால்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2011/02/no-no.html", "date_download": "2018-08-16T19:36:57Z", "digest": "sha1:P35VS62NUJYD5PM2RSUK354Q6KWX3U34", "length": 14385, "nlines": 223, "source_domain": "aadav.blogspot.com", "title": "No இலக்கியம் No தமிழ்", "raw_content": "\nNo இலக்கியம் No தமிழ்\n ரொம்பநாளைக்கப்பறமா கடைய தொறந்து தூசு தட்டினாலும் ஒருமாதிரி ஃப்ரென்ஷ்னெஸ் மட்டும் வரதேயில்ல, கொஞ்சம் மூக்கப் புடிச்சுட்டு வந்துட்டு போயிடுங்கன்னு போர்டு போடவேண்டியிருக்கு, இருக்கட்டும்,\nவேலை, குடும்பம், பொறுப்பு, லொட்டு லொசுக்குனு ஆயிரத்தெட்டு காரணம் சொல்ல விரும்பல. எழுதலை… அவ்வளவுதான். ��ப்ப மட்டும் என்ன வாழுதாம்னு கேட்கப்படாது. (ஐ ஸ்பீக்கிங் நோ கிராஸ் ஸ்பீக்கிங்.. சிட் டவுன்) ஆனா ஒரு பயம் மட்டும் இருந்துட்டே இருந்துச்சு. இப்படியே எழுதாம போயிட்டாக்கா, என்னதான் பண்றது (ஒண்ணும் பண்ணமுடியாது, நீ எழுதாமப் போயி ஆட்சி ஒண்ணூம் மாறிடல) உங்க மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணிட்டேன். எவன்யா உக்காந்து டைப் அடிச்சிட்டி இருக்கிறதுன்னு வேற லைனுக்குப் போயிட்டேன். ஆனா டைப்படிச்ச கையும் இலக்கியம் பேசின வாயும் சும்மா இருக்காதாம்ல… அதான்…. ஓடி வந்துட்டேன். (சரி சரி விடுறா சூனாபானா)\nஅதென்ன நோ இலக்கியம் நோ தமிழ்னு ஒரு போர்டு… இந்த இலக்கியத்தக் கண்டாலே நாக்கப் புடிங்கறலாம்னு தோணுது.. இலக்கியத்தில ஏதாச்சும் எழவு படிக்கணும்னா நிறைய விசயத்தை தெரிஞ்சிக்கவேண்டியிருக்கு, இல்லாட்டி ஒரு எழவும் எழுத முடியாது. (நோ வொர்க் நோ கெய்ன்) அப்படியும் மீறி படிச்சுட்டா, நம்மளை என்னவோ குத்தம் செஞ்சிட்டமாதிரியேத்தான் பார்க்கிறாங்க. ஏதோ நான் உர்ருனு இருக்கிறமாதிரியும், எனக்கு ஜாலி மூடே வராத மாதிரியும்….. இதைவிட கொடுமை என்னன்னு கேட்டீங்கன்னா, போனதடவ சேர்தளம் மீட்டிங் போட்டிருந்தப்போ போனேன். அங்க நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்க…. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு புக்கப் பத்தி பேசினாங்க, அதிலயும் செல்வேந்திரன் அநியாயத்துக்கு புக் படிக்கிறாரு போல…\nஇந்த புத்தகத்தில இவரு என்ன சொல்லியிருக்காருன்னா…… அதேமாதிரி இந்த புத்தகத்தில அவரு சொல்வாரு பாருங்க…. இந்த புத்தகம் படிச்சிருக்கீங்களா…. இவரும் அவரும் இதைத்தான் சொல்றாங்க தஸ்தாவெஸ்கியோ, புஸ்தாவெஸ்கியோ யாரோ ஒருத்தரு… அவர் இதை அப்பவே எழுதிட்டாரு.. அட நீங்க சொல்ற ஆளு போர்ஹேங்க….. அவரோட ஒண்ணு விட்ட சித்தப்பா பையனும் ஒரு இலக்கியவாதிதான்…..\n எப்படீங்க இதெல்லாத்தையும் ஞாபகம் வெச்சிக்கிறீங்க சின்ன வயசில எங்கப்பா புத்தகத்தைக் கொடுத்து, படிடான்னு சொன்னதுக்கப்பறம் கக்கூஸைத் தவிர மத்த எடங்கள்லலாம் புக்கும் கையுமா அழஞ்சேன். எங்கம்மா “இவரு பெரிய புத்தகப் புலி”ன்னு திட்டுவாங்க. ஆனா இப்பல்லாம் புத்தகப்புளி ஆகி கரைஞ்சு போயிட்டேன். எவன் உட்கார்ந்து படிக்கிறது\nஅதனால நோ இலக்கியம்…… (பக்கத்தில ஒரு ஸ்டார் போட்டு வைப்போம்… கண்டிஷன்ஸ் அப்லைன்னு பிற்காலத்தில அவதிப்படவேண்டாம் பாருங்க@\nதிடீர்னு ஞானோதயம் வந்தமாதிரி எழுதலாம்னு ஒருநாள் உட்கார்ந்தா, கீபோர்ட்ல விரல் அடிச்சுட்டு இருக்கு, ஆனா எழுத்து ஒண்ணும் வந்தமாதிரி இல்ல. என்னமோ புதுசா எழுதப் பழகறாப்ல ஒரு ஃபீலிங்கு…. அப்பறமா ரொம்ப யோசிச்சுட்டு சினிவர்சல் நு ஒரு ப்லாக் ஆரம்பிச்சேன். படத்தோட விமர்சனங்கற பேர்ல குத்துமதிப்பா எழுதப் பழகிட்டு இருக்கேன். திடீர்னு ஒருத்தர் வந்து, எதுக்கு ரெண்டு ப்லாக் ஆரம்பிச்சேன்னு கேட்டாரு, எனக்கும் அப்படித்தான் தோணுச்சு, உண்மையிலயே அந்த ப்லாக் பெரிசா போணியாவாதுன்னுதான் ஆரம்பிச்சேன். ஆனா பரவாயில்ல ஏதோ பொழப்பு ஓடிச்சு. இப்ப இந்த முக்கியமான தருணத்தில ரெண்டையும் ஒண்ணாக்கி, உறுப்படியா இல்லாட்டியும் ஏதாவது ஒண்ணு எழுதுன்னு மிரட்டல் வந்ததால அதையும் செஞ்சிடலாம்னு தோணுது. (ஆமா… பெரிசா கோக்கும் பெப்ஸியும் இணையறமாதிரி நெனப்பு\nமக்களே…. வெட்டியா ஒரு பதிவு எழுதலாம்னு இந்த பதிவு மூலமா நிரூபிச்சுட்டேன் இதுக்குப் பின்னால் வரும் பதிவுகளைப் படிச்சு உங்க பாவத்தைக் கூட்டிக்கோங்க……………\nசும்மா போகக்கூடாது…. ஒரு சூடான படத்தோட முடிச்சிக்கலாம்.\nவணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்\nஇப்பத்தான் வந்திருக்கேன், அதுக்குள்ள விளம்பரமா\nசந்தோஷமாயிருக்கு.இணையத்தில இல்லாட்டியும் உங்க இலக்கிய வாசனை மணத்தபடிதானே இருக்கு.நிறைய எழுதுங்க.\nமுடிந்தவரையில் எல்லாருடைய மனதிற்கும் உகந்த பதிவுகளை எழுதமுயற்சிப்பேன்.\nஎன்னமோ சொல்ல வறீங்கன்னு படிச்ச்க்கிட்டே போனா கடைசியில பிகரு.\nஅதை மொதல்லையே போட்டிருக்கக் கூடாதா \n( வணக்கமுங்க ...நான் புதுசு உங்க வீட்டுக்கு. குடிக்க கொஞ்சம் தண்ணி கெடக்குமா \nயோவ் மொதோ உம்ம வலைப்பக்கத்துல இருக்கிற இலக்கியம்ங்கிற டேபை தூக்குமையா... நோ இலக்கியமுன்னுட்டு இலக்கியம் சிறுகதைன்னு ஆயிரம் டேப்ஸ் வேற....\nவாங்க வாங்க... இங்க ”தண்ணி” நிச்சயம் கிடைக்கும். முந்தைய போஸ்ட் பாத்திங்கள்ல\nஅந்த டேப் எல்லாம் பழங்கதை பேசறதுக்கு வெச்சிருக்கோம்.... :)\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t37-topic", "date_download": "2018-08-16T20:02:24Z", "digest": "sha1:H5OOXCJW2WAXIRCLKUX2C3P376CJOJV2", "length": 69583, "nlines": 94, "source_domain": "islam.forumstopic.com", "title": "மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி (ரஹ்)", "raw_content": "\nமத்னா பி���் ஹாரிதாஹ் ஷீபானி (ரஹ்)\nTamil islam forum :: இஸ்லாம் :: வரலாறு :: இஸ்லாமிய வீரர்கள்\nமத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி (ரஹ்)\nகைஸ் பின் ஆஸிம் தமீமி அவர்கள் கூறினார்கள் :\n''மத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்கள் சாதாரண மனிதர் அல்ல, உண்மையில் அவர்.. பனூ ஷீபானி கோத்திரத்தின் மிக இள வயதுத் தலைவரும் இன்னும் அரேபியாவின் புகழ் மிக்க வீரரும் ஆவார்.''\nஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நகருக்கு வெளியே வந்து ஏனைய அரபுக் குலங்களை ஓரிறையின் பக்கமாக, இஸ்லாத்தின் பால் அழைப்பதற்காகப் புறப்பட்டார்கள், இவர்களுடன் அலி (ரலி) அவர்களும், இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களும் உடன் சென்றார்கள். அப்பொழுது ஒரு இடத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்தில் சிலர் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :\n அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே.., இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள், இவர்கள் பெருமதிப்பு மிக்க மற்றும் மிகச் சிறப்பானதொரு குலத்துக்குச் சொந்தக்காரர்கள். இந்த உலகத்தின் அதிகாரமும், புகழும் இவர்களது மணிமுடியை அலங்கரித்த பெருமைக்குரிய குலத்தவர்களாவார்கள்'' என்றார்கள்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அந்தக் குலத்தவர்களைச் சுட்டிக் காட்டிப் பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த அந்த சமயத்தில், பனூ ஷீபானிக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான மஃப்ரூக் பின் அம்ர், ஹானி பின் கபீஸா, நுஃமான் பின் ஷரீக் மற்றும் மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி ஆகியோர் அங்கு அமர்ந்திருந்தார்கள். அவர்களில் மஃப்ரூக் பின் அம்ர் என்பவர் மிகச் சிறந்த பாடகரும், இன்னும் விவாதக் கலையில் வல்லவருமாவார்.\nஅப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் மஃப்ரூக் அவர்களைப் பார்த்து உங்களது குலத்தவர்கள் எத்தனை நபர்கள் இருப்பீர்கள் என்று கேட்டார்கள்.\nநாங்கள் ஆயிரம் பேர் இருக்கின்றோம் என்று பதிலுரைத்த மஃப்ரூக் அவர்கள், போரில் இந்த எண்ணிக்கை எவரும் மிஞ்சி விட முடியாது என்றும் பதிலிறுத்தார்.\nபோரில் நீங்கள் கலந்து கொண்டால் உங்களது நிலை எவ்வாறு இருக்கும் என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.\nபோரில் கலந்து கொண்டிருக்கும் பொழுது சினம், அதன் உச்சத்தில் இருக்கும்.\nஎங்களது குலத்தவர்கள் தங்களது குழந்தைகளைக் காட்டிலும், தங்களது போர்க் குதிரைகளைத் தான் அதிகம் நேசிக்கக் கூடியவர்கள், இந்த உலக வாழ்க்கையின் சொத்துக்கள் சுகங்களை விட எங்களது போர்க்கருவிகளே எங்களுக்கு மிகவும் பிடித்தமானவைகள் என்றும் மஃப்ரூக் பதிலிறுத்தார்.\nபோரில் இவர்கள் கலந்து கொள்ளும் பொழுது, சில சமயங்களில் போர் இவர்களுக்குச் சாதமாகவும், இன்னும் சில சமயங்களில் அவர்களது எதிரிகளுக்குச் சாதகமாகவும் இருந்திருக்கின்றன என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறிய அபுபக்கர் (ரலி) அவர்கள், இந்த மக்களுக்கு ஏதேனும் நீங்கள் சொல்ல விரும்புகின்றீர்கள் என்பது போல், இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள்.\nவணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை'' என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.\nகுறைஷியர்கள் இஸ்லாத்தை தேர்வு செய்து கொள்வதற்குப் பதிலாக அதனை உதாசினம் செய்து விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக கலகம் புரிவதற்கே முடிவு செய்துள்ளார்கள். ஆனால், நீங்கள் எங்களது இந்த அழைப்பிற்கு ஒத்துழைப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்றார்கள்.\nமஃப்ரூக் கேட்டார், உங்களது இந்த செய்தியை அடுத்து வேறு ஏதேனும் தகவல்கள் உள்ளதா என்றார்.\nஇதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை அவர்களிடம் ஓதிக் காண்பித்தார்கள் :\n உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான். நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்;. ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (6:151-153)\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களிலிருந்து இறைவசனங்களைச் செவிமடுத்த அவர்கள், இந்த உலக வாழ்க்கையின் வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக கூறப்படுகின்றவருடைய சொற்களல்ல இவை என்று கூறியவர்களாக, இஸ்லாத்தைத் தங்களுடைய வாழ்வியல் நெறியாக அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய பரம்பரை கண்ணியமிக்கது, இனிமையான மக்களும், சாதாரண மக்களும், பிறரைக் கவரக் கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.\nஉண்மையிலேயே நாங்கள் இந்த இறைவசனங்களை இன்னும் அதிகமாகவே செவிமடுக்க விரும்புகின்றோம், இறைவனுடைய திருவசனங்களுக்கு முன்னால் நாங்கள் எங்களது இதயங்களைப் பறி கொடுத்தே விட்டோம் என்றார்கள். அதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள் :\nநிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16:90)\nமஃப்ரூக் அவர்கள் இந்த இறைவசனங்களைச் செவிமடுத்ததன் பின்னர் ஆச்சரித்தால் ஆட் கொண்டவராகக் கூறினார் :\nமனிதர்களை உயர்ந்த நல்லொழுக்கத்தின் பால், நடத்தைகளின் பால் அழைக்கின்ற அதனைப் பின்பற்றி அதன் மீது செயல்படுதவற்கு உற்சாகமூட்டுகின்ற இப்படிப்பட்டதொரு கருத்துரையை நான் நிச்சயமாக இறைவன் மீது சத்தியமாக இதற்கு முன் எங்கும் கேட்டதே இல்லை.\nபின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பக்கமாகத் திரும்பிக் கூறினார் :\nஇவர் தான் ஹானி பின் கபிஸாஹ், இவரும் என்னைப் போல நம்பிக்கை கொண்டு, ஒரே மார்க்கத்தை நம்புபர். அவர் என்ன கூற வருகின்றார் என்பதைத் தங்களால் கேட்க முடியுமா\nஅதனை ஏற்றுக் கொள்ளுமுகமாக தனது கவனத்தை ஹானி அவர்களது பக்கம் மிகவும் ஆர்வத்தோடு திரும்பினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஹானி கூறினார் :\nநீங்கள் சொன்னவற்றை நான் மிகவும் கவனமாகவும், தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன். உங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு சொல்லும் சத்தியமானவை, இன்னும் வாய்மை வாய்ந்தவை. நீங்கள் சற்று முன் ஓதிக் காட்டிய இறைவசனங்கள் எங்களது இதயங்களை ஆட் கொண்டு விட்டன, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. ஆனால், நாங்கள் எங்களை இறுதி முடிவுக்கு வெகு விரைவில் வந்து விட இருக்கின்றோம். எங்களது கருத்துக்களை எங்களது குலத்தைச் சேர்ந்த ஏனையோர்களிடமும் நாங்கள் கலந்து பேச இருக்கின்றோம். அவரசப்பட்டு எடுக்கக் கூடிய சில முடிவுகள் விரும்பத்தகாத சில விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். எனவே தயவுசெய்து எங்களுக்கு சற்று ஆலோசனை செய்து கொள்வதற்கு அவகாசம் தாருங்கள் என்றார்.\nஅப்பொழுது, எங்களது குலத்தின் பெருமை மிக்க வீரரும், எங்களது மனங்கவர்ந்தவரும், இன்னும் எங்களது குலத்திற்கே பெருமை சேர்க்கக் கூடியவருமான மத்னா அவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.\nஇப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கவனத்தை மத்னா அவர்களின் பக்கமாகத் திருப்பினார்கள், மத்னா கூறினார் :\nநீங்கள் பேசியவற்றை நானும் செவிமடுத்தேன், நான் எதனைக் கேட்டேனோ அதனை நான் மிகவும் விரும்புகின்றேன். உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களது மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. ஆனால் உங்களது இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் சக்தி, அதிகாரம் இப்பொழுது எங்களது கைகளில் இல்லை என்பதே உண்மையாகும். நாங்கள் ஈரானியப் பேரரசுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்த்தின் அடிப்படையில் புதிதாக உருவாகும் எந்த இயக்கத்தையும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது புதிதாக ஆரம்பிக்கப்படும் எந்த இயக்கத்துக்கு உதவிக் கொள்ளவோ எங்களால் இயலாது. உங்களது இந்தப் புதிய அழைப்பை ஈரானியப் பேரரசர் கூட ஏற்றுக் கொள்வத்றகான வாய்ப்பு இல்லை என்றே கருதுகின்றேன். அவர் அவ்வாறு ஏற்றுக் கொள்���வில்லை என்றால், அதுவே எங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக முடிந்து விடும். ஆனால் உங்களுக்கு ஒன்றை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம், இந்த அரேபியப் பகுதியில் உங்களுக்கு யாரேனும் துன்பம் விளைவிப்பார்களென்றால், உங்களது அழைப்புப் பணிக்கு இடையூறு செய்வார்களென்றால் எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு நாங்கள் உதவுவோம் என்ற வாக்குறுதியை மட்டும் இப்பொழுது எங்களால் தர முடியும் என்று கூறினார்.\nமத்னா அவர்களது உரையைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனவர்களாக, மத்னா பின் ஹாரிதா ஷீபானி அவர்களே..,\nஇது மிகவும் வித்தியாசமாக இருக்கின்றதே.., நீங்கள் சத்தியம் இது தான் என்று ஒப்புக் கொண்டு விட்ட பிறகு, அதனை ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம். சத்தியம் இது தான் என்று ஒப்புக் கொண்டதன் பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே முரண்பாடனதல்லவா எப்பொழுது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, அதன் சட்ட திட்டங்களையும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கின்றீர்களோ அப்பொழுது தான் அந்த மார்க்கத்திற்கு எதிரானவற்றிற்கு எதிராக, அதனைப் பாதுகாப்பதற்கு முன்வர முடியும்'' என்றார்கள்.\nமத்னா பின் ஹாரிதாஹ் அவர்களின் தயக்கத்திற்குப் பின்பாக, அவர்கள் உதவுவதாகச் சொன்ன வாக்குறுதியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி விட்டார்கள்.\nஇன்னும் மிகக் குறுகிய காலத்தில் முழு ஈரானியப் பேரரசையும் முஸ்லிம்களின் கைப்பிடிக்குள் இறைவன் விழச் செய்து விடுவதை உங்களது கண்களாலேயே நீங்கள் காணப் போகின்றீர்கள் என்றால், அதனை நீங்கள் பார்க்கத்தான் போகின்றீர்கள் என்றால் உங்களது நிலை எவ்வாறு இருக்கும் என்று கேட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அவர்களது அத்தனை வளங்களும், விவசாயம், பொருளாதாரம் ஆகிய அனைத்தும் முஸ்லிம்களின் வசமாகி விடும். இதனைக் கேட்ட பின்பும் நீங்கள் ஓரிறைவனாகிய அல்லாஹ்வை வணங்க மாட்டீர்களா, அவனது புகழைப் பாட மாட்டீர்களா\nஆச்சரியம் கலந்த குரலில், ''நீங்கள் சொன்ன அனைத்தும் நிச்சயம் நடந்தேறுமா'' என்றார் நுஃமான் பின் ஷிரீக் அவர்கள்.\nஈரானியப் பேரரசு வீழ்ந்து முஸ்லிம்களின் கைகளுக்குள் வந்து விட்டால், அதன் கண்ணியமும், அதன் அலங்காரங்களும் தான் என்ன.. அந்த நேரத்தில் உங்களது மதிப்பு தான் என��ன.. அந்த நேரத்தில் உங்களது மதிப்பு தான் என்ன.. என்று வியந்த அவரைப் பார்த்து,\nஅவர்களது அந்த ஆச்சரியம் உண்மை தான் என்பதை மெய்ப்பிக்கு முகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்கண்ட வசனத்தை ஓதிக் காட்டினார்கள் :\n நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.) (33:45-46)\nஅதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களுடன் தனது இருப்பிடத்திற்கு வந்து விட்டார்கள். பனூ ஷீபான் கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்ச்சி நடந்த அந்த நேரத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அளித்த இறுதிச் செய்தியில் அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையிலேயே ஒரு மிகப் பெரிய வெற்றிக்கான நன்மாரயத்தை அறிவித்து விட்டுத் தான் வந்தார்கள்.\nஇப்னு அதீர் அவர்கள் கூறுகின்றார்கள், பனூ ஷீபானி குலத்தவர்களில் ஒருவரான ரபீஆ என்பவர் ஈரானியர்களுக்கு எதிரான போரில் கலந்து கொண்ட பொழுது, ஈரானியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள், அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'இன்றைய தினம் அரபுக்கள் அரபுல்லாத ஒரு கூட்டத்திற்கு எதிராக பழி தீர்த்துக் கொண்டார்கள் என்றார்கள்.'\nநம்முடைய இந்த வரலாற்றுத் தொடர் நாயகரான மத்னா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த மாத்திரத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனினும், அவரது கோத்திரத்தவர்கள் விரைவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள், இன்னும் இஸ்லாமிய ஜிஹாதில் கலந்து கொண்டு மிகப் பெரிய வெற்றியை ஈட்டுவார்கள் என்றதொரு நன்மாரயத்தை அப்பொழுது பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட நன்மாராயம் பின்னாளில் உண்மையாகவே நிறைவேறியது. பின்னாளில் மத்னா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு மிகவும் வலிமை சேர்ப்பவராகவும், அவரது வருகையில் முஸ்லிம்களின் பலமும் அதிகரித்தது என்றும் கூறலாம்.\nசில வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்பாகவே இந்தக் கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தை ���ற்றுக் கொண்டு விட்டார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். பனூ ஷீபானி கோத்திரத்தாரைச் சந்தித்து விட்டு வந்த பின், மத்னா அவர்களின் குழு தான் முதன் முதலாக இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தது என்றும் கூறப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எடுத்து வைத்த இறைவசனங்கள் தான், அவர்களது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்லாம் என்பது சத்திய மார்க்கம் என்பதை உளப்பூர்வமாக அவர் ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட போதிலும், பல்வேறு புறநிலைக் காரணங்களுக்கு அதனை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார்.\nஅல்லாஹ்வையும், அவனது தூதரான இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்னர், இஸ்லாத்தினைக் கைவிட்டு விட்டு மறுதளித்தவர்களை அடக்குவதற்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் பதினொரு படைகளை உருவாக்கினார்கள். அந்தக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு பகுதிகளுக்கும் இந்தப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன, இவர்கள் இஸ்லாத்தைப் பாதுகாக்கும் பணியில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்கள்.\nமுதல் படையை அபுபக்கர் (ரலி) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில், தலீஹா பின் கவாலத் என்பவனை ஒடுக்குவதற்காக அனுப்பி வைத்தார்கள்.\nமுஸைலமா கத்தாபை ஒடுக்குவதற்காக இக்ரிமா (ரலி) அவர்களது தலைமையில் படை சென்றது\nயமன் தேசத்தின் அஸ்வத் அன்ஸி என்பவனை ஒடுக்குவதற்காக முஹாஜிர் பின் அபூ உமைய்யா (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.\nசிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காலித் பின் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள் தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.\nபனூ குதாஆ என்ற கோத்திரத்தாரை அடக்குவதற்காக உமைர் பின் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.\nஹுதைஃபா பின் முஹ்ஸின் (ரலி) அவர்களை ஓமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nமெஹ்ரா மக்களை எதிர்கொள்வதற்காக அரஃபஜா பின் ஹாரிஸ்மாஹ் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.\nயமனின் ஒருபகுதியாகிய தஹாமா மக்களை எதிர்கொள்வதற்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் சுவைத் பின் மக்ரான் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.\nபனூ ஸலீம் மற்றும் பனூ ஹவஸான் ஆகியோர்களுக்கு எதிராக தரீஃபா பின் ஹாதர் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.\nஇக்ரிமா பின் அ���ூஜஹ்ல் (ரலி) அவர்களுக்கு உதவுவதற்காக ஸர்ஜீல் பின் ஹஸனா (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.\nபஹ்ரைன் தேசத்திற்கு ஆலா பின் ஹத்ரமி (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.\nமத்னா பின் ஷீபானி (ரலி) அவர்களது கோத்திரத்தாரின் வாழ்விடங்கள் பஹ்ரைன், யமாமா மற்றும் ஈரான் தேசத்தினை ஒட்டியதாக அதன் எல்லைப் புறங்களில் அமைந்திருந்தது. கிளர்ச்சியாளர்களான பஹ்ரைனின் பனூ ரபீஆ கோத்திரத்தாரை வெற்றி கொள்வதற்கு ஏதுவாக ஆலா பின் ஹழ்ரமி (ரலி) அவர்கள் மத்னா (ரலி) அவர்களின் துணையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள். மாபெரும் வீரர்களான பனூ ஷீபானி கோத்திரத்தார்கள் மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் ஆலா பின் ஹழ்ரமி (ரலி) அவர்களது படையுடன் இணைந்து கொண்டார்கள். இந்தப் படைகள் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதில் மிக முக்கியப் பங்காற்றியது. மத்னா (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நேசப் படை என்பதை அந்தப் போரில் நிரூபித்துக் காட்டியதோடு மட்டுமல்லாது, பஹ்ரைனின் இரண்டு நகரங்களான கதீஃப் மற்றும் ஹஜ்ர் ஆகியவற்றையும் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் ஈரானை வெற்றி கொள்வதற்கும் அவர் உதவினார், இன்னும் வளைகுடாப் பகுதியின் வடக்கு எல்லைப் பகுதியாகிய யூப்ரடிஸ் மற்றும் தஜ்லா நதிகள் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரைக்கும் இஸ்லாமியப் படைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.\nமிகச் சிறந்த வரலாற்று அறிஞரான வப்ர், காஸிம் பின் ஆஸிம் அத்தமீமி அவர்கள் மத்னா அவர்களது தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றார் :\n''மத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்கள் சாதாரண மனிதர் அல்ல, உண்மையில் அவர்.. பனூ ஷீபானி கோத்திரத்தின் மிக இள வயதுத் தலைவரும் இன்னும் அரேபியாவின் புகழ் மிக்க வீரரும் ஆவார்.''\nமத்னா (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களின் அவைக்கு வந்து, ஈரானோடு போர் புரிவதற்கு அனுமதி அளிக்குமாறு தானே முன்வந்து அனுமதி கேட்டார்கள். அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஈரான் தேசத்தோடு முஸ்லிம்கள் போர் செய்து அந்த தேசத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை முதன் முதல் முஸ்லிம்களுக்கு ஊட்டியவரே மத்னா (ரலி) அவர்கள் தான். இன்னும் ஈரானுக்கு எதிராக அவர் போர் முரசம் ஒலிக்கச் செய்த அந்த நாட்களில், ஈரா��ைப் பற்றிப் பேசுவதற்கும் அதன் மீது போர் முஸ்தீபு செய்வதற்கும் யாருக்குமே துணிச்சல் இருந்ததில்லை, அந்த அளவுக்கு ஈரானானது மிகவும் பலமிக்க, எதிரிகளை அச்சம் கொள்ளச் செய்யக் கூடிய அளவுக்கு பலம் பொருந்தியதாகவும் இருந்தது. மத்னா (ரலி) அவர்களின் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கையின் ஆரம்பம் தான், ஈராக் முஸ்லிம்களின் வசமானது, ஈராக் முதலில் வெற்றி கொள்ளப்பட்டது.\nஇடைவிடாது தொடர்ந்தேர்ச்சியாக ஈராக் மீது மத்னா அவர்கள் போர் தொடுத்த வண்ணம் இருந்தார்கள். தனது போர் நடவடிக்கைகளை விரைவு படுத்துவதற்காக மேலும் படைகளை அனுப்பி வைக்குமாறு அபுபக்கர் (ரலி) அவர்களிடம் மத்னா (ரலி) அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். எதிரிகள் மூச்சு விடுவதற்குக் கூட அவர்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். யமாமா வில் தங்கி இருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்களை, ஈராக்கின் மீது முற்றுகையிட்டுள்ள மத்னா (ரலி) அவர்களுக்கு உதவிக்குச் செல்லும்படி உத்தர விட்டார்கள். இன்னும் மத்னா (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் நின்று பணியாற்றும்படி காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அபுபக்கர் (ரலி) உத்தரவிட்டிருந்தார்கள். விரைந்து வந்து ஈராக்கை அடைந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், ஈராக்கிய படைத்தலைவனான ஹர்மூஸ் க்கு இவ்வாறு கடிதம் எழுதினார்கள் :\nகாலித் பின் வலீத் ஆகிய நான் ஹர்மூஸ் க்கு எழுதிக் கொள்வது,\n''சத்தியத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இஸ்லாத்தை ஏற்றுக் கொள், அதுவே உமக்கு மிகவும் நல்லது. எங்களது பாதுகாப்பின் கீழ் இருந்து கொள்வதற்காக உனக்கும் உன்னுடைய மக்களுக்குமாக வரியைச் செலுத்தி விடு. எங்களது இந்த வேண்டுகோளை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதன் விளைவு எதிர்கொள்ளத் தயாராக இரு. வாழ்வதை விட உன்னதமான நோக்கத்திற்காக தங்களது இன்னுயிரை இழக்கவும் தயாராக இருக்கக் கூடியதொரு கூட்டத்துடன் நான் உன்னுடைய எல்லைப் பகுதிக்கே வந்து விட்டேன்.''\nகடிதத்தைப் படித்து முடித்த ஹர்மூஸ் கோபம் தலைக்கேறியவனாக தனது படைகளை புகழ்மிக்க நகரமான கத்மியா, பஸராவிற்குள் அருகில் உள்ள நகரத்திற்கு மிகவும் படாடோபான ஆர்ப்பாட்டங்களுடன் தனது படைக்குத் தலைமை தாங்கி வந்தான். காலித் பின் வ���ீத் (ரலி) அவர்கள் தனது படையை மூன்று பிரிவாகப் பிரித்து ஒரு படையை மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைத்தார்கள். மிகவும் வீராவேஷத்துடன் மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் களம் புகுந்த முஸ்லிம்கள், ஈரானியப் படைகளை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். மிகப் பெரிய செல்வங்களைப் போர்ப் பரிசாகப் பெற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு முஸ்லிம் வீரரும் போர்த் தளவாடங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டதோடு, ஓராயிரம் திர்ஹம்களையும் பரிசாகப் பெற்றுக் கொண்டார்கள். மத்னா (ரலி) அவர்கள் போர்தளவாடக் கருவிகளைப் பெற்றுக் கொண்டதோடு நின்று கொண்டார், பண வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் ஆர்வம் காட்டவில்லை, அது அவருக்கு முக்கியமானதுமன்று, அல்லாஹ் இஸ்லாமியப் படைகளுக்கு அளித்த வெற்றியே தனக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய பரிசாக அவர் கருதியதே அவர் உலக ஆதாயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமைக்கான காரணமாக இருந்தது என்றால் அதில் மிகையில்லை.\nஅல் ஸலாஸில் போரில் பெரு வெற்றி பெற்றதன் பின்னர் ஓய்வுக்காக மஸார் பகுதியை நோக்கிச் சென்ற ஈரானியப்படைகள் அங்கிருந்து கொண்டு, நதிக் கரையில் ஒன்றுகூடி மீண்டும் தங்களது படைகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு போரை ஆரம்பிப்பதற்கு முன்பதாக அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, தங்களை முழு அளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது திட்டமாக இருந்தது.\nமத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்களுடைய சகோதரரான மானி பின் ஹாரிதா (ரலி) அவர்கள் அந்த நதிக்கரையில் ஒன்று கூடியிருந்த படைகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்ற என்பது பற்றி நோட்டம் விட்ட பொழுது, அவர்கள் எந்த நேரமும் இஸ்லாமியப் படைகள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்ற அவர்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் தாங்கள் இழந்த பகுதிகளை எப்படியும் மீட்டாக வேண்டும், தோல்விக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று ஈரானியர்களது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த வஞ்சக நெருப்பை அறிந்து கொண்ட மானி பின் ஹாரிதா (ரலி) அவர்கள், ஈரானியர்களின் நோக்கம் இது தான் என்பதை காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரலி)அவர்கள் சற்றும் தாமதிக்காது மத்னா மற்றும் மானி பின் ஹாரிதா (ரலி) ஆகியோர்களையும் உள்ளடக்கிய பட���யை உடனே கிளப்பி, ஈரானியர்கள் மீது தாக்குதல் தொடுக்கப் பணித்தார்கள். முஸ்லிம்களின் தாக்குதலில் நிலைகுலைந்து போன ஈரானியர்கள் இம்முறையும் முஸ்லிம்களிடம் தோற்றுப் போனார்கள்.\nபோரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மதீனாவிற்கு அனுப்பி வைத்து விட்டு, மஸார் லிலேயே காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தங்கி விட்டார்கள். இந்தப் போரினை வரலாறு 'தானி' என்றழைக்கின்றது. காரணம், இந்தப் போர் தானி என்ற ஆற்றின் கரையினிலே நடந்தது. இன்னும் மத்னா (ரலி) அவர்களின் வீரமும், அவர்களது அனுபவமும் மிகச் சிறந்த வெற்றியை முஸ்லிம்களுக்குப் பெற்றுத் தந்தது.\nமிகவும் கடினமாக சூழ்நிலைகளில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மத்னா (ரலி) அவர்களிடம் கலந்தாலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் பல சந்தர்ப்பங்களில் வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகளில் மத்னா (ரலி) அவர்களை நிர்வாகியாகவும், தனது பிரதிநிதியாகவும் மத்னா (ரலி) அவர்களை நியமித்து விட்டு, படைகளுடன் தான் முன்னேறிச் சென்றிருக்கின்றார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்.\nஅவ்வாறு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஹிராத் என்ற பகுதியை முற்றுகையிடுவதற்காக அந்தப் பகுதிக்கு சென்றடைந்த பொழுது, அந்தப் பகுதியே ஆள் அரவமற்ற நிலையில் வெறிச்சோடிக் கிடந்தது. பின்னர் தான் அவர்கள் அனைவரும் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது. சில பொறுக்கி எடுக்கப்பட்ட தளபதிகளைக் கொண்டு அந்தக் கோட்டையை முற்றுகையிடச் செய்தார்கள். அவ்வாறு முற்றுகையிட்டவர்களில் தரார் பின் அஸ்வர் (ரலி) அவர்கள் வெள்ளைக் கோட்டையையும், இன்னும் தரார் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அர்பாஇன் கோட்டையையும் முற்றுகையிட்டார்கள். அதனைப் போலவே ஏனைய முஸ்லிம் வீரர்கள் கோட்டையினைச் சுற்றிலும் முற்றுகையிட்டவாறு நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது மத்னா (ரலி) அவர்கள் அம்ர் பின் பகீலா வினுடைய கோட்டையை ஒரு சுற்றுச் சுற்றி வந்த பொழுது, அம்ர் பின் அப்துல் மஸீஹ் ம் அந்த இடத்தில் இருந்தார்.\nஅந்தக் கோட்டையில் அடைக்கலம் புகுந்திருக்கும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைக்குமாறு தனது படையினருக்கு உத்தரவிட்டார் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டால் நல்லது, அவ்வாறில்லா விட்டால் அவர்களது முடிவு என்னவென்பதைத் தீர்மானிப்பதற்கு சற்று அவகாசம் வழங்கிடுங்கள். அந்த அவகாச காலத்தில் அவர்கள் எந்த முடிவுக்கு வராவிட்டால், அவர்கள் மீது போர் தொடுத்திடுங்கள் என்று காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது படையினருக்கு உத்தரவிட்டார்கள். கோட்டைக்குள் நுழைந்திருந்தவர்களும், இனி வசமாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்ததன் பின்னர், வரி செல்லுவதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதற்குப் பகரமாக தங்களது வாழ்வுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இவர்களது இந்தக் கோரிக்கையை ஒரு தூதுவர் மூலமாக கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்து அவர்களது சம்மதத்தைக் கோரினார்கள். அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் சம்மதம் தெரிவித்து, வரியை அறவிடும்படி கேட்டுக் கொண்டார்கள், இது காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தோழர்களுக்கு நல்லதொரு உற்சாகத்தைத் தந்தது.\nகலிஃபா அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், ஹிரா மக்களின் சார்பாக வந்த அதீ பின் அதீ, அம்ர் பின் அதீ, அம்ர் பின் அப்துல் மஸீஹ் மற்றும் அயாஸ் பின் கபீஸா ஆகியோர்கள் ஒப்பமிட, முஸ்லிம்களின் சார்பில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஒப்பமிட்;டார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அடுத்ததாக அவர்களுக்குக் கீழ் இயங்கி அனைத்து தளபதிகளும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். ஹிரா மக்கள் எந்தவித நிர்ப்பந்தமுமில்லாது, விருப்பத்துடனேயே ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்கள். இந்த ஒப்பந்தம் மூலமாக ஹிரா பகுதியும் முஸ்லிம்கள் வசமானது, ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக மாறியது.\nஈரானியப் படைகளுடன் போர் செய்து வெற்றி பெற்றிருந்த நேரம் அது, முஸ்லிம்கள் சற்று முன் தான் போரில் ஈடுபட்டு களைப்புடன் இருக்கின்றார்கள், எனவே இப்பொழுது போரை எதிர்பாராத விதத்தில் துவக்கினால் நமக்கே வெற்றி என்று ரோமனிய படைத்தளபதி ஹெர்குலஸ் தீர்மானித்தான். அவனது அந்த போர்த் தயாரிப்புகளைப் பற்றி கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிந்தார்கள். அதனை அறிந்த மாத்திரத்திலேயே ஆச்சரியத்தால் அவர்களது புருவங்கள் உயர்ந்தன.\n''அல்லாஹ்வின் மீது ஆணையாக.., காலித் பின் வலித் (ரலி) அவர்கள் மூலமாக இந்த ரோமர்களுக்கு நான் ஒரு பாடம் க��்பித்துக் கொடுக்கப் போகின்றேன், அவர்கள் பைத்தியம் பிடித்து ஓடப் போகின்றார்கள்'' என்று ஆச்சரியப்பட்டுக் கூறினார்கள்.\nஅப்பொழுதே காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் அபுபக்கர்(ரலி) அவர்கள் :\nஓ.. அபூ சுலைமான் அவர்களே, உங்களது நேர்மையான மற்றும் உன்னதமான நோக்கத்திற்கு அல்லாஹ் நிரப்பமான நற்கூலியை வழங்குவானாக. அல்லாஹ்வினுடைய பேரருளைப் பெற்றுக் கொள்வதற்காக உங்களுடைய சக்திகளையும், ஆற்றல்களையும் செலவிடுங்கள், அவன் உங்கள் மீது கருணையைப் பொழிவான், இன்னும் தற்புகழ்ச்சி, பெருமை ஆகியவற்றினின்றும் விலகி இருங்கள், அவை உங்களது நற்செயல்களைப் பாழடித்து விடும். கர்வத்துடன் திரிபவர்கள் எப்பொழுதுமே அவமரியாதையையும், கண்ணியக் குறைவையும் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ் எப்பொழுதும் நமக்கு நன்மையை நாடுவான், அவனே அருட்கொடைகளை வழங்கக் கூடிய பேரருளாளனாக இருக்கின்றான். உங்களிடம் இருக்கக் கூடிய படையினரில் பாதியை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள், மீதி உள்ள பாதிப் படைகளை அங்கேயே விட்டுச் செல்லுங்கள். அவர்களை மத்னா (ரலி) அவர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லுங்கள் என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தார்கள்.\nஅபுபக்கர் (ரலி) அவர்களிடம் உத்தரவைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், சற்று தன் முன் உள்ள படையினரை நோட்டம் விட்டார்கள். அவர்களில் மிகச் சிறந்தவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, மீதமுள்ள கீழ்படிதழுள்ள தோழர்களை மத்னா (ரலி) அவர்களின் பொறுப்பில் விட்டார்கள். படைகள் இரு கூறாகப் பிரிவதற்கு முதலில் மத்னா (ரலி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களில் ஒரு பகுதியினரைத் தேர்வு செய்த விதத்தை பார்த்த மத்னா (ரலி) அவர்கள் மிகவும் கவலைக்குள்ளானார்கள். ஆனால், இந்த உத்தரவு அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்த வந்ததன் காரணமாக, சரி.., நீங்கள் கலிஃபாவினுடைய உத்தரவுக்குக் கட்டுப்படுங்கள், அதேநேரத்தில்\nTamil islam forum :: இஸ்லாம் :: வரலாறு :: இஸ்லாமிய வீரர்கள்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--��லஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/06/blog-post_12.html", "date_download": "2018-08-16T19:36:56Z", "digest": "sha1:YA3GPH6RLSZ5SWDOJQLXTNKJX3A56ZAO", "length": 16494, "nlines": 217, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: சாளர நினைவுகள்!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nநிஜம் தேடும் என் மனம்\nஎழுநிலை மாடங்களில் - எமை\nமந்தி போல் தொங்கச் செய்து\nஎன் மனம் உறங்கச் செய்த\nஎனக்கு பன்முகம் காட்டிய நீ\nகருவாக்கம் மகேந்திரன் at 15:32\nஇக் கவிதையை படித்துவிட்டு நானும்\nஎங்கள் வீட்டின் சாளரத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅன்பு நண்பர் தமிழ்தேவன் அவர்களே\nதங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.\nஅன்பு நண்பர் அகிலன் அவர்களே\nதங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.\nஅன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே\nதங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.\nகவிதை வரிகளும் கருத்துக்களும் அருமை\nசாளரத்தின் சாட்சி இது சாமனியனின் சாட்சி சந்ததிகளின் வருகையாய் தென்றலாய் வருகின்ற கவிக்கு வாழ்த்துக்கள்\nதங்களின் வரு��ைக்கும் இனிய கருத்துக்கும்\nஎன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\nதங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒரு தவமே\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nச ங்கம் வளர்த்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எ ன்னுயிர் தீந்தமிழே உ...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nதே டல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழுமிக் க...\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஎ னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏன் என்று புரியவில்லை பின்னந்தலையை தட்டி ஆயிரம் முறை கேட்டிடினும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை\nதே ரிக்காட்டுக்குள்ளே தேங்கித் தேங்கி நிற்பவளே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஉன் இனம் வாழச் செய்துவிடு\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/05/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-08-16T19:55:44Z", "digest": "sha1:UE3MFRLPB6VFDZMZ3VUBYFL5V5GX56AV", "length": 11942, "nlines": 116, "source_domain": "lankasee.com", "title": "விஸ்வரூபம் எடுத்த கோஹ்லி: பஞ்சாப் சுருண்டது! | LankaSee", "raw_content": "\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\nதினமும் இந்த ஒரு பொருளை கொண்டு வயிற்றை மசாஜ் செய்யவும்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nபிரித்தானியாவை இரண்டாக பிரிக்கப்போகும் எர்னஸ்டோ புயல்: வானிலை எச்சரிக்கை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்\nஅனாதையாக சாலையில் கிடந்த பெற்றோர்… காரில் உயிருக்கு போராடிய குழந்தை\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nவிஸ்வரூபம் எடுத்த கோஹ்லி: பஞ்சாப் சுருண்டது\nவிராட் கோஹ்லியின் அதிரடியால் 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ��ணி வெற்றி பெற்றுள்ளது.\nஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.\nநாணய சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சை தெரிவு செய்தது.\nஅதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.\nமுதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் கிறிஸ் கெய்ல் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் பிடிக்க தவறினார்.\nஇதனால் டக்அவுட்டில் இருந்து தப்பினார் கிறிஸ் கெய்ல். கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 3 ஓவரில் 14 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nடிம் சவுத்தி வீசிய 4-வது ஓவரில் கிறிஸ் கெய்ல் 3 பவுண்டரி விரட்டினார். இனிமேல் வாணவேடிக்கை நிகழ்த்தப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 5-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார்.\nஇந்த ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அத்துடன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\n2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய கேஎல் ராகுல்(21) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் கிறிஸ் கெய்ல்(18) ஆட்டமிழந்தார்.\nகிறிஸ் கெய்ல் அவுட்டாகும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nஅதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 15.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 88 ஓட்டங்களில் சுருண்டது.\nகேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல்-ஐ தவிர்த்து பிஞ்ச் (26) மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தார்.\n3 பேர் ரன்அவுட் மூலம் வெளியேறினார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nபின்னர் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான் இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடியது.\nதுவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் பர்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர்.\nஇதனால் 8.1 ஓவர்களிலேயே பெங்களூர் அணி 92 ஓட்டங்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n28 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லி 48 ஓட்டங்கள் குவித்தார். பார்தீவ் பட்டேல் 22 பந்துகளை சந்தித்து 40 ஓட்டங்கள் குவித்தார்.\nஎங்களை கருணை கொலை செய்யுங்கள���\nஅவுஸ்திரேலியாவில் டெஸ்டை வெல்வதே எமது இலக்கு -ஹதுருசிங்க\nதொடர்ந்து தோல்வியை தழுவும் இந்தியா; காரணம் என்ன\nகருணாநிதிக்கு பிடித்த வீரர் இவர்தான்…\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\nதினமும் இந்த ஒரு பொருளை கொண்டு வயிற்றை மசாஜ் செய்யவும்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_7196.html", "date_download": "2018-08-16T19:20:47Z", "digest": "sha1:VHHWMBPPTOVBPRVFQ5MF77KAUI6H3LS6", "length": 16046, "nlines": 254, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nஞாயிறு, 4 மே, 2014\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவாதியின் புதிய படங்கள் வெளியாகி உள்ளன\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான புதிய படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சென்னை\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் 14 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குண்டு வெடிப்புக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் உயிரிழந்த சுவாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது போன்றும், குண்டு வெடித்த ரயில் பெட்டியில் பொருள்கள் சிதறி கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 1:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்ட��்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/28113157/fitness-matters-more-than-age-says-ms-dhoni-after.vpf", "date_download": "2018-08-16T19:45:31Z", "digest": "sha1:RUPKY44P4JMPXWMEV5MW2S6IKG743FIE", "length": 9297, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "fitness matters more than age says ms dhoni after ipl || சாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் வெற்றி குறித்து டோனி கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் வெற்றி குறித்து டோனி கருத்து + \"||\" + fitness matters more than age says ms dhoni after ipl\nசாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் வெற்றி குறித்து டோனி கருத்து\nசாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் என வெற்றி குறித்து டோனி கருத்து தெரிவித்து உள்ளார். #MSDhoni #IPL2018\nமும்பையில் நடந்த ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.\nஇந்த 11-வது ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தக்க வைத்துக் கொண்ட வீரர்களுடன் ஏலத்திலும் பல வீரர்களை எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள் 30 வயதைத் தாண்டியவர்கள். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, சென்னை சீனியர் கிங்ஸ் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தனர்.\nஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.\nஇந்த வெற்றி குறித்து சென்னை கேப்டன் டோனி கூறுகையில்,‘சென்னை அணி வீரர்களின் வயது குறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால், சாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் என்பதை தற்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ’ என்றார்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. இங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம்\n2. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\n3. உடல்தகுதி பெற்றார், பும்ரா\n4. 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை\n5. இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=12533", "date_download": "2018-08-16T20:02:36Z", "digest": "sha1:MQNU7HEI2J3YQGVJINWATPKSGBQF4MGE", "length": 8204, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» நடிகர் சேரனுக்கு பிடிவாரண்ட்…", "raw_content": "\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்…\nபோதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்\n← Previous Story திருமண பந்தத்தில் இணைந்த நடிகரும் தொகுப்பாளினியும்\nNext Story → இன்று வௌியாகும் 6 படங்கள் இதோ…\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். அதோடு இவர் நடித்த படங்கள் சிலவற்றையும் யாராலும் மறக்க முடியாது.\nஇந்நிலையில், சேரனின் சி2எச் நிறுவனத்தின் மீது இராமநாதபுரம் மாவட்ட வினியோகஸ்தர் பழனியப்பன் செக் மோசடி வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.\nசெக் மோசடி வழக்கில் சேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இராமநாதபுரம் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமாலினி 22 பாளையம்கோட்டை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\n118 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு\nமேலாடை நழுவுவதை கண்டும் காணாமலிருக்கும் நடிகை\nஎட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி\nசினி செய்திகள்\tJune 18, 2017\nதீயாக வேலை செய்யும் தீபிகா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2012/05/blog-post_4.html", "date_download": "2018-08-16T19:19:20Z", "digest": "sha1:4Q5WHGMBWJ7MTDXWAOK6CDFXC5WS66AV", "length": 15160, "nlines": 208, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU: ச.சொக்கலிங்கம் அதிபர்", "raw_content": "\nவெள்ளி, 4 மே, 2012\nபுங்குடுதீவு வடக்கு பகுதியின் 7ஆம் ,8 ஆம் 9 ஆம் வட்டார மக்களின் அறிவுக்கண்ணை திறந்த அற்புதமான ஒரு ஆசான் உயர்திரு ச.சொக்கலிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது .மடத்துவெளி பாலசுப்பிரமணியரின் திருவாசல் முன்னே குடியிருந்த இந்த ஆசிரியர் பெருங்காடு சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் இறுதி காலங்களில் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்து கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் .1912 இல் புங்குடுதீவில் பிறந்து அன்றைய காலத்தில் ஆங்கிலேயரால் நேரடியாக செயல்படுத்தப்பட்ட ஆங்கிலத்தோடு ஒட்டிய தமிழ் மூலக் கல்வியில் உயர்தரம் வரை கற்று தேறினார் பழைய முறையிலான எஸ் எஸ் சி பரீட்சையை அப்போதைய திட்டப்படி ஆங்கிலம் தமிழ் கலந்த இருமொழி தெரிவில் எழுதி சித்தி எய்தியவர் .தமிழ் கட்டுரைகளை ஆங்கிலத்துக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழுக்கும் மொழிபெயர்க்கும் விதிமுறைகள் கொண்டதான அந்த கல்வி முறையில் தேர்ச்சி பெற்றவர் .கணிதம் தமிழ் சமயம் ஆங்கிலம் என்பவற்றை முறைப்படி கற்பிக்கும் ஆற்றலும் கொண்டவர்.கிராம மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்கள் தவிர மாலை நேரத்திலும் மேலதிகமாக வகுப்புக்களை நடத்தி விசேசமான பரீட்சைகளில் தேர்வு பெற காரணமாக இருந்தவர் . புலமைப் பரிசல் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப் படுத்துவதில் வல்லவாராக திகழ்ந்தார் இதற்கெனவும் மாலை நேர வகுப்புகளை திறம்பட நடத்தினார் .இவரது விடாமுயற்சிக்கு பலனாக இவரது மாணவனான சிவ-சந்திரபாலன் 7 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது .இவர் அதிபராக இருந்த காலத்தில் தான் கமலாம்பிகை வித்தியாலயத்தின் மத்தியில் உள்ள கட்டிடம் தெற்கே உள்ள கட்டிடம் .விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன முற்று முழுதாக அமைக்கப் பட்டு மகா வித்தியாலயம் என்ற தரத்துக்கு இப்பாடசாலை தரமுயர்த்த கூடியதாக இருந்தது .பாடசாலை கிணற்றினையும் மலசலகூடத்தினையும் புதிதாக அமைத்தார் . பாட��ாலை சுற்றி வரவுள்ள பாதுகாப்பு வேலிகளை முழுவதுமாக அடைத்து வந்தார் .பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பழைய மாணவர் சங்கம் மடத்துவெளி சன சமூக நிலையம் என்பவற்றோடு கூடி திட்டங்களை வகுத்து பல அரிய பணிகளை செவ்வனே நிறைவேற்றி வந்தார் பாடசாலை விளையாட்டு போட்டியினை வருடாவருடம் நடத்த ஆரம்பித்து வைத்து வித்திடவரும் இவரே .பாடசாலைக்கு வழங்கபட்ட காலை ஆகாரமான பால் விநியோகத்தையும் தனது இல்லத்திலேயே நடத்த ஒத்துழைத்து இடம் வழங்கி வந்தார் 1971 இல் கமலாம்பிகையில் அதிபர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றார் .\nஇவர் சமூக சேவையிலும் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார் .சமூகத்துக்கே ஒரு வழிகாடியாக வாழ்ந்து வந்தார் .புங்குடுதீவில் புகழ் பெற்று விளங்கு முயர் தரத்திலான மடத்துவெளி சனசமூக நிலையத்தினை திரு ஐயாத்துரை ஆசிரியரோடு இணைந்து 1959 இல் ஸ்தாபித்து வைத்த பெருமைக்குரியவர் ஆரம்பத்தில் கமலாம்பிகை வளவிலும் பின்னர் இந்த பாடசாலை கட்டிடத்திலும் அமைத்து சேவையாற்றியவர் .\nஒய்வு பெற்ற போது ஓய்ந்திடாது கிராமத்து பஞ்சாயத்து தலைவராக இருந்து ஏராளமான பிணக்குகளை இலகுவாக நீதியாக தீர்த்து வைத்து மக்களின் அபிமானத்தை பெற்றார்\nதனியே கல்வி அறிவு மட்டும் அன்றி சாஸ்திர கலை காணி அளவிடும் அறிவு என்பவற்றையும் கற்று மக்களுக்கு சேவை புரிந்து வந்தார் .தனது 83 ஆவது வயதில் இவர் பூதவுடலை நீத்தார் .இவரது சேவையும் புகழும் என்றும் எம்மக்கள் மனதில் நின்று நிலைக்கும்\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 3:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான \"புங்குடுதீவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYwODExODk1Ng==.htm", "date_download": "2018-08-16T20:08:53Z", "digest": "sha1:FPR74FVKTME7IP26BKSQ7ZVNS4SHRKXM", "length": 10256, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்...!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஎன் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்...\nநோயாளி: என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..\nடாக்டர்: கவலையே படாத… இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்..\nடாக்டர்: இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்\nசுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்...\nடாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை..\nபிச்சைக்காரர்: \"அம்மா தாயே... பிச்சை போடுங்கம்மா.. என்னால பேச முடியாது\nநண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம் நண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன்\nஉங்க பல் எப்படி உடைஞ்சுது....\nபல் மருத்துவர்: உங்க பல் எப்படி உடைஞ்சுது கணவர்: என் பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்தது டாக்டர்\nஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற\nஅப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற மகன்: பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்\n« முன்னய பக்கம்123456789...6768அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49829-will-return-in-2019-with-bigger-numbers-says-pm-modi.html", "date_download": "2018-08-16T19:21:58Z", "digest": "sha1:VFP3OJN47MMQ2QCOANE4PKVGWG36L2XM", "length": 9870, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் வலிமையான அரசை விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி பேட்டி | Will return in 2019 with bigger numbers, says PM Modi", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nமக்கள் வலிமையான அரசை விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி பேட்டி\n2019ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா மகத்தான வெற்றி பெறும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில், 2014ஆம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றிய இடங்களை விட அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். மக்கள் வலிமையான, தீர்க்கமான அரசையே விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nசுயலாபத்திற்காக, பாரதிய ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மக்களைப் பற்றி சிந்திக்காமல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அதுபோன்ற கூட்டணிக்கு முயற்சிக்கப்படுவதாக கூ���ிய பிரதமர் மோடி, அது குடும்ப அரசியலையே முன்னிறுத்துவதாகவும் சாடினார்.\nஅம்பேத்கரின் கனவுகள் நிறைவேறும் வரை சாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார். அதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை என்று சுட்டிக்காட்டினார். ரபேஃல் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த மோடி, அது இரு அரசுகளிடையே நேர்மையுடன் நடந்த ஒப்பந்தம் என்று விளக்கமளித்தார். 2017 செப்டெம்பர் முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை 45 லட்சத்திற்கும் மேலான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாகும் குற்றவாளிகளுக்கு எதிராக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nநடிகர் விக்ரம் மகன் சென்ற கார் மோதி ஆட்டோக்கள் சேதம்\nகேரளாவில் தொடரும் மழை: வெள்ளம், மழைச்சரிவுக்கு 37 பேர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nதலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\nவாஜ்பாய் மறைவுக்கு மத்திய அரசு 7 நாள் துக்கம்\nவாஜ்பாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\nவாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் \nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: வெளியானது அடுத்த அறிக்கை\nRelated Tags : Modi , PM , Rahul , Bjb , பிரதமர் , பாரதிய ஜனதா , நரேந்திர மோடி , மெகா கூட்டணி\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் விக்ரம் மகன் சென்ற கார் மோதி ஆட்டோக்கள் சேதம்\nகேரளாவில் ��ொடரும் மழை: வெள்ளம், மழைச்சரிவுக்கு 37 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93679", "date_download": "2018-08-16T19:20:23Z", "digest": "sha1:4TZYVMIKMJYUHFNBXJ6EKIXXBYPDQ7NZ", "length": 12389, "nlines": 123, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.\nபோரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nபொதுக்கூட்டத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மூன்று மேற்படி பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பத��னைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 32 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிறைவேற்றுக் குழுவிற்கு போட்டியிடுவோர் விபரங்கள் பின்வருமாறு :-\n1. எம்.ஏ.எம். நிலாம் (லேக் ஹவுஸ்)\n2. எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் (வானொலி)\n3. எஸ்.ஏ. அஸ்கர் கான் (நொலேட்ஜ் பொக்ஸ்)\n4. ஹில்மி மொஹம்மட் (அமைச்சு ஊடக பிரிவு)\n5. எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்)\n6. ஜாவிட் முனவ்வர் (வானொலி)\n7. கலைவாதி கலீல் (நவமணி)\n8. எம்.பி.எம். பைறூஸ் (விடிவெள்ளி)\n9. புர்கான் பீ. இப்திகார் (வானொலி)\n10. பியாஸ் முஹம்மட் (மீள்பார்வை)\n11. ஏ.ஜே.எம். பிரோஸ் (நவமணி/அமைச்சு ஊடக பிரிவு)\n12. நுஸ்கி முக்தார் (டெய்லி சிலோன்)\n13. எம்.எஸ். ரிபாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)\n14. எஸ்.எம். சர்ஜான் (டெய்லி சிலோன்)\n15. ஸமீஹா ஸபீர் (தொலைக்காட்சி)\n16. ஷாமிலா ஷெரீப் (வானொலி)\n17. சுஐப் எம். காசிம் (அமைச்சு ஊடக பிரிவு)\n18. ரிப்தி அலி (விடியல் இணைய தளம்)\n19. எஸ்.ஏல். அஸீஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)\n20. பிஸ்ரின் மொஹம்மட் (யூ.ரி.வி தொலைக்காட்சி)\n21. ஆதில் அலி சப்ரி (நவமணி)\n22. ஏ.ஆர். பரீட் (தினகரன்)\n23. பஸ்ஹான் நவாஸ் (ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)\n24. எம்.எஸ்.எம். ஸாகிர் (நவமணி)\n25. ஏ. மொஹம்மட் பாயிஸ் (அரசாங்க தகவல் திணைக்களம்)\n26. ஐ.எம். இர்ஷாத் (எங்கள் தேசம்)\n27. ஐ. ரியாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)\n28. அனஸ் அப்பாஸ் (தேசிய ஊடக மையம்)\n29. எம். லாபிர் (பிராந்திய ஊடகவியலாளர்)\n30. ஏ.ஆர். முஹம்மட் ரிபாஸ் (வானொலி)\n31. டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் (அமைச்சு ஊடக பிரிவு)\n32. பலீலுர் ரஹ்மான் (பிராந்திய ஊடகவியலாளர்)\nPrevious articleஎகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்\nNext articleகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட நால்வர் கைது\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெல��கொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:39:42Z", "digest": "sha1:6JKQLHOQ4W3AOP3Y4XPOYSNMV6EWLWSB", "length": 33017, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென் நசேர் திடீர்த்தாக்குதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போரின் வடமேற்கு ஐரோப்பிய யுத்தத் தொடரின் பகுதி\nலுவார் ஆற்று முகத்துவாரத்தில் சென் நசேர் துறைமுகம்\nபிரிட்டிஷ் வெற்றி. அனைத்து இலக்குகளும் தகர்க்கப்பட்டன.\nஅகஸ்டஸ் சார்லர் நியூமேன் கார்ல் கொன்ராட் மெக்கே\nஹெச். எம். எஸ். காம்பெல்டவுன்\nஹெச். எம். எஸ். டைனிடேல்\nஹெச். எம். எஸ். ஏதர்ஸ்டோன்\nஹெச். எம். எஸ். ஸ்டர்ஜன்\nசிறப்புப் பணி பிரிகேடின் சில துருப்புகள்\n#150 ஸ்குவாட்ரன்[1] ஜெர்மன் கப்பற்படை\n22வது கடற்படை தொடர்குண்டு பிரிகேட்\n280வது கடற்படை பீரங்கி பட்டாலியன்\n16வது கண்ணிவெடி அகற்றும் 16th ஃப்ளோடில்லா\n42வது கண்ணிவெடி அகற்றும் 16th ஃப்ளோடில்லா\nகண்ணிவெடி அகற்றும் கப்பல் 137\n265 கமாண்டோக்கள்[3] 5,000 துருப்புகள்\n2 விமானங்கள் நார்மாண்டி கப்பல்கூடம்\n2 ஜன்கர்ஸ் 88 விமானங்கள்\n^காம்பெல்டவுன் வெடித்தபோது இறந்தவர்கள். கமாண்டோ தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரை���் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nசாரியட் நடவடிக்கை (Operation Chariot) என்றழைக்கப்படும் சென் நசேர் திடீர்த்தாக்குதல் (St. Nazaire Raid) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு திடீர்த்தாக்குதல். மார்ச் 1942ல் நடந்த இந்தத் தாக்குதலில் நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது இத்தாக்குதலை நிகழ்த்தின. சென் நசேர் துறைமுகத்திலிருந்த நார்மாண்டி உலர் கப்பல்கூடத்தை செயலிழக்கச் செய்வதே இத்தாக்குதலின் நோக்கம்.\nபிரித்தானியக் கடற்படையினரும், கமாண்டோக்களும் இணைந்து இத்தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தினர். மார்ச் 28, 1942ல் ஹெச். எம். எஸ் காம்பெல்டவுன் என்ற பழைய டெஸ்ட்ராயர் வகைப் போர்க்கப்பலை நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகள் மீது மோதவிட்டனர். இதற்கடுத்த நாள் காம்பெல்டவுனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் ஜெர்மனி படையினருக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. காம்பெல்டவுன் கப்பல்கூடத்தின் மீது மோதும்போது ஜெர்மன் பாதுகாப்புப் படையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிறு கமாண்டோ குழுக்கள் சென் நசேர் நகரம் முழுவதும் தாக்குதல்கள் நடத்தின. இந்த நடவடிக்கையின் விளைவாக நார்மாண்டி கப்பல்கூடம் பல ஆண்டுகளுக்கு செயலிழந்து போனது. வரலாற்றாளர்களால் இத்தாக்குதல் உலக திடீர்த்தாக்குதல்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.\n1942ல் இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியின் கை ஓங்கியிருந்தது. மேற்கு ஐரோப்பா முழுவதும் அதன் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஐக்கிய இராஜ்யம் மட்டும் ஜெர்மனியை வெற்றிகரமாக எதிர்த்து வந்தது. ஜெர்மனி கடற்படை, ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் துறைமுகங்களிலிருந்து அட்லாண்டிக் சண்டையில் ஈடுபட்டிருந்தன. இச்சண்டையில் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்குத் தளவாடங்களை ஏற்றிவரும் சரக்குக்கப்பல் க���ட்டங்களைத் தாக்கி மூழ்கடிக்க முயற்சி செய்து வந்தன. அவ்வாறு அவை பயன்படுத்திய துறைமுகங்களில் முக்கியமானது சென் நசேர். நார்மாண்டி கப்பல்கூடம் என்றழைக்கப்பட்ட சென் நசேர் உலர் கப்பல்கூடம் ஒன்றுதான் பிரான்சில் ஜெர்மனியின் பெரும் போர்க்கப்பல்களைப் பழுது பார்க்கும் அளவுக்குப் பெரியது. ஜெர்மனியின் ஆக்கிரமிலிருந்த ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரையோரத்தில் பெரும் போர்க்கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதி கொண்ட வேறு துறைமுகங்கள் இல்லை. எனவே இந்த கப்பல்கூடத்தைத் தகர்த்து விட்டால் டிர்பிட்ஸ் போன்ற பெரும் ஜெர்மன் போர்க்கப்பலகள் அட்லான்டிக் கடலில் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.\nசென் நசேர் நகரத்தில் துறைமுகத்தின் அருகாமையில் சாதாரண குடிமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் குடியிருந்தனர். விமானங்களைக் கொண்டு கப்பல்கூடத்தின் மீது குண்டுவீசினால், அப்பாவி மக்களுக்கு பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படுமென்பதால் வேறுவழியில் அதனைத் தகர்க்க பிரிட்டனின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தலைமையகம் முடிவு செய்தது. கப்பல்கூடத்தைத் தகர்க்க நூற்றுக்கணக்கான கிலோக்கள் வெடிமருந்துகள் தேவைப்பட்டன. இதனால் சிறு கமாண்டோ குழுக்களாலும் இதனை சாதிக்க முடியாதென்பது புலனானது. இக்காரணங்களால் வேகமாகச் செல்லும் கப்பலலைக் கொண்டு மோதித் தகர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது.\nஇந்த திடீர்த்தாக்குதலுக்கு மூன்று முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன:\nநார்மாண்டி கப்பல் கூடத்தைத் தகர்க்க வேண்டும்\nபேசின் டி சென் நசேர் என்றழைக்கப்பட்ட துறைமுகப் படுகையின் கதவுகள், நீரேற்றிகள் மற்றும் பிற கட்டமைப்புகளைத் தகர்க்க வேண்டும்\nஅப்பகுதியில் தென்படும் ஜெர்மன் நீர்மூழ்கிகள் மற்றும் பிற கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும்\nநார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகளில் மோத ஹெச். எம். எஸ். காம்பெல்டவுன் என்ற பழைய கப்பல் தேர்வு செய்யப்பட்டது. ஒரு ஜெர்மானிய டெஸ்டிராயர் வகைக்கப்பலைப் போல அதன் தோற்றம் மாற்றப்பட்டது. அதன் மேல்தட்டில் பதுங்கியிருக்கும் கமாண்டோக்களை குண்டுவீச்சிலிருந்து பாதுகாக்க கவசங்கள் பொருத்தப்பட்டன. அதன் முன்புறத்தில் நான்கரை டன் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டது. 173 கமாண்டோ வீரர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்க ஏற்பாடானது. மார்ச் 26, 1942 அன்று காம்பெல்டவுன் மற்றுமிரு டெஸ்டிராயர் வகைக் கப்பல்களுடனும் பதினாறு சிறு படகுகளுடனும் ஃபால்மவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. மார்ச் 27 நள்ளிரவில் இச்சிறுபடை சென் நசேர் துறைமுகத்தை அடைந்தது. ஜெர்மன் பாதுகாப்புப் படையினரை ஏமாற்ற காம்பெல்டவுனில் ஜெர்மனியின் கடற்படைக் கொடி ஏற்றப்பட்டது. இதனால் ஏமாந்த ஜெர்மனி படைகள் பல முக்கியமான நிமிடங்கள் பிரிட்டிஷ் தாக்குதல் படையைத் தாக்காமல் விட்டனர். சிறிது நேரத்தில் குட்டு வெளிப்பட்டாலும் அதற்குள் காம்பெல்டவுன் நார்மாண்டி கப்பல்கூட கதவுகளை நோக்கி வெகுதூரம் முன்னேறி விட்டது. அதனுடன் வந்த மற்ற படகுகள் ஜெர்மன் பாதுகாப்பு நிலைகளின் மீது குண்டு மழை பொழிந்தன. கமாண்டோ குழுக்கள் சென் நசேர் நகரத்தினுள் ஊடுருவி ஆங்காங்கே நாசம் விளைவிக்கத் தொடங்கினர்.\nமே 28, அதிகாலை 1.34 மணிக்கு காம்பெல்டவுன் நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகளின் மீது மோதியது. அப்போது அது மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததால் அதன் உந்தம் பல நூற்றுக்கணக்கான கிலோ வெடிமருந்தின் வெடிவிளைவுக்கு சமமாக இருந்தது. மோதிய வேகத்தில் 10 மீட்டர் வரை கப்பல்கூடத்தின் இரும்புக் கதவுகளை உள்நோக்கி நெளியச் செய்து நன்றாக சிக்கிக் கொண்டது. தாக்குதலில் முக்கியமான் இலக்கு நிறைவேறியதால் கமாண்டோக்களும் மற்ற கப்பல்களும் பின்வாங்கத் தொடங்கின. ஜெர்மன் அரண்வீரர்களின் கடுமையான எதிர்த்தாக்குதலால் பல சிறுபடகுகள் மூழ்கின; பெரும்பாலான கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர் அல்லது பிடிபட்டனர். ஃபால்மவுத்திலிருந்து புறப்பட்ட 16 சிறு படகுகளில் மூன்று மட்டுமே பத்திரமாகத் திரும்பி வந்து சேர்ந்தன. ஆனால் தாக்குதல் இத்துடன் முடிவடையவில்லை. மார்ச் 28, நண்பகலில் காம்பெல்டவுனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கரை டன் எடையுள்ள வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. நார்மாண்டி கப்பல்கூடம் முழுதும் தகர்க்கப்பட்டது. கூடத்தில் அப்போதிருந்த இரு ஜெர்மன் எண்ணெய்க் கப்பல்களும் தகர்க்கப்பட்டன. கப்பலைப் பார்வையிட வந்த ஜெர்மன் அதிகாரிகள், பார்வையாளர்கள் உட்பட 360 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலியானார்கள். இரு நாட்கள் கழித்து (மார்ச் 30ம் தேதி) பிரிட்டிஷ் டொர்பீடோ படகுகள் வீசிவிட்டுப் போ��ிருந்த தாமதத் திரி (delayed fuse) டோர்பீடோக்கள் சென் நசேர் நீர்மூழ்கிக்கப்பல் கட்டுந்தளங்களில் வெடித்துச் சிதறி அவற்றைத் தகர்த்தன. இதனால் சில நாட்கள் சென் நசேர் நகரில் பெரும் குழப்பம் நிலவியது.\nதகர்க்கப்பட்ட நார்மாண்டி கப்பல் கூடத்தை ஜெர்மானியர்களால் இரண்டாம் உலகப்போர் 1945ல் முடியும் வரை மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை. இத்தாக்குதலின் விளைவாக ஹிட்லரும் அவரது தளவாட அமைச்சர் ஸ்பீரும் ஐரோப்பாவின் மேற்கு அரணான அட்லாண்டிக் சுவரை பலப்படுத்தத் தொடங்கினர். 1942ல் தொடங்கி பல்லாயிரக்கணக்கான பதுங்கு குழிகளும் அரண் நிலைகளும் மேற்குக் கடற்கரையோரமாக கட்டப்பட்டன. டிர்பிட்ஸ் போர்க்கப்பல் அட்லாண்டிக் கடலை அடையவேயில்லை. 1944ல் நார்வே கடலோரத்தில் பிரிட்டிஷ் விமானங்களால குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டது.\nசென் நசேர் திடீர்த்தாக்குதலில் ஈடுபட்ட 622 பிரிட்டிஷ் வீரர்களில் 233 பேர் மட்டுமே பத்திரமாக இங்கிலாந்து திரும்பினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட பலருக்கு பிரிட்டனின் உயரிய ராணுவ பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஃபால்மவுத் துறைமுகத்தில் இத்தீடீர்த்தாக்குதலின் நினைவு கூறும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. காம்பெல்டவுன் கப்பலின் நினைவாக 1987ல் புதிதாக ஹெச். எம். எஸ். காம்பெல்டவுன் என்ற ஃபிரிகேட் வகைக் கப்பல் பிரிட்டிஷ் கப்பல்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nசென் நசேர் துறைமுக வரைபடம்\nகப்பல்கூடக் கதவுகளில் சிக்கியிருக்கும் காம்பெல்டவுன்\nபல மாதங்களுக்குப் பின் சென் நசேர். காம்பெல்டவுன் இன்னும் கப்பல்கூடத்தில் கிடக்கிறது\nஃபால்மவுத் துறைமுகத்தில் சென் நசேர் நினைவுச் சின்னம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சென் நசேர் திடீர்த்தாக்குதல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2013, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:34:48Z", "digest": "sha1:O3UPUPGH6W3PFUB7QYKTQ2ACVVCF66ND", "length": 17526, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் (Tamil Nadu Fisheries University -TNFU) தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது.[1]\n2 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள்\nஇப்பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளது. மாணவர்கள் இப்பல்கலைகழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.\nநான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc) .\nஎட்டு படிப்புகளில் இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc)\nநான்கு படிப்புகளில், மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு[2]\nதமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள்[தொகு]\n1 மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 1977 [3]\n2 மீன்வள தொழில்நுட்ப கழகம் பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 2012 [4]\n3 மீன்வள பொறியியல் கல்லூரி நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 2012 [5]\n4 மீன்வள் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மாதவரம் சென்னை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் [6]\n5 மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் [7]\n6 மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் பரக்கை கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் [8]\nதமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக்த்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளது.\nபணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை\nமீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம், (FITT) சென்னை http://www.tnfu.org.in/university/wp/\nதமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் இணையதளம்\nஅண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nதமிழ் இணையப் பல்கலைக் கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nராமகிருஷ்னா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nசவீதா மருத்துவம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதட்சிண பாரத் இந்தி பிரசார சபா\nநேசனல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்\nநூருல் இசுலாம் உயர்கல்வி மையம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2015, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:35:47Z", "digest": "sha1:CHQW6AXQSU3I6NMIOUHXWONHTOBIFDQ3", "length": 11542, "nlines": 370, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Countries of Europe என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 47 துணைப்பகுப்புகளில் பின்வரும் 47 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அங்கேரி‎ (2 பகு, 7 பக்.)\n► அசர்பைஜான்‎ (3 பகு, 11 பக்.)\n► அண்டோரா‎ (4 பக்.)\n► அயர்லாந்து‎ (7 பகு, 15 பக்.)\n► அல்பேனியா‎ (1 பகு, 5 பக்.)\n► ஆர்மீனியா‎ (6 பகு, 9 பக்.)\n► ஆஸ்திரியா‎ (3 பகு, 7 பக்.)\n► இத்தாலி‎ (19 பகு, 22 பக்.)\n► உக்ரைன்‎ (7 பகு, 12 பக்.)\n► உருசியா‎ (25 பகு, 25 பக்.)\n► உருமேனியா‎ (2 பகு, 6 பக்.)\n► எசுத்தோனியா‎ (2 பகு, 7 பக்.)\n► எசுப்பானியா‎ (26 பகு, 28 பக்.)\n► ஐக்கிய இராச்சியம்‎ (32 பகு, 36 பக்.)\n► ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்‎ (21 பகு, 6 பக்.)\n► கிரீசு‎ (9 பகு, 3 பக்.)\n► குரோவாசியா‎ (1 பகு, 7 பக்.)\n► கொசோவோ‎ (2 பக்.)\n► சிலோவாக்கியா‎ (5 பக்.)\n► சுவிட்சர்லாந்து‎ (8 பகு, 10 பக்.)\n► செக் குடியரசு‎ (1 பகு, 10 பக்.)\n► செர்பியா‎ (2 பகு, 7 பக்.)\n► செருமனி‎ (16 பகு, 32 பக்.)\n► சைப்பிரசு‎ (9 பக்.)\n► துருக்கி‎ (8 பகு, 21 பக்.)\n► நெதர்லாந்து‎ (10 பகு, 25 பக்.)\n► நோர்டிக் நாடுகள்‎ (4 பகு, 4 பக்.)\n► பல்கேரியா‎ (2 பகு, 5 பக்.)\n► பாசுக்கு‎ (5 பக்.)\n► பிரான்சு‎ (30 பகு, 45 பக்.)\n► பின்லாந்து‎ (2 பகு, 11 பக்.)\n► பெல்ஜியம்‎ (10 பகு, 13 பக்.)\n► பெலருஸ்‎ (3 பகு, 4 பக்.)\n► பொசுனியாவும் எர்செகோவினாவும்‎ (8 பக்.)\n► போர்த்துகல்‎ (6 பகு, 7 பக்.)\n► போலந்து‎ (5 பகு, 15 பக்.)\n► மல்டோவா‎ (1 பகு, 5 பக்.)\n► மாக்கடோனியக் குடியரசு‎ (3 பக்.)\n► மால்ட்டா‎ (5 பக்.)\n► மொண்டெனேகுரோ‎ (3 பக்.)\n► மொனாக்கோ‎ (1 பகு, 1 பக்.)\n► லக்சம்பர்க்‎ (5 பக்.)\n► லாத்வியா‎ (1 பகு, 2 பக்.)\n► லித்துவேனியா‎ (1 பகு, 7 பக்.)\n► லீக்டன்ஸ்டைன்‎ (3 பக்.)\n► வத்திக்கான்‎ (3 பகு, 13 பக்.)\n► ஜோர்ஜியா (நாடு)‎ (6 பகு, 9 பக்.)\n\"ஐரோப்பிய நாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 21:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/126968-chennai-airport-glass-roof-breakage-expenses.html", "date_download": "2018-08-16T20:33:51Z", "digest": "sha1:RYSYTIJNJXWMUFQLEARGWGCEFE2FUUFM", "length": 26215, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை விமான நிலைய கண்ணாடி மேற்கூரை விபத்துகளுக்கு எவ்வளவு செலவு? #VikatanRTI | Chennai airport glass roof breakage expenses", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nசென்னை விமான நிலைய கண்ணாடி மேற்கூரை விபத்துகளுக்கு எவ்வளவு செலவு\nசென்னை விமான நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை இடிந்து விழுவது வழக்கமான செய்தியாக மாறியுள்ளது ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என்று இருந்த சம்பவங்கள் தற்போது அரை சதம் கடந்து\nசென்னை விமான நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை இடிந்து விழுவது வழக்கமான செய்தியாக மாறியுள்ளது ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என்று இருந்த சம்பவங்கள் தற்போது அரை சதம் கடந்து 65 என்ற அளவில் வந்து நிற்கிறது. இந்த விமான நிலையக் கண்ணாடி மேற்கூரை விபத்துகள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டுப் பெற்றோம்.\nஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலின்படி, சென்னை விமான நிலையம் 2,200 கோடி ரூபாய் செலவில் 2013-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கண்ணாடி மேற்கூரை அமைப்பதற்கான ஒப்பந்தமானது Harve Pomerleau International Ltd என்ற நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ளது. இதில் கண்ணாடி மேற்கூரைக்கான செலவு என்பது 55.55 கோடி ரூபாயாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2013-ம் ஆண்டு சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததிலிருந்து, ஆண்டு தோறும் சராசரியாக பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் (மேற்கூரை கண்ணாடி விழுவது) நடந்துள்ளன. 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வரையிலும் கண்ணாடி மேற்கூரைகள் இடிந்து விழுந்த விபத்துகளின் எண்ணிக்கை 65 ஆக உள்ளது. செய்திகளில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை 75ஐ தாண்டியுள்ளது. ஆனால், பிப்ரவரி 21 வரை கண்ணாடி மேற்கூரை விழுந்த விபத்துகள் மட்டும் 65 என விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மற்றவிபத்துகள் விமான நிலையத்துக்குள் நிகழ்ந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்துகளால், எந்த ஒரு பயணிக்கும் பாதிப்பில்லை என்று ஆர்.டி.ஐ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n`பிரிவுக்குப் பின்னர் கருண��நிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nஆண்டுவாரியாக நடைபெற்ற கண்ணாடி மேற்கூரை விபத்துகள் :\n2018 பிப்ரவரி 21 வரை - 5\n'2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை, மேற்கூரை கண்ணாடிகள் இடிந்து விழுந்த விபத்துகளையடுத்து அவற்றைச் சீரமைக்க செய்யப்பட்ட செலவு மட்டும் 46.03 லட்சம் ரூபாய்' என்று கூறப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மேற்கூரை கண்ணாடி விழுந்தால், அதற்கு 70,815 ரூபாய் செலவிடப்படுகிறது. இத்தனை விபத்துகள் நிகழ்ந்துவிட்ட பின்பும்கூட.... 'இனி விபத்து நடக்காமல் இருக்க...' என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. தனியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nவிபத்து நடைபெற்ற - மக்கள் செல்லும் பாதைகளில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தும், பாலிகார்பனேட்டுகளால் ஆன ரூஃப் ஷீட்டுகளை அமைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது விமான நிலைய நிர்வாகம். மேலும் 'இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது உலக அளவில் வழக்கமான ஒன்றுதான்' என்ற பதிலையும் விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், 'சென்னை விமான நிலைய விபத்துகளில் மக்களுக்கோ அல்லது பொருள்களுக்கோ எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்பட்டதில்லை' என்றும் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமக்கள் பயன்பாடு பெரிதாக இல்லாத இடங்களில்தான் இதுவரை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதே விபத்துகள் மக்கள் பயன்பாடு உள்ள பகுதிகளில் நடந்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என்பதுதான் அனைவரது கேள்வியும். இந்த ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 5 விபத்துகள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன. இப்படிக் கண்ணாடி மேற்கூரைகள் சரிந்து விழுவதை விமர்சித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்தாலும்கூட, எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல், தொடர்ந்து விபத்துகள் நடைபெற்றுவருவது வேதனையளிக்கும் செய்தி. இனிமேலாவது, விமான நிலைய நிர்வாகம் தனி கவனம் செலுத்தி 'பாதுகாப்பு விஷயங்களில் அக்கறை செலுத்தி, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்' என்பதே அனைவரது விருப்பம்\nஸ்டெர்லைட் நிறுவன வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் பேட்டி\nஸ்ரீராம் சத்தியமூர்த்தி Follow Following\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nசென்னை விமான நிலைய கண்ணாடி மேற்கூரை விபத்துகளுக்கு எவ்வளவு செலவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட 3 துணை தாசில்தார்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\n62 பேரை பலி வாங்கிய குவாட்டா மாலா எரிமலை வெடிப்புக்கு என்ன காரணம்\n`சுப்பிரமணியன் சுவாமிக்கு இது வாடிக்கை’ - திருமாவளவன் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/05/blog-post_20.html", "date_download": "2018-08-16T19:39:13Z", "digest": "sha1:4MR4CLCOYBFEVZV6AXAS7H7UMCQ7CXX3", "length": 17185, "nlines": 221, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: நாளைய வெற்றி உனக்காக!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nபொறுமைத் தவமேற்று - நண்பா\nபொன்னான வரங்கள் - இப்புவியில்\nஉழைப்பில் கோலேச்சு - நண்பா\nஉன்னதமான ஊதியம் - இப்புவியில்\nமுயற்சியில் முண்டியிடு - நண்பா\nமுத்து முத்தாய் - இப்புவியில்\nவிழிகள் திறந்து பார் - நண்பா\nவீசும் காற்று - இப்புவியில்\nபோனது போகட்டும் - நண்பா\nபாதைகள் ஆயிரம் - இப்புவியில்\nதகதகக்கும் தங்கத்தை கூட - நண்பா\nதேயத்தறிந்த பின் தான் தரம்பிரிப்பர்\nதயங்காமல் முன்னேறு - இப்புவியில்\nநெஞ்சுக்கு வேதனைதான் - நண்பா\nநெஞ்சுநிமிர்த்தி போராடு - இப்புவியில்\nஇன்றைய பொழுதில் இருக்கலாம் - நண்பா\nஉறுதியுடன் போராடு - இப்புவியில்\nவாழக் கற்றுக்கொள் - நண்பா\nவந்து வென்றவர் ஆயிரம் பேர்\nவந்ததுயர் துரத்திவிட்டு - இப்புவியில்\nதொடர்ந்து போராடு - நண்பா\nகருவாக்கம் மகேந்திரன் at 16:33\nLabels: கவிதை, சிந்தனை, நம்பிக்கை\n//தகதகக்கும் தங்கத்தை கூட - நண்பா\nதேயத்தறிந்த பின் தான் தரம்பிரிப்பர்\nதயங்காமல் முன்னேறு - இப்புவியில்\nஉண்மையிலேயே கொஞ்சம் இன்று மனச்சோர்வாக இருந்தேன் ..\nதங்களுடைய இக் கவிதை ஒரு எழுச்சியை தந்தது..\nநமக்கும் ஒரு காலம் வரும் கலங்காதே..\nநல்லதொரு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை.\n//வாழக் கற்றுக்கொள் - நண்பா\nவந்து வென்றவர் ஆயிரம் பேர்\nவந்ததுயர் துரத்திவிட்டு - இப்புவியில்\nஅன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே,\nஆன்மிகம் அழகான பதிவுகள் தரும்\nதங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.\nஅன்பு நண்பர் மதுரை சரவணன் அவர்களே,\n\"\"போனது போகட்டும் - நண்பா\nபாதைகள் ஆயிரம் - இப்புவியில்\nதங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.\nதங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ���ரு தவமே\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nச ங்கம் வளர்த்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எ ன்னுயிர் தீந்தமிழே உ...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nதே டல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழுமிக் க...\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஎ னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏன் என்று புரியவில்லை பின்னந்தலையை தட்டி ஆயிரம் முறை கேட்டிடினும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை\nதே ரிக்காட்டுக்குள்ளே தேங்கித் தேங்கி நிற்பவளே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்���ியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=25008", "date_download": "2018-08-16T20:02:54Z", "digest": "sha1:B6E64NS6QQSK5ZZDUY4RO2F3EQP2JWJ6", "length": 9581, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» ஐன்ஸ்டின் எழுதிய கடிதம் 68 லட்சம் ரூபாய்க்கு ஏலம்", "raw_content": "\nமுதல் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் கருத்தரிப்பு\nஇறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் – நெகிழ்ச்சி சம்பவம்\n28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது பூசாரி\nடிரம்ப் மாமனார்- மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை\nதாயாரை அடித்து துன்புறுத்திய மகன் – மன்னிக்குமாறு தாய் கெஞ்சல்\n← Previous Story சிறந்த நபர் விருது பெற்ற – செல்பி குரங்கு\nNext Story → லாலி – திரைவிமர்சனம்\nஐன்ஸ்டின் எழுதிய கடிதம் 68 லட்சம் ரூபாய்க்கு ஏலம்\nநவீன கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய தொடர்பியல் கொள்கை குறித்து நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கையை அறிவியல் அகடாமிக்கு அனுப்பினார். அதன் வெற்றி குறித்த மகிழ்ச்சியை தனது நண்பர் மிச்சல் பெஸ்சோவிற்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.\n20 நூற்றாண்டுகளில் தொடர்பியல் கோட்பாடுகள் இயற்பியலின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அவர் கையெழுத்திடப்பட்ட அந்த கடிதம் 68 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. அதன் உண்மையான மதிப்பு 30 ஆயிரம் டாலராகும். அந்த கடிதத்தில் பெர்லின் மற்றும் டிசம்பர் 10, 1915 என எழுதப்பட்டிருந்தது. மேலும் மிகவும் தைரியமான கனவு தற்போது நிறைவடைந்துள்ளது என ஐன்ஸ்டீன் எழுதியிருந்தார்.\nஅதேபோல் அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு மொத்தமாக 7 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 63 கடிதங்கள் கொண்ட தொகுப்பானது ஆன்லைனில் விற்கப்பட்டது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம��� சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=158bc4be6b253c9f2bba2f2ff90b1acf", "date_download": "2018-08-16T19:37:21Z", "digest": "sha1:XNJE6GPJVRMXUEFM2K7NZRUFST7CCCX3", "length": 30294, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்ற�� (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ���ன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்ப�� வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/03/thirukachi-nambigal-sarrumurai-thavana.html", "date_download": "2018-08-16T19:27:30Z", "digest": "sha1:KQJOMPPEQHVJSQDZC2RXVHXX35O4VA5G", "length": 13462, "nlines": 237, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thirukachi Nambigal Sarrumurai - Thavana Uthsavam day 2 of Sri Parthasarathi", "raw_content": "\nஆலவட்டம் : துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட,\nஇன்று 'மாசி மிருகசீர்ஷம்' - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள். திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார். இவர் சௌம்ய வருஷம், 1009 ஆம் ஆண்டு, வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி. சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்லும் மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது. இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும் திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால், பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது எனவும் அறிகிறோம். பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சிநம்பிகள் சம்பந்தப்பட்டது. புராதானமான இக்கோவிலில், திருக்கச்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார். திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு சமீபத்தில், 2009ஆம் ஆண்டு விமர்சையாய் கொண்டாடப்பட்டது.\nஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யரான இவருக்கு \"பார்க்கவப்ரியர்\" என்பது இயற்பெயராம். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், \"பேரருளாள தாஸர்\" என்பதாகும். காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்)கைங்கர்யம் செய்துவந்தவர். தேவாதிராஜர் அர்ச்சாவதாரத்தை தாண்டி, இவருடன் பெருமாள் தினமும் உரையாடி வந்தாராம். இளையாழ்வார் (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம். அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன. \"அஹமேவ பரம் தத்வம்\" - என்பது முதல் வார்த்தை. 'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும். நாம் \"இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நம் வாழ்வின் சிறப்பு\"என்பதை உணர வேண்டும். எம்பெருமானிடம் மட்டுமே ஈடு கொள்ளல் வேண்டும்; அவன் மட்டுமே நமக்கு இம்மையிலும் மறுமையிலும் புகலிடம் தர வல்லன்.\nதிருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை இன்று(9th April 2014); - காலை நம்பிகள், ஸ்ரீ பார்த்தசாரதியுடன் தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளினார். புறப்பாட்டின் போது “இரண்டாம் திருவந்தாதி” சேவிக்கப் பெற்றது. , மாலை தவன உத்சவ பங்களாவில் இருந்து ஏளும் சமயம் 'இராமானுஜ நூற்றந்தாதி' கோஷ்டி உண்டு.\nஇன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ5ODU5NDExNg==.htm", "date_download": "2018-08-16T20:08:49Z", "digest": "sha1:UPVHHPOBS6L3U2DJS3UR5XFZ63AALLZL", "length": 35762, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "வடக்கில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு காரணம் என்ன…?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தே���்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nவடக்கில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு காரணம் என்ன…\nயுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்து சென்ற போதும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு முழுமையாக நீங்கவில்லை.\nஇந்த நாட்டில் தமிழ் தேசிய இனம் உரிமைக்காக ஆயுத ரீதியாக போராடிய போது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனக் கூறி சர்வதேச நாடுகளுடன் இணைந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த அரசாங்கமும் சரி, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களின் பேராதரவுடன் நிறுவப்பட்ட மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமும் சரி தமிழ் மக்கள் விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதையே வெளிப்டுத்தி வருகின்றனர்.\nயுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஜெனீவா கூட்டத் தொடர்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களிலும், தேர்தல் அறிவிப்புக்கள் வந்த நேரங்களிலும் வடக்கில் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்படுத்திருந்ததை மீட்டு பார்க்க வேண்டியும் உள்ளது. கிறீஸ் பூதம், புலிகள் மீள் உருவாக்கம், தற்கொலை அங்கி விவகாரம், ஆவா குழு என அவை இன்று வரை நீண்டே செல்கின்றது.\nதற்போது உள்ளூராட்சி சபை தேர்தலை முதலில் நடத���துவதா அல்லது மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவதா என தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் குழப்பத்தில் இருக்கும் அதேவேளை, தமது கட்சி பலம் தொடர்பிலும் பரிசீலித்து வருகின்றன. எந்த தேர்தலை முதலில் வைத்தால் தமது கட்சிக்கு சாதகநிலை ஏற்படும் என்பது குறித்து அவர்கள் யோசித்து வருகின்றனர்.\nஇந்த வருட இறுதிக்குள் இந்த நாடு தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ள நிலையில் அதற்கான தீவிர செயற்பாடுகளில் பிரதான கட்சிகள் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதனை வலுச் சேர்க்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் 47 இற்கு திடீர் வரிக்குறைப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பின்னனியில் வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைகளும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இந்தச் சம்பவங்களின் பின்னனியில் பலமானதொரு சக்தி இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. வடமராட்சியில் மணற் அள்ளுபவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம், யாழ் நல்லூரில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம், கொக்குவில் பகுதியில் பொலிசார் மீது இடம்பெற்ற வாள்வெட்டு, துன்னாலை மற்றும் கொடிகாமப்பகுதிகளில் பொலிசாருக்கு எதிராக இடம்பெற்ற அசம்பாவிதங்கள், மட்டக்களப்பில் மணல் அள்ளுபவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் என்பன வடக்கு, கிழக்கில் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. அச்சத்துடனேயே மக்கள் வீதிகளில் நடமாட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் முன்னாள் போராளி என பொலிஸ் தரப்பு கூறுவதுடன் அவரது இலக்கு நீதிபதியல்ல எனவும் கூறியிருக்கின்றனர். ஆனால் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என கூறப்படுகிறது. மறுபுறம் பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல்களின் பின்னனியில் ஆவா குழு செயற்படுவதாக பொலிசார் கூறுகின்றனர்.\nபொலிசார் மீதான வாள்வெட்டு சம்பவத்தையடுத்து அவசர அவசரமாக யாழ் சென்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பொலிசாரின் விடுறைகளை ரத்துச் செய்து யாழின் பாதுகாப்பு நட��டிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் முன்னாள் போராளி எனவும், அவர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில், ஆவா குழு என்பது யார்…, இதன் பின்னனி என்ன.., இதன் பின்னனி என்ன.., உண்மையில் அவ்வாறு ஒரு குழு இயங்குகின்றதா.., உண்மையில் அவ்வாறு ஒரு குழு இயங்குகின்றதா.., அதன் நோக்கம் என்ன…, அதன் நோக்கம் என்ன…, பொலிசார் இலக்கு வைக்கப்படடதன் காரணம் என்ன…, பொலிசார் இலக்கு வைக்கப்படடதன் காரணம் என்ன…, ஆவா குழுவின் தலைவர் உட்பட பலரை பொலிஸார் முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையிலும் அந்தக் குழு செயற்படுகின்றதா…, ஆவா குழுவின் தலைவர் உட்பட பலரை பொலிஸார் முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையிலும் அந்தக் குழு செயற்படுகின்றதா… என பல வினாக்கள் இயல்பாகவே எழுகிறது.\nவடக்கு, கிழக்கில் வாழுகின்ற அனைத்து தமிழ் பேசும் மக்களும் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளிலேயே இன்னமும் இருப்பதால் ஒரு அச்சமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் இன்று வரையில் மக்களால் மேற்கொள்ளப்பட்டதாக எத்தகைய வன்முறைச் சம்பவங்களும் இந்த பிரதேசங்களில் இராணுவத்திற்கோ அல்லது பொலிசாருக்கோ எதிராக பதியப்படவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு ஆவா குழு என்று அழைக்கப்படுபவர்கள் அல்லது அவர்களைப் போன்றே வாள், கத்தி, பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் வீதிகளில் இறங்கி பொதுமக்களை அச்சுறுத்தும் கும்பலே நிகழ்த்தியிருக்கின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை பொலிஸ் மா அதிபரும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கும்பலுடன் தொடர்புபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களே.\nபொலிசாரின் தகவல்களின் படி ஆவா குழு என்பது யாழ்ப்பாணத்தில் கடந்த பல மாதங்களாக செயற்பட்டு வருகின்றது. அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டும் இருந்தனர். ஆனால் யாழ் கொக்குவில் பகுதியில் பொலிசார் மீது இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆவா குழுவே ஈடுபட்டதாக பொலிஸ் தரப்பு கூறுகிறது. இது தொடர்பில் இளைஞர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முன்னாள் போராளி என பொலிஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் 20- 24 வயதிற்கு உட்பட்டவர்கள். யுத்தம் முடிவடைந்த போது அவர்கள் 12 – 15 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவே இருந்துள்ளார்கள். இந்த நிலையில், யாழில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வசித்த அவர்களுக்கு யார் இராணுவ பயிற்சி வழங்கியது.., அந்த வயதுகளில் பாடசாலையில் படித்து கொண்டு இருந்த அவர்கள் எப்படி முன்னாள் போராளிகளாக இருக்க முடியும்.., அந்த வயதுகளில் பாடசாலையில் படித்து கொண்டு இருந்த அவர்கள் எப்படி முன்னாள் போராளிகளாக இருக்க முடியும்.. என்ற கேள்வியும் எழுகிறது. ஆவா குழு மஹிந்த ஆட்சிக்காலத்தில் அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டது எனவும், அந்த குழுவை உருவாக்கிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவிகளை மேற்கொண்ட நபர்கள் தொடர்பாக தாங்கள் அறிந்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதென்னிலங்கையில் பெரிய பெரிய மாபியாக்களையும், பாதாள உலக கோஸ்டிகளையும் பிடிக்கும் பொலிசார் வடக்கின் வாள்வெட்டு குழுவை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயம். இதன் பின்னனியில் பலமானதொரு சக்தி இருக்கின்றதா என்ற கேள்வியையே அது எழுப்புகின்றது. புதிய அரசியலமைப்பு வரவுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தவும், வடக்கை குழப்ப நிலையில் வைத்திருக்கவும் அந்த சக்திகள் முற்படுகின்றதா என்ற கேள்வியை குறித்த சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.\nவடக்கில் கடந்த சில நாட்களாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்புக்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மக்களது வாகனங்கள் பலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் படையினரின் சுற்றி வளைப்பு இடம்பெற்றது போன்றதான ஒரு நிலமை மீண்டும் யாழில் ஏற்பட்டிருக்கிறது. இது மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை மீண்டும் உருவாக்கியிருக்கிறது.\nவடக்கில் முலத்திற்கு முலம் இராணுவமும், புலனாய்வாளர்களும், பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் வாள்கள், ���த்திகள், பொல்லுகளுடன் இரவு, பகல் என ஒரு குழு எவ்வாறு சுதந்திரமாக செயற்பட முடிகிறது. வடக்கில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளையடுத்து விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், தேவையேற்படின் முப்படையினரையும் ஈடுபடுத்த தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கின்றார். இராணுவமும் தயார் நிலையில் இருப்பதாக யாழ் சென்ற இராணுவத் தளபதியும் கூறியிருக்கிறார்.\nதென்னிலங்கையில் பெரிய மாபியாக்களையும், பாதாள உலகக் குழுக்களையும் பொலிசாரே கைது செய்யும் நிலையில் வடக்கில் ஒரு வாள் வெட்டுக் குழுவை பிடிக்க அதிரடிப்படையையும், முப்படையையும் ஈடுபடுத்த முனைவது என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. அத்துடன் வடக்கின் பாதுகாப்புக்கு என மேலதிகமாக விசேட அதிரடிப்படை பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் யாழில் நிலை கொண்டுள்ள பாதுகாப்பு பிரிவினரும், பொலிசாரும் திறன் அற்றவர்களா என்ற என்ற கேள்வி எழுகிறது. அல்லது வடக்கில் மேலும் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவ, பொலிஸ் நெருக்குவாரங்கள், சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றதா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.\nஇதுதவிர, இந்த சம்பவங்களின் பின்னனியில் முன்னாள் போராளிகளை பழிகடாவாக்குவதற்கான திட்டங்களும் இடம்பெறுவதாகவே தெரிகிறது. அண்மைக்காலமாக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகள் மீது குற்றம் சாட்டுவதும் அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கின்றது. இராணுவத்தினரிடம் சரணடைந்தும், இராணுவத்தால் கைது செய்யப்பட்டும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூக மயமாக்கப்பட்ட 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போரளிகளின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் சமூகத்தில் வாழ்வதற்காகவும், நாளாந்த வருமானத்திற்காகவும் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வரும் நிலையில் அவர்கள் மீது தொடரும் அழுத்தங்கள் அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது.\nமுன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்கள் போர்காலத்தில் செய்த குற்றங்கள், தவறுகளை மன்னித்து சமூகமயமாக்குவதாக கூறும் அரசாங்கம், போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறி அவர்கள் மீது மீண்டும் சில வழக்குகளை தாக்கல் செய்து அதன் மூலம் ���ண்டனைகளை வழங்கவும் முற்படுகிறது. கிளிநொச்சியில் பெண் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக கூறி புனர்வாழ்வு பெற்ற கண்ணதாசன் என்ற முன்னாள் போராளியும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கின்றது.\nசட்டம் தன் கடமையைச் செய்தாலும் முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் ஒரு பொதுக் கொள்கை ஒன்றை வகுத்து செயற்பட வேண்டும். புனர்வாழ்வு வழங்கி சமூக மயமாக்கியவர்களை போர்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளாக்கி மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றமை புனர்வாழ்வின் பின் வீடதலையான முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமறுபுறம் புனர்வாழ்வின் பின் இராணுவ புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்புக்குள்ளும், விசாரணைக்குள்ளும் இருக்கும் முன்னாள் போராளிகள் வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறுவது பலந்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.\nவடக்கு பகுதியில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களும், வாள்வெட்டுக்களும் தமிழ் மக்களால் விரும்பப்படுபவை அல்ல. அவை நாட்டின் அமைதி நிலைக்கும் ஆபத்தானவை. போரால் பாதிக்கப்பட்டு தமது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்து வரும் தமிழ் மக்கள் வன்முறையை விரும்பியவர்கள் அல்ல. ஆயுதப் போராட்டம் கூட அவர்கள் மீது கடந்த கால தென்னிலங்கையின் ஆட்சியாளர்களின் செயற்பாட்டால் தற்காப்புக்காக வலிந்து திணிக்கப்பட்டதே.\nஇந்த நிலையில் வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த பலமான சக்தி ஒன்று திரைமறைவில் செயற்படுவதாகவே எண்ண வேண்டியுள்ளது. அதை கண்டுபிடித்து அதனை சட்டத்தின் முன் நிறுத்துவதும், அமைதியை ஏற்படுத்துவதும் பொலிசாரினதும் இந்த நாட்டின் அரசாங்கத்தினதும் கடமை. அதன் மூலமே இயல்பு நிலையை உருவாக்க முடியும்.\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப்\nசில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் வியஜ் கோகலே இரண்டு நாள்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும��….\nஇலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம்\nதமிழ் மக்களுக்குத் தேவையானது எது\nகடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு\nமாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து நகரும் அரசியல்…\nகிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. வடக்கு மாகாண சபையின்\n« முன்னய பக்கம்123456789...3940அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/03/china-vilagum-thirai-ve-sa-book-review/", "date_download": "2018-08-16T19:48:18Z", "digest": "sha1:4RNXCUUNNHGQSMEAJAFEWOAZUXBF3VQE", "length": 81096, "nlines": 211, "source_domain": "www.tamilhindu.com", "title": "சீனா – விலகும் திரை: ஒரு பார்வை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » சமூகம், புத்தகம், பொருளாதாரம்\nசீனா – விலகும் திரை: ஒரு பார்வை\nசைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1962-ல் சைனா எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்த பின்பும் நேரு சொனார்: சைனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2000 வருஷங்களுக்கும் மேலாக எந்த சச்சரவும் இருந்ததில்லை என்று. நேருவுக்கும் தெரியும் சைனா ஒரு ஆக்கிரமிப்பு மனம் கொண்ட நாடு என்று. ஆனால் அவரது ரொமாண்டிக் கனவுகள் அவர் கண்களுக்குத் திரையிட்டு விட்டன. சைனா தான் அதை நமக்கு நினைவுறுத்தியது.\nஅதிலிருந்து அதனுடன் வம்புக்குப் போகாது ஒதுங்கி பயந்தே இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. “ அவன் தான் மகா துஷ்டன்னு தெரியுமோல்லியோடா, அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் அதை நாம் இப்படி வெளிப்படையாகச் சொல்வதில்லை. என்னமோ சமாதான வார்த்தைகள் சொல்லி மூடி மறைத்து வருகிறோம். அதையே சிறந்த கொள்கையாக வழிமொழிய இரண்டு அரசியல் கட்சிகள் நம் மண்ணிலேயே வளர்ந்து வந்துள்ளன. நாட்டுப் பற்று உள்ளவர்களாக ���வர்கள் என்றுமே தம்மைக் காட்டிக் கொண்டதில்லை.\nஆனாலும் நாம் கண்களை மூடிக்கொள்வதில் அர்த்தமில்லை. சைனாவுடன் ஒரு சின்ன தகராறு என்றால் கூட நமக்கு உதவ யாரும் இல்லை. சைனாவுடனான நமது தகராறு சைனாவுடனேயே நின்று விடாது. அது தான் சாக்கு என்று நம்மீது பாய சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் தயார் தான். இப்போது இலங்கையும் அந்தக் கூட்டணி முகாமில் கடைசியாகச் சேர்ந்துள்ளது. சைனா நம்மை ஒன்றும் விழுங்கி விடப்போவ தில்லை. அந்த மாதிரி பைத்தியக்காரத் தனத்தை அது செய்யாது. கொஞ்சம் முறைத்துப் பார்த்தாலே கால் நடுக்கங்கொள்ளும், முகம் வியர்க்கும் ஸ்திதியில் இந்தியாவை வைத்துக் கொண்டாலே அது போதும். சைனாவுக்கு. அதை வெற்றிகரமாகவே செய்து வருகிறது. ”தேஜ்பூர் போகாதே” என்றால் நாம் தில்லிக்குத் திரும்பிவிடுவோம். அது போதும் தர்மஸ்தலாவில் உள்ள திபெத்தியர்களை அடக்கி வை என்றால் நாம் மறுபேச்சு பேசப்போவதில்லை. 1962-லிருந்து . ஒவ்வொரு தில்லி அரசுக்கும் ”நம் காலத்துக்கு பயந்து நடுங்கி தகராறு ஏதும் இல்லாது சைனாவைக் கோபப் படுத்தாது அமைதியாகக் காலம் கழித்துவிடுவோம்” என்பதே தொடர்ந்துவரும் சைனா பாலிஸி. 1962-ல் எல்லை கடந்து வந்த சீனர்களைத் “துரத்தி விரட்டுங்கள்” என்று நேரு சொன்ன வார்த்தையின் விளைவுகள் இன்னொரு முறை நேராது.\nஇடையில் சைனா, ஏழ்மையிலும். 30 வருட உள்நாட்டுப் போரின் நாசத்திலும் மூழ்கியிருந்த போதிலும் தனக்கு இருந்த ஒரே துணையும் அப்போது ஒரு வல்லரசுமான ரஷ்யாவையே எதிர்த்து நின்றது. எவரது மிரட்டலுக்கும் அஞ்சாது திபெத்தைக் கபளீகரம் செய்தது. இப்போது சைனா தனக்குப் போட்டியாகக் கருதுவது அமெரிக்காவைத் தான். வேறு எந்த நாடும் அதற்கு லட்சியமில்லை. இந்தியா அதற்கு ஒரு லக்ஷியமே இல்லை. ஒரு மிரட்டல் போதும் இந்தியா வாலைச் சுருட்டிக்கொள்ள என்று தான் நினைக்கிறது. அப்படி நாம் அரை நூற்றாண்டு காலமாக நடந்துகொண்டு வந்துள்ளோம். காந்தியும் புத்தரும் அவதரித்த நாடாயிற்றே\nஅறுபது வருட காலத்துக்குள் பல துறைகளில் இந்தியாவுக்குப் பின் தங்கியிருந்த நாடு தான் சைனா, இப்போது பொருளா தாரத்திலும், ராணுவ பலத்திலும் இந்தியா என்ன, பல முன்னேறிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முன் சென்று விட்டது. அறுபது வருட கால உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. ��ாவோவின் கலாசாரப் புரட்சி வரை சைனா இன்னும் படு மோசமாக நாசமடைந்திருந்தது. ஆக சைனாவின் பயங்கர பாய்ச்சல் நடந்தது சுமார் இருபது வருடங்களுக்குள்ளாக.\nகாரணம், சைனாவின் அதிகார வர்க்கத்தின் யதேச்சாதிகாரம் மாத்திரமல்ல. அந்த யதேச்சாதிகாரம், அசாத்திய தன்முனைப்போடு, துணிச்சலோடு, செயல்பட்டது. அதன் சரித்திரத்திலேயே ஊறியிருக்கும் ஏகாதிபத்ய பெருமை உணர்வு.. உலகமே தன்னைச் சுற்றியிருப்பதாக தான் அதன் மத்தியில் வீற்றிருப்பதாகத் தான் அதன் வரலாற்றுப் பிரக்ஞை இருந்திருக்கிறது. தன்னை மத்திய நாடு, அதாவது சுங் க்கோ (Chung kuo) என்று தான் சொல்லிக்கொள்கிறது. 60 வருட காலமாக ஒரு வெறிபிடித்த யதேச்சாதிகாரத்துக்கு அடிமைப் பட்டு, வாழ்ந்தாலும், எந்த சீனனும் நாட்டுப் பற்று குறைந்தவனாகி விடவில்லை. தான் நன்றாக வாழ்வதாகவே நம்புகிறான். அப்படி நம்ப வைக்கப் பட்டிருக்கிறான் என்பதுடன் அவன் நாட்டுப் பற்றும் அதற்குக் காரணம். இன்றும் சைனாவுக்காக பரிந்து பேசும் நம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல, சைனாவில் இந்தியாவுக்காகப் பரிந்து பேச யாரும் அதன் வரலாற்றில் இருந்ததில்லை. ரஷ்யா ஒரு வல்லரசாக இருந்த ஐம்பது அறுபதுகளில் கூட சைனா ரஷ்யாவை லக்ஷியம் செய்ததில்லை. மாவோ தன் போக்கில் தான் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஸ்டாலினுக்கு மாவோ என்றும் தண்டனிட்டவரில்லை. அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை. சமயம் கிடைத்த போதெல்லாம் யாரை கபளீகரம் செய்யலாம் என்றே அதன் வரலாறு இருந்து வந்திருக்கிறது.\nஇப்போது உலக நாடுகள் பலவும் சைனாவுடன் தம் உறவுகளை வெகு ஜாக்கிரதை உணர்வுடன் சுமுகமாகத்தான் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. வல்லரசாக இன்னும் ஆகாத போதே ஒரு வல்லரசின் கெடுபிடிகளுடன் சைனா உலக அரங்கில் மிதப்புடன் நடந்து கொள்கிறது. எங்கும் யாருக்கும் அது தன் உரிமைகள் என தான் கருதுவதை கொஞ்சம் கூட விட்டுக் கொடுப்பதில்லை. மற்ற நாடுகள் தான், அவை வல்லரசாக இருந்த போதிலும், அதனோடு சமாதானமாகப் போக சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nஉலகம் முழுதும் இப்போது சைனா- இந்தியா என்றே ஒரு இடைக்கோடு போட்டு இரண்டு பெரிய நாடுகளையும் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு தான் இப்படிப் பேசப்படுவதில், சந்தடி சாக்கில் தனக்கும் ஒரு பொன்னாடை போர்த்தப்படும் சந்தோஷம். Basking in reflected glory என்பார்களே, அப்படித்தான் இந்த ஒரே அடைப்புக்குறிக்குள் அடைபடும் ஜொலிப்புக்கும் மேல் அடிக்கடி நடக்கும் ஒப்பீடுகளில், சில விஷயங்கள் நமக்கு ஒரு கிறுகிறுப்பு தரம் விஷயங்களும் உள்ளன. சைனாவின் அதி வேக வளமும் பெருகி வரும் பலமும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று. மக்களைக் கொத்தடிமைகளாக்கி பெறப்படும் அதிவேக பாய்ச்சல். அந்த அதிவேகமும், பாய்ச்சலும் தொடர்ந்து நீடிக்கும் சாத்தியமில்லை. காரணங்கள், மக்களின் ஜனநாயக பங்களிப்பு இல்லாத போது ஒரு நாள் அடிமனக் கொந்தளிப்பு வெடிதெழும்.\nஇந்தியா அப்படி அல்ல. அதன் ஜனநாயக கட்டமைப்பு. அத்தகைய திடீர் கொந்தளிப்புக்கள் இந்தியாவில் சாத்தியமில்லை. இந்தியா நிதானமாக, நிச்சயமாக முன்னேறி வருகிறது. ஆக இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் என்றும் ஆனால் சைனா அதிகம் போனால் இன்னம் ஒரு பத்திருபது வருடங்களுக்கு மேல் இத்தகைய வேகத்தைத் தொடர முடியாது. திடீரென அதன் கால் முடங்கிவிடும் என்றும் ஜோதிடம் சொல்கிறார்கள். சைனா என்றாலேயே, பயந்து நடுங்கிக் கொண்டு, வாய் பொத்தி இருக்கும் இந்திய அதிகார தலைமைகளுக்கு இந்த ஜோதிடங்கள் ஒருவாறான ஆறுதல் அளிக்கின்றனதான். ”சரி, நம் காலம் ஒழுங்காக கடந்து விடும்” என்ற நிம்மதியோடு வாளா இருக்கும் நடவடிக்கை தான். சும்மா இருப்பதும் ஒரு நடவடிக்கை தான் என்று வேறு ஒரு மகத்தான ராஜதந்திர பிரகடனம். (Not taking any action is also an action) நமக்குப் பழக்கமானது.\nநம்மால் நம் அதிகார தலைமைகளின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால், ஏகாதிபத்ய கனவுகளும், வரலாற்று ப்ரக்ஞையும், உலகிலேயே பலம் வாய்ந்த ஒரு மாபெரும் வல்லரசாக வேண்டும் என்ற அயராத முனைப்பும் அதை நோக்கிய நீண்டகால செயல் திட்டத்தோடு தளராது செயல்பட்டுவரும் ஒரு அண்டை நாட்டை, நம்மை அடக்கியே வைத்திருக்கவேண்டும் என்ற முனைப்பும் கொண்ட அந்த அண்டை நாட்டை, நாம் சரிவர புரிந்துகொள்ளவும் வேண்டும். அத்தோடு நம் எதிர்காலத்தை பற்றியும் ஒரு திட்டமிட்ட செயல்பாடு நமக்கு வேண்டும். இது இரண்டும் நம் தலைமைகளுக்கு இல்லாத போது நாமாவது நமக்குள் இது பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும். அது பற்றி நம் அளவிலாவது கருத்துப் பரிமாறல்களும் சர்ச்��ைகளும் எழச் செய்யவேண்டும். ஆனால் குடிமக்களாகிய நமக்கு, made in China எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் பொம்மைகளும் ரொம்ப சீப்பாகக் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில் நம் கவலைகள் முடிந்து விடுவது, பயந்து பயந்து காலத்தை ஓட்டிவிடப் பார்க்கும் நம் அரசியல் தலைமகளுக்கேற்ற பிரஜைகள் தாம் நாமும் – என்பதைத் தான் காட்டுகிறது.\nஇந்த சந்தர்ப்பத்தில் பல்லவி அய்யரின் சீனா – விலகும் திரை என்னும் புத்தகம் ஒரு முக்கியமான காலடி வைப்பு. நமக்கு இந்த காலடி வைப்பு இப்போதெல்லாம் ரஷ்யாவுக்குப் போய் ஆண்டையை பார்த்து தரிசனம் பாக்கியம் பெறுவது நின்று சைனாவுக்குப் போய் ஆண்டையப் பார்த்து தரிசன பாக்கியமும் உபதேசங்களும் பெற்று வரும் கம்யூனிஸ்டுகள் சொல்வதையோ, அல்லது நம் அரசியல் தலைமைகள் சொல்வதையோ (அல்லது சொல்லபயந்து வாய் மூடி இருப்பதையோ) கேட்டுப் பயன் இல்லை. இவர்களிடம் பெற நமக்கு ஏதும் இல்லை. நமக்குக் கொடுக்க அவர்களிடமும் ஏதும் இல்லை.\nபல்லவி அய்யர் சைனாவில் ஐந்து வருட காலம் இருந்தவர். சீன ஒளி பரப்புத் துறையில் பணியாற்றச் சென்று பின்னர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பத்திரிகைக் கல்வி படிப்பித்தவர். அங்கு சென்று சீன மொழி கற்றவர். அவரிடம் நாம் சந்தேகம் கொள்ளத் தூண்டும் ஒரே விஷயம் நம்ம ஊர் ஹிந்து பத்திரிகையுடன் அதுவும் உலகறிந்த சீனாவுக்குப் பல்லாண்டு பாடும் என். ராம் இருந்த காலத்திய தொடர்பு தான். ஆனால் அவர் புத்தகத்தைப் படித்த பின் அந்த சந்தேகங்களும் முற்றாக விலகின.\nபல்லவி அய்யர் தில்லியில் வளர்ந்தவர். முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் நிஜாமுதீன் பகுதியில் அவரது சிறு பிராயம் கழிந்தது. கலாசார நோக்கில் தான் பாதி முஸ்லீம் என்று இந்த அய்யர் வித்தியாசமான அய்யர் என்று சொல்லும் பாவனையில் சொல்லிக் கொள்கிறார். தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர். பின்னர். இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-லும். இங்கிலாந்தில் இருந்த போது ஒரு ஸ்பானியரைக் காதலித்து மணந்தவர். பல்லவி ஜூலியோவாக தன்னை நாமகரணம் செய்துகொள்ளாது பல்லவி அய்யராகவே தன்னை அறியப்படுத்திக் கொள்பவர். சைனாவில் உணவு அவருக்குப் பிரசினயாக இருக்கவில்லை. சாப்பிடும் போது, ”இது என்ன நாய் மாமிசமா” என்று ஜோக் அடிப்பாராம். இந்த பின்னணி போதும், அவருக்கு அனுபவங்களையும் பார்வையையும் எந்த சார்பும் முன் தீர்மானிக்கவில்லை என்பதைச் சொல்ல. ஆகவே அவருடைய ஹிந்து பத்திரிகைத் தொடர்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. .\nஎனக்கு இது மிக சுவாரஸ்யமான, இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான பல புதிய தகவல்களைப் பார்வைகளை அளித்த புத்தகமாக இருந்தது. ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) ஐம்பதுகளில் படித்த Edgar Snow-வின் Red Star Over China –க்குப் பிறகு சைனாவில் நிகழும் பெரும் மாற்றங்களைப் பற்றிச் சொல்லும் புத்தகம். ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) சைனாவில் ஒவ்வொரு துறையிலும் நிகழ்ந்த மாற்றங்கள். அவை.\nஏதோ ராணுவ படையெடுப்பு நடப்பது போலத்தான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை உலகம் வியக்கும் வகையில் பிரமாண்டமாக நிகழ்த்தி விடவேண்டும் என்ற தீவிர முனைப்பில் எதுவும் அரசுக்குத் தடையாக இருக்கவில்லை.\nபெய்ஜிங்கின் மூன்றில் ஒரு பகுதி, பழமையும் வரலாறும் தன்னுள் கொண்ட பகுதியை இடித்துத் தள்ள அவர்கள் தயங்க வில்லை. சாய் என்று இடிக்கப்பட வேண்டிய கட்டிட சுவர்களில் எழுதினால் போதும். எப்போது வேண்டுமானாலும் இடித்துக்கொள்ளலாம். இடிக்கப் பட்டன. அவ்விடத்தில் புதிய ராக்ஷஸ கட்டிடங்கள் எழுந்துவிட்டன.\nஉலகத்திலேயே பெரிய அணைக்கட்டுகள் அசுர செலவில், அசுர வேகத்தில் கட்டப் படுகின்றன. லக்ஷக் கணக்கில் மக்கள் குடிபெயர்க்கப் படுகின்றனர்.\nலாஸா எக்ஸ்ப்ரெஸ், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து திபேத் தலைநகர் லாஸாவுக்கு 4000 மைல் நீள ரயில் பாதை, மலைகளைக் குடைந்து, அமைக்கப்பட்ட ரயில் பாதை பிராணவாயு குறைந்துவிடும் மூச்சுத் திணறும் உச்சத்தில், திடீரென உறையும் பனி, திடீரென அது கரைந்து தண்ணீராகவும் பெருக்கெடுக்குமாம். வேடிக்கை தான். இவ்வளவு கஷ்டங்களையும் எதிர்கொண்டு ஐந்து வருட காலத்தில் முடிந்து விடுகிறது. நம் ஊரில் மாயவரம் கும்பகோணம் அகலப் பாதை இன்னமும் போக்குவரத்துக்கு தயாராகவில்லை எத்தனை வருடங்கள் (இந்த அழகில் இந்தியாவும் சைனாவும் வல்லரசாகப் போகின்றனவாம்). பெய்ஜிங்கிலிருந்து லாஸாவுக்கு ஒரு வாரம் பிடிக்கும் பயணம் மிக சொகுசாக 2 நாட்களில் முடிகிறது. உலகம் வியக்கும் ரயில் பாதை அமைத்தது ராணுவத் தேவையை முன்னிட்டு என்று சொல்லலாம். உண்மை உண்டு. இந்தியாவிலும் ரயில் பாதை அமைத்தது பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ராணுவத் தேவைக்குத் தான் என்றார்கள். அந்த ரயிலில் தான் மகாத்மா காந்தி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு தன்னைத் தயார் செய்துகொள்ள. திபெத்தியர்கள் பயமும் அது தான். ஆனால் அது பயணிகளுக்கும் பொருளாதாரத் தேவைகளுக்கும் உல்லாச பயணிகளுக்கும் பயன் படும். பயன் படப் போவது சீனர்களுக்குத் தான், திபேத்தியர்களுக்கு அல்ல என்பதும் வாஸ்தவம் தான். ஆனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்று கைவிரித்த காரியம் ஐந்து வருடங்களில் சாத்தியமாக்கிக் காட்டியுள்ளது சீன அரசு. இப்போது லாஸாவில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், பெரிய மால்கள் காட்சி தருகின்றன. திபேத்தில் பல புதிய சாலைகள், நகரங்கள். புதிய வியாபார ஸ்தலங்கள்.\nமுன்னால் இடித்துத் தள்ளப்பட்ட பௌத்த கோயில்களும் லாமாக்களின் மடங்களும் இப்போது திரும்ப கட்டப்பட்டு வருகின்றன. காரணம் மாவோ காலத்தில் மதம் ஒரு அபினி. அழிக்கப்பட வேண்டியது. இப்போது அவரவர் மதம் சார்ந்த வாழ்க்கை அனுமதிக்கப்படுகிறது. காரணம் மறுபடியும் மக்களுக்கு ஒரளவு வாழும் சுதந்திரம் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அரசு அதிகாரத்தைக் கேள்வி கேட்கக் கூடாது. அரசு கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டும். திபெத்தில் தலாய் லாமா பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது. அந்தந்த பிரதேச மொழிகளைக் கற்கலாம். ஆனால் மண்டாரின் (வடக்கு சைனாவில் பேசப்படும் சீன மொழி) கட்டாயம் கற்க வேண்டும். அதில் தான் அரசு பணிகள் அத்தனையும் நடக்கும்.\nமுன்னர் தடைபடுத்தப்பட்ட இடங்களில் கிறித்துவமும் இஸ்லாமும் இப்போது அரசு ஆதரவு பெறுகின்றன. நிறைய இடங்களில் தேவாலயங்கள், மசூதிகள் கட்டப் படுகின்றன. அரபு மொழி கற்க முகம்மதியர்கள் பெரும்பான்மையில் வாழும் மேற்கு எல்லையோர பிரதேசத்தில் அனுமதிக்கப்படுகிறது. காரணம், மறுபடியும் இப்போது சீன தலைவர் ஹு ஜிண்டாவின் சுருதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று பிரகடனம் செய்யப்பட்ட தேசீய கொள்கை தான். அவ்வப்போது இப்படி ஏதோ ஒரு தேசிய கொள்கை பிரகடனப்படுத்தப் படும். நூறு பூக்கள் மலரட்டும் என்ற மாவின் கோஷத்தில் எத்தனையோ மாவோ கூட்டாளிகள் அவமானப்படுத்தப்பட்டார்கள். மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறை வைக்கப்பட்டார்கள். அந்த மாதிரியான ஸ்லோகன் அல்ல இது. அவ்வப்போது அரசு வெளியிடும் கொள்கைகளை எதிர்க்கக் கூடாது. கொடுக்கப் பட்டுள்ள வேலிக்குள் யாரும் சுதந்திரமாக இருந்து கொள்ளலாம்.\nதிபெத்தில் தனக்கு திபெத்திய மொழி பெயர்ப்பாளனாக பல்லவி அய்யர் அமர்த்திக் கொண்டவன் சைனாவை உள்ளுக்குள்ளேயே குமைந்து குமைந்து எதிர்ப்பவன். எல்லா திபெத்தியர்களும் அப்படித்தான். 60 வருடகால கொடூர ஆக்கிரமிப்புக்குப் பின்னும் சீன எதிர்ப்பு அவர்கள் ரத்தத்தில் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பாளன் தன் விசிட்டிங் கார்டை கொடுக்கிறான். மடித்த அந்த கார்டை சற்றே திறந்து அதில் தலாய் லாமா படம் அச்சிட்டிருப்பதைக் காட்டுகிறான் ரகசியமாக. தலாய் லாமா பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப் பட்டுள்ள நிலையில் அவன் எதிர்ப்பு அது. இந்தியா திபேத்தியர் அனைவருக்கும் ஒரு யாத்திரை பூமி. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு.\nசைனா கொஞ்சம் கூட இடைவிடாது ராக்ஷஸ வேகத்தில் தன்னை பலப்படுத்திக்கொண்டும் நாட்டை வளப்படுத்திக் கொண்டும் வருகிறது. பல்லவி அய்யர் சொல்கிறார்: ”2006-ல் சீனாவில் ஏற்கனவே 86,000 அணைகள் இருந்தன இது உலகம் முழுதும் இருக்கும் அணைகளில் 46 சதவிகிதம். இதில் வீடிழந்தவர்கள் தொகை 1.6 கோடி பேர்.” அங்கு மேதா பட்கரோ அல்லது வேறு யாருக்குமோ இடமில்லை. தலைதூக்கிய அடுத்த நிமிடம் அவர்கள் மாவோ இருக்குமிடத்தை அடைவார்கள். ஒரு இடத்தில் அணைகட்ட சர்வே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. யாருக்கும், அங்கு வீடு இழக்கப் போகும் லக்ஷக்கணக்கிலானவர் எவருக்கும், அது பற்றி செய்தி இல்லை. ஒரு நாள அனைவரும் முன்னறிவிப்பு இன்றி வேறிடத்துக்கு அனுப்பப் படுவார்கள். அதிர்ஷ்டமுள்ளவருக்கு ஏதோ நஷ்ட ஈடு கிடைக்கும். தமிழ் நாட்டில் ஜனநாயகத்தில் நடப்பது அங்கு பெரும் அளவில் சர்வாதிகார ஆட்சியில் நடக்கிறது.\nஆனால் பல்லவி அய்யர் சொல்கிறார் – கொழுத்த பணக் காரர்கள் இருக்கிறார்கள் தான். முன்னை விட இப்போது பணம் புரள்கிறது தான். முன்னைவிட மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். மறுக்கப்பட்ட சுதந்திரம் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. பொருளாதார சுதந்திரம் அவர்களை மகிழ்விக்கிறது. இந்தியாவில் காணுவது போல ஏழைகளை அங்கு காணவில்லை. சை��ா பூராவும் எந்த மூலைக்கும் செல்ல அகலமான சாலைகள், கார் வழுக்கிக்கொண்டே விரைந்து செல்லும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வசதிகளே வெளிநாட்டவர்களை முதலீடு செய்ய அழைக்கின்றன. விரைவாகச் செயல்படுவதால் அரசின் முடிவுகளில் எங்கும் தாமதம் ஏற்படுவதில்லை. (வாஜ் பாய் அரசு தொடங்கிய இந்தியாவின் நான்கு திசைகளையும் இணைக்கும் பெருவழிச் சாலை பற்றி யாருக்கும் இப்போது நினைவிருக்கிறதா\nமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். அதற்கான எல்லா வசதிகளும் நாட்டில் ஏற்படவேண்டும். என்பதில் அரசு முனைப்பாக இருக்கிறது. அரசை எதிர்த்து மாத்திரம் மூச்சு விடக்கூடாது. இந்தியா போல் அசுத்தமும் குப்பைகளும் குண்டும் குழியுமான சாலைகளும் சைனாவில் இல்லை. வாஸ்தவம், அங்கும் லஞ்சம் உண்டு தான். ஆனால் காரியங்கள் நடக்கின்றன. 10 இருபது சதவிகிதம் பணத்தை அதிகாரிகளும் இன்னும் சம்பந்தப் பட்ட மற்றவர்களும் சுருட்டிக் கொண்டாலும், 80 சதவிகித வேலைகள் நடக்கின்றன. இந்தியாவிலோ வேலையே ஏதும் நடக்காமல் பணம் கொள்ளை போகின்றது. அது தான் இங்குள்ள லஞ்சத்துக்கும் அங்குள்ள லஞ்சத்துக்குமான வித்தியாசம். மேஸ்திரியிலிருந்து கவுன்சிலர் என்று ஒரு பெரிய வரிசை மந்திரி வரை லஞ்சப் பணம் நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதத்தில் வினியோகிக்கப்படுவது நடைமுறையானால், இந்த ப்ராண்ட் ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய சாய் என்று எழுதப்பட்டால் வீடு என்ன ஒரு குடியிருப்பு பகுதியே இடிக்கப்பட்டு விடும். அங்கு ஒரு அகல சாலையோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ, அல்லது ஒலிம்பிஸ் கட்டிடமோ எழும். எழும் கட்டாயம். 1970-லிருந்து பிரகடனப் படுத்தப்பட்ட கூவம் மணக்கும் கோஷம் இன்றும் 40 வருடங்களாக கோஷமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் தான். ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை வோட்டு போடுகிறவர்களுக்கெல்லாம் ரூ. ஆயிரமோ ஐயாயிரமோ கிடைத்துவிடுகிறது.\nஇந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கிடையே இடைப்புள்ளி எதுவுமே கிடையாதா லஞ்சம் கொடுத்து, இலவசங்களை வாரி இறைத்து பெற்ற வோட்டுகள் அதிகாரம் செய்பவர்கள் தாம் நாம் இருப்பது ஜனநாயக நாட்டில். சர்வாதிகார ஆட்சியில் அல்ல என்பார்கள். இந்த வாதத்தின் ஆபாசத்தை என்ன சொல்ல\nசீனாவில் இப்போது யோகா ஆங்கிலம் ஹிந்தி, அரபி என்று எல்லா மொழிகளையும் கற்கும் வ���கம் பற்றியிருக்கிறது. காரணம் அவை தான் வெளி உறவுக்கும் உலக வாணிப பெருக்கத்திற்கும் சீன பொருளாதார வளத்திற்கும் இட்டுச் செல்லும்.\n2003-ல் பல்லவி அய்யரும் அவரது கணவர் ஜூலியோவும் ஒரு டாங்கோ வகுப்புக்குச் செல்ல அங்கு இருந்த ஒரு சீனப் பெண் “ஓம் சூர்யாய நமஹ” என்று வரவேற்கிறார். அந்தச் சீனப் பெண்ணுக்கு சைன அரசுக்கு இருக்கும் இந்தியப் பகைமை, மண்டாரினில் இதை எப்படி சொலவது என்று கேட்கவில்லை. நம்மூரில் தான் “ஞாயிறு போற்றுதும்” என்று சொல்லலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. யோகா மையம் நடத்தும் மோகன் அவரது சீன காதலி அழைப்பில் வந்தவர். வந்த இரண்டாவது மாதத்தில் மூன்று டஜன் மாணவர்கள் சேர்ந்தார்கள். மறுபடியும் பல்லவி அய்யர் சந்தித்த போது மோகனின் யோகா மையத்துக்கு 51 கிளைகள். பெய்ஜிங்கில் மாத்திரம் 3500 மாணவரகள். சீனா முழுதும் 10,000 மாணவர்கள். யோகா மீது ஏது இத்தனை மோகம் என்று கேட்கவில்லை. நம்மூரில் தான் “ஞாயிறு போற்றுதும்” என்று சொல்லலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. யோகா மையம் நடத்தும் மோகன் அவரது சீன காதலி அழைப்பில் வந்தவர். வந்த இரண்டாவது மாதத்தில் மூன்று டஜன் மாணவர்கள் சேர்ந்தார்கள். மறுபடியும் பல்லவி அய்யர் சந்தித்த போது மோகனின் யோகா மையத்துக்கு 51 கிளைகள். பெய்ஜிங்கில் மாத்திரம் 3500 மாணவரகள். சீனா முழுதும் 10,000 மாணவர்கள். யோகா மீது ஏது இத்தனை மோகம் யோகாவை நாடுபவர்கள் சைனாவின் செல்வந்தர்கள்.\n2002-ல் இந்தியா பெற்ற அந்நிய முதலீடு 5.5 பில்லியன் டாலர். சரிதானா. அதேசமயம் கம்யூனிஸம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் சைனாவில் 2005-ல் அந்நிய முதலீடு 72.4 பில்லியன் டாலர். இந்திய கம்யூனிஸ்டுகள் இது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. இந்தியாவை மாத்திரம் தாக்குவார்கள் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு அடிமையாகிவிட்டதாக. சைனா இந்தியாவை விட 15 மடங்கு அதிகம் அடிமையாகிவிட்டதே இந்தக் கணக்கில்\nஇப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னம் ஒரே ஒரு காட்சியை மாத்திரம் சொல்லி, மேலும் அறிய பல்லவி அய்யரின் புத்தகத்துக்குச் செல்லுமாறு சொல்லி முடிக்கிறேன். அடுக்கு மாடி வீட்டை விட்டு பெய்ஜிங்கின் (ஹூடாங் என்று சொல்லப்படும்) பழம் வீடுகள் இருக்கும் பகுதிக்குக் குடிபோக நினைத்து கடைசியில் வீடு ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். பழங்கால வீட��. நவீன வசதிகளுடன் அதன் உள்கட்டமைப்பு மாற்றப் படுகிறது, பல்லவி அய்யர் சொன்ன மாற்றங்களுடன். வீட்டுக்குச் சொந்தக்காரர் வூ எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பிக்கிறார். கழிப்பறையைக் காட்டி உபயோகித்துப் பாருங்கள் என்று. அதன் மகத்துவத்தில் பெருமை கொள்கிறார்.\nவீடு சின்னதாக நன்றாக இருக்கிறது. வீட்டு நடுவில் ஒரு மரம். அழகாக அதன் அடியில் உட்கார்ந்து கொள்ளலாம்.\nதிடீரென காலையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் வூ. குழாய் ரிப்பேர் சாமான்களுடன். கதவு திறந்ததும் அனுமதி கூட கேட்காமல் உள்ளே நுழைந்து டாய்லெட்டைக் கழுவுகிறார். குழாய்களை ரிபேர் செய்கிறார். மற்றும் ஒருமுறை வாசலில் துடைப்பத்துடன் நிற்கிறார். வழ்க்கம் போல உள்ளே நுழைந்து மரத்தடியிலும் சுற்றிலும் இருக்கும் குப்பைகளை அகற்றுகிறார். துடைப்பத்தை பல்லவி அய்யரிடம் கொடுக்க மறுக்கிறார்\nஒரு நாள் தன் மனைவியை அழைத்து வருகிறார். இவர் வேலை செய்ய வூ தன் காரியத்தில் முனைப்பாக இருக்கிறார். சுற்றியிருப்பவர்கள் எல்லாம் வெள்ளைக் காரனை மணந்த ஒரு கருப்பு இந்தியரைப் பார்க்கக் கூடுகிறார்கள்.\nவூ ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஞ்சினீயர். அவருக்கு இது போல இன்னும் பல வீடுகள் ஹூடாங்கில் சொந்தம். அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் தன் வேலைகளுக்கு ஒரு மோபெட்டும், தன் மகனுக்கு ஒரு காரும் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மகன் காரில் ஊர் சுற்றுவது தான் வேலை. அவர் தன் மகனுக்கு எங்காவது ஒரு டிரைவர் வேலை வாங்கிக்கொடுக்கும்படி பல்லவியையும் அவர் கணவரையும் கேட்கிறார்.\nவூ ஆரம்பத்தில் இம்மாதிரி ஒரு பழைய வீட்டில் தான் இருந்தார். கலாசாரப் புரட்சியின் போது அவர் வீடு பறிபோயிற்று. அவர் எங்கோ தூரத்தில் அகதியாக அனுப்பப் படுகிறார். அங்கு அவரைச்சீர்திருத்த கக்கூஸ் கழுவும் வேலை தரப்படுகிறது. பல வருஷ சிறைவாசத்துக்குப் பிறகு, டங் சியாவ் பிங் ஆட்சியில் அவர் ஊர் திரும்புகிறார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஒய்வு பெற்றுத் திரும்புகிறார். அந்தச் சமயம் அரசு கொள்கை மாறி யாரும் கொஞ்சம் நிலம் அரசு குத்தகையில் பயிர் செய்து கொள்ளலாம். வீடு வைத்துக்கொள்ளலாம் என்று மாறுகிறது. வூ முதலில் ஒரு வீடும் பின்னர் ஹூடாங்கில் அலைந்து இன்னும் பல வீடுகளும் வாங்குகிறார். இப்போது அவர் கோடீஸ்வரர். சில வருஷங்கள் முன் மக்கள் விரோதி என குற்றம் சாட்டப்பட்டு எங்கோ கக்கூஸ் கழுவியவர். இப்போதும் அவர் குழாய் ரிப்பேர், வீடு பெருக்குவது கக்கூஸ் சுத்தம் செயவது என பல வேலைகள் செய்பவர். முகம் சிணுங்காமல். சந்தோஷமாக. பல சமயம் பல்லவி அய்யரின் விருந்தினராவார்.\nஇன்னொரு காட்சி. படித்தவன். வேறுஏதோ வேலை செய்தவன். இப்போது ஹூடாங்கில் உள்ள கக்கூஸை கழுவி சுத்தம் செய்கிறான். இதில் பணமும் நிறையக் கிடைக்கிறது. வேலையும் சுலபம்.\nசைனாவில் யாரும் எந்த வேலையும் செய்யும் மனப் பக்குவம் பெற்றவர்கள். உழைப்பில் கௌரவம் பார்ப்பதில்லை.\nநம்மூரில் நம் வாழ்க்கையில் அனேக நம்பிக்கைகள் நம்மை அடக்கியாள்கின்றன. மூட நம்பிக்கையோ பகுத்தறிவோ என்னவோவாக இருந்துவிட்டுப் போகட்டும்.\nமார்க்ஸ் எங்கோ சொல்லியிருக்கிறாராம். ஏழு பேருக்கு மேல் ஒருத்தன் தன் கீழ் வேலைக்கமர்த்தினால் அவனிடம் முதலாளீய சுரண்டல் மனம் தோன்றிவிடுகிறது என. இந்த ஏழு கணக்கு எப்படி வந்ததோ. இருக்கட்டும். சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்திசாலி சீனர்கள். யாரும் யாருக்கும் கீழ் வேலை செய்வதில்லை, கூட்டுறவு அடிப்படையில் எல்லோரும் வேலையாட்கள் எல்லோரும் முதலாளிகள் தான் – என்று அரசு விதிகளின் கண்ணில் மிளகாய் தூவி பெரிய தொழில் சாலைகளை அமைத்துக் கொள்கிறார்களாம்.\nசட்டத்துக்குச் சட்டமும் ஆயிற்று. தன் காரியத்துக்கும் தடையில்லை.\nசுரீந்தர் சிங் என்று ஒரு சர்தார்ஜிக்கு ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்தது. சுரீந்தர் சிங்கின் தலைப்பாகை வெளிநாட்டவரைக் கவரும் என்பது அவர்கள் எண்ணம்.. ஒரு நாள் சுரீந்தர் சிங் கிராப் வைத்துக் கொண்டான் ஹோட்டல் நிர்வாகம் கிராப் வைத்துக்கொண்டாலும் தலைப்பகையை விடக்கூடாது. இல்லையெனில் அவனுக்கு வேலை கிடையாது என்று சொன்னதாம். சீன அரசு போலவே ஹோட்டலுக்கும் தன் வியாபாரத்தில் தான் அக்கரை. சுரீந்தர் சிங்கின் மதம் பற்றி ஏதும் அக்கறை இல்லை.\nசைனாவை ஒரு சமயம் சார்ஸ் அசுரத்தனமாகத் தாக்கியது. சீன அரசு அதை மறைத்தது. ஒப்புக்கொள்ள மறுத்தது. ஆனால் அது விஷவேகத்தில் பரவவே, இந்த இணைய யுகத்தில் எதை மறைக்க முடியும் உடனே சார்ஸ் தாக்குதலை ஒப்புக்க��ண்டு அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டது அரசு. தீவிரத்தையும் செயல் உத்வேகத்தையும் காட்டியது. ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவ மனை ஏழே நாளில், ஏப்ரல் 24லிருந்து 30க்குள் கட்டி முடிக்கப்பட்டது. அதில் 1200 டாக்டர்கள் நர்ஸுகள்.\nஒரு ஊரையே முதலாளிகளின் பங்களா வாசிகளின் குடியிருப்பாக மாற்றிய ஒரு தொழிலதிபர் கூறுகிறார்:” எங்களூர் மக்கள் கம்பெனி பங்குகள் வைத்திருக்கிறார்கள். நல்ல டிவிடெண்ட் வருகிறது. இது முதலாளித்துவம். எல்லோருக்கும் இலவசமாகக் கல்வி, மருத்துவ உதவி கிடைக்கிறது. இது கம்யூனிசம். மாதா மாதம் சம்பளம் போனஸ் எல்லாம் கிடைக்கிறது. இது சோஷலிசம். இப்படி எல்லாவற்றிலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்கிறோம். கெட்டதைத் தள்ளி விடுகிறோம்”\nஇன்னொரு மேற்கோள்; ”ஆண்டான் அடிமை என்ற நிலபிரபுத்துவ வேற்றுமை மறைந்தது. அதற்குப் பதிலாக கட்சிக்காரன் மற்றவன் என்ற புதிய கோணத்தில் அதிகாரமும் சலுகைகளும் சிலருக்கு மாத்திரம் அமோகமாகக் கிடைத்தன” ( தமிழ் நாட்டைச் சொல்வதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். அந்த நினைப்பு சரியென்றே தோன்றினாலும், சொல்லப்படுவது சைனாவைப்பற்றி.) .\nகடைசியாக, “ஜனநாயக இந்தியாவை விட சர்வாதிகார சீனாவில் தான் குடிமக்கள் சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள்” இது பல்லவி அய்யர் ஒரு கட்டுரையில்.\nசீனா: விலகும் திரை – பல்லவி அய்யர். தமிழில்: ராமன் ராஜா\nகிழக்கு பதிப்பகம். 33/15 எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார் பேட்டை. சென்னை – 18\nஇணையம் மூலம் புத்தகத்தை இங்கே வாங்கலாம்.\nவெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.\nகுறிச்சொற்கள்: 1962 சீன இந்தியப் போர், அரசு திட்டங்கள், இந்திய அரசியல்வாதிகள், இந்தியா, உலகமயமாதல், உலகம், உழைக்கும் மக்கள், ஊழல், எல்லையில்லா உலகம், ஏகாதிபத்தியம், கம்யூனிசம், கலாசாரம், சர்வாதிகாரி, சீன இந்திய உறவு, சீன ஒலிம்பிக்ஸ் சாதனை, சீனத் தொழிலாளர்கள், சீனா, சீனா விலகு���் திரை, ஜனநாயகம், தலாய் லாமா, தாராளமயமாக்கல், திபெத், நேரு, பன்னாட்டு உறவுகள், பொதுவுடைமை, பொருளாதாரம், மார்க்சியம், மாவோ, முதலீடு, ராணுவம், லஞ்சம், வர்த்தகம், வல்லரசு, வெளிநாடு, வெளியுறவுக் கொள்கை\n5 மறுமொழிகள் சீனா – விலகும் திரை: ஒரு பார்வை\nசீனா – விலகும் திரை : வெங்கட் சாமிநாதன்…\nசைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆ…\nபல்லவி அய்யர் சீனாவில் ஒரு சில வருடங்கள் வசித்திருக்கிறார் என்பதால் அவர் சீனா பற்றிய ஓர் authority ஆகிவிட மாட்டார்.\nபல்லவி அய்யரின் இந்தப் புத்தகம் ஒரு வெகுஜனப் (popular) புத்தகமே தவிர உருப்படியான ஒன்றெனக் கொள்ளமுடியாது. கிழக்கு பதிப்பகம் இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது என்பதன் மூலமே இப்புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி (யோக்கியதையை) நாம் ஊகித்துவிடலாம். (கிழக்கு, அரவிந்த நீலகண்டன் போன்றோர் எழுதிய நூல்களை வெளியிடவில்லையா என்று கேட்கலாம். அவை விதிவிலக்குகள்.)\nஇந்தப் புத்தகம் முழுவதுமே, சீனாவோடு ஒப்பிடுகையில் மேலை நாடுகள் மேலானவை; ஆனால், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனா எவ்வளவோ மேலானது என்ற தொனியே ஓங்கி ஒலிப்பதை எவரும் எளிதில் உணர்ந்துவிட முடியும். மேலும், இந்திய ஜாதி அமைப்பைப் பற்றிய எந்தவிதப் புரிதலும் இல்லாமல் இந்திய மனோபாவத்துக்கு ஜாதிதான் காரணம் என்பது போன்ற கருத்துகளையும் அள்ளித் தெளித்திருப்பார் பல்லவி.\nசீனா பற்றிய உண்மையான சித்திரத்தை ஓரளவேனும் அளிப்பவை Amy Chua எழுதிய World on Fire போன்ற புத்தகங்களே. பெரியவர் வெ.சா. போன்றவர்களே பல்லவி அய்யரின் உள்ளீடற்ற (சுவாரசியமான) புத்தகத்தைப் பரிந்துரைப்பது துரதிஷ்டவசமானது.\nஇந்தப் புத்தகம் பற்றிய விமர்சனம் முன்பே தமிழ் ஹிந்துவில் வந்தது. அதனால் ஏற்கெனவே வாங்கிவிட்டேன். அந்தக் கட்டிரையில் சொன்னக் குறையுடன் இன்னுமொரு குறை. புத்தகத்தில் புள்ளி விவரங்களுடன் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன மேற்கோள் காட்டுவதற்காக. ஆனால் பெரும்பாலும் எங்கிருந்து எடுக்கப்படிருக்கின்றன என்பதை சேர்க்க மறந்திருக்கிறார்கள். (ஆங்கிலப்பதிப்பில் இருந்திருக்கலாம்). கிழக்கு பதிப்பகத்தார் அடுத்த பதிப்பில் சேர்க்க வேண்டும்…\nமுத்துக்குமார்: அவை endnotes எனப்படும். புத்தகத்தின் இறுதியில், அனைத்து அத்தியாயங்களையும் கடந்து பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு குறிப்பெண்ணுக்குமான தகவல் இருக்கும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nமூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்\nஉள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nகண்களைத் திறந்த கமலுக்கு நன்றி\nவிவாத களத்தில் கவர்னர் பதவி\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nவன்முறையே வரலாறாய்… – 16\nமோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3\nஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93977", "date_download": "2018-08-16T19:22:38Z", "digest": "sha1:IG3S2NUTZNNW62BPBW2P7DKADHS6IPEO", "length": 8130, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "தற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள் - Zajil News", "raw_content": "\nHome Education தற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள்\nதற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள்\nஒரு மனிதன் கல்வி கற்பதற்கு வயதெல்லையே கிடையாது அவரவர் விரும்பிய வயதில் தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ளவும், கல்வியினை எப்போதும் கற்றுக் கொள்ளவும் முடியும். ஆனால் பாடசாலைக் கல்வியென்பது அவ்வாறில்லை அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வயதில் கற்றுக் கொள்ள வேண்டிய கல்வியாகும்.\nஅந்தவகையில் நேற்று 5ம் திகதி முடிவடைந்த 2018 ம் ஆண்டிக்கான தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சையின் பின் சற்று கடிணமான படிப்பிலிருந்து மாணவர்கள் ஓய்வெடுப்பதை காணமுடிகிறது.\nதங்களுடைய வெளியூர் பயணங்கள் மற்றும் குடும்ப உறவுகளின் வீடுகளுக்கு செல்லுதல், நண்பர்களோடு விளையாட்டில் ஈடுபடல் போன்ற அன்றாட செயற்பாடுகளில் அவர்கள் மிகவும் ஆர்வமாகவுள்ளதை காணக் கூடியதாகவுள்ளது.\nஎது எவ்வாறு இருந்தாலும் தரம் ஐந்து மாணவர்களின் மனநிலைக்கு அப்பாலும் தங்களின் பெற்றோர்கள் பிள்ளைகள் கண்டிப்பாக பரீட்சையில் சித்தியடைய வேண்டும் அவ்வாறு அதில் தவரும் பட்சத்தில் கடுமையான தன்டனைகளை அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு கொடுப்பதை காணக் கூடியதாகவுள்ளது.\nஎனவே பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது இந்த ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை இல்லை என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் நன்கு புரிந்து கொண்டு தொடர்ந்தும் மாணவ சமூகம் அவர்களுடைய தொடர��ச்சியான கல்வியினைத் தொடர ஒவ்வொருவரும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nPrevious articleசிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள்\nNext articleகிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிர்மானிக்க ஒப்பந்தம் கைச்சாத்து\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-political-leaders-wishes-for-ramzan-celebration/", "date_download": "2018-08-16T20:23:04Z", "digest": "sha1:GNYF5NVWE6I33S4F77FAXSBHJYLUE5TQ", "length": 15244, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu Political Leaders wishes for Ramzan Celebration - ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டம்: பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு!", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டம்: பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு\nரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டம்: பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப���்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஉலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளை கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.\nஅனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.\nதிருநாவுக்கரசர், தலைவர், தமிழக காங்கிரஸ் கட்சி:\nஇறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்று போல் என்றும் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.\nநோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.\nடாக்டர் ராமதாஸ், பா.ம.க. நிறுவனர்:\nஇஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இதே போல் நோன்பிருக்கும் போது கடைபிடிக்கப்படும் மற்ற வழக்கங்களும் மனிதர்களை மேன்மை படைத்தவர்களாக மாற்றுகின்றன.\nஉலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக் கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ம.க:\nஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n��மலான் மாதத்தில் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருப்பதன் மூலம் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப் பாடு, சமூக நலம் பேணு தல் போன்ற நல்ல விளைவு கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திருநாளும் என்ன நோக்கத் திற்காக கொண்டாடப் படுகின்றனவோ, அதை உணர்ந்து அந்த நோக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது தான் நமது கடமையாக இருக்க வேண்டும்.\nமனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபெண்ணை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல வரிசையில் நின்ற ஆண்கள்\nமீம்ஸ் போட்டே ரம்ஜானுக்கு பிரியாணி கேட்கும் நெட்டிசன்கள்.. தெறித்து ஓடும் முஸ்லீம் நண்பர்கள்\nஇஸ்லாமிய சகோதரர்கள் கொண்டாடிய கலர்ஃபுல் ரம்ஜான்.. ஃபோட்டோ கேலரி\nநாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\nரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டம் : தலைமை காஜி அறிவிப்பு\n2018 ரமலான்: நாளை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா\nதோட்டாக்கள் கொஞ்சம் உறங்கிப் போனால்\nமே உழைப்பாளர் தினம் : தமிழக முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nகுஜராத்: ரமலான் நோன்பு என்பது தொற்று நோயா\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் – நடிகர்கள் பகீர் குற்றச்சாட்டு\nஎன் அண்ணன் தயாரித்த படம்…. மேடையில் உருகிய கார்த்தி\nபுரோ கபடி லீக் 2017: ஒரு புள்ளியில் வெற்றியை நழுவவிட்ட தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடி லீக் தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது\nபுரோ கபடி லீக் 2017: ஹரியானா அணியின் முதல் வெற்றி\nபுரோ கபடி லீக் 2017 தொடரில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி குஜராத் அணியை முதன் முதலாக வென்றுள்ளது.\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதக���தி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/06/06021407/French-Open-TennisFought-Djokovic.vpf", "date_download": "2018-08-16T19:44:35Z", "digest": "sha1:WKXH22APFMHLL2R3PX62MZS7SLO2DB5Y", "length": 13737, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "French Open Tennis: Fought, Djokovic || பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போராடி வீழ்ந்தார், ஜோகோவிச் பெண்கள் பிரிவில் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் அசத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போராடி வீழ்ந்தார், ஜோகோவிச் பெண்கள் பிரிவில் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் அசத்தல் + \"||\" + French Open Tennis: Fought, Djokovic\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போராடி வீழ்ந்தார், ஜோகோவிச் பெண்கள் பிரிவில் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் அசத்தல்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரரிடம் போராடி தோல்வி அடைந்தார்.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரரிடம் போராடி தோல்வி அடைந்தார்.\nபாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர். ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார்.\nஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.\nபின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.\nமற்றொரு கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோசிச் (செர்பியா), 72-ம் நிலை வீரர் மார்கோ செச்சினட்டோவுடன் (இத்தாலி) மல்லுகட்டினார்.\nமுன்னாள் சாம்பியனான ஜோகோவிச், செச்சினட்டோவுடன் தடுமாறினார். முதல் இரு செட்டை இழந்து அதன் பிறகு சற்று மீண்டாலும் 4-வது செட்டில் டைபிரேக்கர் வரை போராடி வீழ்ந்தார்.\n3 மணி 26 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் 25 வயதான செச்சினட்டோ 6-3, 7-6 (7-4), 1-6, 7-6 (13-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இத்தாலி வீரர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெறுவது 1978-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.\nமற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்தார்.\nஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இ��ுவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.\nஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (4-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் நிகோலா மேக்டிச் (குரோஷியா)- அலெக்சாண்டர் பெயா (ஆஸ்திரியா) இணையிடம் தோற்று வெளியேறியது.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\n2. சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/2006/06/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-10/", "date_download": "2018-08-16T19:37:46Z", "digest": "sha1:VICRRL24DCLQUJRQNUT5IG2ENKANJIEW", "length": 9079, "nlines": 126, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "தமிழ் ஒருங்குறி ?! -10 | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\n1) ஒருங்குறி என்பது ஒரு இந்திய தகுதரம் அல்ல. உலக தகுதரம். அதனால், அனுஸ்வரா, விசர்க்கம் என்று தமிழ் எழுத்துக்களுக்கு உலக மேடையில் பெயர் வைக்கத் தேவையில்லை.\nஐயா உலக மேடையில் “தமிழ்” இன் உச்சரிப்பு “டமில்” [Tamil] என்று தான் இருக்கிறது. உலக மேடையில், ஆய்தத்தின் உச்சரிப்பு விசர்க்கம் என்றே இருக்கும்.\n2) உலக மேடையில், தமிழ் எழுத்துக்கள் ஒழுங்கு மாறி வைக்கப்பட்டுள்ளது.\n3) இந்தப் பிழைகளை, ஒருங்குறி ஒன்றியம் செய்யவில்லை. இந்திய அரசாங்கமே செய்தது.\nவட மொழிகளில் உள்ள சத்தங்களை தமிழில் கொண்டுவருகிறோம் என்று கொண்டுவந்து தமிழ் எழுத்துக்களைக் கூட்டினார்கள். ஏன் உலகில் உள்ள எல்லா சத்தங்களுக்கும் தமிழில் ஒரு எழுத்து உருவாக்கி இருக்கலாமே\nஆகவே, அப்போதிலிருந்தே வடமொழிக்கு ஏற்பவாறே தமிழ் மாற்றியமைக்கப் பட்டு வருகிறது.\nஇதற்கு கீழ் குறிப்பிடப் படும் முறைகள் எல்லாம், தமிழ் போன்ற [level-2] மொழிகளுக்கு. பாருங்கள் எவ்வளவு மேலதிக processing தேவை என்பதை.\nகாலப்போக்கில், இந்த நேர இடைவெளி வெகுவாக குறையும், ஆனால், இவை தேவை என்பது நிரந்தரமே.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/08/15.html", "date_download": "2018-08-16T19:41:31Z", "digest": "sha1:HJKQVS6UJUHNSI3ZF4TKI5CEP2PW76TV", "length": 17161, "nlines": 177, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரையில் 15 வது வார்டு பெண் கவுன்சிலர் (வபாத்) காலமானார் !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரையில் 15 வது வார்டு பெண் கவுன்சிலர் (வபாத்) காலமானார் \nகீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த, கீழக்கரை நகராட்சி 15வது வார்டு பெண் கவுன்சிலர் மஜிதா பீவி அவர்கள் நேற்று முன் தினம் வபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், நேற்று (31.07.2013) காலை 10.30 மணியளவில் புதுப் பள்ளிவாசல் மைய வாடியில் நடைபெற்றது. மஜிதா பீவி அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரையில் அஹமது தெரு ASWAN சங்கத்தினர் நடத்திய ...\nதுபாயில் தமிழர்களை கவர்ந்த 'சீலா மீன் பிரியாணி' இஃ...\nதுபாயில் 'ஈமான்' அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் ...\nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ண...\nகீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நடை பெற்ற ரமலான் ...\nகீழக்கரை 'இஸ்லாமி பைத்துல் மால்' ஆற்றி வரும் அளப்ப...\nகீழக்கரையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்...\nகீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ர...\nகீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 'தினமலர்' நாளிதழ் நடத...\nகீழக்கரையில் 15 வது வார்டு பெண் கவுன்சிலர் (வபாத்)...\nகீழக்கரை பழைய குத்பா பள்ளியில், வருடம் தோறும் நடைப...\nகீழக்கரை KECT தொலைக் காட்சியில் தினமும் ஒளிபரப்பாக...\nகீழக்கரையில் 'ஏர்செல்' நிறுவனம் மற்றும் 'SAK கம்யூ...\nகீழக்கரையின் புரதானச் சின்னமாய், காட்சி தரும் 'வடக...\nகீழக்கரையில் உடைக்கப்பட்ட காவிரிக் குடிநீர் குழாய்...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர் முயற்சி \nகீழக்கரை வீடுகளில் இன்றும் ���ாறாமல் நிலைத்திருக்கும் 'பனை ஓலை' பொருள்களின் உபயோகம் - நீங்காத நினைவலைகள் \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் காணாமல் போன 'சிட்டுக் குருவிகள்' - அழியும் இனமாகி வரும் அபாயம் \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \n10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறாக இருக்கும் 'கர்ம வீரர் காமராஜரின்' பிறந்த ஊர் - சுட்டிக் காட்டி திருத்த கோரும் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் \nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்��ள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-tension-relax-001601.html", "date_download": "2018-08-16T19:20:32Z", "digest": "sha1:5PQHTRAL7KJX4XX75ONVHN7VN5GGC7VD", "length": 9412, "nlines": 95, "source_domain": "tamil.careerindia.com", "title": "டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா! | no tension relax - Tamil Careerindia", "raw_content": "\n» டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா\nடீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா\nசென்னை : பொதுத் தேர்வு நடைபெறும் நேரம் என்பதால் மாணவ மாணவியர்கள் மிகவும் பரபரப்பாக உள்ளனர், மாணவர்களே நீங்கள் உங்கள் டென்சனை சற்றுக் குறைத்துக் கொண்டு ரிலேக்சாக இருக்க வேண்டும் என்பதற்காக சில குட்டி குட்டி ஜோக்ஸ் உங்களுக்காக. படித்து சிரிங்க, ரிலாக்சா இருங்க.\nஆசிரியர் - (புவியியல் வகுப்பில்) டேய் பூமி எத்தனை டிகிரி சாய்வாக சுற்றுதுடா எனக் கேட்டார்\nமாணவன் - சார் டிகிரி படிச்சவங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை என் கிட்ட கேட்டா எப்படி சார்.\nஆசிரியர் - உங்க பையன் ஆங்கிலத்தில ரொம்ப வீக்கா இருக்கான் சார்\nபையனின் தந்தை - தமிழ்ல எப்படி இருக்கானு சொல்லுங்க சார்\nஆசிரியர் - தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கிறான் ஐயா.\nஆசிரியர்: பொய் பேசக்கூடாது, அடுத்தவங்க பொருள் மேல ஆசை வைக்கக் கூடாது, அடுத்தவங்க மனம் நோகப் பேசக் கூடாது.\nமாணவன் - இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாதுனு சொல்லிருங்க சார்.\nஆசிரியர் - எது கேட்டாலும் தெரியாது தெரியாதுனு சொல்ற பையன் நேத்து ஒரு கேள்வி கேட்டேன் கரெக்டா சொல்லிட்டான்\nமாணவன்- என்ன கேட்டீங்க சார்\nஆசிரியர் - ஆந்தைக்கு பகல்ல கண்ணு தெரியுமானு கேட்டேன் தெரியாதுனு சொல்லிட்டான்\nஆசிரியர் - நான் டெய்லி 7 கிலோமீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்\nமாணவர் - அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் சார்.\nஆசிரியர் - ரேடியோவைக் கண்டுபிடிச்சவர் மார்கோனி\nமாணவன் - சார் எங்க வீட்டிலயும் ஒரு ரேடியோ காணமா போய் விட்டது சார், கண்டுபிடிச்சு தருவாரா\nஆசிரியர் - என்னடா ஒரு பக்கத்திலேயே பரீட்சை எழுதி முடிச்சுட்ட\nமாணவன் - சார் சிங்கம் சிங்கிளாதான் எழுதும் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும் சார்.\nஅப்பா- என்னடா பரீட்சையில 0 மார்க் வாங்கட்டு வந்துருக்க\nமனக் - அது 0 இல்லப்பா நான் நல்லா படிச்சதால டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா\nஆசிரியர் - நம்ம ஒரு கல்லை தூக்கி மேல போட்ட அது ஏன் மறுபடியும் பூமியை நோக்கியே வருது\nமாணவன் - நம்மல தூக்கிப் போட்டவன் தலைமேல விழலாம்னுதான்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/blog-post_12.html", "date_download": "2018-08-16T19:29:17Z", "digest": "sha1:DWZOF6CPOB5I7HUIRNSKCUOJNRPE37C6", "length": 13468, "nlines": 181, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "க்ளவேஜ் பற்றி சிறுகுறிப்பு - Being Mohandoss", "raw_content": "\nIn காஜல் அகர்வால் க்ளவேஜ்\nDesperately Seeking Cleavage வோக் ஆர்ட்டிகிள் வெளியான பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை எழுதிய கேத்லீன் “The tits will not be out for the lads. Or for anyone else, for that matter,” என்று சொல்லியிருந்ததைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நிறைய கட்டுரைகள் வரையப்பட்டன. அவர் அதற்கு சில காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். அலிசியா விக்கந்தர் 2017 கோல்டன் க்ளோப்ஸ்ற்கு அணிந்து வந்திருந்த உடையையும், ப்ராடாவின் கோர்செட்கள், க்ளவேஜ் உயர்த்திக் காட்டும் அம்சத்தில் இருந்து விலகி உருவாக்கப்பட்டதையும், மேலும் விஷயங்களையும் சொல்லி.\nஅலிசியா விக்கந்தர் - கோல்டன் க்ளோப் - இதில் க்ளவேஜ் காண்பிக்காததைத் தான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.\nPradaவின் கோர்செட் ஒன்றும் தோழி மிரன்டா கெர்ரின் கோர்செட் ஒன்றும்\nக்ளெவேஜ் பேஷன் குறையுமான்னு என்னைப் பர்ஸனலா கேட்டா குறையாதுன்னு தான் சொல்லுவேன். சமீபத்தில் ரசித்த ஒரு க்ளவேஜ்.\nமுன்னர் 2016ல் இதே தலைப்பில் எழுதியது\nநண்பர் ஒருவர் எதையோ ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஜீ காஜல் அகர்வால் ப்லிம்பேர் ஃபோட்டோ பாத்தீங்களா என்று கேட்டார். நான் என்னவோ ஏதோ என்று பதறிப்போய் தேடினால் கிடைத்தது இது.\nஇதிலென்ன இருக்கு பாஸ். கேட்டி பெர்ரி க்ளோப்ஸ் வந்தது க்ளாசிக். என் உடன் வேலை செய்யும் அமெரிக்க பெண்களாயிருந்தால், இவளுக்கு இல்லாத Rackற்கு அளும்பு செய்கிறாள் என்று தான் சொல்வார்கள். இந்த மாதிரி ட்ரெஸ் போடுவதற்கான Rack இவளுக்கு இல்லை. அப்படியே போட்டுட்டாலும்.\nஇதெல்லாம் NSFW ரேஞ்சில் கூட இல்லை. :)\nஅவருக்கு சொன்ன பதிலில் குறிப்பிட்ட கேட்டி பெர்ரி படம்.\nPride and Prejudice நாவலில் ஜேன் ஆஸ்டின் சொல்லும் ஒரு புள்ளி பற்றி சொல்லியே ஆகவேண்டும். இங்கே அமெரிக்காவில் பெண்கள் நடக்கும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரியும், அவர்கள் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி நடப்பது கொஞ்சம் கவனித்தாலே புரியும். ஆனால் மிஸ். பென்னட்டைப் பார்க்க சார்ல்ஸ் பிங்க்லி வரும் பொழுது.\nஒரு தாய் அவள் பெண்ணுக்குச் சொல்வது, அவள் சொல்வது நெஞ்சை நிமிர்த்து என்பதல்ல, தோளை பின்னால் தள்ளு என்பது, ஏறக்குறைய இரண்டும் ஒன்று என்றாலும் இதிலிருக்கும் வித்தியாசம் பெண்களின் தன்னம்பிக்கை சம்மந்தப்பட்டது.\nபாராட்டுக்கள் காஜல் அகர்வால், இன்னும் காஜலுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதால் இப்படி க்ளவேஜ் த���ரிய வலம் வந்ததை, ஆண்களைக் கவர என்று வைத்துக் கொள்ளலாம்.\nக்ளவேஜ் பற்றி சில Quote's. மர்லின் மன்றோ சொன்னது முதலில்.\nசிங்கம் படப் பாடலொன்றை சன் டீவியில் போடும் பொழுதெல்லாம், அனுஷ்காவின் க்ளவேஜ்ஜிற்கு இன்றும் மாஸ்க் உண்டு.\nஸோலிகே பீச்சே க்யா ஹை\nஅசிங்கம் புடிச்சவனே இதெலாம் இலக்கியமா\nஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nகேள்வி கேட்பவர் - சார் சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே\nஅமெரிக்க தேவதைகள் - ஹாலன்ட்\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\nதமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\nமோகனீயம் - காமம் கூடினாற் பெற்ற பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-20-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-08-16T19:27:06Z", "digest": "sha1:G4NQ3S2WPXKNBGEQKDVGBR26AVTTGND3", "length": 6026, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் வரியை 20 வீதத்தினால் குறைக்கப் போகிறாராம் மகிந்த\nவரியை 20 வீதத்தினால் குறைக்கப் போகிறாராம் மகிந்த\nதனது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், 20 வீதத்தினால் வரியைக் குறைக்கப் போவதாக கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\n“அதிகளவு வரியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரியாக சாப்பிட முடியவில்லை. பணத்தைச் சேமிக்க முடியவில்லை. அதிகளவு வரியே இதற்குக் காரணம்.\nநாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் போது, வரியை 20 வீதத்தினால் குறைப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவடக்கில் கேபிள் ரீவி பார்ப்போருக்கு ஏற்பட்டுள்ள புதுச் சிக்கல்\nNext articleசிங்களக் குடியேற்றங்களை நிறுத்தக் கோரி ஜனாதிபதி, பிரதமரிடம் கோர முடிவு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2017/06/100.html", "date_download": "2018-08-16T19:20:14Z", "digest": "sha1:2Q2BNFAWRLNCVIV7SL7J6H33QRPYFZRY", "length": 7838, "nlines": 206, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nசனி, 3 ஜூன், 2017\nபதிக்கும் என் தாய்க்கு நீன்ட ஆயுளைத் தந்த வயலுார். முருகனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...அத்துடன் வயலூா் முருகன் ஆலயத்தில்\n02.06.2017 வெள்ளிக்கிழமை விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெறும்\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 3:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசுவிஸ் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியால...\n100 வயதில் காலடிபதிக்கும் என் தாய்க்கு நீன்ட ஆயுளை...\nவிரைவில் தொடங்கவுள்ள மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2016/07/2016_15.html", "date_download": "2018-08-16T19:49:51Z", "digest": "sha1:OEGJUHDR37JDC7QNOSMG4V2SLVI2JAMF", "length": 11176, "nlines": 180, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: கல்வி வளர்ச்சிநாள் விழா - 2016", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nவெள்ளி, 15 ஜூலை, 2016\nகல்வி வளர்ச்சிநாள் விழா - 2016\nஇன்று 15.05.2016 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சிநாள் விழா வாக கொண்டாடப்பட்டது.\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று தமிழகம் முழுவதும் மக்களின் கொண்டாடப்படும் கல்வி வளர்ச்சிநாள் விழா பற்றி எடுத்துக் கூறியதோடு, காமராசரின் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் காமராசர் கல்வி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.\nஅடுத்து பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சிநாள் தொடர்பாக, காமராசரைப் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மற்றும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.\nபின்னர் கட்டுரை, கவிதை, பாடல், பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட்து.\nவிழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, ந. திலகா, ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 9:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்��ாட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nஅறிவியல் கண்காட்சி - 2016\nகலாம் நினைவு நாள் 2016.\nபள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி - 2016\nகல்வி வளர்ச்சிநாள் விழா - 2016\nஉலக மக்கள்தொகை தினவிழா - 2016\nஎமது பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும்......\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=11438", "date_download": "2018-08-16T19:29:14Z", "digest": "sha1:YDCPVWZX5XFS4WGRA3JIVX6CUXDLGJYT", "length": 14970, "nlines": 124, "source_domain": "win.ethiri.com", "title": "மிதக்கும் மனித உடல்கள் - பெரும் மனித புதை குழிக்குள் 1,300 சடலம் கண்டு பிடிப்பு - மிதக்கும் மனித உடல்கள் - பெரும் மனித புதை குழிக்குள் 1,300 சடலம் கண்டு பிடிப்பு -", "raw_content": "\nYou are here : ETHIRI.com » இலங்கை செய்திகள் » மிதக்கும் மனித உடல்கள் – பெரும் மனித புதை குழிக்குள் 1,300 சடலம் கண்டு பிடிப்பு –\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\n.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nமிதக்கும் மனித உடல்கள் – பெரும் மனித புதை குழிக்குள் 1,300 சடலம் கண்டு பிடிப்பு –\nPosted by நிருபர் காவலன் on June 5th, 2018 01:09 PM | இலங்கை செய்திகள்\nமிதக்கும் மனித உடல்கள் – பெரும் மனித புதை குழிக்குள் 1,300 சடலம் கண்டு பிடிப்பு –\nஇராக் மோசூல் பகுதியில் ஐ எஸ் தீவிரவாதிகள் கட்டு பட்டில் விளங்கிய மோசூல்\nபகுதியில் உள்ள டைகர் அருவிக்கு அருகில் பெரும் மனித புதை குழி\nகண்டு பிடிக்க பட்டுள்ளது .\nஇந்த அருவிக்குள் இறந்த நிலையில் இருந்து இதுவரை சுமார் ஆயிரத்து முன்னூறு\nரவிராஜ் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய சுகாதார அமைச்சர் ராஜித...\nசிறுமியை தூக்க முயன்ற கழுகு அனுராத புரத்தில் பரபரப்பு...\nவடக்கு மக்களுக்கு பூரண சுதந்திரமும் உரிமையும் தற்போதைய அரசினால் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் ராஜித தெரிவிப்பு...\nகுவைத்த அரசின் நிதியுதவியில் யாழ் மக்களுக்கு விசேட புனர்வாழ்வு மையம்-அமைச்ச ராஜித ஆரம்பித்துவைத்தார்...\nமருந்துகளை குறைந்த விலைக்கு யாழ் மக்கள் பெற்றுக்கொள்ளவென ”ஒசுசல” யாழில் திறந்து வைக்கப்பட்டது...\nபாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – பதவி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்...\nகல்வி அமைச்சு CID யில் முறைப்பாடு\n2019 நிறைவடையும் போது முற்றாக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எதிர்பார்ப்பு...\nயாழ்ப்பாணத்தில் 50 பேர் கைது – காவல்துறை தெரிவிப்பு...\nசுகாதார அமைச்சர் யாழ்ப்பாணம் விஜயம் – வைத்தியசாலை நிகழ்வுகளில் பங்கேற்பு...\nயாழில் திடீரென ஏற்பட்ட மாற்றம் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள்...\nமணல் கொள்ளையில் ஈடுபட்ட 25 படகுகளை தீ வைத்து எரித்த மக்கள் …\nசீனா அரசு வசமாக மாற போகும் முல்லைத்தீவு கடல் – உல்லாச விடுதிகள் அமைக்க முஸ்தீபு …\nமகளினால் தூக்கில் தொங்கிய தாய் – சோகத்தில் உறைந்த கிராமம் ..\nஇலங்கையில் மூழ்கிய சீனா கப்பலை தேடும் பணி தீவிரம் – கடல் வணிகம் அம்பலம் ..\nகொடியேற்றத்துடன் ஆரம்பமானது அலங்கார கந்தனின் மஹோற்சவம்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்(படங்கள் உள்ளே)...\nபனை வளம் அதிகரித்த பிரதேசமாக எழுவை தீவை மாற்ற திட்டம்-ஆய்வாளர்கள் குழு நேரில் விஜயம்...\n« கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nஇலங்கையின் புதிய பிரதி சபாநாயகர் சற்று முன் தெரிவு »\nபெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக வ���டுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகருங்கடலுக்குள் புகுந்து பறந்த ரஷியா போர் விமானம் - அதிர்ச்சியில் லண்டன் .>\nமின்னல் தாக்கி உடைந்து வீழ்ந்த பலம் 38 பேர் பலி -130 மில்லியன் தண்டம் ..\nகிழக்கு ரஷ்யாவில் கரை ஒதுங்கிய கடல் கன்னி - படங்கள் உள்ளே ..\nநீளமான கழுத்துடன் உலக மக்களை மிரள வைத்துள்ள நாய் ...\nதிருமணத்துக்கு மறுத்த காதலியை குத்திக்கொன்ற - காதலன்\nகடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த ஆசாமி - சிக்கினார்\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nதண்டனை கொடுக்கும் போது மனிதத்தன்மையை இழக்க கூடாது - கவுதமி\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்பட���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=48185&name=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-08-16T20:17:28Z", "digest": "sha1:S6MLH4LQAAJY4M5276Y5UKVIGZJS7GWU", "length": 18525, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: ������������������", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பாமரன் அவரது கருத்துக்கள்\nபாமரன் : கருத்துக்கள் ( 1972 )\nகோர்ட் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கலாமா\nஇந்த கோரிக்கை விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் அதிகமானால் மட்டுமே (.. அதாவது 126 அடி குறைந்தது..) தமிழக பக்கம் மூலமாக திறந்து விட்டு மின் உற்பத்தி நிலையம் வழியாக வைகையில் நீர் சேரும். (என் புரிதலில் தவறிருந்தால் திருத்தவும்.). இவ்வாறு சேர்த்து வைப்பதால் தமிழகம் நீர் பெறுவது ஒரு புறம் இருக்க இந்த அணையின் கேரளத்தரப்பு அணையான இடுக்கி அணை நீர் பெறுவது குறைகிறது. இடுக்கி அணை நீர் நிரப்பி வைப்பது மின்சாரம் தயாரிக்க மட்டுமே.... பின்னர் நீர் கடலுக்கு செல்லும். இடுக்கி அணை வருடம் முழுவதும் முழு அளவில் மின் உற்பத்தி செய்ய தேவையான நீரில் பெரும் பங்கு முல்லைப்பெரியாறு மூலம் வருகிறது. அங்கே அதிக நீர் தேக்கினால் கோடைக்கால மின் உற்பத்தி இடுக்கி அணையில் கிட்டத்தட்ட நடக்காது. இதை தவிர்க்க கேரளா பல்வேறு காரணங்களை காட்டி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடிக்கு குறைத்து வைத்தது. இதனால் ஓரளவுக்கு இடுக்கிக்கு நீர் வர வைகை வரன்டது. நடுவில் கேரளத்தில் உள்ள (முல்லைப்பெரியாறு) நீர் தேக்கம் பகுதியில் எக்கச்சக்க ரிசார்ட் வந்துவிட்டது. இப்போது அணையின் நீர்மட்டம் 142 அடியாக நீடிக்க விட்டால் இந்த ரிசார்ட் அத்தனையும் பயனற்றுப் போய்விடும். அதை தவிர்க்கவும் இந்த கூப்பாடுகளை கேரளா விடுக்கிறது. மற்றபடி ஒரு வாதத்திற்கு முல்லைப்பெரியாறு அணை முழுவதும் நிரம்பி அதாவது 152 அடிக்கு.... அணை உடைந்தால் கூட மொத்த நீரையும் வெறும் 50 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இடுக்கி அணை வாங்கி கொள்ளும். ஆக தன் சுயநலத்திற்காக செய்யும் கேரளாவின் இந்த வாதத்தை எதிர்த்து விரைவில் 152 அடி தேக்க ஆவண செய்ய வேண்டும் தமிழக அரசு. 16-ஆக-2018 21:34:03 IST\nஅரசியல் மோடியின் சுதந்திரதினஉரை தேர்தலை மனதில் வைத்து மாயாவதி\nஓகோ... நேற்று தல யானை 🐘 எழுந்து ஓடுதுன்னு சொன்னது இவிங்கள மனசுல வச்சித்தானா.... (அட மாயாவதி கட்சி சின்னம் யானை 🐘... நீங்க யாராவது வன்கொடுமைன்னு நினைச்சிட போறேள்.....) 16-ஆக-2018 16:05:22 IST\nஅரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...\nகட்டுமரத்தை கரையில் புதைச்ச பிறகு தான் திமுக கொஞ்சம் ஷேப்புக்கு வர்ர மாதிரி தெரியுது. இது பொறுக்காத பகோடாஸ் ஆட்டத்தை கலைக்க என்னமா பாடுபடுரானுவ.... அட இதுல பாதி முயற்சி செஞ்சாலும் நோட்டாவை தோற்கடிச்சிடலாம் அப்ரசன்டிகளா..... இந்த கைப்புண்ணுதான் இங்கே ஹைலைட்டே.... அழகிரி மட்டும் இதோட ஜால்ராக்களை படிச்சாரு...... அட இதுல பாதி முயற்சி செஞ்சாலும் நோட்டாவை தோற்கடிச்சிடலாம் அப்ரசன்டிகளா..... இந்த கைப்புண்ணுதான் இங்கே ஹைலைட்டே.... அழகிரி மட்டும் இதோட ஜால்ராக்களை படிச்சாரு...... அப்பிடியே கண்ணுல கொடகொடன்னு தண்ணி வந்துடும்..... நீ நடத்து தல..... நமக்கு அடுத்தவனை நோன்டியே பழக்கமாச்சே...... சரி இதெல்லாம் சீசனுக்கு வந்து ஒப்பாரி வைக்கும் பீஸுங்க..... ஆனால் இந்த காசி சொம்பு சாதாரணமாக இந்த மாதிரி மேட்டர்ல ஒதுங்கி நிக்கும்.... மிஞ்சி போனால் செட்டியார் உள்ளே போவார்ன்னு சம்பந்தமில்லாமல் பினாத்தும்.... அது கூட கெளம்பிடிச்சு.... ஆக மொத்தத்தில் அழகிரியை அடக்கம் பண்ணாமல் விட மாட்டார்கள் போல..... அப்பிடியே கண்ணுல கொடகொடன்னு தண்ணி வந்துடும்..... நீ நடத்து தல..... நமக்கு அடுத்தவனை நோன்டியே பழக்கமாச்சே...... சரி இதெல்லாம் சீசனுக்கு வந்து ஒப்பாரி வைக்கும் பீஸுங்க..... ஆனால் இந்த காசி சொம்பு சாதாரணமாக இந்த மாதிரி மேட்டர்ல ஒதுங்கி நிக்கும்.... மிஞ்சி போனால் செட்டியார் உள்ளே போவார்ன்னு சம்பந்தமில்லாமல் பினாத்தும்.... அது கூட கெளம்பிடிச்சு.... ஆக மொத்தத்தில் அழகிரியை அடக்கம் பண்ணாமல் விட மாட்டார்கள் போல.....\nஅரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...\nஅழகிரிக்கு திமுகவில் இருந்து கல்தா குடுத்து ரொம்ப வருஷம் ஆச்சுங்கிறது தெரியாமல் இந்த பாஜக அல்லக்கை யோசனை சொல்லுது.... கெரகம்டா..... 16-ஆக-2018 08:50:36 IST\nஅரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...\nஒரு ஃபிராடு பற்றி இன்னொரு ஃபிராடுக்குத்தான் நல்லா தெரியும் . இதுல என்ன தப்பு...\nஅரசியல் அழகிரி வியூகம் தி.மு.க., திக்... திக்...\nஉண்மையில் சிந்திக்க வேண்டிய கருத்து.. 16-ஆக-2018 08:40:47 IST\nஅரசியல் நாட்டின் வளர்ச்சி பிரதமர் மோடி பெருமிதம்\n (அமெரிக்கா காரன்) கும்கியை அனுப்பி��� போறான்..... ஒருத்தர் என்னன்னா தேசிய கொடியை ஏற்ற சொன்னால் இறக்கி விடுரார்... இன்னொருத்தர் யானை என்ன பண்ணனும்னு தெரியாமல் நாலு வருஷமா வடை சுடுரார்..... இவிங்க எல்லாம் அடுத்த சுதந்திர தின விழா கொண்டாட வருவாங்க... ஒருத்தர் என்னன்னா தேசிய கொடியை ஏற்ற சொன்னால் இறக்கி விடுரார்... இன்னொருத்தர் யானை என்ன பண்ணனும்னு தெரியாமல் நாலு வருஷமா வடை சுடுரார்..... இவிங்க எல்லாம் அடுத்த சுதந்திர தின விழா கொண்டாட வருவாங்க...\nஅரசியல் அழகிரி பின்னால் பா.ஜ., வா\nவாம்மா மின்னல்.... ரொம்ப நாளாக இந்த தளத்தில் மிஸ்ஸிங்.... 15-ஆக-2018 14:23:15 IST\nபொது முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை முதல்வர்\nஇன்றைய நாளின் தன்மை புரியாமல் ஏதோ தான் ஆட்சிக்கு வரும் போது நாடே சுடுகாடாக இருந்த மாதிரியும்.... தான் வந்து எல்லார் வீட்டிலும் விளக்கேற்றி வைத்து விட்டதாக பீலா விட்ட மத்திய தலையை விட சுதந்திர தின வாழ்த்துடன் அதில் பங்கு பெற்றவர்களை நினைவு கூர்ந்து தன் அரசு வரும் நாட்களில் என்ன செய்யவிருக்கிறதுன்னு சொன்ன முதல்வர் உரை நல்ல மெச்சூரிட்டியுடன் இருந்தது.... காதில் விழுதா....\nஅரசியல் 3 மாநில தேர்தலில் வெற்றியை உறுதி செய்க\nமிஸ்டர் மங்குனி..... மதம் மற்றும் சாதி அடிப்படையில் பிரிஞ்சி யோசித்தால் தான் தமிழ் நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியும்னா ..... நீயும் காசி சொம்பும் வெளிநாட்டில் குந்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்... 15-ஆக-2018 11:37:48 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/10/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-3/", "date_download": "2018-08-16T19:45:09Z", "digest": "sha1:ETAY7ACX3VYPFCLXTXZ444IGZ6MGGE2E", "length": 12898, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதிசங்கரர் படக்கதை — 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், வரலாறு, வழிகாட்டிகள்\nஆதிசங்கரர் படக்கதை — 3\n- வையவன் & செந்தமிழ்\nஉரையாடல்: வையவன் — படங்கள்: செந்தமிழ்\nகுறிச்சொற்கள்: ஆதிசங்கரர், ஆர்யாம்பா, படக்கதை, பூர்ணா நதி, வேத அத்யயணம்\n3 மறுமொழிகள் ஆதிசங்கரர் படக்கதை — 3\nஅரசன் வந்து மரியாதை செய்த செய்தி புதுமையானது. பகிர்வுக்கு நன்றி படங்களுடன் மிக அருமையாகச் செல்கிறது.\nஅடுத்த பகுதி எப்ப வருமோன்னு காத்திருக்கிறேன் \nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nகாகித ஓடம் – கார்ட்டூன்\nஇடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nகோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்\nபர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்\nசீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2\nபிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\nஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/12/divi-neguma-development-department.html", "date_download": "2018-08-16T19:23:18Z", "digest": "sha1:ZDWC4Z4U74APAYZLD37WYAOKJ4ZEA3EC", "length": 14469, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "இலங்கையில் வாழ்வாதார திட்டத்திற்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பிற்கு இரண்டாமிடம் திவிநெகும பணிப்பாளர் பி.குணரட்ணம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் இலங்கையில் வாழ்வாதார திட்டத்திற்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பிற்கு இரண்டாமிடம் திவிநெகும பணிப்பாளர் பி.குணரட்ணம்.\nஇலங்கையில் வாழ்வாதார திட்டத்திற்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பிற்கு இரண்டாமிடம் திவிநெகும பணிப்பாளர் பி.குணரட்ணம்.\nஇலங்கையில் வாழ்வாதார திட்டத்திற்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதாகவும் மாவட்ட திவிநெகும பணிப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரிய உப்போடை கிராம சேவை பிரிவு சமுர்த்தி சங்கங்களில் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட திவிநெகும பணிப்பாளர் கலந்துகொண்டார்.\n2015 ஆம் ஆண்டு புகைத்தல் தினத்தை முன்னிட்டு சேமிக்கப்பட்ட நிதியில் கூடுதலான நிதியினை சேகரித்த பெரிய உப்போடை கிராம சேவை பிரிவு சமுர்த்தி சங்கங்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் 80 % வீதம் நிதியினை வழங்கப்பட்டதை தொ���ர்ந்து பெற்றுக்கொண்ட நிதியினை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜாவின் வழிகாட்டலுக்கு அமைவாக பெரிய உப்போடை சமுர்த்தி சங்கங்களில் ஏற்பாட்டில் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் பாடசாலை செல்லும் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சீலாமுனை சின்னையா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போது மாவட்ட திவிநெகும பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார் இலங்கையில் அதிகமான மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுவதால் இலங்கையில் வாழ்வாதார திட்டத்திற்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.\nஇதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக மானியமாக 65 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 50 மில்லியன் ரூபா 5 வீத குறைந்த வட்டி வீதத்தில் வழங்குவதற்கு திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு மானியங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் போது தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் அதிதிகளாக திவிநெகும திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கே.நிர்மலா, இருதயபுரம் கிழக்கு வலய வங்கி முகாமையாளர் இ.குமுதினி ,வலய உதவியாளர் கே.குமணன் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.விஜெகுமார் மற்றும் பெரிய உப்போடை சமுர்த்தி சங்கங்களில் பயனாளிகளும், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹா��ன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/10/blog-post_29.html", "date_download": "2018-08-16T19:51:44Z", "digest": "sha1:4FTD4ZOANBK6ZEL4HB4PCVWNU7TDM3BY", "length": 18390, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேயிலை : பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியும், சிறு தோட்டங்களின் வளர்ச்சியும��� - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேயிலை : பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியும், சிறு தோட்டங்களின் வளர்ச்சியும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்\nதேயிலை : பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியும், சிறு தோட்டங்களின் வளர்ச்சியும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்\nஇலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலையின் உற்பத்தியும் ஏற்றுமதி வருமானமும் பெருமளவு செல்வாக்கினை கொண்டிருந்தாலும், அவற்றில் பெரும்பாலான பங்களிப்பினை இப்போது சிறு தோட்டங்களே செய்கின்றன. சிறு தோட்டங்களின் உற்பத்தியாகும் தேயிலை நாட்டில் வருமானத்திற்கு போதுமானதென இப்போது உணரப்பட்டுள்ளது. சிறு தோட்டங்கள் பெருமளவில் இலங்கையில் தாழ்நிலப் பகுதிகளில் பரந்தளவில் வளர்ச்சி பெற்றுள்ளதன் காரணமாக சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் பெருமளவில் இல்லை என்று உணரப்படுகின்றது.\nஆனால், சரிவுமிக்க மலைப்பாங்கான பகுதிகளில் கடந்த 140 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேயிலைச் செய்கை பெருமளவில் பெருந்தோட்டங்களாக கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் காணப்படும் தோட்டங்கள் சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதென அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனைப் பின்னணியாகக் கொண்டு எதிர்கால பொருளாதாரத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.\n2030ஆம் ஆண்டில் இலங்கை எவ்வாறு இருக்க வேண்டுமென்று அரசாங் கத்தின் தேசிய பௌதீக திட்டத்தில் மலையகப்பகுதிகளில் தேயிலை வளர் ப்பு என்பது மிகச் சிறிய பரப்பில் பாதுகாப்பான சூழலில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படும் என்பதை யாவரும் அறிவர்.\nஇந்நிலையில் 1992இல் இலங்கையில் குறிப்பாக, மத்திய மலை நாட்டுப் பகுதி யில் பரந்துள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகளின் இப்போதைய நிலைவரங்கள் என்ன பெருந்தோட்டங்கள் என்னென்ன வகையில் வீழ்ச்சியடைந்தன என்பவற்றினை அவதானிப்பதும், பெருந்தோட்டங்களின் உற்பத்திக்குப் பதிலீடாக வளர்ந்து வருகின்ற சிறு தோட்டங்களின் இன்றைய நிலைமையை பார்ப்பதும் இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.\nமுதலில் கம்பனிகள் கைவசம் காணப்பட்ட தேயிலைக் காணிகளில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானிப்போம்.\n1992இல் பெருந்தோட்டகளை கம்பனிகள் கையே���்றபோது தேயிலை, இறப்பர் உட்பட சுமார் 160,000 ஹெக்டேயர்களை கைவசப்படுத்தினர். இதன்போது சிறுதோட்டங்களாக சுமார் 68,000 ஹெக்டேயர்கள் மட்டுமே காணப்பட்டன. ஆனால், இப்போது 20 வருடங்களின் பின்னர் கம்பனிகளிடம் இருப்பதுவோ சுமார் 1,23,000 ஹெக்டேயர் காணிகளாகும். இதில் தேயிலை செய்கை மேற்கொள்ளும் காணியின் பரப்பு சுமார் 86,000 ஹெக்டேயர்களாகும். இறப்பர் காணியின் அளவு 47,000 ஹெக்டேயர் காணிகளாகவும் காணப்படுகின்றன.\nஒப்பீட்டளவில் 1992ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கம்பனிகளின் தேயிலை செய்கைக்காக பயன்படுத்தும் நிலம் சுமார் 20 வீதத்தால் வீழ்ச்சியுற்று இப்போது 86,000 ஹெக்டேயர்களாக காணப்படுகிறது.\n2005 – 2011 இடைப்பட்ட காலப் பகுதியில் சுமார் 6 வருடங்களில் 10,000 ஹெக்டேயர் காணிகளை பெருந்தோட்ட கம்பனிகள் இழந்துள்ளன. 2011ஆம் ஆண்டு தகவல்களின்படி 23 கம்பனிகளும் 86,000 ஹெக்டேயர்களை தமது கை வசம் வைத்திருப்பினும் சுமார் 71,000 ஹெக்டேயர்களில் மட்டுமே பயிர் செய்யப்படுகின்றன. இதைவிட 1992ஆம் ஆண்டளவில் எல்கடுவ பிளான்டேசன் லிமிடட், 'ஜனவசம' மற்றும் அரச, பெருந்தோட்ட யாக்கம் போன்றவற்றிற்கு 14,000 ஹெக்டேயர் காணிகள் வழங்கப்பட்டபோதும் அதன் பரப்பளவு 35 வீதமாக வீழ்ச்சியடைந்து. இப்போது சுமார் 9,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.\nஇவ்வாறு கம்பனிகளால் கைவிடப்பட்ட காணிகள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட இறப்பர் கைத்தொழில் வளர்ச்சி காரணமாக பொருத்தமான இடங்களில் இறப்பர் செய்கையும் விஸ்தரிக்கப்பட்டது. ஆனாலும் கம்பனிகள் இறப்பர் செய்கையை நிறுத்தியதால் சடுதியான வீழ்ச்சியை கண்டது. உதாரணமாக 2005 இல் 58,900 ஹெக்டேயர் காணிகளில் கம்பனிகள் இறப்பர் செய்கையை மேற்கொண்டன. ஆனால் இப்போது அப்பரப்பு 47,000 ஹெக்டேயராக சுமார் 18வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.\nபெருந்தோட்டக் கம்பனிகள் காணி கள் வருடாந்தம் சராசரியாக 1,650 ஹெக்டேயர் (2005 – 2011) வீழ்ச்சியடைந்து செல்கின்றன. இவ்வாறான நிலைவரம் நீடிக்குமாயின் அடுத்து வரும் 30 ஆண்டுகளில் சுமார் 50,000 ஹெக்டேயர் காணிகள் பெருந்தோட்ட செய்கையில் இருந்து நீக்கப்பட்டு விடும்.\nசிறு தோட்டங்களின் நிலை மற்றுமொரு வகையில் வளர்ச்சியடைந்த வண்ணம் உள்ளன. சிறு தோட்டங்கள் பெருமளவில் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தளை மாவட்டங்களில் செறிவாகக் காணப்படுகின்றன. சுமார் 120,000 ஹெக்டேயர் காணிகளில் தேயிலை மேற்கொள்ளப்படுகிறது.\nஇப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுபர்வர்களின் எண்ணிக்கை இப்போது 400,000 பேராக காணப்படுகிறது. உண்மையில் 1995இல் இலங்கையில் சிறு தோட்டங்களில் உடைமையாக சுமார் 82,000 ஹெக்டேயர் காணிகளே காணப்பட்டன. சராசரியாக வருடாந்தம் சுமார் 2,300 ஹெக்டேயர் காணிகளாக விஸ்தரிக்கப்பட்ட தேயிலை சிற்றுடைமைகள் இன்று மொத்த உற்பத்தியில் 70 வீதத்தினை பங்களிப்பு செய்வதுடன் மொத்த நிலப்பரப்பில் 58 வீதமான பரப்பில் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்படுவதையும் காணலாம்.\nசிறு தோட்டங்கள், காணிகள் மட்டுமல்லாது உற்பத்தியிலும் பெருமளவு பங்களிப்பினை மேற்கொள்கின்றன. 1990 களில் சுமார் 113 மில்லியன் கிலோகிராமாக உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு இப்போது (2012) சுமார் 230 மில்லியன் கிலோகிராமாக, 117 மில்லியன் கிலோ கிராமினால் அவர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.\n1990களில் ஒப்பிடும் போது சிறு தோட்டங்களில் உற்பத்தி வளர்ச்சி சுமார் 70% ஆகும். ஆனால் கம்பனி தோட்டங்களோ 1995இல் 98 மில்லியன்களிலிருந்து இப்போது (2012இல்) 94 மில்லியன் கிராமாகத் தமது உற்பத்தியை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளதையும் காணலாம்.\nதொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் 1995களில் சுமார் 300,000பேர் பதிவு செய்துக் கொண்ட தொழிலாளர்கள் கம்பனி தோட்டங்க ளில் காணப்பட்டனர். இப்போது அவர்களில் எண்ணிக்கை 20,5000 பேராக, அதாவது, 33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பெருமளவிலான பழைய தேயிலைச் செடிகளைக் கொண்டிருக் கும் கம்பனி தோட்டங்களை வேகமாக சுருங்கிக் கொண்டுவருவதையும் அங்கு ள்ள தொழிலாளர்கள் கணிசமாக வெளி யேறுவதும் தோட்டங்களில் இப்போது நிலைவரமாகும்.\nமறுபுறம் சிறுதோட்டங்கள் வளர்ச்சி, இலங்கையின் தேயிலையை நின்று நிலை த்திருக்ககூடிய பொருளாதாரமாக மாற் றியமைத்துள்ளதாகக் காணப்படுகிறது. உண்மை யில் இலங்கையின் பொருளாதா ரத்தில் தேயிலை நிலைத்திருக்கும். ஆனால், மலை நாட்டின் இரம்மியமான குளிர், இதமான காற்றின் சுகபோகத்தில் தேயிலை இருக்கப்போவது இன்றும் சில வருடங்களுக்கு மட்டுமே ஆகும்.\nகுளிரில், குறைந்த வருமானத்தில், உடைந்த லயக்காமராக்களில் இதமான வாழ்க்கையை மலையக மக்கள் என்ற வரையறையில் தொடர்ந்து வாழ்வதற்கு தேசிய பொருளாதார திட்ட���்தில் போது மான ஒழுங்குகள் இல்லை என்பது வேதனைமிக்க விடயமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/01/blog-post_18.html", "date_download": "2018-08-16T19:48:38Z", "digest": "sha1:MG5NB74QRPJLRMQPBE6EOFUPRFIOVQKL", "length": 18898, "nlines": 63, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வெளிநாடு செல்லும் மலையகப் பெண்கள் தெளிவூட்டல் பெற்றிருப்பது அவசியம் - எஸ் கே. சந்திரசேகரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வெளிநாடு செல்லும் மலையகப் பெண்கள் தெளிவூட்டல் பெற்றிருப்பது அவசியம் - எஸ் கே. சந்திரசேகரன்\nவெளிநாடு செல்லும் மலையகப் பெண்கள் தெளிவூட்டல் பெற்றிருப்பது அவசியம் - எஸ் கே. சந்திரசேகரன்\nவெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாக வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்கள், குறிப்பாக மலையகப் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அந்த நாடுகளில் ஏமாற்றப்பட்டு பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்\nலெபனான், ஜோர்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் ஒரு சில இலங்கையர்கள் அந்த நாடுகளிலுள்ள சில உள்ளூர்வாசிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ இருக்கலாம்.\nஆனால், மோசடிக்காரர்களில் அநேகமானவர்கள் இலங்கையர்கள்தான் என்பது உண்மை. இந்த மோசடிக்காரர்களில் சிலர் பெண்களாக இருப்பதுதான் அதிக கவலைக்குரிய விடயம்.\nவீட்டுப் பணிப்பெண்களாக வேலைசெய்யும் பெண்களோடு இவர்கள்; தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அதிக சம்பளத்தோடு வேறு வீடுகளில் நல்ல வேலை பெற்றுத்தருவதாக அல்லது வேறுவிதமான பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசைகாட்டி அவர்களை, அவர்கள் வேலை செய்யும் வீடுகளிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறச் செய்கிறார்கள்.\nஅதன் பின்னர் அவர்களை வேறு வீடுகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு அத்தகையோரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்த வீட்டு சொந்தக்காரர்களிடமிருந்து தரகுப் பணத்தைப் (கமிஷன்) பெற்றுக் கொள்கின்றனர்.\nசில சந்தர்ப்பங்களில் அவர்களை வாடகை வீடுகளில் தங்க வைத்து மாறிமாறி வெவ்வேறு வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பி அதிலும் தரகுப்பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.\nஇதுபோன்ற மோசடிக்காரர்களை நம்பி வீடுகளிலிருந்து வெளியேறும் இலங்கைப் பணியாளர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் பணியாளர்களாகின்றனர். அவர்கள் பொலிஸாரிடம் சிக்கும்போது சிறை செல்ல நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் அல்லது விபசாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தப் பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பிள்ளைகள் பெற்ற நிலையில் கைவிடப்பட்டு, பாரிய பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சிலவேளைகளில் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு ஆட்கடத்தல் செய்யப்படுகிறார்கள்.\nஇந்த மோசடி நபர்களின் செயற்பாடுகள் குறித்து வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் நமது பெண்கள் அறியாமல் இருப்பாதால் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்றவர்கள் வேலை செய்யும் வீடுகளிலிருந்து வெளியேறக் கூடாது.\n·தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்கள் எப்பொழுதும் அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திற்கே செல்ல வேண்டும்.\n·ஏற்கனவே வெளிநாடுகளிலுள்ள தங்கள் உறவினர்களோடு தொடர்பு கொண்டும், இவ்வாறான மோசடி நபர்களை நம்பியும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தவேண்டும்.\nபல சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் குடும்ப நலன்கருதி வெளிநாடு செல்லும் எமது பெண்களை பாதுகாப்பதற்கு முடிந்தவற்றைச் செய்வது அனைவரினதும் கடமையாகும். நீண்ட காலமாகக் காணாமல் போனவர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற சிலர் வெவ்வேறு வீடுகளுக்கு மாறியதன்மூலம் அல்லது சிறையிலோ அல்லது மேற்கூறியதுபோன்று ஏமாற்றுப் போவழிகளிடம் ஏமாந்து வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கக்கூடும். அவர்களால் தங்களது குடும்பங்களோடு தொடர்புகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இதனால் இவர்கள் காணமற்போனவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். மேற்கூறிய காரணத்தினால் மட்டுமல்ல, சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் குடும்பங்களோடு தொடர்புகளை சிலர் துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஒருசிலர் நீண்டகாலம் வெளிநாடுகளில் இருப்பதால் தவறான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான முறையில் குடும்பமாகி அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு தங்களுக்கெனக் குடும்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக இலங்கையிலுள்ள தங்களது குடும்பங்களோடு தொடர்புகளை துண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஜோர்தானில் இவ்வாறானவர்களுக்கென மணிலா குடியிருப்பு' என்ற பெயரில் ஒரு தனியான இடமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. லெபனானில் இவ்வாறானவர்கள் தனியான ஒரு பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்தப் பின்னணியில் நீண்ட காலமாகத் தங்கள் குடும்பங்களோடு தொடர்பு கொள்ளாமல் இருப்பவர்கள் இப்படி தங்களுக்கென அங்கு குடும்பங்களை ஏற்படுத்திக்கொண்டு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்களாக இருக்கலாம்.\nஇந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் காணமற்போனவர்களைத் தேடும் முயற்சிகளை சம்பந்தப்பட்ட குடும்பங்கள் கைவிட்டுவிடக் கூடாது. அவர்களின் தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வழங்கியோ அல்லது இந்த விடயத்தில் உதவி செய்யும் நிறுவனங்களை நாடியோ அவர்களை தேட முயற்சிக்கலாம்.\nஎவ்வாறெனினும், வேண்டுமென்றே தங்கள் குடும்பத்தவரோடு தொடர்புகளை அறுத்துக்கொண்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமான காரியந்தான். இவ்வாறான நிலையை தவிர்ப்பதற்காக ஒருசில உத்திகளைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலுள்ள தங்களது குடும்ப அங்கத்தவர்களோடு எப்போதும் தொடர்புகளை பேணவேண்டும். வசதி கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு தொலைபேசியிலோ வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தியோ (ஸ்கைப்) பேசவேண்டும். அவர்கள் பிள்ளைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து அறியத்தரவேண்டும்.\nவெளிநாட்டிலுள்ள தங்கள் உறவினர் அனுப்பும் பணம், பொருள் என்பவற்றைவிட அவர்மீது நீங்கள் அதிக அக்கறை உள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை அவர் உணரச் செய்யவேண்டும். அவர் குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களுக்காக அவர்களுக்காக குடும்பத்திலும், கோயில்களிலும் பிரார்த்தனை செய்து, அவ்வாறு செய்வதாக அவர் அறியச் செய்யவேண்டும். அவர் எந்த நோக்கத்திற்காக வெளிநாடு சென்றாரோ அந்த நோக்கத்தை முடியுமானவரை நல்ல முறையில் நிறைவேற்றி வருமாறு எப்போதும் அவருக்கு உணர்த்துவது நல்லது.\nமுடியுமானவரை இரண்டு ஆண்டுகள் வேலை ஒப்பந்தம் முடிந்தவுடன் தொடர்ந்தும் வேலை செய்வது என்று தீர்மானித்தால் வேலை ஒப்பந்தத்தை நீடித்து அந்த நாட்டில் இருப்பதை தவிர்த்து நாட்டுக்கு திரும்பி வந்து குடும்பத்துடன் உறவுகளை புதுப்பித்து, அவசியமானால் மீண்டும் செல்லுமாறு வலியுறுத்துவது நல்லது. பணம், தொழில் என்பவற்றைவிட உறவுகளை பேணுவது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் உணரவேண்டும். வெளிநாட்டில் உங்கள் குடும்ப அங்கத்தவருக்கும் இந்த விடயத்;தை உணர்த்துங்கள்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2018-08-16T19:56:27Z", "digest": "sha1:6PZZSYSCIYTRHH4PUEI5GSYD6NHQOLEJ", "length": 15118, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: – 149 பேர் வரை பலி | CTR24 மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: – 149 பேர் வரை பலி – CTR24", "raw_content": "\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணியில் இருந்தோரை சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியு்ள்ளனர்\nசுமந்திரனின் கருத்து தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளியுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nகேரள மாநிலத்தில் கனமழை இன்னமும் தொடரும் நிலையில், கொச்சி வானூர்தி நிலையம் 18ஆம் நாள் வரை மூடப்படுகிறது\nதமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கு தமிழ் தலைமைகளின் தூரநோக்கற்ற சிந்தனைகளே காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாடியுள்ளார்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்\nமெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: – 149 பேர் வரை பலி\nமெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.\nஇந்த கோர பேரழிவால் தற்போது வரை 119 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொர்லோஸ் மாநிலத்தில் மட்டும் 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த கோர பேரழிவு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது நினைவு கூறத்தக்கது.\nPrevious Postதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள்(20-09-1987 Next Postஆறு மாதங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஓய்வு\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கன���ாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான...\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/92-others/156503-2018-01-29-09-11-59.html", "date_download": "2018-08-16T20:17:18Z", "digest": "sha1:JTQSG42IXSJ3LMSJF2J7I42O4J442P3T", "length": 8833, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "இலங்கை அரசின் புதிய மீன்பிடி சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார ம��்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nஇலங்கை அரசின் புதிய மீன்பிடி சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்\nதிங்கள், 29 ஜனவரி 2018 14:41\nபுதுச்சேரி, ஜன.29 புதுவை மாநில காங்கிரசு கட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நாரா யணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nஇலங்கை கடற்படை தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப் பதாக கூறி கைது செய்து அவர்களது படகுகளை பறிமுதல் செய்து வருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இலங்கை கடற்படையினர் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை அதிகளவில் கைது செய்துள்ளனர்.\nஇலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை. குற்றம் சாட்டினார்.\nஅண்டை நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் எல்லைதாண்டி மீன்பிடித்தால் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய இந்த சட்டத்தை மறு பரிசீலனை செய்ய இலங்கை அரசை பிரதமர் மோடி வலியுறுத்த கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.\nமீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் சர்வதேச அளவில் இந்த பிரச்சினையை மத்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.\nஇவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:38:06Z", "digest": "sha1:YBWWOCJKOAQFGEZNMXHSZZGAKU72NDBA", "length": 47862, "nlines": 343, "source_domain": "ta.wikipedia.org", "title": "திசையன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடிப்படை இயற்கணிதம், இயற்பியல் மற்றும் பொறியியலில் திசையன் (vector) அல்லது காவி என்பது அளவும் திசையும் கொண்டதொரு வடிவவியல் பொருளாகும். சிலசமயங்களில் இத்திசையன்,\nஇடவெளித்திசையன் (spatial vector) [2]\nயூக்ளிடிய திசையன் (Euclidean vector) எனவும் அழைக்கப்படுகிறது.\nபெரும்பாலும் ஒரு திசையனானது, குறிப்பிட்ட திசையிடப்பட்ட கோட்டுத்துண்டாகவோ அல்லது ஆரம்பப் புள்ளி A மற்றும் இறுதிப் புள்ளி B -யை இணைக்கும் அம்பாகவோ, வரைபடம் மூலமாகக் குறிக்கப்படுகிறது.[3] இதன் குறியீடு A B → {\\displaystyle {\\overrightarrow {AB}}} ஆகும். இத்திசையன்களின் கூட்டல் இணைகர விதிப்படி அமையும்.\nஒரு திசையன் என்பது, A -புள்ளியை B -புள்ளிக்கு எடுத்துச் செல்லத் தேவையான ஒன்றாகும். வெக்டர் எனும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் எடுத்துச் செல்வது ஆகும்.[4] A , B -புள்ளிகளுக்கு இடையேயுள்ள தூரம் A B → . {\\displaystyle {\\overrightarrow {AB}}.} அத்திசையனின் அளவையும் A -லிருந்து B -க்குள்ள இடப்பெயர்ச்சி அதன் திசையையும் தருகின்றன. மெய்யெண்களிலுள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், எதிர்மறை போன்ற அடிப்படை இயற்கணிதச் செயல்களுக்கு ஒத்த செயல்கள் திசையன்களுக்கும் உண்டு. மேலும் அச்செயல்கள், பரிமாற்றுத்தன்மை, சேர்ப்புத்தன்மை, பங்கீட்டுத் தன்மை போன்ற வழக்கமான இயற்கணிதப் பண்புகளையும் கொண்டிருக்கும். திசையன்களின் இச்செயல்களும் அதன் தொடர்பான விதிகளுமே அவற்றை��் திசையன் வெளியின் உறுப்புகளாக வரையறுக்கப்படும் கருத்துருவின் பொதுமைப்படுத்தலாக்குகின்றன.\nஇயற்பியலில் திசையன்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன: ஒரு நகரும் துகளின் திசைவேகம், முடுக்கம் மற்றும் அதன்மீது செயல்படும் விசை ஆகிய அனைத்தும் திசையன்களாக விவரிக்கப்படுகின்றன. இன்னும் பல இயற்பியல் அளவுகளும் திசையன்களாகக் கருதப்படும்போது பயனுள்ளவையாக அமைகின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை தூரத்தையோ அல்லது இடப்பெயர்ச்சியையோ குறிக்காவிடினும் அவற்றின் நீளம் மற்றும் திசை ஒரு அம்பின் மூலமாகக் குறிப்பிடப்படலாம். ஒரு இயற்பியல் திசையனின் கணிதக் குறியீடு, அதனை விவரிக்க எடுத்துக்கொள்ளப்படும் ஆய அச்சு முறைமையைப் பொறுத்து அமையும்.\n1 திசையன் - ஒரு கண்ணோட்டம்\n3.2.1 a மற்றும் b -ன் வித்தியாசம்\nதிசையன் - ஒரு கண்ணோட்டம்[தொகு]\nஇயற்பியலிலும் பொறியியலிலும் திசையனானது அளவு, திசை என்ற இரண்டு பண்புகளைக் கொண்டதொரு வடிவவியல் பொருளாகக் கருதப்படுகிறது. யூக்ளிடிய வெளியில் அமைந்த ஒரு திசையிடப்பட்ட கோட்டுத்துண்டு அல்லது ஒரு அம்பாகவும் திசையன் வரையறுக்கப்பட்டுள்ளது[5].\nதூய கணிதத்தில் (pure mathematics), திசையன் வெளியில் அமைந்த பொதுவானதொரு உறுப்பாக வரையறுக்கப்படுகிறது. இவ்வாறு வரையறுக்கப்படும் திசையன், அளவும் திசையும் கொண்டிராத நுண்மப் பொருளாக அமைகிறது. இந்த பொதுமைப்படுத்தப்பட்ட வரையறையிலிருந்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள வடிவவியல் பொருளானது யூக்ளிய வெளி என்ற சிறப்பு வகைத் திசையன் வெளியில் அமைவதால், ஒரு சிறப்பு வகைத் திசையன் என அறிந்து கொள்ளலாம்.\nதிசையன் வெளியிலோ அல்லது வேறு இடங்களிலோ வரையறுக்கப்படும் திசையன்களிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டவேண்டிய சந்தர்ப்பங்களில் இத்திசையன் வடிவவியல் திசையன் அல்லது இடத்திசையன் அல்லது யூக்ளிடிய திசையன் என அழைக்கப்படுகிறது.\nயூக்ளிடிய வெளியில் ஓர் அம்பால் குறிக்கப்படும் திசையன், குறிப்பிட்ட ஆரம்பப்புள்ளியும் இறுதிப்புள்ளியும் கொண்டது. இத்தகைய திசையன் வரம்பு திசையன் (bound vector) எனப்படும். திசையனின் அளவும் திசையும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்போது அதன் ஆரம்பப் புள்ளி முக்கியமானது இல்லை. இத்தகைய திசையன் கட்டற்ற திசையன் (free vector) எனப்படும். எனவே A B → {\\displaystyle {\\overrightarrow {AB}}} மற்றும் A ′ B ′ → {\\displaystyle {\\overrightarrow {A'B'}}} அம்புகள் இரண்டின் அளவுகளும் திசைகளும் சமமாக இருந்தால் அவை இரண்டும் ஒரே திசையனைக் குறிக்கும். அப்பொழுது நாற்கரம் ABB′A′ ஒரு இணைகரமாக அமையும். யூக்ளிடிய வெளியில் ஓர் ஆதிப் புள்ளி எடுத்துக் கொண்டால், ஒரு கட்டற்ற திசையனும் அதே அளவும் திசையும் கொண்டு, ஆதிப்புள்ளியை ஆரம்பப் புள்ளியாகக் கொண்ட வரம்பு திசையனும் சமானமானவையாக அமையும்.\nதிசையன்கள் பொதுவாக தடித்த அல்லது தடித்துச் சாய்ந்த சிறிய ஆங்கில எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.\nதிசையன்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பிற குறியீடுகள் (முக்கியமாக கையால் எழுதும்போது):\nபுள்ளி A -லிருந்து புள்ளி B -க்கான திசையிடப்பட்ட தூரத்தையோ அல்லது இடப்பெயர்ச்சியையோ குறிக்கும் திசையன் A B → {\\displaystyle {\\overrightarrow {AB}}} அல்லது AB ஆகும். (படத்தைப் பார்க்கவும்.)\nவரைபடங்கள் அல்லது பிற படங்களில் திசையன்கள் வழக்கமாக, படத்தில் காட்டப்பட்டுள்ளது போல அம்புகளால் (திசையிடப்பட்ட கோட்டுத்துண்டுகள்) குறிக்கப்படுகின்றன. இங்கு புள்ளி A -ஆதிப்புள்ளி, அடிமானம், வால் அல்லது ஆரம்பப் புள்ளி எனவும் புள்ளி B -தலை, முனை, இறுதிப்புள்ளி அல்லது முடிவுப் புள்ளி எனவும் அழைக்கப்படுகின்றன. அம்பின் நீளம் திசையனின் அளவின் விகிதத்திலும் அம்பு காட்டும் திசை, திசையனின் திசையைக் குறிப்பதாகவும் அமைகின்றன.\nஇருபரிமாணப் படங்களில் தளத்திற்குச் செங்குத்தான திசையன் தேவைப்படுகிறது. இச்செங்குத்து திசையன்கள் பொதுவாக சிறிய வட்டங்களாகக் குறிக்கப்படுகின்றன. தனது மையத்தில் ஒரு சிறிய புள்ளியைக் கொண்ட வட்டக் குறியீடு (Unicode U+2299 ⊙) படத்தின் முன்புறத்திலிருந்து வெளிப்புறமாக அதாவது பார்ப்பவரை நோக்கியவாறு அமையும் செங்குத்துத் திசையனையும், தனக்குள் ஒரு குறுக்கு அடையாளத்தைக் கொண்ட வட்டக் குறியீடு (Unicode U+2297 ⊗) படத்திற்கு உட்புறமாக அதன் பின்புறம் நோக்கியவாறு அமையும் செங்குத்துத் திசையனையும் குறிக்கின்றன.\nகார்ட்டீசியன் தளத்தில் (2,3) ஆய அச்சுதூரங்கள் கொண்ட புள்ளி A -ன் நிலையைக் குறிக்கும் திசையன்.\nதிசையன்களை வரைபடம் மூலமாகக் குறிக்கும் முறையில், அவற்றினைக் கொண்டு கணக்கீடுகள் செய்வதற்கு வசதியானதாக இருப்பதில்லை. எனவே n-பரிமாண யூக்ளிடின் வெளியில் அமையும் திசையன்கள், கார்ட்டீசியன் ஆய மு��ைமையில் அமைந்த ஆய திசையன்களாகக் (coordinate vectors) குறிக்கப்படுகின்றன.\nஇம்முறையில் ஒரு திசையனின் இறுதிப் புள்ளி, n மெய்யெண்கள் கொண்ட வரிசைப்பட்டியலாகக் குறிக்கப்படுகிறது. இந்த n மெய்யெண்களும் எடுத்துக் கொள்ளப்பட்ட கார்டீசியன் ஆயமுறைமைப்படி, இறுதிப்புள்ளியின் ஆயஅச்சுதூரங்களாகும். இம்மெய்யெண்கள், அந்த திசையனின் ஆய அச்சுகளின் திசையில் அமையும் திசையிலிக் கூறுகள் என அழைக்கப்படுகின்றன.\nஇருபரிமாணத்தில், ஆதிப்புள்ளி O = (0,0) -லிருந்து புள்ளி A = (2,3) -க்கு அமையும் திசையன் (படத்தைப் பார்க்கவும்):\nமுப்பரிமாண யூக்ளிடின் தளத்தில் (அல்லது R 3 {\\displaystyle \\mathbb {R} ^{3}} ), திசையன்கள் மூன்று திசையிலிக் கூறுகளுடன் குறிக்கப்படுகின்றன:\nஇந்த எண்கள் பெரும்பாலும் நிரல் திசையனாகவோ (column vector) அல்லது நிரை திசையனாகவோ (row vector) தரப்படுகின்றன:\nn-பரிமாண திசையன்களைக் குறிக்கும் மற்றொரு முறை, ஒரு திட்டமான திசையன் அடுக்களத்தைப் பயன்படுத்தி அமைகிறது.\nஇவை கார்ட்டீசியன் ஆய முறைமையின் x, y, மற்றும் z மூன்று ஆய அச்சுகளில் அமையும் அலகுத் திசையன்களாகக் கொள்ளப்படுகின்றன.\nஇவற்றின் மூலமாக R 3 {\\displaystyle \\mathbb {R} ^{3}} -ல் அமையும் ஒரு திசையன் a, பின்வருமாறு தரப்படுகிறது:\nஇங்கு a1, a2, a3 -மூன்றும் a திசையனின் அடுக்களத் திசையன்களின் திசைகளில் (x, y, மற்றும் z அச்சுகளின் திசைகள்) அமைந்த திசையன் கூறுகள். இதேபோல் a1, a2, a3 -மூன்றும் a திசையனின் அடுக்களத் திசையன்களின் திசைகளில் (x, y, மற்றும் z அச்சுகளின் திசைகள்) அமைந்த திசையலிக் கூறுகள்.\nஆரம்ப நிலை இயற்பியல் பாடப்புத்தகங்களில் திட்ட அடுக்களத் திசையன்கள், i , j , k {\\displaystyle \\mathbf {i} ,\\mathbf {j} ,\\mathbf {k} } ( x ^ , y ^ , z ^ {\\displaystyle \\mathbf {\\hat {x}} ,\\mathbf {\\hat {y}} ,\\mathbf {\\hat {z}} } ) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு ^ குறியீடு அலகுத்திசையன்களைக் குறிக்கிறது. ax, ay, az-மூன்றும் திசையிலிக் கூறுகள்; ax, ay, az -மூன்றும் திசையன் கூறுகள்.\nஇப்பிரிவில் பின்வரும் அடுக்களத் திசையன்களைக் கொண்ட கார்ட்டீசியன் ஆயமுறைமைப் பயன்படுத்தப்படுகிறது:\nஅனைத்துத் திசையன்களும் ஒரு பொதுப் புள்ளியை ஆதிப்புள்ளியாகக் கொண்டுள்ளதாகக் கொள்ளப்படுகின்றன. மேலும் ஒரு திசையன் a :\nஇரு திசையன்களின் அளவுகளும் திசைகளும் சமமாக இருந்தால் மட்டுமே அவ்விரண்டு திசையன்களும் சமமானவையாகும்.\na மற்றும் b -இரு சமமில்லா திசையன்கள் என்க. a மற்றும் b -ன் கூட்டல்:\nஇ���்கூட்டலை வரைபட மூலமாகவும் தரலாம். b -திசையனின் அம்பின் ஆரம்பப் புள்ளியை a -திசையனின் அம்பின் இறுதிப்புள்ளியுடன் அமையுமாறு வரைந்து கொண்டு பின், a அம்பின் ஆரம்பப் புள்ளியை b -ன் இறுதிப்புள்ளியுடன் இணைத்து ஒரு புதிய அம்பு வரைந்தால் அது a + b -திசையனைக் குறிக்கும்:\nதிசையன் கூட்டல் முறை இணைகர விதி என அழைக்கப்படுகிறது. a மற்றும் b இரண்டும் ஒரு இணைகரத்தின் அடுத்துள்ள பக்கங்களாகக் கொண்டால் அந்த இணைகரத்தின் ஒரு மூலைவிட்டமாக a + b -திசையன் அமையும். a , b இரண்டும் பொது ஆரம்பப் புள்ளி கொண்ட இரு வரம்பு திசையன்கள் எனில் a + b -திசையனின் ஆரம்பப்புள்ளியும் அதே பொதுப்புள்ளியாக அமையும்.\na + b = b + a (பரிமாற்றுப் பண்பு)\na மற்றும் b -ன் வித்தியாசம்[தொகு]\nவரைபடம் மூலமாக கழித்தலைப் பின்வருமாறு காணலாம்: a மற்றும் b -இரு திசையன்களின் இறுதிப்புள்ளிகளும் ஒன்றாக இருக்கும்படி அதன் அம்புகளை வரைந்து கொண்டு, a -ன் ஆரம்பப் புள்ளியிலிருந்து b -திசையனின் ஆரம்பப் புள்ளியோடு இணைத்து வரையப்படும் அம்பு, a − b -திசையனைக் குறிக்கும்:\nஒரு திசையனை 3 ஆல் திசையிலிப் பெருக்கல் செய்வதால் அத்திசையன் 3 மடங்கு நீட்டிக்கப்படுகிறது.\na எனும் திசையனின் திசையிலிப் பெருக்கல் 2a மற்றும் −a\nஒரு திசையனை ஒரு திசையிலியால் பெருக்குவது திசையிலிப் பெருக்கல் (scalar multiplication) எனப்படும். இச்செயலின் விளைவாகக் கிடைக்கும் முடிவு ஒரு திசையனாக இருக்கும்:\nதிசையிலி r -ஆல் பெருக்கப்படுவதால் a -திசையன், r மடங்கு நீட்டிக்கப்படுகிறது.\nr -நேர்ம எண்ணாக இருந்தால் r a {\\displaystyle r\\mathbf {a} } -ன் அளவு a -ன் அளவைப் போல r மடங்காகவும்; திசை a -ன் திசையாகவும் அமையும்.\nr -எதிர்ம எண்ணாக இருந்தால் r a {\\displaystyle r\\mathbf {a} } -ன் அளவு a -ன் அளவைப் போல r மடங்காகவும்; திசை a -ன் திசைக்கு எதிர்த் திசையாகவும் அமையும்.\nr = −1 மற்றும் r = 2 என்பதற்கான திசையிலிப் பெருக்கலின் விளக்கம் படத்தில் தரப்பட்டுள்ளது.\nதிசையிலிப் பெருக்கல் திசையன்களின் கூட்டலின் மீதான பங்கீட்டுப் பண்புடையது:\nஒரு திசையன் a -ன் நீளம் (length) அல்லது அளவு (magnitude) அல்லது நெறிமம் (norm) என்பதன் குறியீடு:\nசில சமயங்களில் இது |a| எனவும் குறிக்கப்படுகிறது. ஆனால் இதனை ஒரு திசையிலியின் தனிமதிப்பு எனத் தவறுதலாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஅடுக்களத் திசையன்கள் e1, e2, e3 மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்து அலகுத் திசையன்களாக அமைவதால் நீளம் காணும் இவ்வாய்ப்பாடு பித்தாகரசு தேற்றத்தின் மூலம் காணப்படுகிறது.\nஒரு திசையனின் அதே திசையனோடு காணப்படும் புள்ளிப் பெருக்கத்தின் வர்க்கமூலமாக இம்மதிப்பு அமையும்:\na திசையனை அலகுத் திசையன் â --ஆக நெறிமப்படுத்தல்\nமுதன்மைக் கட்டுரை: அலகுத் திசையன்\nஎந்தவொரு திசையனின் நீளமும் ஒரு அலகாக இருந்தால் அத்திசையன் அலகுத் திசையன் எனப்படும். வழக்கமாக அலகுத் திசையன்கள், திசைகளை மட்டும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nபெரும்பாலும் â -ல் உள்ளதுபோல ஒரு அலகுத் திசையன் தொப்பிக் குறியீட்டுடன் எழுதப்படுகிறது.\nஏதேனும் ஒரு திசையனை அதன் நீளத்தால் வகுக்க அதன் அலகுத் திசையன் கிடைக்கும். இச்செயல் நெறிமப்படுத்தல் (normalaisation) எனப்படுகிறது.\na = [a1, a2, a3]திசையனை நெறிமப்படுத்தல்:\nஒரு திசையனின் நீளம் பூச்சியம் எனில் அத்திசையன் பூச்சியத் திசையன் (zero vector அல்லது null vector) எனப்படும். பூச்சியத் திசையனின் ஆய அச்சுத்தூர வடிவம்: (0,0,0). இதன் குறியீடு: 0 → {\\displaystyle {\\vec {0}}} , அல்லது 0 அல்லது 0. மற்ற எந்தவொரு திசையனையும் போலல்லாது பூச்சியத் திசையனின் திசை தீர்மானிக்க முடியாததும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததுமாக இருக்கும். மேலும் பூச்சியத் திசையனை நெறிமப்படுத்தல் இயலாது.\nபூச்சியத் திசையனை எந்தவொரு திசையன் a -உடன் கூட்டக் கிடைப்பது a ஆகும்.\nஅதாவது திசையன் கூட்டலின் முற்றொருமை உறுப்பாகப் பூச்சியத் திசையன் அமைகிறது.\nமுதன்மைக் கட்டுரை: புள்ளிப் பெருக்கம்\na மற்றும் b ஆகிய இரு திசையன்களின் புள்ளிப் பெருக்கம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\nஇங்கு θ என்பது a , b -களுக்கு இடையேயுள்ள கோண அளவு.\nமுதன்மைக் கட்டுரை: குறுக்குப் பெருக்கல் (திசையன்)\nஇரு திசையன்களின் குறுக்குப் பெருக்கம் இருபரிமாணம் மற்றும் எழுபரிமாணத்தில் மட்டுமே பொருளுடையது. இரு திசையன்களின் புள்ளிப் பெருக்கத்தின் முடிவு ஒரு திசையிலி என்றால் அவற்றின் குறுக்குப் பெருக்கத்தைன் முடிவு ஒரு திசையனாகும். இதனால் தான் முன்னது திசையிலிப் பெருக்கம் என்றும் பின்னது திசையன் பெருக்கம் எனவும் மாற்றுப் பெயர் கொண்டுள்ளன.\na , b -திசையன்களின் குறுக்குப் பெருக்கத்தின் வரையறை:\nஇங்கு θ என்பது a , b திசையன்களுக்கு இடையேயுள்ள கோண அளவு; a , b ஆகிய இரு திசையன்களுக்கும் வலக்கை அ��ைப்பின்படியுள்ள செங்குத்துத் திசையில் அமையும் அலகுத் திசையன் n . a , b ஆகிய இரு திசையன்களுக்கும் செங்குத்துத் திசையில் அமையும் அலகுத் திசையன்கள் n மற்றும் (–n) என இரண்டு உள்ளதால் வலக்கை அமைப்பின் படி எடுக்க வேண்டிய அவசியம் எழுகிறது.\na × b -ன் அளவு, a மற்றும் b -திசையன்களை அடுத்துள்ள பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின் பரப்பாக அமையும்.\nமுதன்மைக் கட்டுரை: திசையிலி முப்பெருக்கம்\nதிசையிலி முப்பெருக்கம் என்பது மூன்று திசையன்களுக்கு, புள்ளிப் பெருக்கம் மற்றும் குறுக்குப் பெருக்கத்தைச் செயல்படுத்துவதாகும். இப்பெருக்கம் பெட்டிப் பெருக்கம், கலப்புப் பெருக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. a , b, c -ஆகிய மூன்று திசையன்களின் திசையிலிப் பெருக்கத்தின் வரையறை:\nஇப்பெருக்கத்திற்கு மூன்று பயன்பாடுகள் உள்ளன.\nதிசையிலி முப்பெருக்கத்தில் உள்ள மூன்று திசையன்களை ஒரு முனை விளிம்புகளாகக் கொண்ட இணைகரத்திண்மத்தின் கனஅளவாக இம்முப்பெருக்கத்தின் அளவு அமையும்.\nமூன்று திசையன்களும் நேரியல் சார்புடையதாக இருந்தால், இருந்தால் மட்டுமே அவற்றின் திசையிலி முப்பெருக்கம் பூச்சியமாகும். இதனை எளிதாக நிறுவலாம்.\nஇம்மூன்று திசையன்களின் திசையிலி முப்பெருக்கம் பூச்சியமாக இருந்தால் அவற்றைக் கொண்டு ஒரு இணைகரத்திண்மத்தை வரையறுக்க முடியாது. அதாவது இம்மூன்றும் ஒரே தளத்தில் அமையும். அப்பொழுது அவை மூன்றும் நேரியல் சார்புடையதாக இருக்கும்.\na, b மற்றும் c மூன்றும் வலக்கை அமைப்பில் இருந்தால், இருந்தால் மட்டுமே அவற்றின் திசையிலி முப்பெருக்கத்தின் மதிப்பு நேர்மமாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-16T20:26:54Z", "digest": "sha1:CGFX6I6NTFW4FKI3MMEYZ3YBBRP2OE2Z", "length": 13520, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "உங்க விரல் இப்படி அமைப்பை கொண்டதா?? உங்களின் குணாதிசயம் இப்படிதான் இருக்குமாம்!!", "raw_content": "\nமுகப்பு Life Style உங்க விரல் இப்படி அமைப்பை கொண்டதா உங்களின் குணாதிசயம் இப்பட��தான் இருக்குமாம்\nஉங்க விரல் இப்படி அமைப்பை கொண்டதா உங்களின் குணாதிசயம் இப்படிதான் இருக்குமாம்\nஒருவரது உள்ளுணர்வை சார்ந்து தான் அந்த நபரின் உடல் அசைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகையால், நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் செய்கைகள், உடல் மொழி வைத்தே அவரை பற்றி அறிந்துக் கொள்ள பல வழிகள் இருக்கிறது. அவற்றுள் ஒன்று தான், இந்த கட்டை விரல் கைமுட்டி மடக்கும் விதம் கொண்டு ஒருநபரின் குணாதிசயங்கள், செய்கை அறியும் முறை.\nஇதில் நான்கு வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நீங்கள் எந்த வகை யென தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்தும் படியுங்கள்…\nஇப்படி கட்டை விரலை மடிப்பவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாகவும், பல புதிய விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.\nபொதுநல விரும்பி கனிவான நபர் சுற்றியிருப்பவர்களை ஈர்ப்பது போன்றவை இவர்களின் குணாதிசயங்களாக இருக்கும்.\nஇப்படியானவர்கள் நிறைய அரட்டை அடிப்பார்கள். ஆனால், நண்பர்களை உருவாக்கி கொள்வதில் சிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.\nதுல்லியமாக பேசுவது சரியான முடிவுகள் எடுப்பது எல்லா பிரச்சனையிலும் அதன் வேர் எங்கிருக்கிறது என அறியும் திறன் ஆகியவை இவர்களின் சிறப்பாகும்.\nநடைமுறைக்கு ஏற்றவாறு சிந்திப்பது செயலை வேகப்படுத்தும் இயல்பு ஆகியவை இவர்களின் மதிப்பை உயர்த்தும்.தோல்வியின் மீதான பயம் சில சமயங்களில் இவர்களை தைரிய முடிவு எடுப்பதைதடுக்கும்.விரலை மேல் நோக்கி உயர்த்தினால் இப்படி கட்டை விரலை மடிப்பவர்கள் புத்திசாலியாகவும் பன்முக திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஒரே நேரத்தில் பல இடங்களில் கால் வைக்க முயல்வது இவர்களின் குணமாகும். ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதற்கு காரணமாக இருக்கும்.\nநாளை சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு\nவத்தளை மற்றும் களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிவிப்பானது, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால்...\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது ���ாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து இன்று (வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது, பாதி நிறைவடைந்த...\nகாற்றுடனான காலநிலை தொடரும்: காலநிலை அவதான நிலையம் அறிவிப்பு\nநாட்டில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை யை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சற்றுமுன்னர் காலமானார். கடந்த 9வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...\nமக்கள் அசௌகரியங்களை குறைக்க இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகள்: நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு\nமக்கள் அசௌகரியங்களை குறைப்பதற்காக இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/127073-why-are-these-super-smart-homes-sponsored-content.html", "date_download": "2018-08-16T20:33:55Z", "digest": "sha1:G7VJREPFPTLVTKTBURMWUD6RKSIBJCQI", "length": 27316, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "ஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்? #FutureHomes (Sponsored Content) | Why are these Super smart Homes (Sponsored Content)", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்\nஎதிலும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும் என நினைக்கும் ஜென் z தலைமுறை இது. நாம் வசிக்கவிருக்கும் வீடு குறித்தும் நமக்கு பல கற்பனைகள் இருக்கும்தானே வீட்டில் இல்லாதபோதும் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்துவது, விரல் ரேகைமூலம் வீட்டைத் திறப்பது, தானியங்கிக் காவல் அமைப்பு போன்ற டெக்நாலஜி எல்லாம் இப்போது சென்னைக்கும் வந்துவிட்டது. தொழில்நுட்ப விரும்பிகளான நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் நவின்'ஸ் \"ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 - Starwood Towers 2.0\" எனும் குடியிருப்புகள் மேடவாக்கம் அருகே வரவிருக்கின்றன. இவை சாதாரண வீடுகள் அல்ல, சூப்பர் ஸ்மார்ட் ஹோம்ஸ் ஆகும்; ஸ்டார்வுட் டவர்ஸ் 2.௦ வின் அம்சங்கள்குறித்த தொகுப்பு இதோ...\nமேடவாக்கம் ஏரியாவில், வேங்கைவாசல் பகுதியில் வரவிருக்கிறது நவின்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0. ஏற்கெனவே முதல்கட்ட புராஜெக்ட் முடிக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் விற்பனையாகிவிட்டன. மளமளவென வளர்ந்துவரும் மேடவாக்கம் பகுதியில் குடியேற மக்கள் ஆசைப்படுவதையே இது காட்டுகிறது. இதனால், நவின் பில்டர்ஸ் இரண்டாவது கட்டமாக 2.0 வை அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னையை மையமாகக்கொண்டு விளங்கும் நவின் பில்டர்ஸ், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடத் திட்��ங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 வருடங்களில் தென் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதைக் காணமுடியும். தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம், பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்திருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். முக்கியமாக, ஓ.எம்.ஆர்-இன் ஐ.டி காரிடார் மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் அமைந்துள்ள எஸ்.இ.ஸெட் - SEZ, இவ்விரண்டு ஐ.டி மண்டலங்களில் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலைபார்க்கின்றனர். இவர்களின் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்க நல்ல வாய்ப்பாக அமைகிறது ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nபைன் - Pine, ரெட்வுட் - Redwood, ஓக் - Oak, என 14 மாடிகளைக் கொண்ட 3 கட்டடங்கள் அடங்கியது ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 திட்டம். பைன் பிளாக்கில் 591 - 601 சதுர அடியில் 2 பி.எச்.கே வீடுகள் ஒரு பாத்ரூம் கொண்ட அமைப்பில் இருக்கின்றன. ரெட்வுட் மற்றும் ஓக் கட்டடங்களில் 2 பி.எச்.கே + 2 பாத்ரூம், 3 பி.எச்.கே + 2 பாத்ரூம், 3 பி.எச்.கே + 3 பாத்ரூம், என நம் தேவைக்கேற்ப மூன்று வகைகளில் 1234 - 1484 சதுர அடியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 23 லட்சம் முதல் மேடவாக்கத்தில் வேறெங்கும் இல்லாத விலையில் பல அம்சங்களுடன் கிடைப்பதுதான் ஸ்டார்வுட் 2.0 வின் சிறப்பே\nஅனைத்து வீடுகளுக்கும் கார் பார்க்கிங் வசதி, தரைத்தளம் மற்றும் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வருகையாளர்களுக்கு தனி பார்க்கிங் வசதியும் உண்டு. நூலகம், விளையாட்டு அறை, யோகா,மல்ட்டி பார்ப்பஸ் ஹால், ஆம்பி தியேட்டர், படிப்பறையுடன்கூடிய கம்யூனிட்டி சென்டர் ஆகிய பொது இடங்கள் இங்கு வரவிருக்கின்றன. மளிகைச் சாமான்கள் மற்றும் இதர தேவைகளுக்கு வேறெங்கும் செல்ல அவசியமில்லை, வளாகத்துக்குள்ளேயே இருக்கும் கன்வீனியன்ட் ஸ்டோர், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் பிற கடைகளில் பர்ச்சேஸை முடித்துக்கொள்ளலாம். மேலும், இங்கேயே வங்கியும் வரவிருப்பது ஒரு சிறப்பு. வீட்டுக்கு உறவினர், நண்பர்கள் வந்துவிட்டால், அவர்களுடன் சேர்ந்து உணவுண்டு மகிழ இங்கேயே ஓப்பன் ரெஸ்டாரண்ட்டும் உள்ளது. 18000 சதுர அடியில் பிரமாண்ட கிளப்ஹவுஸ் வரவுள்ளது மற்றும் பிள்ளைகள் ஓடியாட விளையாட்டுப் பூங்கா மற்றும் முதியவர்கள் நடைப்பயிற்சி செய்யவும் இளைப்பாறவும் சிறப்பிடங்கள் உள்ளன. ஸ்மார்ட்வுட் வீடுகள் பசுமைக் கட்டடங்கள் என்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அமைகிறது.\nவீட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்த பயோ மெட்ரிக் சாதனங்களுடன் வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. கட்டடங்கள் முழுக்க சி.சி.டி.வி கேமராக்கள் இருப்பது பாதுக்காப்பை உறுதிசெய்கிறது. குப்பையைக் கொட்ட வெளியே இறங்கிச் செல்லவேண்டிய தேவையில்லை, தானியங்கி குப்பை சூட் முறையில் வீடிருக்கும் தளத்தில் இருந்துகொண்டே குப்பையை சுலபமாக வெளியேற்றிவிடலாம். உலகின் எந்த மூலையிலிருந்தும் நீங்கள் வீட்டின் வாசற்கதவைத் திறக்கலாம் மற்றும் வீட்டின் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம். இதில், ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் நமக்கு உதவுகிறது. இனி, செல்போனில் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்தி ஸ்மார்ட்டாகச் செயல்படலாம். டி.டி.ஹெச் இணைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, அனைத்து வீடுகளுக்கும் கேஸ் இணைப்பு என முக்கிய அம்சங்களின் பட்டியல் நீள்கிறது. இந்த வீடுகள் அனைத்தும் மைவான் ஃபார்ம்வர்க் முறையில் கட்டப்படுவதால், இதன் உறுதி நம்பகமாக உள்ளது. இந்த நவீன அம்சங்கள் அனைத்தும் நிஜமாகவே நவின்'ஸ் ஸ்மார்ட்வுட் வீடுகளை சூப்பர் ஸ்மார்ட் வீடுகளாகத் தரம் உயர்த்துகின்றன.\nபிரதானமான இடம், அழகிய சூழல், பலதரப்பட்ட அம்சங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள், 24 x 7 சேவைகளுடன் நியாயமான விலையில் வரவுள்ள நவின்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 சென்னையில் பிற குடியிருப்புத் திட்டங்களை ஒப்பிடும்போது மிகச்சிறப்பாக உள்ளது. இன்னும் தாமதம் ஏன் ஸ்டார்வுட் டவர்ஸ் 2.௦ வில் வீடு வாங்கி, வாழ்வை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்கலாம்\nவிவரங்களுக்கு: 044 6666 1119\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறைய���னர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்\nகன்னிப்பூ சாகுபடி சமயத்தில் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் பருவமழை\n`மனைவியின் ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்தக் கூடாது' - எஸ்.பி.ஐ விதிமுறையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்\nவாடகைக்கு இருக்கும் பெண்ணின் செல்போனைத் திருடிய ஓனர் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/2006/06/30/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4-2/", "date_download": "2018-08-16T19:38:21Z", "digest": "sha1:BOXQNGL4NKUPAZSTJKBWCEYZEDNBLJEJ", "length": 18311, "nlines": 116, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ? [02] | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\n« ASP [VB] bugs ராஜீவ் காந்தியின் கொலை தப்பா\nராஜீவ் காந்தியின் கொலை தப்பா \nஇந்தியா உணவுப் பொட்டலம் போட்டதாம் தமிழருக்கு. நானும் யாழ்ப்பாணத்தில் தான் வசித்தேன் அக்கால கட்டத்தில். அங்கு எவருக்கும் அப்படி ஒரு உணவுப் பொட்டலம் கிட்டியதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பத்திரிகையில் போட்டிருந்தார்கள், இந்தியா காட்டுப் பகுதிகளாய்ப் பார்த்து போடுகிறதாம் என்று.\nஏதோ போட்டார்களே, அதில் சந்தோசப்பட்டுத் தான் ஐயா, நாங்களும் நம்பினோம். இந்தியா தமிழருக்கு உதவத் தான் வந்தது என்று. ஆயுதங்களைக் ஒப்படைக்க வைத்து, நிராயுதபணியாக சென்றவர்களைப் காப்பாற்றாமல், இந்தியாவின் பிச்சையை [அரசியல் பரிந்துரை, இந்தியா தன் மாகாணங்களுக்கும் குறைவான கட்டமைப்பையே பரிந்துரைத்தது] ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக எத்தனை எத்தனை புலி வீரர்களை கொன்றார்கள். எவ்வளவு சித்திரவதைகள் எமக்கு. கிழவி என்று கூட பார்க்காமல் கற்பழித்த நாசகார கும்பல்.\nஇலங்கை இராணுவம் கூட இவ்வளவு மோசமாக நடந்துகொண்டதில்லை முன்பு. உணவுப் பொட்டலத்தை பார்த்தேனோ இல்லையோ, செய்ன் ப்லொக்ஸைப் முதன் முதலில் பார்த்தது இந்திய இராணுவத்தால். இலங்கையில் “க���்டோஸ்” என்று ஒரு சாக்லட் வாங்கினால் அதனுடன் ஒரு ஸ்ரிக்கர் [sticker] வரும். அதில் வந்த செய்ன் ப்லொக்ஸைப் [chain blocks] பார்த்த எங்களுக்கு கண்ணுக்கு முன் பார்க்க மிக்க வியப்பாகவே இருந்தது. சாண் பாம்பென்றாலும் முழத்தடியால் அடி என்று சொல்வதுபோல், இந்தியா முழுப் பலம் கொண்டு புலிகளை அழிக்க எத்தணித்தது. அதுவரையும் எம் செவியில் கேட்காத சுப்பெர் சொனிக் [super sonic] விமானங்கள் கூட எங்கள் தலைக்கு மேல் பறந்தன. மிகவும் சக்திவாய்ந்த கெலிகொப்டர்கள், விமானங்கள் எல்லாம் இந்தியா தான் தமமிழனுக்கு முதலில் காட்டியது. நாங்கள் இவற்றிற்கு பெயர்கள் கூட வைத்திருந்தோம். “முதலை கெலிகொப்டர்” என்பது தான் கெலிகொப்டரில் பயங்கரமாக இருந்தது. அதன் சரியான பெயர் எனக்குத் தெரியாது. அதன் முகப்பில் பற்களும் நாக்கும் தீட்டப்பட்டிருக்கும்.\nசும்மா கொழும்பில் இருந்த தமிழனும், தமிழ் நாட்டில் இருந்த தமிழனும், வெளிநாடுகளில் இருந்த தமிழனும் பத்திரிகையைப் படித்து விட்டு எதிர்க்கிறோம், துன்பப்படுகிறோம், வருத்தப்படுகிறோம் என்றவர்களுக்கு இந்த வலி தெரியாதையா.\nஅமெரிக்காவில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவரை ஏற்ற கெலிகொப்டர் கட்டிடத்திற்கு மேலே வர கீழே இருந்தவர்கள் கையை அசைத்தும் வேறு சமிஞ்ஞைகளும் காட்டுகிறார்கள். ஐயா தமிழீழத்தில் கெலி வந்தால் இப்படி கையை காட்ட இயலாது ஐயா. எங்கிருந்து வருகிறது, எங்கே வட்டமடிக்கிறது என்று ஒரு பதபதைப்பு. எங்கோ ஓர் சூட்டுச் சத்தம் கேட்டால், வேலைக்குச் சென்ற கணவனை நினைப்பதா, பள்ளிக்குச் சென்ற பிள்ளையை நினைப்பதா, திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் மகளை நினைப்பதா என்று சிந்திக்கவே நேரமில்லாமல் ஓடி ஒளிய இடம் தேடுவார்கள். ஒரே வீட்டுக்குள் அடுத்த அறையில் இருக்கும் தன் பிள்ளையைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஒளியவேண்டிய கட்டாயம். தோட்டாக்களும், விமானத்தால் போடும் குண்டுகளும் எவ்வளவு வேகம் என்பதைப் புரிந்தவர்கள் நாங்கள். விமானம் வந்துவிட்டது என்றால், எல்லோரும் பங்கருக்குள் ஓடி ஒழிவார்கள். பங்கர் எப்படி இருக்கும் என்று கூட அறியாதவர்களுக்கு அந்த வேவதனை புரியாதையா. பங்கருக்குள் விஷ பூச்சிகள் கடித்து எத்தனை பேர் இறந்தார்கள். பாம்புகளுடனேயே பதுங்கி இருந்தவர்கள் ஐயா நாங்கள். இலங்கை இராணுவத்துடனான மோதலி��் நாங்கள் பங்கர் கட்டவில்லை. இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன.\nபுலிகளுக்கும் இராணுவத்திற்கும் பெரும் சண்டையாம், ஆர்மி முன்னேறுதாம் என்றால் உடுக்க சில உடைகளும், கிடந்த பணத்தையும் நகைகளையும் ஒரு பொட்டலமாக துணியால் கட்டி, எங்கே செல்கிறோம், எப்படி இரவு நித்திரை கொள்ளப்போகிறோம் என்று கூடத் தெரியாமல், ஆட்டு மந்தைகள் போல் வெடிச் சத்தத்துக்கு எதிர்த் திசையில் நடந்தவர்கள் நாங்கள். எங்கள் நாட்டில் நாங்களே அகதிகள் என்னும் சொல்லை முதலில் உணர்த்தியது இந்திய இராணுவம். இலங்கை இராணுவத்துடனான போரில் [முன்பு] நாங்கள் யாரோ ஒரு தமிழனின் வீட்டில் இருந்தோம். இந்தியா இராணுவத்துடனான போரில் நாங்கள் கோயில்களிலும் பாடசாலைகளிலும் தங்கவேண்டிய நிலமை. தனியா இருந்தால் தானே கெடுக்கிறானே.\nராஜீவ் காந்தியைக் கொன்றதை, இந்திய ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த எந்தத் தமிழனும் தவறு என்று சொல்ல மாட்டான். அடி வாங்கினவுக்குத் தன்யா தெரியும் அதன் வலி. மணி அடிச்சா சோறு லைற் ஓவ் [light off] பண்ணினால் நித்திரை என்று இருந்தவர்களுக்கு இதெல்லாம் சொல்லிப் புரியவைக்க இயலாது.\nராஜீவ் காந்தியின் கொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொல்லலாம்; வரலாற்றுச் சோகம் என்று சொல்லலாம்; புலிக்கு மிகுந்த பின்னடைவு என்று சொல்லலாம் [அரசியல் ரீதியாக]; ஆனால் அது தவறு என்று மன்னிப்புக் கேட்பதோ, தலைவரை சரணடைய வேண்டுமென்பதோ இந்திய இராணுவத்தால் ஏற்பட்ட வலியை தாங்கியவனுக்கு இயலாத காரியம்.\nஇவ்வளவு துரோகமும், துன்புருத்தல்களும் செய்த இந்தியாவிடம் சரணடைவா இதை விட மரணமே மேல்.\nஇலங்கை இராணுவத்தால் அவ்வளவு புலிகளைக் கொல்ல முடியவிலை. எவ்வளவு திறன் மிக்கவர்கள், பெரும் பதவியில் இருந்தவர்கள் எல்லாம் இந்திய இராணுவமே கொன்றது. பத்தாததற்கு, இந்தியாவின் RAW வேறு குள்ளநரி விளையாட்டு. அவ்வளவு புலிகளையும், அவர்களது சொத்துக்களையும் இந்தியா அழிக்காமல் விட்டிருந்தால், இன்று புலிகள் இன்னும் பலம் வாய்ந்தவர்களாக இருந்திருப்பார்கள் என்பதில் ஐயப்பாடில்லை. இந்தியாவாலேயே, தமிழீழம் கிடைப்பது தள்ளிப்போகிறது.\nஇலங்கை இராணுவம் எதிரி; இந்திய இராணுவம் துரோகி.\nஒரு பதில் to “ராஜீவ் காந்தியின் கொலை தப்பா \nஒரு பார்வை » Blog Archive » ராஜீவ் காந்தியின் கொலை தப்பா\nநீங்கள் இயந்���ிரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2018-08-16T19:37:19Z", "digest": "sha1:JUX5D2FITB475Q3SJNVC23KB27JJIBFF", "length": 23927, "nlines": 453, "source_domain": "aadav.blogspot.com", "title": "முறிந்த சிறகு", "raw_content": "\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஇழந்து போனவர்களில் யாரோ ஒருவர்\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஇழந்து போனவர்களில் யாரோ ஒருவர்\n இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை. இதன் வெறுமையும் முறிந்த சிறகுகளாக விரியும் எண்ணக் கோர்வைகளும் சட்டென சொல்லிவிட முடியாதொரு கனங்களுக்குள் எப்பவும் இழுத்துச் செல்லும். இரண்டு மூன்று முறை படித்திருக்கின்றேன் ஒவ்வொரு முறையும் அதன் தாக்கம் மேலிட்டுக் கொண்டேதான் செல்கின்றது.\nஎன்னவோ செய்கிறது. உலர்தன்மையை வார்த்தைகளிலேயே காட்சிப்படுத்தும் கவிதை.\nஇந்த பறவையும், கடிதமும் எத்தனை விதமான உருவங்கள் கொள்கின்றன... காட்சிகள் கண்முன் விரிவது போல இருக்கிறது.\nஅர���மையான கவிதை ஆதவா.. ஏதோ ஒரு வெறுமையை சொல்லிச் செல்லும் வார்த்தைகள்..\nவெறுமையின் வெளிப்பாடு......இனம் புரியா வலியோடான வார்த்தை ஏதோ ஒரு பறவையின் முறிந்த சிறகு..\nகடிதத்த ஓபன் பண்றதுக்கு முன்னாடியே இவ்வளவு யோசிப்பீங்களா...\nஉலர்ந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதிய அழகான கவிதை.\nமுறிந்த சிறகுகள் என்ற கற்பனை, ஏதோ ஒரு இழப்பையோ தோல்வியையோ குறிக்க போதுமானதாக இருந்தது.\nமீண்டும் மீண்டும் வாசித்து என்னுள் எழும் சிந்தனைகளை வெவ்வேறு வடிவங்களில் புணரமைக்க முயல்கிறேன்.\nநல்லா இருக்கு ஆதவா. கவித்துவம்\nஎன் பார்வையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் மாதிரி படுகிறது.\nமீண்டும் வலைப்பக்கம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.\nமுறிந்த சிறகு சொல்லும் ரகசியங்களில் சட்டென மனசுக்குள் ஏதோதோ உருளுகிறது.\nநன்றாக இருக்கின்றது... முறிந்த சிறகு கூறும் வெறுமை....\nமுறிந்த பறவையின் சிறகா அல்லது.........\nஉங்க கவிதைய படிச்சி கை நம நமன்னு அரிச்சது... அதனாலே இந்த மொக்கைய ரெடி பண்ணிட்டேன். உங்கள் ஒப்புதல் கிடைத்தால் என் தளத்திலே ஏற்றுவேன். இல்லைஎனில் இங்கேயே அழித்து விடலாம்.\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஇழந்து போனவர்களில் யாரோ ஒருவர்\nபடிக்க படிக்க புது புது பொருளை தருகிறது..ந்ல்ல கவிதை நண்பா..\nமுதல் பந்திலேயே அடித்த சிக்சர்.\nவெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கவிதை\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஅழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம் //\nகவிதை வரிகள் நிறைய யோசிக்கவைக்கிறது அவரவர் பரிணாமங்களில்...\nயோசிக்க விடயம் கொடுத்தது சந்தோஷம்\nஆதவா,கவிதை கனகதை சொல்கிறது.எழுத்தில் சொல்லமுடியா வேதனையை-விஷயத்தை முறிந்த சிறகின் மூலமாக முறிந்த சிறகே சொல்லும்.குறைந்த வரிகளில் நிறைந்த கவிதை.அழகு.\nபுதியதாய் வரவளித்த ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நையாண்டி நைனா ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்\nபதில் கவிதை ரசித்தேன்... உங்கள் தளத்திலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள்\nமுறிந்த சிறகு \" சிந்திக்க வைக்கிறது இக்குறியீடு.\nகவிதை அழகு ஆதவா.. [சில சமயங்களில் தனியாக மொட்டை மாடியில் இருக்கும் போது தூதுவிட்டு செல்லும் முறிந்த சிறகு]\nஇதே சிறகை வைத்து வேறோரு கவிதை இருக்கிறது ஆதவா..\nநண்பா சமீப காலமாக உங்கள் பதிவு பக்கம் வர முடியவில்லை. மன்னிக்கவும். உங்கள் பதிவுக்கு வரும் ���ோதெல்லாம் ஏதாவது தொழிற்பகோறு ஏற்பட்டு விடுகிறது. இப்போது சரியாகி விட்டது கருத்துரையும் வழங்கி விட்டேன்.\nகவிதையின் அர்த்தம் மனதை கனக்க செய்வது போல் உள்ளது.\nஅந்த முறிவு எதனால் ஏற்பட்டிருக்கும்.துயரங்களூடே யோசனை நிரம்பி வழிகிறது.\nஉங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்\nகலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் இலக்கியம் போல இக்கவிதையின் சிறகுகள் புதிதாய் ஞாபகம் கொள்கின்றன.\n//நிரம்பி வழியும் தனிமையின் நிழல்//\nவழியும் நிழல்[மிக மிக அருமை..]\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nமனதை ஏதோ செய்கிறது இந்த முறிந்த சிறகு.\nமிக அருமையான க விதை\nஆதவா அப்பப்போ சிலநேரங்களில் சில பதிவுகளில் உங்களைக் காண்கிறேன்.சந்தோஷமாயிருக்கு.\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/2002-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-27/", "date_download": "2018-08-16T19:35:05Z", "digest": "sha1:2EMPZE5OYUEO6DDWHE2IEUSCYKSCZ2AC", "length": 50480, "nlines": 206, "source_domain": "eelamalar.com", "title": "2002 ��ார்த்திகை 27 - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை » 2002 கார்த்திகை 27\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2002 கார்த்திகை 27\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே,\nஇன்றைய நாள் ஒரு புனித நாள்.எமது மாவீரர்களின் நினைவு நாள். எமது இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள்.\nவிடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.\nமாவீரர்களே, தமிழர் தேசம் உங்களுக்குத் தலைவணங்குகிறது. உங்களது தற்கொடையால் தமிழீழ மக்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள். உங்களது இரத்தத்தாலும், வியர்வையாலும், உங்களது இலட்சிய உறுதியாலும் கட்டியெழுப்பப்பட்ட எமது விடுதலை இயக்கம், இன்று யாராலும் வெற்றி கொள்ள முடியாத மாபெரும் போராட்ட சக்தியாக உலகப் புகழீட்டி நிற்கிறது. போர் அரங்கில் நீங்கள் படைத்துச் சென்ற மகத்தான சாதனைகளையே இன்று உலகரங்கில், நாம் அரசியல் வெற்றிகளாக அறுவடை செய்து வருக��ன்றோம்.\nஇன்று உலகம் மாறி வருகிறது. உலக ஒழுங்கும் மாறி வருகிறது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இன்றைய உலக நிதர்சனத்தை, அதன் யதார்த்தப் புறநிலைகளை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இன்றைய காலத்தையும், இக் காலத்தில் கட்டவிழும் சூழலையும் நாம் ஆழமாகப் புரிந்து, கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, எமது விடுதலைப் பாதையை செப்பனிடுவது அவசியம். இன்றைய காலத்தின் தேவை அது. உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே.\nஎமது விடுதலைப் போராட்டம் கால்நூற்றாண்டுகால வரலாறாக நீட்சிபெற்றுச் செல்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன் இன்றைய நாளில், எமது முதலாவது மாவீரன் களப் பலி ஆகியதைத் தொடர்ந்து இன்று வரை பல்லாயிரக் கணக்கில் எமது போராளிகள் விடுதலைப் போரில் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள். எமது இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அந்நியனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம் மகத்தான தியாகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க சக்திகளின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். எமது விடுதலை இயக்கம் இன்று வானளாவ வளர்ந்து நிற்கிறது. நிமிர்ந்து நிற்கிறது. எமது இயக்க விருட்சத்தின் வேர்களும் விழுதுகளுமாக நிற்பவர்கள் எமது மாவீரர்களே.\nஇன்று எமது விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில், ஒரு புதிய வரலாற்றுத் திருப்பத்தில் காலடி வைத்திருக்கிறது. என்றுமில்லாதவாறு இன்று ஒரு புதிய சவாலை நாம் சந்தித்து நிற்கின்றோம். போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியில், சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். நாம் வன்முறையில் பற்றுக் கொண்ட போர் வெறியர் என்றும் சமாதானத்தின் விரோதிகள் என்றும், காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்டு வந்த பரப்புரையைப் பொய்யாக்கும் வகையில் நாம் நேர்மையுடனும் உறுதியுடனும் சமாதான வழிமுறையைத் தழுவி நிற்கின்றோம்.\nஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. இன அழிவை இலக்காகக் கொண்ட இனவாத ஒடுக்குமுறையின் உச்சத்தில், அந்நிய இராணுவ அடக்குமுறை சகிக்க முடியாத அளவிற்குத் தீவிரமடைந்த கட்டத்திலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். எமது மக்களின் உயிரைக் காக்கவும், எமது மக்களின் உரிமையை நிலை நாட்டவும், எமது இயக்கம் மேற்கொண்ட ஆயுதம் தரித்த விடுதலைப் போரை பயங்கரவாதமாகச் சிங்கள அரசுகள் சித்தரித்தன. தமிழரின் உரிமைப் போரைத் திரிபுபடுத்தி, இழிவுபடுத்தி உலகடங்கிலும் விசமப் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. இப் பொய்யான பரப்புரையை நம்பி, பல உலக நாடுகள் எமது அமைப்பிற்குத் தடை விதித்தன.\nபயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு உலக அரங்கிலிருந்து நாம் ஓரம் கட்டப்பட்டோம். உலக நாடுகள் ஒன்று திரண்டு எதிரியின் போர்த் திட்டத்திற்கு முண்டு கொடுத்தன. அனைத்து உலகத்தினதும் ஆதரவும், ஆயுத உதவியும் கிட்டியதால் மூர்க்கம் கொண்ட எதிரி போரைத் தீவிரப்படுத்தினான். நாம் தனித்து நின்று போருக்கு முகம் கொடுத்தோம். மக்களின் ஆதரவு மட்டும் எமக்கு மலையாக நின்றது. நாம் அலையலையாகத் திரண்டெழுந்து ஆக்கிரமிப்புப் படைகளுடன் மோதினோம். போர்க் கலையில் எமது வீரர்கள் படைத்த அபாரமான சாதனைகள் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பில் ஆழ்த்தின.\nபோரிற்புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்பதனைச் சிங்களத் தேசமும் உலகமும் உணர்ந்து கொண்டன. இந்தச் சூழ்நிலையில்தான், அதாவது எமது போராட்ட வல்லமையை நிரூபித்துக் காட்டி, எமக்குச் சாதகமான இராணுவ சமநிலையில் நின்றபடியே நாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்தோம். சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகத்திற்கு உணர்த்திக் காட்டவே நாம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம்.\nபோருக்கு ஓய்வு கொடுக்கும் விடயத்திலும் நாமே முன்முயற்சிகளை எடுத்தோம். ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தப் பிரகடனம் செய்து, அரசாங்கத்தை அமைதி வழிக்கு அழைத்தோம். சமாதானத்திற்கான மனுவைப் பெற்று ஆட்சி பீடம் ஏறிய புதிய அரசு, எமது போர்நிறுத்த அறிவிப��பை ஏற்றுக் கொண்டது. இவ்வாண்டு பெப்ரவரி 23ம் திகதியிலிருந்து இரு தரப்பும் இணங்கிய போர் நிறுத்தம் சர்வதேச நாடுகளின் கண்காணிப்புடன் செயலுக்கு வந்தது.\nஇப் போர்நிறுத்தம் கடந்த ஒன்பது மாதங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சிங்கள ஆயுதப் படையினரிற் சில பிரிவினரும், இனவாத சக்திகளும், சமாதான விரோதிகளும் போர் நிறுத்தத்தைக் குழப்பி, மோதலை ஏற்படுத்த பல தடவைகள் முயன்றனர். எத்தனையோ ஆத்திரமூட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது மக்கள் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். ஆயினும், எமது இயக்கம், ஒழுக்கம் கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடித்து, அமைதியை குலையவிடாது சமாதானத்தைப் பேணி வருகிறது. சமாதானப் பாதையில் எமக்குள்ள உண்மையான உறுதிப்பாட்டிற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.\nஎமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின் அதனை முயன்று பார்ப்பதில் முழுமனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். எமது மக்கள், தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆட்சி புரியும் உரிமை உடையவர்களாக, சுதந்திரத்துடன் கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது போராட்ட இலட்சியம். இந்த இலட்சியம் சமாதான வழியிற் கைகூடுமானால் அந்த வழியைத் தழுவ நாம் என்றுமே தயாராக இருக்கின்றோம்.\nசமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதில்லை. திம்புவில், டில்லியில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில், இப்பொழுது தாய்லாந்திலாக நாம் பல தடவைகள், பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுவார்த்தையிற் பங்குபற்றி வந்திருக்கின்றோம். முன்னைய பேச்சுக்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிந்தன. முன்னைய சிங்கள அரசுகளின் கடும் போக்கும் நேர்மையற்ற அரசியல் அணுகுமுறைகளுமே தோல்விக்கு காரணம். எனினும், திரு. ரணில் விக்கிரமசிங்காவின் இன்றைய அரசாங்கம் நேர்மையுடனும் துணிவுடனும் தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைகிறது.\nஉறுதியான அடித்தளத்திற் கட்டியெழுப்பப்பட்ட போர்நிறுத்தமும், அதனை மேலும் வலுப்படுத்தத் சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினரின் முயற்சிகளும் சமாதான அணுகுமுறைக்கு உரமேற்றி வருகின்றன. அத்தோடு, மிகவும் சாதுரியமாகவும், சாணக்கியமாகவும் நோர்வே அரச��� கடைப்பிடிக்கும் அனுசரணை முறையானது இன்றைய பேச்சுக்கள் முன்னேறிச் செல்வதற்கு பேருதவியாக இருந்து வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்றுமில்லாதவாறு சர்வதேச அரசுகள் இச் சமாதான முயற்சியில் காட்டிவரும் ஆர்வமும், அக்கறையும், ஊக்குவிப்பும் இரு தரப்பினருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து வருகின்றன. ஒரு வலுவான சமாதான அடித்தளத்தில் நிலையூன்றி நின்றவாறு, படிப்படியாக, கட்டம் கட்டமாக, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தபடி பேச்சுக்களை முன்நகர்த்திச் செல்வதே சாலச் சிறந்தது.\nஇரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முடிவில்லாது தொடர்ந்த கொடிய போரின் விளைவாக எமது மக்கள் பாரிய வாழ்நிலைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு நிற்கின்றார்கள். தமிழர் தேசத்தின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகள் சிதைந்து கிடக்கின்றன. தமிழரின் நகரங்களும், பட்டினங்களும், கிராமங்களும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. வீடுகள், கோவில்கள், பாடசாலைகள் அழிந்து கிடக்கின்றன. காலம் காலமாக இந்த மண்ணில் நிலைத்து நின்ற ஒரு பண்டைய நாகரீகம் வேரோடு சாய்க்கப்பட்டிருக்கிறது.\nஇச் சிதைவுகள், அழிவுகள் மத்தியிலிருந்து எமது மக்கள் மீண்டும் தமது சமூகப் பொருளாதார வாழ்வை மீளக் கட்டி எழுப்புவது என்பது இலகுவான காரியமல்ல. இதுவொரு பிரமாண்டமான மனிதாபிமானப் பிரச்சினை. இப் பிரச்சினையைச் சர்வதேச சமூகம் அனுதாபத்துடன் அணுக வேண்டும். அழிந்து கிடக்கும் தமிழர் தேசத்தின் புனர்வாழ்வுக்கும் புனர்நிர்மாணத்திற்கும் உதவியளிக்க வெளிநாடுகள் பல முன்வந்துள்ளமை எமக்கு நிம்மதியைத் தருகிறது.\nதமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றியபோதும் இயல்பு நிலை தோன்றவில்லை. ‘உயர் பாதுகாப்பு வலையங்கள்’ என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை, சமூக, பொருளாதார, பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியியற் பரப்பும், குடிசன நெரிசலும் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டை நாற்பதினாயிரம் படையினர் ஆக்கிரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பு வாழ்வை நடத்த முடியாதவாறு மூச்சுத்திணறும் ஆக்கிரமிப்பு. என்றுமே ஒரு பதட்ட நிலை.\nதமிழர் பண்பாட்டின் இதய பூமியான யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறையாக மாற்றப்பட்டிருக்கின்றது. இங்கு எமத��� மக்களைச் சிங்கள இராணுவம் தனது பாதுகாப்புக் கேடயங்களாகவே பாவித்து வருகிறது. வீடுகளும், வீதிகளும், கிராமங்களும் இராணுவ ஆக்கிரமிப்பில் விழுங்கப்பட்டிருப்பதால் இடம் பெயர்ந்த பல்லாயிரம் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாது அவதிப்படுகிறார்கள். இப் பிரச்சினைக்குத் தீர்வு காணாத வரை யாழ்ப்பாணத்தில் சமூக அமைதியும் இயல்பு நிலையும் தோன்றுவது சாத்தியமில்லை.\nபோரை முடிவுக்கு கொண்டு வந்து, போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவசர, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை பேச்சுக்களின் ஆரம்ப கட்டத்தில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே அன்றும் சரி இன்றும் சரி எமது நிலைப்பாடாக இருந்து வருகின்றது. எமது நிலைப்பாட்டை முன்னைய அரசு நிராகரித்ததன் காரணமாகவே அன்றைய சமாதான முயற்சி தோல்வி கண்டது.\nஏதோ நாம் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தொடுவதற்குப் பயந்து, அன்றாடப் பிரச்சினைகளை வலியுறுத்துவதாக முன்னாள் அரசு தவறாகக் கருதியது. ஆயினும் இன்றைய அரசாங்கம், பேச்சுக்களின் ஆரம்பக் கட்டத்தில் எமது மக்களின் அவசரமான வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வந்து நடவடிக்கைகளை எடுத்து வருவது ஆக்கபூர்வமான அறிகுறியாகும்.\nபேச்சுவார்த்தையின்போது, எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் வரை, சகல விடயங்களையும் பேசுவதற்கு நாம் தயார். ஆயினும் பேச்சுக்கள் எவ்வித நிபந்தனைகளும் நிர்ப்பந்தங்களும் இன்றி, வரம்புகள் வரையறைகள் இன்றி, காலக் கட்டாயமின்றி, சுதந்திரமாக நடைபெறுவதையே நாம் விரும்புகின்றோம். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டு எல்லைக்குள் பேச்சுக்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென வற்புறுத்துவதோ, அன்றி நிர்ப்பந்திப்பதோ எமது மக்களின் அடிப்படை அரசியற் சுதந்திரத்தையும், தேர்வையும் மீறுவதாக அமையும். தமது அரசியல் தகைமையையும், தமது சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வையும் நிர்ணயிப்பது எமது மக்களின் அடிப்படையான அரசியல் உரிமையாகும். சுயநிர்ணய உரிமையின் சாராம்சமும் இதுதான்.\nஐ.நா. சாசனத்திலும், பிரகடனங்களிலும் குறிப்பிடப்படும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை மையப் பொருளாகக் கொண்டே எமது போராட்ட இலட்சியம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றும் சரி, இன்றும் சரி, சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்ட இலட்��ியத்தில் நாம் உறுதி பூண்டு நிற்கின்றோம். தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை ஆகியனவையே எமது அரசியல் இலட்சியத்தின் அடிப்படைகள். திம்புவிலிருந்து தாய்லாந்து வரை இந்த அடிப்படைகளையே நாம் வலியுறுத்தி வருகின்றோம். இம் மூலக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.\nதனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகின்றது.\nதமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை.\nஉள்ளான சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது. உள்ளான சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்;தை சாதகமாக பரிசீலனை செய்வோம். ஆனால், அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளான சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு, பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.\nஇனவாதமும், இனவாத ஒடுக்குமுறையுமே பிரிவினைவாத அரசியலுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மூல காரணமாக அமைகின்றன. நிலையான சமாதானத்தையும், இன ஒருமைப்பாட்டையும், பொருளாதார மேம்பாட்டையும் சிங்கள மக்கள் விரும்புவார்��ளானால் இனவாத சக்திகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காண முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சுயாட்சி அதிகாரமுடைய ஆட்சியை நிறுவி, தம்மைத் தாமே ஆளுவதற்கு சிங்கள மக்கள் தடையாக இருக்கக் கூடாது. தமிழர்களுடன் சமாதான சகவாழ்வை நடத்துவதா அன்றி தமிழர்களை பிரிந்து செல்ல நிர்ப்பந்திப்பதா என்பது சிங்கள தேசத்தின் அரசியற் போக்கில்தான் தங்கியிருக்கிறது.\nநம்பிக்கையூட்டும் நல்லெண்ண சூழ்நிலையில், அரசு-புலிகள் மத்தியிலான பேச்சுக்கள் முன்னேற்றமடைந்து செல்வது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சமரசப் பேச்சுக்களில் உலக நாடுகள் காட்டும் ஆர்வமும், யுத்தத்தால் சிதைந்து கிடக்கும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்பி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க முன்வந்திருப்பதும் எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. நோர்வே அரசின் அனுசரணையுடன் நடைபெறும் சமாதான முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதும், இத் தீவில் வதியும் சகல சமூகத்தினரும் ஒற்றுமையாக, ஒத்திசைவாக ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதுமே எமது ஆழமான அவா. பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் உலகத்தின் நல்லாசியுடனும் நிகழ்ந்து வரும் சமாதானப் பேச்சுக்களை, தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்காகச் சிங்களப் பேரினவாத சக்திகள் குழப்பிவிட்டால், அது தமிழ் மக்களைத் தனியரசுப் பாதையில் இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.\nஅமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.\nசத்தியத்தின் சாட்சியாக நின்று, எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« 2001 கார்த்திகை 27\n2003 கார்த்திகை 27 »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉ��வுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panippulam.com/index.php/world/us-politics/index.php?option=com_content&view=article&id=10922:-2018-&catid=77:2011-08-20-20-37-07&Itemid=420", "date_download": "2018-08-16T20:15:12Z", "digest": "sha1:AB56W2PGRBCH2IT7A3PT7YN4MKPJB74I", "length": 21484, "nlines": 385, "source_domain": "panippulam.com", "title": "பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 2018 - சொற்கள் இணைப்பு", "raw_content": "\nஅமரர். வள்ளியம்மை பாலசிங்கம் (அம்மா) அவர்களின் - இறுதி யாத்த�...\nஅன்னதானமும் அதனால் கிடைக்கும் பலாபலன்களும்.\nபூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா புலேந்திரன் - 22.07.2018\nகனடா தேசம் தனது 151 வது (பிறந்த தினத்தை) \"Canada Day\" 01.07.2018 இன்று கொண்டாட...\nகோடைகால ஒன்றுகூடல் -2018 - பண்கலை பண்பாட்டுக் கழகம் -கனடா\nசித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்\nஸ்ரீ விளம்���ி வருஷப் பிறப்பும் அதன் சிறப்பும்.\nபணிப்புலம் பெற்றெடுத்த உத்தம நாயகன் – அமரர். சபாபதி அழகரத்�...\nஅமரர். உயர்திரு சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் (அதிபர் ஆறுமு...\nசுப நிகழ்வுகளில் ”அட்சதை” ”அறுகரிசி” தூவி வாழ்த்துவது எப்�...\nகல்விக் கூடங்கள் / கணினி\nமரண அறிவித்தல் / அஞ்சலிகள்\nதிருமணம் / பூப்புனித நீராட்டு விழா\nதிறமை பாராட்டு / அறிவியல் மேதைகள்\nஇதர செய்தி - கருத்தாடல் தடை\nYou are here: உலகம் வட அமெரிக்கா பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 2018 - சொற்கள் இணைப்பு\nபண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 2018 - சொற்கள் இணைப்பு\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.\nபண் கலை பண்பாட்டுக் கழகம் அங்கத்துவப் பிள்ளைகளுக்கான ”தமிழ் சொல்வதெழுதுதல் போட்டி” எதிர்வரும் 18.03.2018 அன்று Scarborough Civic Center ல் 10:00 AM - 12:00 Pm வரை நடைபெறும் என்பதனை கழக நிர்வாகம் அறியத்தருகின்றது.\nபிள்ளைகளின் தமிழ் மொழி ஆர்வத்தினை ஊக்குவிக்கும் நோக்குடன் இலகுவான முறையில் போட்டி நிரல்கள் தயாரிக்கப்பெற்று, போதிய கால அவகாசமும் வழங்கப்பெற்றுள்ளது.\nவகுப்பு ரீதியிலான போட்டி என்பதனால் பங்குபற்றும் பிள்ளைகளில் அதிகமானோர் பரிசில்கள் பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.\nவகுப்பு ரீதியிலான போட்டி முறையானது தமிழ் சொல்வதெழுதல் போட்டியின்போது மட்டுமே நடைமுறைப் படுத்தப்பெறும் என்பது கவனிக்கத்தக்கது.\nபெற்றோர்களே, தங்கள் பிள்ளைகள் தற்போது கல்விகற்கும் வகுப்புகளுக்கு உரிய சொற்களை; கீழே கொடுக்கப் பெற்ற பிரிவுகளில் பெற்று அவர்களை தயார் படுத்தி நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கு பெறச்செய்து அவர்களிடம் தமிழ் மொழி ஆர்வத்தினை ஊட்டுவித்து பெறுமதியான பரிசில்களையும் தம்வசமாகிக் கொள்வதற்கான ஊக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nபோட்டிகள் மூலம் பிள்ளைகளுடன் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்துங்கள். ஏனைய பிள்ளைகளுகளுடன் உறவினைப் பலப்படுத்துவோம். இன்றே உங்கள் பிள்ளைகளை தயார் படுத்த ஆரம்பியுங்கள். சந்திப்போம்.\nஇள - முது பாலர் பிரிவு [ kg]\nஇணைந்திருக்கும் \" 99 \" அன்பர்கள் வரவு நல்வரவாகட்டும்\nஇந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மசூத��கள், தேவாலயங்களை 360 பாகை சுற்று வட்டமாக பார்வையிட..\nஇந்தியா-குஜராத்தில் கடலினுள் அமைந்துள்ள சிவன் ஆலயம்- கடல் விலகி தரிசிக்க வழிவிடும் அதிசயம்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணன் தங்கக் கோயில் - பார்வையிட\nகிருஷ்ணர் அவதாரம் - சித்திரக் கதை இங்கே அழுத்துங்கள்\nஇராமாயணம் சித்திரத் திரைப்படம் இங்கே அழுத்தவும்\nராசராச சோழன் - திரைப் படம்\n1) றைவர் இல்லாமலே வாகன நெரிசல் வீதியில் ஓடும் கார்\n2) குழந்தையை கடிக்க முயலும் சிங்கம். தடையாக கண்ணாடி\n3) ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்\n4 போயிங் விமானத்தின் விமானியின் அறை\n5)_அதிசயிக்க வைக்கும் பெண்களின் சாகசம்\n8_பிரமிட்டுகளும் அதன் தொழில் நுட்ப அமைப்பும்\n10)_உலகில் அழகான 20 இடங்கள்\n1. சூர்யா - ஜோதிகா திருமணம் - பகுதி - 1\nசூரியா - ஜோதிக திருமணம் - பகுதி - 2\n2. கார்த்திக் ரஞ்ஜனி திருமணம்\nகார்த்திக் - ரஞ்ஜனி திருமண வரவேற்பு\n2)_4 வயதுச் சிறுமியின் அசத்தல் நடனம்\n3)_அதி உயர் திறமைகளை வெளிப்படுத்தும் பரதநாட்டியம்\n6)_4 - வயதுச் சிறுவனின் மைக்கல் ஜக்சன் நடனம்\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 1\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 2\nமலையாளப் பாடல் - 2\n1. ஓறேஞ் யூஸ் செய்யும் விதம்\n2. சாடின் மீன் ரின்களில் அடைக்கும் விதம்\n3. முட்டைகள் பெட்டிக்குள் அடைக்கும் விதம்\n4. பாண் செய்யும் விதம்\n5. மவ்வின் செய்யும் விதம்\n6. ஐஸ்கிறீம் சான்விச், ஹோன் செய்யும் விதம்\nகவிஞர் வைரமுத்துவின் வரிகளிள் பேசும் விவேக்\nவடிவேலு வாங்கிய உலக்கை அடி\nஎம்.ஜி.ஆர் என்ற புரட்சித் தலைவர் டாக்ரர் M.G. இராமச்சந்திரன் - வாழ்க்கை வரலாறு,\nஇராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். தந்டையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.\nஇவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.\n* தினசரி புதிய கட்டுரை,\n* கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nஅறிமுகம் - சசி வீடியோ சேவை\nசித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை\nTop - மேலே செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_5126.html", "date_download": "2018-08-16T19:21:36Z", "digest": "sha1:YEBIU55KYPBFCY7DP5Q57CRNW5E2T4F3", "length": 16971, "nlines": 256, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவியாழன், 1 மே, 2014\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க முனைப்பை பாதிக்கும் - கனடா\nபுலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையானது நல்லிணக்க முனைப்புக்களை மேலும் பாதிக்கும் என கனடா அறிவித்துள்ளது.\n16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தடை கனடாவில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது.\nதடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கருத்துக்களை வெளியிட கனடாவில் எவ்வித தடையும் கிடையாது என அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள கனேடியர்களிடம் கேள்வி எழுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கிய பங்காற்றி வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான சகல நடவடிக்கைகளும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சகலவிதமான பயங்கரவாத செயற்பாடுகளையும் கனடா எதிர்ப்பதாக என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 5:08\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனக��் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijayadharani-mla-speaks-about-jayalalitha-311137.html", "date_download": "2018-08-16T19:47:42Z", "digest": "sha1:EZMKCDHEIF3H3LMRFCGIJIFRRLA4EZTH", "length": 15695, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபையில் ஜெ. படத்திறப்பு சரியே.. சப்பைக்கட்டு காரணங்களுடன் விஜயதாரணி விளக்கம் | Vijayadharani MLA speaks about Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சட்டசபையில் ஜெ. படத்திறப்பு சரியே.. சப்பைக்கட்டு காரணங்களுடன் விஜயதாரணி விளக்கம்\nசட்டசபையில் ஜெ. படத்திறப்பு சரியே.. சப்பைக்கட்டு காரணங்களுடன் விஜயதாரணி விளக்கம்\nகாங் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு விளக்கம் சொன்ன சபாநாயகர்\nசேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு\nசட்டசபையில் இருந்து விஜயதாரணி வெளியேற்றம்\nடேய் எழும்புடா... கூட்டுறவு இணைப்பதிவாளரை ஒருமையில் அழைத்து திட்டிய எம்எல்ஏ பிரின்ஸ்\nநீங்க எம்ஜிஆர் படம் திறக்கலாம்; நாங்கள் ஜெ. படத் திறப்பை ஆதரிக்கக் கூடாதா\nராகுல்காந்தியை கேள்வி கேட்பது வரம்பு மீறிய செயல்.. விஜயதாரணியை விளாசிய திருநாவுக்கரசர்\nஅதிமுகவின் ஸ்லீப்பர் செல்தான் என கன்பார்ம் செய்த விஜயதாரணி- வீடியோ\nசென்னை: சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது சரியே என்று விஜயதாரணி எம்எல்ஏ சப்பைக் கட்டு காரணங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.\nஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும் அவரது படத்தை சட்டசபையிலிருந்து அகற்ற வேண்டும் என்று திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த படத்திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் அதை விஜயதாரணி எம்எல்ஏ வரவேற்றுள்ளார். ஜெயலலிதாவின் அருமை பெருமைகளை கூறிய அவர் படத்தை திறந்து வைத்த சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.\nஅப்போது சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி கூறுகையில், சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக நான் விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் ஒரு பெண் தலைவரின் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பதை நல்ல நிகழ்வாக பார்க்கிறேன்.\nபெண்களுக்கு சாதகமான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. பெண் குழந்தை இறப்பு விதிகம் குறைப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் முன்னோடி திட்டங்களாக பிற மாநிலங்களில் இன்றைக்கும் பின்பற்றக் கூடிய நிலையில் உள்ளன. கட்சி கட்டுப்பாடு விதித்தாலும், தனிப்பட்ட முறையில் பெண் எம்எல்ஏ என்ற அடிப்படையிலும் அரசியலில் பெண்கள் போராடி வரும் நிலையில் 3 முறை முதல்வராக திறம்பட செயல்பட்டவர் என்ற முறையில் நான் வரவேற்கிறேன்.\nஅன்னை இந்திராகாந்திக்கு அடுத்தப்படியாக என்னையும் கவர்ந்த தலைவர் என்ற அடிப்படையில் இந்த விழாவில் கலந்து கொள்ள நான் விரும்பினேன். இருந்தாலும் கட்சியின் நிலைப்பாட்டால் இதில் பங்கேற்க முடியவில்லை. படத்திறப்பு விழா என்றில்லை ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டுவதாக இருந்தாலும் அதற்கு என்னுடைய ஆதரவு உண்டு. பெண்களின் ஆதரவு அவருக்கு உண்டு என்பதை நிலைநிறுத்தும் விதத்தில் எனது வாழ்த்தை சபாநாயகருக்கு தெரிவித்தேன்.\nஅவர் குற்றவாளி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கீழமை நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுபோல் அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ததில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செயல்பாட்டில் இருந்த போது ஜெயலலிதா தான் குற்றமற்றவர் என்ற மனநிலையோடுதான் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கு பிறகுதான் ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கே தாம் குற்றவாளி என்று தெரியாமல்தான் மரணித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅவர் உயிரோடு இருந்திருந்தால் அந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர் இறப்புக்கு பிறகு குற்றவாளி என்று கூறுவது சட்டத்தின் படி பொருந்தாது. அரசு பணியில் பணிபுரியும் மகளிருக்கு 6 மாதமாக இருந்த மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக உயர்த்த வேண்டும் என்று என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்றார் விஜயதாரணி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nvijayadharani jayalalitha congress விஜயதாரணி ஜெயலலிதா காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/08024958/Karate-Thiagarajans-comment-on-the-film-of-Kaala.vpf", "date_download": "2018-08-16T19:46:41Z", "digest": "sha1:DWWAU54NT2SDG5OSOKYNV2WINGF6POSG", "length": 12961, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karate Thiagarajan's comment on the film of Kaala || தாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை ஓரணியில் திரட்டி உள்ளது ‘காலா’ படம் குறித்து கராத்தே தியாகராஜன் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை ஓரணியில் திரட்டி உள்ளது ‘காலா’ படம் குறித்து கராத்தே தியாகராஜன் கருத்து + \"||\" + Karate Thiagarajan's comment on the film of Kaala\nதாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை ஓரணியில் திரட்டி உள்ளது ‘காலா’ படம் குறித்து கராத்தே தியாகராஜன் கருத்து\nதாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் ‘காலா’ படம் ஓரணியில் திரட்டி உள்ளது என்று கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள���ளார்.\nரஜினிகாந்தின் ‘காலா’ படம் குறித்து தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழக அரசியலைப் பொறுத்தமட்டில் யார், யாரெல்லாம் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளானார்களோ அவர்கள் எல்லாம் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறார்கள். மறைந்த எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய காலத்தில் அவரது சினிமா செல்வாக்கையும் மீறி அவருக்கு பலவிதமான எதிர்ப்பு அலைகள் காணப்பட்டன.\nஅந்த நேரத்தில் தயாராகிக் கொண்டிருந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்தி இருந்தது. பலவிதமான தடைகளை மீறி படம் வெளியாகி இமாலய வெற்றியை பெற்றவுடன் அவர் அசைக்க முடியாத தலைவர் ஆனார். மக்கள் மத்தியில் மங்காப் புகழ் பெற்றார்.\nஅதே போல் ஏராளமான எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் முறியடித்து இன்றைக்கு வெளியான ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படம் உலகளாவிய வெற்றியை பெற்றிருக்கிறது. தனிமனித நேர்மை, குடும்ப பாசம், மனிதநேயம், தன்னலமற்ற பொதுச்சேவை போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்ட ‘காலா’ பத்தாயிரம் வாலா பட்டாசாக வெடித்து பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து, கேள்வி எழுப்பியவர்கள் சில்லூண்டித்தனமான சில்மிஷங்களில் ஈடுபட்ட சினிமாக்காரர்கள், செல்லாக்காசாகிப் போன அற்ப சிந்தனையாளர்கள் இப்படி எல்லோரது முகத்திலும் கொதிக்கின்ற தார் பூசி துடிக்க வைத்திருக்கிறது ‘காலா’.\nதாத்தாக்கள் முதல் சிறுவயது குழந்தைகள் வரை அனைவரையும் ஓரணியில் திரட்டி கரைகாணாத மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறது ‘காலா’.\nரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர் என்பது போலவும், செல்வாக்கு இழந்தவர் என்றும், தாக்குபிடிக்க மாட்டார் என்றும் பச்சையாகவும், கொச்சையாகவும் விமர்சித்து வரும் உளறுவாய்காரர்களின் வாய்களில் ஆசிட்டை ஊற்றி இருக்கிறது, ‘காலா’வுக்கு தலைமுறை தாண்டிய மக்கள் ஆதரவு.\nமொழி, இன, உணர்வுகளை தூண்டிவிட்டு ரஜினிகாந்தை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த நினைத்த குள்ளநரிகளின் சூழ்ச்சி இந்தநாளில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடக்கம் தான். இனிவரும் எழுச்சியை யாராலும் எதிர்��ொள்ள இயலாது என்பதே ஜூன் 7-ந் தேதி எடுத்துக்காட்டும் உணர்ச்சிகரமான அறிவிப்பு.\nஒடுக்கப்பட்டோரின் குரலாக நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் ‘காலா’ நாயகன் ரஜினிகாந்துக்கும், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அதிகமான போதையால் ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த நடிகை\n2. தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்க விரும்பிய நடிகை யார் \n3. நடிகை அனுபமாவை அழவைத்த புகைப்படம்\n4. இயக்குநர் வினோத் இயக்கத்தில் அமிதாபச்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் அஜித்\n5. நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=2c72d7d399b512f46069ff251735fa13", "date_download": "2018-08-16T19:26:14Z", "digest": "sha1:IQAIGYEJWYF6AFUKRXS5RSCRXVDQ5CML", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்ம�� கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/09/kanyakumari-christian-transgressions-a-national-danger/", "date_download": "2018-08-16T19:46:49Z", "digest": "sha1:VEL36HLYKB62N34TSLBPEGW2FFXXZUEZ", "length": 67083, "nlines": 217, "source_domain": "www.tamilhindu.com", "title": "சேதமில்லாத ஹிந்துஸ்தானம்? – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து.. | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » சமூகம், நிகழ்வுகள், பிறமதங்கள்\n – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..\n“சேதமில்லா ஹிந்துஸ்தானம் – இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” – என்று பாப்பாவுக்கு சொன்னவர் பாரதியார். ஆனால் அந்நிய சக்தி நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் போது மகாகவியின் சேதமில்லா ஹிந்துஸ்தான கனவு எட்டாக் கனவோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏற்கனவே எட்வின் அந்தோணியோ அல்பினோ மெய்னோ @ சோனியாகாந்தியின் ஆட்சியிலே, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட மூவர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை (Interlocutor’s Report) காஷ்மீரை முழுமையாக பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கும் நோக்கில் தயார் செய்யப்பட்டுள்ளது. மதம் மாற்றம் மற்றும் அயல் நாட்டு ஊடுருவல் காரணமாக அருணாச்சலபிரதேசம், நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் பகுதிகளில் வாழும் நம் தேச பிரஜைகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதோடு, இப்பகுதிகளில் காஷ்மீர் பிரச்சனையை ஒத்த பிரச்சனை உருவாகும் அறிகுறி காணப்படுகின்றது. தற்போது தெற்கே குமரிமுனையில் வாழும் பொதுமக்களின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும��� பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nகன்னியாகுமாரி மாவட்டம் பாரதத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் கடைசி மாவட்டம். 1672 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த ஜனத்தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,76,034 ஆகும். நான்கு தாலுக்காக்களும், ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும், 81 வருவாய் கிராமங்களும் கொண்ட சிறிய மாவட்டம் கன்னியாகுமாரி மாவட்டம். மொத்த ஜனத்தொகையில் 14,71,228 பேர் படித்தவர்கள் ஆவர். இம்மாவட்டத்தில் மொத்தம் 3,41,206 வீடுகள் உள்ளன.\n1980-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கன்னியாகுமாரி மாவட்டத்தில், கிறிஸ்தவர் எண்ணிக்கை பெரும்பான்மை அடைந்துவிட்டதால், இம்மாவட்டத்தில் தொல்லை ஆரம்பமாகியது. எந்த ஒரு பகுதியிலும், சிறுபான்மையாக இருந்த சமுதாயம், பெரும்பான்மை சமுதாயமாக மாறுகின்ற போது அப்பிரிவினர் அப்பகுதியில் போராளிகளாகவும், கிளர்ச்சி பிரிவினராகவும், தான் தோன்றித் தனமாக (defiant) நடப்பவர்களாகவும் மாறிவிடுவர். இதற்கு கன்னியாகுமாரி மாவட்டம் விதிவிலக்கல்ல.\nகன்னியாகுமாரியில்; கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பதட்ட நிலை ஏற்பட காரணமாக கடந்த முப்பது ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகள் நடந்து வந்துள்ளன. முக்கியமான முதல் நிகழ்ச்சியாக, கன்னியாகுமாரிக்கருகே கடலில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் எழுப்ப திட்டமிட்டபோது, கிறிஸ்தவர்கள் அப்பாறையின் மீது சிலுவை ஒன்றை வைத்து அப்பாறையை புனித சேவியர் பாறை என்று அழைக்க தொடங்கினர். அப்பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு சின்னம் எழுப்ப 1963-ல் தேவஸ்தானம் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இப்பாறையில் சுவாமி விவேகானந்தர் வந்ததன் நினைவாக நினைவு சின்ன பட்டயக்கல் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததன் பெயரில், 7.1.1963-ம் தேதி மாண்புமிகு திரு.மா.பொ.சிவஞானம் அவர்கள் நினைவு சின்ன பட்டய கல்லை அமைத்தார். கிறிஸ்தவர்கள் வன்செயலில் ஈடுபட்டு அப் பட்டயக்கல்லை சேதப்படுத்திவிட்டு, அவ்விடத்தில் மரத்தால் ஆன சிலுவையை வைத்தனர். இறுதியில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு பாறை அமைப்பதில் இந்துக்கள் வெற்றி பெற்று 6.11.1964-ம் தேதி அடிக்கல் நாட்டினர்.\n1975-ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் நி���ைவாலயத்திற்கு விவேகானந்த கேந்திரம் படகு விடுவதை கிறிஸ்தவ மீனவர்கள் தடுத்தனர். பிரச்சனையை சீர் செய்ய தமிழக அரசாங்கம் படகு விடும் பொறுப்பை 1981-ம் ஆண்டு தன்வசம் எடுத்துக் கொண்டது அதன் காரணமாக ஆறு ஆண்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது.\n1981-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் குலசேகரத்தில் ஐக்கிய கிறிஸ்தவர் ஒற்றுமை மாநாடும் ஊர்வலமும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிறிஸ்தவ மத தலைவர்கள் இந்து மதத்தை தாக்கி பேசினார்கள். 28.2.1982-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கோடைத் திருவிழா தொடங்கியது. மண்டைக்காடு கடற்கரை அருகில் அமைந்துள்ள சகாய மாதா கோவிலில் ஒலிபெருக்கியில் இடைவிடாமல் இசை ஒலிபரப்பப்பட்டது. வடக்கு பக்கத்தில் அமைந்திருந்த பகவதி அம்மன் கோவிலை நோக்கி அதிகாரிகள் பிறப்பித்திருந்த உத்தரவுகளை மீறி இந்த ஒலிபரப்பி வைக்கப்பட்டிருந்தது. 1.3.1982 அன்று மாலை கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கேரள பெண்கள் வழக்கமாக கடலில் குளிக்க சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்கள். ஏ.வி.எம் கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த சில பெண் யாத்திரிகர்கள் மான பங்கப் படுத்தப் பட்டனர். இதனால் விளைந்த கொந்தளிப்பை அடுத்து காவலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை அடுத்து ஈத்தாமொழி மற்றும் மேலமணக்குடி பகுதியில் கிறிஸ்தவர்கள் அத்துமீறி உருவாக்கிய கலவரத்தில் மீண்டும் 15.3.1985-ம் தேதி மேலமணக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது.\nஎனவே தமிழக அரசாங்கம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிரந்தரமாக சீர் செய்ய விரும்பி ஓய்வுபெற்ற நீதிபதி பி.வேணுகோபால் அவர்களின் தலைமையில் ஆணைக்குழு ஒன்றினை விசாரணைக்காக நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி திரு.பி.வேணுகோபால் ஆணைக் குழுவின் அறிக்கை 21.9.1985-ம் தேதி தமிழக அரசின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஏற்று தமிழக பொது (சட்டம் ஒழுங்கு-B) துறை தனது 29.4.1986-ம் தேதியிட்ட அரசாணை நிலை எண் 916-ஐ பிறப்பித்து, பின்னர் அதன் நகல் தமிழக அரசின் அனைத்து துறைகள், முதலமைச்சரின் தனிச் செயலர், தமிழக உள்துறையின் அரசு செயலர் மற்றும் சிறப்பு ஆணையர், சென்னை காவல்துறை இயக்குநர் மற்றும் கன்னியாகுமாp மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.\nஅரசாணை நிலை எண் 916-ன் பிரிவு 2(2)-ன் படி “���ெவ்வேறு மதத்தினர் வழிபடும் ஆலயங்கள் மற்றும் பொது வழிபாடுகள் மிகவும் அருகருகே உருவாவதை தடைசெய்யலாம்”. பிரிவு 2(1)ன்படி “(கிறிஸ்தவ) மதமாற்றத்தால் இனக் கலவரங்கள் ஏற்படுவதாலும் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்படுவதாலும், மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் வன்முறை, ஏமாற்றுதல் போன்ற காரணங்களால் அல்லது பொருளுதவி என்ற போர்வையில் மதமாற்றத்தை தூண்டுதல் என்பன போன்ற காரணங்களால் செய்யப்படும் மதம் மாற்றத்தை தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது போல, தமிழ்நாட்டிலும் இதனை பின்பற்றி ஓர் சட்டம் இயற்றலாம்.”\nபிரிவு 2(11)-ன்படி “இனக்கலவரங்களின் போது நடுநிலைமை வகித்தும் சார்பற்ற முறையிலும் நடந்து கொள்ள போதுமான அனுபவம் மிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடும் அதிகாரிகளை இனக் கலவரங்களினால் பதட்ட நிலை ஏற்படும் இடங்களில் நியமிக்கலாம்”.\nபிரிவு 2(4)ன் படி “இருதரப்பட்ட மத வழிபாடு ஆலயங்களில் ஒலிபெருக்கி அமைப்பதை கட்டுபடுத்த வேண்டும் இதற்காக காவல் துறை சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரலாம்”.\nமேற்படி பரிந்துரைகளையும் சட்ட, நீதி, நிர்வாகம் மற்றும் காவல்துறை சம்பந்தப்பட்ட பரிந்துரைகளையும் மதமாற்ற தடுப்பு சட்டம் இயற்றபட வேண்டும் என்ற பரிந்துரையையும் ஏற்றுக் கொண்டு, தமிழக அரசாங்கம் நீதிபதி பி.வேணுகோபால் விசாரணை குழுவின் கண்டுபிடிப்புகளின் படி 1.3.1982 அன்று மண்டைக்காடு பகுதியிலும், 15.3.1982 அன்று மேலமணக்குடியிலும் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நியாயமானதுதான் என்று ஆளுநரின் ஆணைப்படி ஏற்றுக் கொண்டது.\nஉரிய நேரத்தில் பிரச்சனைகளை உரியவாறு கண்டறிந்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பின், கன்னியாகுமாரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டிற்கு பின் பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் தமிழக அரசாங்கம் தமிழக பொது (சட்டம்; ஒழுங்கு) துறையின் அரசாணை நிலை எண் 916-ஐ 29.4.1986-ம் தேதி பிறப்பித்ததோடு தன் பணி முடிந்து விட்டது என்று கண்களை மூடிக் கொண்டது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.வேணுகோபால் விசாரணை குழுவின் பரிந்துரைகளை அமல் செய்வதில் கன்னியாகுமாரி மாவட்ட நிர்வாகத்தை சரிவர வழிநடத்தாமல் சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கை கடைபிடித்தது.\nஇதன் காரணமா��� குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மதம் மாற்றமும், மத மாற்ற ஜெப கூட்டங்களும் தீவிரமடைந்தது. பல பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் திடீர் சர்ச்சுகள் ஸ்தாபிக்கப்பட்டு வருவது கிராமப் புரங்களிலும், நகரப்புரங்களிலும் இந்துக்களுக்கு பெரும் அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. தோவாளை தாலுக்காவில் எட்டாமடை பகுதியில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் புராதனமான அஷ்ட காளீஸ்வரி அம்மன் கோவிலின் மதில் சுவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் கிறிஸ்தவ வெறியர்கள் இடித்து தரைமட்டமாக்கி கோவில் நிலத்தை அபகரித்தார்கள். அகஸ்தீஸ்வரம் தாலுகா இடலாக்குடி பகுதியில் இஸ்லாமிய பெண்ணை காதலித்து மணந்து, இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்த ரமேஷ்குமார் என்ற இந்து சகோதரரின் கழுத்தை அறுத்து இஸ்லாமியர்கள் கொன்ற கோர சம்பவம் இந்த ஆண்டுதான் அரங்கேறியது. விளவங்கோடு தாலுகா செருகோல் பஞ்சாயத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி திருவட்டார் போலீசாரின் பாதுகாப்புடன் திடீர் சர்ச்சில் ஜெபக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இராஜக்கமங்கலம் ஒன்றியத்தில் ஹிந்து மக்களுக்கு சொந்தமான பண்ணையூர் பகுதியில் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிக்க தமிழக அரசே முன்னின்று உதவி செய்தது. இன்னும் பல பகுதிகளில் மதம் மாற்றமும், திடீர் சர்ச்சுகளும், அனுமதி இல்லாத ஜெபக்கூட்டங்களும் கிறிஸ்தவர்களால் நடத்தப்படுவது தொடர்ந்து மாவட்டத்தின் அமைதியை குலைத்து வருகிறது.\nகிறிஸ்தவர்களுக்கு நீதி, இந்துக்களுக்கு அநீதி என்ற முறையில் திடீர் சர்ச்சுகளையோ, பெந்தகொஸ்தே சபைகளையோ கிறிஸ்தவ மதமாற்ற கொள்கைகளையோ தட்டிக் கேட்கவும், கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் என்றைக்குமே திராணி இருந்ததில்லை. அதுபோலவே இம்மாவட்டத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் என்றென்றைக்கும் ஹிந்துக்களுக்கு தொடர்ந்து சங்கு ஊதுவது நடந்து வருகிறது. ஜஸ்டிஸ் வேணுகோபால் விசாரணை குழுவானது “கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் வழிபாட்டு தலங்களை புதிதாக ஏற்படுத்துவதில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே போட்டி மனப்பான்மை உள்ளது. எனவே புதி��ாக வழிபாட்டு இடங்களை ஏற்படுத்துவதையும் அமைப்பதையும் அல்லது தற்போது உள்ள இடத்தை அல்லது கட்டிடத்தை புதிய வழிபாட்டு இடமாக மாற்றுவதையும் முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மோதல்கள் சமூக அரசியலில் செல்வாக்கு பெறுவதற்காக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட போராட்டமாகும்” என்று சுட்டிக் காட்டியுள்ளது.\nஇந்நிலையில் அண்மையில் கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் அவர்கள் மீது நித்திரவிளை காவல்நிலையத்தார் கிறிஸ்தவர்களின் பொய்யான புகாரை ஏற்று கொலை வழக்கு பதிவு செய்திருப்பது மாவட்டம் முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை ஒன்றியம், நடைக்காவு மற்றும் சாத்தன்கோடு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். நடைக்காவு சந்திப்பிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் “ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயம், சாத்தன்கோடு” அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைச் சார்ந்த எட்டு குடும்பங்கள் மாத்திரமே, சாத்தன்கோடு பகுதியில் தாமசிக்கும் இந்து குடும்பங்கள் ஆகும். மற்றவர்கள் யாவரும் கிறிஸ்தவர்கள் தாம்.\n1982ம் ஆண்டு ஏற்பட்ட மண்டைக்காடு மதக் கலவரங்களுக்குப் பிறகு, மாவட்டத்தில் எதிர் காலங்களில் மதக்கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி திரு.பி.வேணுகோபால் ஆணைக்குழு, கன்னியாகுமரி மாவட்டத்தை “மத உணர்வு நுட்பம்” (Religious Sensitive) மிகுந்த மாவட்டமாக பிரகடனம் செய்தது.\nஇந்நிலையில் 26.8.2012-ம் தியதி மாலை சுமார் 7.00 மணிக்கு சாத்தன்கோடு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திலிருக்கும் திரு.ஞானமுத்து என்பவரது வீட்டில் வைத்து, “ஆலங்கோடு நடைக்காவு சி.எஸ்.ஐ. சபையின்” கிளை கூட்டம், மேற்படி சபை போதகரின் தலைமையில் சுமார் நூறு பொதுமக்களுடன் உரிய காவல் நிலையத்தில் உரிய அனுமதி பெறாமல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் சாத்தன்கோடு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமது ஆலயத்திற்கு அருகே இதே போன்ற சி.எஸ்.ஐ. சபையின் ஜெபகூட்டம் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சாத்தன் கோட்டிலிருக்கும் ஞானமுத்துவின் வீட்டருகே கூட ஆரம்பித்தார்கள். மேற்படி பகுதி கொல்லங்கோடு மற்றும் நித்திரவிளை காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்டதால் தகவல் கிடைத்ததும் இரு நிலைய அதிகாரிகளும் திரு.ஞானமுத்து அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.\nஇந்நிலையில் நடைக்காவு சந்திப்பில் இருக்கும் நியூ ஹேர் ஸ்டைல் சலூனில் இந்து மதத்தைச் சேர்ந்த கோபி மகன் முருகன் சவரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எட்வின் ராஜ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆயுதங்களோடு நடைக்காவு சந்திப்பிற்கு வந்தார்கள். முருகனைப் பார்த்ததும் எட்வின்ராஜ் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள், “லே மஹாவிஷ்ணு கோயில்காரன் முருகன் இங்கிருக்கான். அவனை கொல்லுங்கல” என்றபடி முருகனை சலூனிலிருந்து இழுத்து வெளியே போட்டு தாக்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில் அப்பகுதியில் நின்றிருந்த இந்துக்கள் முருகனை காப்பற்ற முயற்சி செய்தார்கள். இதனால் ஏற்பட்ட கைகலப்பில் திரு.எட்வின் ராஜ் அவர்கள் காயமடைந்தார்கள். பின்னர் சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது. எட்வின் ராஜின் மரணத்திற்கும் திரு.தர்மராஜ் அவர்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாதொரு தொடர்பும் இல்லை. சம்பவம் நடக்கும் போது அவர் நடைக்காவு சந்திப்பில் இல்லை. மேற்படி கைகலப்பு சம்பவம் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் நடைக்காவு சந்திப்பில் இருமதத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே நடந்த கைகலப்பில் தற்செயலாக நடந்தது. மரணமடைந்த எட்வின் ராஜ் அவர்கள் முதலில் மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜிற்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறார்.\nமதத்துவேஷம் காரணமாக நிரபராதிகளை குற்றவாளிகள் ஆக்கும் நோக்கத்தில் திருவனந்தபுரம் போகும் வழியில், எட்வின் ராஜ் அவர்கள் உடன் சென்றவர்களாலேயே கொல்லப் பட்டிருக்கக் கூடும் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆலங்கோடு-நடைக்காவு சி.எஸ்.ஐ சபைக்காரர்கள் மதத்துவேஷம் காரணமாக மேற்படி மரணம் குறித்து பொய்யான தகவல்களோடு புனைந்து திரு.ஜெயராஜ் அவர்கள் மூலம் கொடுத்த புகாரை ஏற்று, நித்திரவிளை காவல் நிலையத்தார் குற்ற எண்-229,2012 என்ற குற்ற வழக்கினை, பாஜக மாவட்ட தலைவர் திரு.தர்மராஜ் அவர்களை முதல் குற்றவாளியாக்கி, தர்மராஜ் முதல்பரின் மீது இ.த.ச பிரிவுகள், 147, 148, 153A, 294(b), 307 மற்றும் 302 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். உண்மைக்குப் புறம்பான வகையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் மீது பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்துள்ளது, இம்மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி கொலை சம்பவம் முழுக்க முழுக்க காவல்துறையின் அஜாக்கிரதையால் ஏற்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் கிறிஸ்தவ மதமாற்ற முகவர்கள் மற்றும் சபைகளின் கூட்டம் நடத்துவது சமீப காலங்களில் அதிகத்துள்ளது.\nதமிழக அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு ஜஸ்டிஸ் வேணுகோபால் விசாரணை குழுவின் பரிந்துரைகளை ஏற்று பிறப்பித்த பொது (சட்டம் ஓழுங்கு) துறையின் அரசாணை நிலை எண் 916 ஐ உடனடியாக முழுமையாக நிரந்தரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் செய்ய வேண்டும். இல்லையேல் இம்மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை எட்டாக் கனவாகிவிடும் என்பது துல்லியம். இதற்கு கிறிஸ்தவ சபையினர் மேற்கொண்ட மதமாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக, நமது தேசத் தந்தை காந்தியடிகள் அவர்கள் பின்வருமாறு கூறியதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.\n“மதமாற்றம் என்பது, அது எங்கு நிகழ்ந்திருப்பினும் சரி, அந்த மதமாற்றங்களானவை எவ்வாறு சொன்னாலும் ஆத்மார்த்தமான (மெய்யுணர்தல் மூலம் நிகழ்ந்த) செயலல்ல, அவை மாறுவோர் தங்களுடைய வசதிக்காக மதம் மாறிய செயல்கள் ஆகும். எனக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்து, நான் சட்டம் இயற்ற கூடுமானால், மதமாற்றங்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவேன் என்பது உறுதி. இந்து குடும்பங்களை பொறுத்தவரை கிறிஸ்தவ சமய பரப்பு, பணி அமைப்பு, சமய பிரச்சாரம் செய்து அக்குடும்பத்தில் சமய மாற்றத்தை ஏற்படுத்துமானால், குடும்பம் நிலைகுலைவதற்கு ஏதுவாகிறது. அக்குடும்பத்தினரில் பலர் வேறு சமயத்தை தழுவும் போது நடை உடை பாவனைகள், மொழி, உணவு வழக்கங்கள் ஆகியவற்றை பொறுத்தவரையில் வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்யும்”\nமகாத்மா காந்தி கூறுவதற்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளதற்கு காரணம் மதம் மாற்றம் மட்டுமே. தொடரும் மதம் மாற்றம் காரணமா��� உள்ளூர் பழக்க வழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் தொல்லை ஏற்பட்டுள்ளதோடு, உள்ளூர் அமைப்புகள் கலைக்கப்பட்டு திருவிதாங்கோடு பகுதியில் பெரிய நாயகி அம்மன் கோவில் பெரிய நாயகி மாதா தேவாலயமாக மாற்றப்பட்ட போது குமரி மாவட்ட ஹிந்து சமுதாயம் மட்டற்ற வேதனை அடைந்தது. இதன் காரணமாக இம் மாவட்டத்தில் பிளவு ஏற்பட்டு, இந்து சமுதாயத்தில் நிலையான சிதைவு உருவாகியிருக்கின்றது. அதன் காரணமாக சமுதாய அமைப்புகள் கலைக்கப்பட்டு, பண்பாடுகள் குறித்த மோதல்கள் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. ஆகையால் வகுப்பினரிடையே மதமாற்றம் நிலையான ஒற்றுமையை முழுமையாக கலைத்துவிட்டது. எனவே பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசாங்கம் தமிழக அரசு பொதுத்துறை அரசாணை நிலை எண்-916ஐ நிரந்தரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் செய்ய வேண்டும்.\nசுவாமி தயானந்த சரஸ்வதி “மதமாற்றம் ஒரு வன்முறை” என்று கூறியுள்ளார்., காஷ்மீரின் ஒரு பகுதியை நாம் இழந்ததை போல, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மதமாற்றம் என்ற வன்முறையின் காரணமாக பாரதத்தின் தென் குமரியையும் நாம் நிரந்தரமாக இழக்க நேரிட்டுவிடுமோ என்ற அச்சம் விஷ்வரூபம் எடுத்துள்ளது.\n[கட்டுரை ஆசிரியர் திருமதி. விக்டோரியா கௌரி பா.ஜ.க மகளிர் அணியின் தேசிய செயலர்.]\nகுறிச்சொற்கள்: கன்னியாகுமரி, கலவரம், கிறிஸ்தவ ஆதிக்கம், கிறிஸ்தவ கொடுமைகள், சர்ச், தமிழக பாஜக, நாகர்கோவில், பா.ஜ.க., மண்டைக்காடு, மதக் கலவரம், மதமாற்றம்\n15 மறுமொழிகள் சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..\nவேணுகோபால் அவர்களின் பரிந்துரையை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும்.ஏன், மொத தமிழ் நாட்டிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.\nஇந்து நாடான இந்தியாவில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது நமது மூதாதையர் கட்டிஎழுப்பிய சனாதன தர்மத்துக்கு ஏற்ப்பட்டநிலையை பார்த்தீர்களா கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மை, பரசுராம க்ஷேத்திரம் என கூறப்படும் கேரளாவில் இந்துக்கள் சிறுபான்மை,ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மேகாலயா,நாகலாந்து,மிசோரம்,ஏற்கனவே கிறிஸ்தவ மாநிலங்கலாகிவிட்டன.திரிபுரா,அருணாச்சல பிரதேசம், சி���்கிம், அஸ்ஸாம் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களின் நிலையை சொல்லவேண்டியதில்லை.இதற்க்கு அனைத்து இந்திய இந்து மடாலயங்களும் சகல தத்துவார்த்த பேதங்களையும் மறந்து ஒன்றுகூடி பொதுவான முடிவு ஒன்றுக்கு வந்து இந்த மத மாற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.இல்லாவிடில் கேரளா மாநிலம் போன்றே மற்ற மாநிலங்களும் ஆகிவிடக்கூடாது அல்லவா.இன்று இலங்கையல் வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மை ஆகிக்கொண்டு வருகிறார்கள். அங்கு பௌத்தமத ஆதிக்கம். அமெரிக்காவில் முஸ்லிம்களை தாக்கி படம் எடுத்ததற்காக இன்று உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் கிளர்ந்து எழுந்துள்ளன.எவ்வளவு ஒற்றுமை.ஏன் இந்த ஒற்றுமை நம்மிடம் இல்லாமல் போய்விட்டது.ஈழத்தில் தமிழ் இந்துக்களுக்கு ஏற்ப்பட்டஅவல நிலையை எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். என்ன நடந்தது. காஷ்ம்மீரில் இன்று என்ன நடக்கிறது இப்படியாக ஒவ்வொரு விஷயமும் செக்குலரிசம் என்ற போர்வையில் நடக்கிறது. இதை தடுக்க இந்து மத இயக்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.\nபொதுவாகவே கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எந்த இடத்தில் பெரும்பான்மையாக இருந்தாலும் அவ்விடம் ஒட்டுமொத்த இந்திய கூட்டமைப்பில் இருந்து விலக துடிக்கும் உதரணமாக காஷ்மீர்,மிசாரம் நாகலாந்து,அருனச்சலப்ரதேஷம் ஆகியவற்றை கூறலாம் தற்போது அதே நிலை தான் குமரிக்கும் ஏற்பட்டிருகிறது மதசார்பின்மை என்கிற பெயரில் நமது அரசும் உடந்தையாக இருக்கிறது ..இப்பிரச்சனை குமரியில் மட்டுமல்ல தூத்துக்குடி,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் நடக்கிறது\nஇது வரை ஆட்சியில் உள்ள எந்த அரசும் ஹிந்துக்களை கருத்தில் கொள்ளவில்லை.\nசென்னையில் தரமணியில் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளேயே 5,6, கிறிஸ்தவ மத மாற்று அமைப்புகளின் வழிபாட்டுத் தலங்கள் என்று சொல்லிக் கொண்டு கூடாரங்களில் ஆரம்பித்து இன்று கட்டிடங்களாக உருவெடுத்து உள்ளன. மிகப் பெரும் அபாயத்தை ஹிந்துக்களுக்கு உருவாக்கியிருக்கிறார்கள். ஹிந்துக்கள் ஒன்று பட்டு இதை எதிர் கொள்ள வேண்டும்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை துணிவாகவும் உறுதியாகவும், அருமையாக எழுதியிருக்கிறார் சகோதரி விக்டோரியா கௌரி அவர்கள்.\nஅன்னிய மதத்தைத் துறந்து தாய்மத��ாம் இந்து மதம் தழுவிய பாரம்பரியம் அவருடையது. தேசிய உணர்வை முன்னெடுக்கும் அரசியல் இயக்கமான பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர் அவர், அவரது தலைமையின் கீழ் தமிழக பாஜக மகளிர் அணி மேன்மேலும் மாநிலம் முழுதும் வளர வேண்டும் என்பதே ஒரு பாஜக தொண்டனாக எனது ஆசை.\nநல்ல கட்டுரை. சரியான நேரத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒரு தகவல் பிழை இருக்கிறது என்று நினைக்கிறேன். அரசு படகு போக்குவரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டது 1977 ல் என்று நினைக்கிறேன்.சரி பார்க்கவும். போக்குவரத்தை மட்டுமல்ல. படகுகளையும் தன்வசம் அடுத்துக்கொண்டது. அதற்க்கு compensation கொடுக்கவே இல்லை. நீதி மன்றம் உத்தரவு போட்ட பின்பும் அதை கொடுக்கவில்லை.அதன் மேல் போடப்பட்ட நீதி மன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில்.\nஇந்தக் கட்டுரை குமரி மாவட்டம் சார்ந்த பல செய்திகளைத் தெளிவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உணர்வூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. கட்டுரைக்கு மிக்க நன்றி.\nவேணுகோபால் அவர்களின் பரிந்துரையை .இந்தியா முழுவுதும் நடைமுறைபடுத்த வேண்டும்.\nமத மாற்றம் தடை செய்ய வேண்டும்\nநன்றி சகோதரி அருமையான கட்டுரை\nஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது . பணபித்து மதம் பிடித்து அலைய வைக்கும் . –இது பழமொழி\nஇந்திய ஒரு இந்து நாடு இந்துக்களுக்கு சொந்தமானது. இந்துக்கள் எதார்த்தமாக இருப்பதால் கிருத்துவம் போன்ற தீய சக்திகள் நம்மை அடிமைப்படுத்த நினைக்கிறது . நாம் நமது வீரத்தைக் காட்டவேண்டும். சிறிய அளவிலான போர் தனம் நமக்கு வேண்டும். அதுதான் நமது வீரத்தை பறை சாற்றும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணி�� ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nஇந்து முன்னணி தலைவர் படுகொலை: ஆர் எஸ் எஸ் கண்டன அறிக்கை\nபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்\nஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை\nஆதிசங்கரர் படக்கதை — 3\nஇராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை\nமணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/06/", "date_download": "2018-08-16T20:11:25Z", "digest": "sha1:P57XSVSMZP64ZNNJ75LJMUZDKJAW4KQT", "length": 49013, "nlines": 422, "source_domain": "www.tamilvaasi.com", "title": "June 2010 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nஅலுவலகத்தில் எவ்வளவு நேரம்தான் கணினியின் முன்னால், சீரியஸாக வேலை செய்வது போல ���ாவ்லா காண்பித்துக் கொண்டிருக்க முடியும், என்று யோசிப்பவர்களுக்கு.. (இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.. )\nDouble Vision - Online media browser எனும் எளிய மென்பொருள். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.\nஇதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணினி அப்ளிகேஷனில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, யூ டியுப் போன்ற தளங்களில் படம் பார்க்கவும், இணையத்தில் உலாவவும் முடியும், இது உங்கள் அப்ளிகேஷன் மீது transparent ஆக செயல் படுவதால் உங்கள் பணியும் நடந்தது போல இருக்கும், படம் பார்த்தது போலவும் இருக்கும்.\nநீங்கள் பணி புரிந்துக் கொண்டிருக்கும் பொழுது (யூ டுயுபில் படம் பார்ப்பது) உங்கள் பாஸ் வந்து விட்டால் Ctrl+Esc அழுத்தி இதனை hide செய்து விடலாம்.\nBackground -இல் உங்கள் பணியும் நடந்துக் கொண்டிருக்கும்.\nமேலும் இதன் settings பகுதிக்குச் சென்று transparent அளவு மற்றும் mute போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம்.\nஆணி பிடுங்குறமாதிரி, பிடுங்காமல் இருக்க நினைக்கும் நண்பர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.\nமேலும் வாசிக்க... \"ஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nவீடியோக்களை வெட்ட இலவச video cutter....\nஇந்த மென்பொருளை பின்வரும் லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.\nஇதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.\nமேலும் வாசிக்க... \"வீடியோக்களை வெட்ட இலவச video cutter....\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.\nசில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.\nஎனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.\nமுதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\\Documents and Settings\\ User Name \\ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.\nஇனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\\Documents and Settings\\Your Name\\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.\nடைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொட���த்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா\nமேலும் வாசிக்க... \"பைல்களை அழிக்க முடியவில்லையா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும். சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்றுவிடுவர். அவர்கள் டீ சாப்பி்ட்டுவருவதற்கும் கணிணி ஆன் ஆகி இருப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். கணிணி அவ்வாறு மெதுவாக இயங்க என்ன காரணம்.\nசில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது அந்த மென்பொருள்களின் ஐகான்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள டாஸ்க்பாரின் வலது பக்க மூலையில் அமர்ந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத மென்பொருள்கள் நமது கம் யூட்டர் பூட் ஆகும் போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு லோடு ஆவதால் கணிணி பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என இப்போது காணலாம்.\nமுதலில் டெஸ்க்டாப்பிலுள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் msconfig என தட்டச்சு செய்து ஓ.கே. கொடுங்கள். விளக்கப்படம் கீழே:-\nஇப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்\nஇதில் ஆறாவது காலத்தில் உள்ள Startup கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇப்போது வரும் Startup விண்டோவில் உங்களுக்குஎந்த மென்பொருள் விண்டோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோடு ஆக வேண்டுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை Disenable\nசெய்து விடுங்கள். Apply செய்து ஓ.கே. கொடுங்கள்.\nஇப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nரீ -ஸ்டார்ட் கொடுங்கள். இப்போது உங்கள் கணிணி வேகமாக செயல்படுவதை காண்பீர்கள்.\nமேலும் வாசிக்க... \"கணிணி வேகம் அதிகரிக்க\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nவிண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\nXP திரையை நமக்கு பிடித்த மாதிரி மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தி மாற்றலாம்.\nஇந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம். இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம்.\nஇது முற்றிலும ஒரு இலவசமான மென்ப���ருள்.\nமேலும் வாசிக்க... \"விண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் வரும். தேவையான ஃபைல்களை சில நேரங்களில் நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம்.\nஅவை ரிசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை பயன்படுத்தி றீ சைக்கிள் பின்னுக்கு செல்லாமல் சில பைல்களை அழித்துவிடுவோம். பின்னர் அதற்காக வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட ஃபைல்களை எடுத்து தருவதற்கு என்று பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாக கொம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது.\nஅனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover files இது கிடைக்கும் தளத்தின் முகவரி\nறீ சைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் மீட்டு விடலாம்.\nமிகச்சிறிய, ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது.\nமேலும் வாசிக்க... \"அழித்த பைல்களை மீட்க..........\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\nஉங்கள் கணனியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர் கண்காணிப்பு மென்பொருள்.\nஇந்த மென்பொருளை நிறுவியபின்னர் நிறுவிய கணனியின் செயற்பாடுகள் முழுவதும் பதிவு செய்யப்படும்.\nநாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணனி திரையினை படமாகவும் சேமிக்கும்.\nவேறு யாரும் பார்க்காதவாறு கடவுசொல் இடும் வசதியும் உள்ளது.\nகுறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கம் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.\nமென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.\nபின்னர் ���ென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl+Shift+Alt+K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழிவிசைக்கட்டளையை மாற்றலாம்)\nRun கட்டளையில் \"runkgb\" என வழங்கியும் திறக்கலாம்.இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.\nமென்பொருளை நிறுவுவதற்கும் ஆரம்பிப்பதற்கும் உங்கள் கணனியில் நிறுவியுள்ள எதிர்வைரசு காப்பை நிறுத்தவேண்டி ஏற்படலாம்.\nசெயற்படுத்துவதற்கான செயற்பாட்டு இலக்கங்கள் மென்பொருளுடன் வழக்கம்போல இணைத்துள்ளேன்.\nமற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய கணனியில் நிறுவி அவர்களின் செயற்பாடுகளை மின்னஞ்சல் மூலம் பார்க்கும், தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறாகவும் இம்மென்பொருள் அமைந்தாலும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் வெட்டியாய் பொழுது கழிப்பவர்களை மேலதிகாரிகளுக்கு போட்டுக்கொடுக்க இவ்வாறான மென்பொருள்கள் உதவுகின்றன.\nஉங்களுக்கு தெரியாமல் உங்கள் கணனியிலும் யாரேனும் இவ்வாறான மென்பொருளை நிறுவியிருக்கலாம். எச்சரிக்கையாய் இருங்கள் , மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்க முடியாது.\nமேலும் வாசிக்க... \"உங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nAutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்க....\nAutoCad ல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.\nஎன்னுடைய dwg ஐ Open செய்யலாம்\nobjectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.\nமுக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]\nவேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்களுடைய வரைபடத்தை வேறு யாரும் எடிட் செய்ய கூடாது.\nObject களின் அளவுகளை (Distance, Area, Volume Etc..,) தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கவேண்டும்.\nஉங்கள் வரைபடத்தை DWF கோப்பாக Export செய்வது.\nஇந்த முறையில் உருவாக்கப்படும் DWF கோப்பானது AutoDesk DWF Viewer -ல் திறக்கும்படியாக இருக்கும்.\nஇந்த கோப்பை பிரிண்ட் செய்ய இயலும்.\nஆனால் Object களின் அளவுகளை பார்க்க முடியாது என்பதனால் இந்த வழி உங்களுக்கு தீர்வாக அம��யாது.\nCADLock மற்றும் DWGLock போன்ற மென்பொருளை உபயோகிக்கலாம்.\nஇந்த வழியில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.\nஆனால் இந்த மென்பொருட்கள் எதுவுமே இலவசம் கிடையாது. நீங்கள் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.\nஇந்த மென்பொருட்களின் Trial Version களை தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கீழே..,\nAutoCAD லேயே ஏதாவது ட்ரிக் இருக்கா, என ஆராய்ந்து பார்த்ததன் விளைவு..,\nதேவையான வரைபடத்தை திறந்து கொண்டு,\nWblock கட்டளையை கொடுத்து, உங்கள் வரைபடத்தை ஒரு மற்றொரு கோப்பில் இன்செர்ட் செய்யும்படியான Block ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.\nஇப்பொழுது, ஒரு புதிய Drawing File ஐ திறந்து, அதன் Command Window வில் MINSERT என்ற கட்டளையை கொடுத்து, Number of Row - 1 எனவும், Number of Columns - 2 எனவும் Specify distance between columns - 0 எனவும் கொடுத்து insert செய்து கொள்ளுங்கள்.\nகீழே உள்ள கட்டளை வரிகளை கவனிக்கவும். (NEW BLOCK என்பது wblock கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட Drawing File ஆகும்)\nஇந்த கோப்பை தேவையான பெயரில் சேமித்துக் கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.\nஇந்த முறையில் உருவாக்கப்படும் வரைபடத்தை Explode செய்ய முடியாது.\nஇந்த வழி உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க... \"AutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்க....\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபல கணினிகளில் Administrator மற்றும் தனித்தனியாக லிமிடெட் User கணக்குகள் இருப்பது வழக்கம். ஒருவேளை நீங்கள் அந்த கணினியின் Administrator ஆக உள்ளீர்கள். அந்த கணினியை பயன்படுத்தும் மற்ற பயனாளர்கள், அதில் நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகள் அனைத்தையும் பயன்படுத்தாமல், நீங்கள் அனுமதி அளிக்கும் பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்தும்படி உங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் என்ன மாறுதல் செய்ய வேண்டும் என்பதை பார்க்க்கலாம்.\nStart menu வில் Run (விண்டோஸ் 7 /விஸ்டா வில் search box) gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது Local Group Policy Editor விண்டோ திறக்கும்.\nஇனி வலதுபுற பேனில் உள்ள Run only allowed Windows applications என்பதை இரட்டை க்ளிக் செய்யுங்கள்.\nஇந்த திரையில் enabled என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇனி கீழே உள்ள பெட்டியில் உள்ள Show பட்டனை க்ளிக் செய்து, திறக்கும் Show Contents வசனப் பெட்டியில் Add பொத்தானை அழுத்தி தேவையான அப்ப்ளிகேஷங்களின் EXE கோப்பின் பெயர்களை ஒவ்வொன்றாக கொடுத்து பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.\nபிறகு OK கொடுத்து சேமித்து koLLungaL. அவ்வளவுதான். இனி உங்க��் கணினியில் மற்ற பயனாளர்கள், நீங்கள் அனுமதி அளித்துள்ள அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்து இயலும்.\nமேலும் வாசிக்க... \"விண்டோஸ் செக்யூரிட்டி\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகோடை விடுமுறைக்குப் பின், பேரன் பிரபு, பேத்தி தீபா, மகள் சீதா, மருமகனை, வைகை எக்ஸ்பிரசில் ஏற்றிவிட்டு, பாச மிகுதியால் கண்கள் குளமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பரந்தாமன்.\nரயிலில் உட்கார்ந்து கொண்டு, \"\"தாத்தா, பாட்டி வீட்டில் ஏண்டா எங்களை நிம்மதியா இருக்க விடலே பாட்டி சமைத்தால் சாப்பிட மாட்டேன்னு ஏண்டா அடம் பிடிச்சே பாட்டி சமைத்தால் சாப்பிட மாட்டேன்னு ஏண்டா அடம் பிடிச்சே அம்மா வீட்டிற்கு வந்து ஒரு மாதமாவது ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சா, நேரம் தவறாமல் சமையல் வேலைய செய்ய வைச்சுட்டியேடா அம்மா வீட்டிற்கு வந்து ஒரு மாதமாவது ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சா, நேரம் தவறாமல் சமையல் வேலைய செய்ய வைச்சுட்டியேடா'' என்று, பிரபுவிடம் கோபமாய் கேட்டாள் சீதா.\nபிரபுவிடமிருந்து, \"இன்ஸ்டன்ட்' பதில் வந்தது.\n\"\"கடைசி காலத்தில் தனியா இருக்கும் தாத்தா, பாட்டியை உட்கார வைத்து, வாய்க்கு ருசியாய், வேளாவேளைக்கு சமைத்துப் போட்டு சந்தோஷப் படுத்த வேண்டாமா\nஇரண்டு பேருக்கு சமைப்பதே பாட்டிக்கு கஷ்டம். அப்படியிருக்கும் போது, நமக்கும் சேர்த்து பாட்டியை சமைக்கச் சொல்லி சிரமம் கொடுக்கலாமா எனக்கு மனசில்லேம்மா. வயதான காலத்தில் அவங்க கஷ்டப்படலாமா எனக்கு மனசில்லேம்மா. வயதான காலத்தில் அவங்க கஷ்டப்படலாமா\nதிருமணமாகி நெல்லை சென்ற பின், தனிக்குடித்தன ஆசையில், சென்னைக்கு மாற்றல் வாங்கச் சொல்லி கணவனை நச்சரித்து வெற்றி பெற்ற சீதா, மகனின் கேள்வியால் அதிர்ச்சி அடைந்தாள்.\nமேலும் வாசிக்க... \"பேரன் மனசு\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவீடியோக்களை வெட்ட இலவச video cutter....\nவிண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\nAutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்...\nநானும் கலைஞருக்காக கண்ணீர் விடுகிறேன்\nதிருப்பதி மலைவாழ் வெங்கடேசா - திருப்பதி கும்பாபிஷேகம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:39:33Z", "digest": "sha1:UWSWA6W4RMOSF4RYLQE6SJXJGXRB5S6V", "length": 12419, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பான் கி மூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபான் கி மூன��� ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளராவார்.[1]. ஏழாவது பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் அப்பொறுப்பை ஏற்றார்.[2]. இவர் ஜூன் 13, 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர். பொதுச் செயலாளர் பதவிக்கு வரும்முன் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் பதவி 2016 ஆம் ஆண்டு திசம்பர் 31 இல் நிறைவுற்றது.[3]\n3 பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி\nபான் கி மூன் 1970ஆம் ஆண்டு சியோல் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து, பன்னாட்டு உறவுகள் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1985ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சி பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\nதென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த மூண், கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டோடு நின்று போன வட கொரிய அணு ஆயுத உற்பத்தி சம்பந்தமான ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையிலும் இவர் பங்காற்றினார்.\nமரணதண்டனைகள் நிறுத்தப்படவேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியபோதும் [4] சதாம் குசேனின் மரணதண்டனையை இடைநிறுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.\nபொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி[தொகு]\nபான் கி மூன், ஐ. நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நடைபெற்ற நான்கு (உறுப்பினர் விருப்பமறியும்) தேர்வுகளிலும் முதலாவதாக வந்தார். இரண்டாவதாக வந்த இந்தியாவின் சசி தரூர் உள்ளிட்டோர் படிப்படியாகப் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஐ. நா. பாதுகாப்பு அவை இவரை முறைப்படி தெரிவு செய்து பொதுச் சபைக்கு சிபாரிசு செய்துள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது இவரும், தென் கொரிய அரசும் பணபலத்தை பயன்படுத்தி ஏழை நாடுகளின் ஆதரவைப்பெற முயற்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தகுந்தது. தவிர பிரெஞ்சு மொழியில் பரீட்சயமானவர் என்றவாறு அவர் குறிப்பிட்டபோதும் பிரஞ்சு மொழியில் அவ்வளவான புலமையைக் காணவியவில்லை.\n↑ ஐ.நா. பொதுச் செயலராக பான் கி மூன் தேர்வு நிதர்சனம் அணுகப்பட்டது மார்ச் 3, 2007 (தமிழில்)\n↑ புதிய ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கி மூன் சத்தியப்பிரமாணம் வீரகே��ரி அணுகப்பட்டது மார்ச் 3, 2007 (தமிழில்)\n↑ மரண தண்டனையை ஒழிக்க பான் கி மூன் வலியுறுத்தல் யாஹூ செய்திகள் அணுகப்பட்டது மார்ச் 3, 2007 (தமிழில்)\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்\nகிளாடுவின் ஜெப் (ஐக்கிய இராச்சியம்)*\nஹாவியேர் பெரேஸ் டி கொய்யா (பெரூ)\nபூட்ரோஸ் பூட்ரோஸ் காலி (எகிப்து)\nபான் கி மூன் (தென் கொரியா)\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/2018/10-surprising-factors-that-increase-heart-disease-in-women-019669.html", "date_download": "2018-08-16T19:45:17Z", "digest": "sha1:YPQANUBSBTIMSD26F6UMQ477CDRCM2LT", "length": 22027, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களுக்கான இதய நோய்கள் அதிகரித்து வருவதற்கான 10 ஆச்சரியமூட்டும் விஷயங்கள் | பெண்களுக்கான இதய நோய்கள் அதிகரித்து வருவதற்கான 10 ஆச்சரியமூட்டும் விஷயங்கள் - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண்களுக்கான இதய நோய்கள் அதிகரித்து வருவதற்கான 10 ஆச்சரியமூட்டும் விஷயங்கள்\nபெண்களுக்கான இதய நோய்கள் அதிகரித்து வருவதற்கான 10 ஆச்சரியமூட்டும் விஷயங்கள்\nஇதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் இந்த இதய நோயால் பெரிதும் பாதிப்படைகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கருத்துப்படி பார்த்தால் ஒவ்வொரு வருடமும் 1.7 மில்லியன் இந்தியர்கள் இதய நோயால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த இதய நோய்கள் தற்போது இந்தியாவில் பெருகி வரும் நோய்களின் பட்டியலாக உள்ளது.\nநம் இந்திய நாட்டில் இயங்கி வரும் இந்திய இருதய சங்கம் கருத்துப்படி 50 வயதானவர்களுக்கு 50 %இதயம் செயலிழப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறது. இதுவே 40 வயதானவர்களுக்கு 25% இதயம் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் பெண்கள் அதிகமாக டயாபெட்டீஸ், உடல் பருமன், இதயம் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மன அழுத்தம் மற்றும் பக்க வாதம் போன்ற பிரச்சினைகளால் பாதிப்படைகின்றனர்.\nஅறிவியல�� ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு படி பார்த்தால் இந்தியர்களின் இதய நோய்கள் அவர்களின் மரபணு சார்ந்த விஷயமாக இருந்து வருகிறது என்று கூறியுள்ளார்கள். இதைத் தவிர புகைப் பழக்கம், அதிக கொலஸ்ட்ரால், இறைச்சி உண்ணுதல் போன்ற பழக்க வழக்கத்தால் உடல் மெட்டா பாலிசம் மாறுபட்டு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.\nஇந்தியா பழக்க வழக்கங்கள் மட்டுமே இதய நோய்கள் வர காரணமாக அமைவதில்லை. கீழே நாங்கள் கூறும் சில ஆச்சரியமூட்டும் விஷயங்களும் பெண்களுக்கு இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n12 வயதிற்கு முன்னாடியே பருவமடைதல்\nபெண்கள் சீக்கிரமாகவே பருவமடைவதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போதைய ஆராய்ச்சி படி பார்த்தால் 13 வயதில் பருவமடையும் பெண்களை விட 12 வயதிற்கு முன்னாடியே பருவமடையும் பெண்கள் 10% இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை பெறுகின்றனர் என்று கூறுகின்றனர். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதும் இதனால் இரத்தம் கட்டுதல் மற்றும் பக்க வாதம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.\nப்ளூ காய்ச்சலால் தற்போது அவதிப்பட்ட நிலை\nகடுமையான ப்ளூ காய்ச்சலால் தற்போது நீங்கள் அவதிப்பட்டு இருந்தாலும் அதனால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இந்த கடுமையான ப்ளூ பாக்டீரியா மற்றும் வைரஸ் நம் இதயத்திற்குள் ஊடுருவி இந்த மாதிரியான பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கடுமையான ப்ளூவால் அவதிப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.\nபெண்களே உஷார். டயட் மாத்திரைகள் பெரும்பாலும் எந்த வித பலனும் அளிப்பதில்லை. இந்த டயட் மாத்திரைகள் மருந்துகள் உங்கள் இதயத்திற்கு கேடு விளைவிக்க கூடியது. இந்த டயட் மாத்திரைகள் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து மற்றும் இதயத் துடிப்பையும் அதிகரித்து இதய செயல்பாட்டுக்கு நெருக்கடி விளைவித்து விடும். நீங்கள் தொடர்ந்து இந்த டயட் மாத்திரைகளை எடுத்து வந்தால் கண்டிப்பாக உங்கள் இதயம் பாதிக்கப்படுவது உறுதி. எனவே இதை தவிர்ப்பது நல்லது.\nநீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உங்கள் ஒட்டுமொத்த உடலும் உறுப்புகளும் நிறைய வேலைகளை செய்யும். உங்கள் இதயம் இரண்டு மடங்���ு இரத்தத்தை பம்ப் செய்து அதிக வேலையை அப்பொழுது செய்யும். அப்போது நீங்கள் கர்ப்ப கால நீரிழிவு நோயால் அவதிப்பட்டு இருந்தால் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.\nநீங்கள் உணர்வுப் பூர்வமான பன அழுத்த பிரச்சினைகள், மன முடையும் கவலைகள் போன்றவற்றால் பாதிப்படைந்து இருந்தால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. மன முடையும் பிரச்சினைகளான உங்கள் அன்பானவர் பிரிவு, காதல் பிரிதல், நிதி நெருக்கடி, விவகாரத்து போன்ற அழுத்தங்கள் கவலைகள் கூட இதய நோய் வர காரணமாக அமைகிறது. இதற்கு தியானம், யோகா மற்றும் தெரபி போன்ற மன ரிலாக்ஸ் உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.\nதினசரி வேலை களைப்பிற்கு நிறைய பேர் வீட்டிற்கு வந்ததும் ஒரு கிளாஸ் வொயின் குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் இந்த வொயினில் உள்ள ஆல்கஹால் நம் இதயத்திற்கு நல்லது இல்லை. தினசரி இரண்டு முறை ஆல்கஹால் அருந்துவதால் இதய நோய்கள் வர அதிகமான வாய்ப்புள்ளது. எனவே இதை குறைவான அளவில் குடிப்பது நல்லது. இதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.\nமுடக்கு வாதம் பொதுவாக பெண்களைத் தான் அதிகளவில் தாக்குகிறது. இந்த வாதமும் பெண்களுக்கு இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது. இந்த அழற்சி நோய் இரத்த குழாய்களை பாதிப்படையச் செய்து கசடுகளை, கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்கச் செய்து இதய நோய்களை உண்டு பண்ணுகிறது. எனவே இயற்கையான அழற்சி எதிர்ப்பு பொருள் உணவுகளை எடுப்பதன் மூலமும் மருத்துவர்களை அணுகுவதன் மூலம் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.\nதனிமை கொல்லும் என்று சொல்வார்கள் அது உண்மை தான். நீங்கள் தனிமையாக இருந்தாலோ அல்லது சமூகத்தால் ஒதுக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருந்தாலோ இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனால் 30% வர இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது. எனவே நீங்களே சமூக வலைத் தளங்கள், குரூப் கலந்துரையாடல், நண்பர்களுடன் உரையாடுதல் இப்படி எல்லாவற்றிலும் இணைந்து உங்களை உற்சாகமாக்கி கொள்ளுங்கள். உங்கள் தனிமையை குறைத்து கொள்வது நல்லது.\nமன அழுத்தம் இதய நோய்கள் வர முக்கிய காரணமாக அமைகிறது. நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தால் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகரித்து இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது. மேலும் மன அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போ���்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.\nநாள்பட்ட கவனக் குறைவு கேளாறு போன்றவைகளும் இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது. எந்த பெண்கள் இந்த மாதிரியான கவனக் குறைவு கோளாறால் அவதிப்படுகிறார்களோ அவர்களுக்கு இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த அதிகப்படியான இதயத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தம் இதய நோய்கள் வர அபாயகரமானதாக அமைகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nபோதிதர்மரின் கலை போன்ற ஷியட்ஸு கலையை பற்றி தெரியுமா...\nவி.ஐ.பி (வேலை இல்லா பட்டதாரி) நீங்களா.. வேலையின்மையால் அவதிபடுக்கிறீர்களா..\nஇரவில் அதிகமாக வேர்ப்பது உண்மையிலே பெரும் ஆபத்தா... எப்படி அதை தடுக்கலாம்...\nஉங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா\nஇந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகள் தான் உங்க மன அழுத்தத்திற்கு காரணம் எனத் தெரியுமா\nமனம் அழுத்தம் மற்றும் சோர்வை போக்க இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுங்க\nமன அழுத்தத்தை போக்க வைக்கும் நவீன ஒலி சிகிச்சை முறை\nஇந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தா உடனே மருத்துவரை சந்திக்கணும்\nகுருமித் ராம் ரஹீமால் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாக என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் தெரியுமா\nதியானம் செய்வதால் பெறும் நன்மைகள் என்ன\nRead more about: மன அழுத்தம் கர்ப்பம் இதய நோய்கள் பெண்கள்\nபெண்களுக்கான இதய நோய்கள் அதிகரித்து வருவதற்கான 10 ஆச்சரியமூட்டும் விஷயங்கள்\nMar 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nகுழந்தைகளுக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன\nஆண் குழந்தைகளுக்கான 15 மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் பெயர்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-tamil-question-bank-questions-for-aspirants-002678.html", "date_download": "2018-08-16T19:21:16Z", "digest": "sha1:CIFDUDEI45MUTHAVYD5MK2K6LEQSYJJR", "length": 7971, "nlines": 96, "source_domain": "tamil.careerindia.com", "title": "மொழி பாட வினாவிடை படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் !! | tnpsc tamil question bank questions for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» மொழி பாட வினாவிடை படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் \nமொழி பாட வினாவிடை படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் \nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பயில்வோர்க்கு உதவும் வகையில் பொதுத் தமிழ் கேள்விகளை கேரியர் இந்தியா தொகுத்து வழங்குகிறது. டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான கேள்விகளை நன்றாக படிக்க வேண்டியது போட்டி தேர்வு எழுதுவோரின் கடமையாகும். அதனை நன்றாக திறம்பட செய்யவும் . போட்டி தேர்வுக்கான தமிழ்பாட கேள்விகளை நுணுக்கமாக படிக்கவும் அப்போதுதான் கேள்வியின் போக்கை அறியமுடியும் .\n1 கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று பாடியவர்\n2 திண்டிம் சாஸ்திரி எழுதிய சிறுகதை\n3 மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் என்று கூறு எது\n4 நேமிநாதம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்\n5 தஞ்சை வாணன்கோவை யாரால் பாடபெற்றது\nவிடை: பொய்யா மொழிப் புலவர்\n6 சங்கபுலவர்களுக்கு தனிகோயில் எங்குள்ளது\nவிடை: மதுரைமீனாட்சி சுந்தரேஸ்வர திருகோயிலில் உள்ளது\n7 நளவெண்பா இயற்றியவர் யார்\n8 செந்தமிழ் இதழ் எப்பொழுது தொடங்கப்பட்டது\n9 நன்னூல் யாரால் எழுதப் பெற்றது\n10 நாலாயிர திவ்விய பிரபந்ததை தொகுத்தவர் யார்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/06/06/chitrangatha-54/", "date_download": "2018-08-16T19:20:37Z", "digest": "sha1:AMC5KY5O63UNZNDOSKTBTZDKDDY4PGIU", "length": 20674, "nlines": 229, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha – 54 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஎப்படி இருக்கிங்க. முகநூல், மெயில் மற்றும் என் ப்ளாகின் வாயிலாக ���ங்களது அன்பு என்னை வந்தடைந்தது. நன்றி.\nஇந்தப்பதிவில் சித்ராங்கதாவுக்கான அர்த்தத்தை ஜிஷ்ணு உங்களுக்கு சொல்லுவான். ஜிஷ்ணு ஏன் அர்ஜுனனின் வார்ப்பாக இல்லை – என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். அர்ஜுனனின் சில குணங்களையும் பெயரையும் அவனுக்கு சூட்டினாலும் அவனை முழுக்க முழுக்க அர்ஜுனனாகவே படைக்க எனக்கு விருப்பமில்லை.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநன்றி -அழகான அப்டேட் க்கு.\nஉண்மையான அன்பு எதையும் மன்னிக்கும் தான் .\nசரயு -விஷ்ணுவின் நிலை என்ன \nஹாஹாஹா….. பாவம் மதுரா நீங்க…\nசுபெர்ப் அப்டேட் தமிழ்…நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் இந்த அப்டேட்ல விடை தந்தாச்சு…நன்றி தமிழ்…\nசரயுவுக்கு திருமணம் ஆனது தெரிந்ததும்,பின் ஜிஷ்ணுவின் கேள்வியும் அதன் பதில்களும் அருமை…சரயு சான்சே இல்லை..என்ன உயர்வா நினைச்சு இருக்கா விஷ்ணுவை \nஅப்பப்பா..எவ்வளவு காதல்,உரிமை,பேச்சு,பக்கவா திட்டம்…எல்லாம் சரி ..இப்படி எல்லாம் அளவுகடந்த காதல் பொண்டாட்டியை எப்படி விஷ்ணு கோட்டை விட்டான்\nஅதுவும் நான்கு வருடங்கள் அவளை உலகம் முழுதும் தேடி அலைந்து,அவள் இன்னொருவனை திருமணம் செய்து இருப்பாள் என்று நம்பினான்அவ்வளவு தான் சரயு மீது இருக்கும் நம்பிக்கையா\nஅவள் இன்னொருவன் பொண்டாட்டி என்று தெரிந்தும் எப்படி அவளை அணைத்து,முத்தமும் கொடுத்து,பூங்காவில் அவள் மடி மீது துயில்கிறான்\nஇந்த எல்லா கேள்விக்கு பதில் தெரியனும் என்றால் …தமிழ் நீங்க வாரத்திற்கு மூன்று அப்டேட் ஆவது போடுங்க….ஏற்கனவே ஐம்பது அப்டேட் எகிறுடுச்சு…இபோவது மூன்று அப்டேட் போடா consider பண்ணுங்க தமிழ்…\nநாங்க முழுகதை படிக்க மிக ஆவலாக இருக்கிறோம் தமிழ்…\nதமிழ் சூப்பர் அப்டேட் …அர்ஜுனன் பற்றியும் சித்ராங்கதா பற்றியும் விளக்கம் சூப்பர் …சரயு குழம்பி தெளிவதும் , ஜிஷ்ணு உறுதியும் அருமை …அடுத்த அப்டடேக்கு காத்திருக்கேன் …வாங்க ..\nஅட… ஆமாம்… கதை படிக்கற வேகத்துல, இதை கவனிக்கலை…. 😉 🙂\nஎபி கலக்கல் ………நீண்ட நாள் பிறகு துள்ளலுடன் விஸ்ணு …..அவளுக்கு பிடிக்காத உப்புமா செய்யாமல் ,சரயுகு அவன் மனதில் என்ன இடம் என்று மகாபாரதம் மூலம் விளக்கம் அருமை .சரயுகு அவன் காதல் மேல் நம்பிக்கை ………விஸ்ணு ��ன் திட்டமெல்லாம் சூப்பர் …..சரயு பாடிய தாலாட்டு தான் நீ கடைசியா கேட்ட அவள் குரல் …..யார் மூலம் அவளுக்கு விஷயம் தெரிந்தது \nஅறுவது வருஷத்துக்கு ஹனிமூன் ப்ளான் … 😉\nவிவாகரத்து வர்ற வரைக்கும், புத்தம்புது மனைவியை கண்காணா இடத்துக்கு கடத்திகிட்டு போறது… ப்ராண்ட் நியூ பொண்டாட்டி வந்ததும் ப்ராண்ட் நியூ பாப்பாவுக்கு அடி போடறது வரை நிறைய மாஸ்டர் ப்ளான் போட்டு வெச்சிருக்கான் விஷ்ணு..… தாலாட்டு பாட்டு வேற ரெடி பண்ணிகிட்டான்….\nஅவன் ப்ளான்லல்லாம் ‘குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்’னு, ‘யாரோ’ குண்டு போடப் போறாங்கன்னு அவனுக்கு தெரியலை…. 😛 🙂 🙂\nஇன்னிக்குத்தான் பேசிக்கிட்டு இருந்தோம்.., என்னடா ரொம்ப நாளா ud காணோமேன்னு… கரெக்டா போட்டுட்டிங்க… தேங்க்ஸ்…\nஹாஹா…. உப்புமாவை தவிர மண்ணை கொடுத்தாலும் சாப்பிடுவாளா…, நீ நினைக்கிறது சரயுவுக்கு தெரிஞ்சது…, நீ உப்புமாதாண்டி… அவன் நினைச்ச மாதிரியே அவளும் ரசிச்சி சாப்பிட்டுட்டா..\nசான்சே இல்லை…, விஷ்ணுவின் மேல் சரயுவின் நம்பிக்கை… “எனக்காக பார்த்து பார்த்து செய்யும் நீ என்னிடம் முதன்முதலில் கேட்டதை எப்படி நான் மறுப்பேன்…” அவன் கட்டிய ஸ்ட்ராங்கான இரு தாலிகளையும் சுமக்கும் சரயு இனி விஷ்ணுவுக்கு மட்டுமே…\nசரயு தன்னை பற்றியும் விஷ்ணுவை பற்றியும் ஆராய்ந்து … நல்லது கெட்டதை அலசி…, கடைசியில் அவன் தனக்கு மட்டுமே காதலன்..அவனை தப்பா நினைக்க கூடாதுன்னு முடிவெடுப்பது ஓகே…\nகிரேட் தமிழ்… யாருக்கும் தெரியாத மகாபாரத “சித்ராங்கதா” கதாப்பாத்திரத்தை ரொம்ப அழகா கதையோட்டத்தோட ஜிஷ்ணு வாயாலேயே சொல்லிட்டிங்க… அர்ஜுனன் – சித்ராங்கதா இனி மறக்கவே முடியாதவை…\nவிடியல் அவர்களுக்கு தரப்போவது என்ன…\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) ச��்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-08-16T19:53:03Z", "digest": "sha1:PE2N5J6QGIJ74WOMAQMOFT2WHFFQ3347", "length": 13438, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "முகநூலில் அறிமுகமாகும் தொலைக்காட்சி | CTR24 முகநூலில் அறிமுகமாகும் தொலைக்காட்சி – CTR24", "raw_content": "\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணியில் இருந்தோரை சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியு்ள்ளனர்\nசுமந்திரனின் கருத்து தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளியுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண���ணிக்கையை குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nகேரள மாநிலத்தில் கனமழை இன்னமும் தொடரும் நிலையில், கொச்சி வானூர்தி நிலையம் 18ஆம் நாள் வரை மூடப்படுகிறது\nதமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கு தமிழ் தலைமைகளின் தூரநோக்கற்ற சிந்தனைகளே காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாடியுள்ளார்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்\nமுகநூலினை அதிகளவிலானோர் பயன்படுத்துவதற்கும் அப்பால் வீடியோக்களை தொலைக்காட்சி அல்லது யூரியூப்பில் பார்ப்பதை விட முகநூலில் பார்ப்பவர்கள் தான் அதிகம். எனவே முகநூலில் தொலைக்காட்சி கொண்டுவரும் நடிவடிக்கையின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎதிர் வரும் ஓகஸ்ட் மாதம் முதல் முகநூலில தொலைக்காட்சி கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அட்டவணைகளை தயாரிக்கும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் முகநூலில தொலைக்காட்சி வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் உள்ளமையினால் குறித்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடவுள்ளதாகவும் அதனைபார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post8 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதியைத் தேடும் தமிழ்ப் பெண்கள் – அனைத்துலக அமைப்பு அறிக்கை Next Postமுன்னாள் நாஜிப் படை உறுப்பினரின் கனேடிய குடியுரிமை பறிக்கப்பட்டது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயா���். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான...\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/157158-2018-02-11-08-48-40.html", "date_download": "2018-08-16T20:17:06Z", "digest": "sha1:FVGKY3J44TKQSM7AORWACWCRLGGVJ3HZ", "length": 46239, "nlines": 125, "source_domain": "viduthalai.in", "title": "வீதிமன்றங்களில் போராடுவதோடு நிறுத்திக்கொள்ளமாட்டோம்", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சி���ோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nஞாயிறு, 11 பிப்ரவரி 2018 14:12\nஅனைத்துக் கட்சி - பெற்றோர் - சமூக அமைப்புகள் எல்லாம் இணைந்து நீதிமன்றங்களில் மீண்டும் வழக்குத் தொடுப்போம்\nசென்னை: 'நீட்' ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை\nசென்னை, பிப்.11 வீதிமன்றங்களில் வந்து போராடுவதோடு நிறுத்திக் கொள்ள மாட்டோம். இங்கே இருக்கிற அத்துணைக் கட்சிகள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் எல்லாம் இணைந்து நீதிமன்றங்களில் மீண்டும் நீதி கோரி வழக்குகளைத் தொடுப்போம் - வெற்றி பெறுவோம் - சட்டப்படி நிலை நிறுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.\n5.2.2018 அன்று நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் ��வர்கள் உரையாற்றினார்.\nதீர்மானங்கள் அல்ல - மசோதாக்கள்\nஉரிய மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தமிழ்நாட் டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட திருத்த மசோதாக்களுக்கு - இந்த நேரத்தில் பணி வன்புடன் ஒன்றை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன். நம்முடைய தலைவர்கள் பேசும்பொழுது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்று சொன்னார்கள் - இதை சொல்லுவதற்கு மன்னிக்கவேண்டும் - நிறைவேற்றப்பட்டது தீர்மானங்கள் அல்ல - மசோதாக்கள்.\nமசோதா என்றால், அடுத்தபடியாக கையெழுத்துப் போட்டவுடன் சட்டம். ஆணைகூட அல்ல. அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், அந்தச் சட்டத்தை அவ்வளவு சீக்கிரம் தூக்கி எறிய முடியாது.\nஎனவே, அந்த இரண்டு சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசை நிர்ப்பந்தித்தும், ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் இங்கு சிறப்பாக வந்திருக்கக்கூடிய - கண்டன உரையாற்றியிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் ஒரு பொதுப் போராட்டம் - கட்சியில்லை - ஜாதியில்லை - மதமில்லை - இதில் மாணவர் களுடைய நலன்தான் இருக்கிறது. மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஜனநாயக உரிமை காக்கப்படவேண்டும் என்கிற கவலை இருக்கிறது என்பதை உள்ளடக்கி, சிறப்பாக இங்கே உரையாற்றிய, சமூகநீதிக் கட்சியின் தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராயர் அய்யா எஸ்றா சற்குணம் அவர்களே,\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பெருமதிப்பிற்குரிய தோழர் வன்னிஅரசு அவர்களே, எஸ்.டி.பி.அய். கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அய்யா கே.கே.எஸ்.எம்.தெஹலான் பாகவி அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண் டியன் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உரையாற்றிய அன்பிற்குரிய சகோதரர் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் சார்பில் உரையாற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்குரிய சகோதரர் மாமுது அபுபக்கர் அவர்களே, சி.பி.எம். மாவட்டச் செயலாளர் தோழர் அ.பாக்கியம் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் மானமிகு மல்லை சத்யா அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அன்பிற்குரிய தோழர் இரா.முத்தரசன் அவர்களே, தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் சார்பில் இங்கே உரையாற்றிய துணைத் தலைவர் அய்யா தாமோதரன் அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்ட அருமைச் சகோதரர் மூத்த காங்கிரசு தியாகி அன்பிற்குரிய சகோதரர் குமரி அனந்தன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய தோழர் அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் சுதர்சனன் அவர்களே, இந்நிகழ்வில் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கின்ற தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களே, கட்சிகளோடு, தலைவர்களோடு வந்திருக்கக்கூடிய அனைத்துப் பொறுப்பாளர்களே, தனித்தனியாகப் பெயர்களை சொல்வதற்கு நேரமின்மையால், தயவு செய்து வருத்தப்படக்கூடாது. அவ்வளவு பேரையும் கொள்ளக் கூடிய அளவிற்கு மேடை அகலமான மேடையில்லை.\nஒன்றுபட்ட மேடை. இது கலைக்கப்பட\nமுடியாத - கலையாத மேடை\nஆனால், இது சொல்லுகின்ற செய்தி என்னவென்றால், மேடை அகலமாக இருந்தாலும், குறுகலாக இருந்தாலும் ஒரே உணர்வு படைத்தவர்களைக் கொண்ட மேடை. இந்த மேடை ஒரு தற்காலிகமான மேடையல்ல. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும்வரை ஒன்றுபட்ட மேடை. இது கலைக்கப்பட முடியாத - கலையாத மேடை. அதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஅந்த அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் நம்முடைய தோழர்கள், தலைவர்கள் அருமையாகச் சொன்னார்கள். 27 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்டம் தோறும் இதேபோல, அத்துணைக் கட்சி நண்பர்களும் ஒருமுகமாக உள்ளத்தால் ஒருவரே - மற்று உடலால் பலராகக் காண்பர் என்ற உணர்வோடு எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.\nதிராவிடர் கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது\nஆகவே, அதற்குக் காரணமாக இருந்து அறிக்கைகள் கொடுத்த - அத்துணை தலைவர்க���ையும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் திராவிடர் கழகம் தன்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறது.\nகடமையாற்ற வேண்டிய நேரத்தில், கழகங்கள் மட்டுமல்ல, இந்த நாட்டில் இருக்கின்ற அத்துணை பொறுப்புள்ள இயக்கங்களும் இதனைச் செய்வார்கள் என்பதுதான் இந்த மேடை. அதிகமாக விளக்கவேண்டிய அவசியமில்லை. அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள்.\nஇங்கே ஊடகவியலாளர் சகோதரர்கள் இருக்கிறார்கள் - அவர்களுக்கும் சேர்த்து சொல்கிறேன்.\nநீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் - அது பொதுவானது. அல்லது உங்களால் ரத்து செய்ய முடியவில்லையானால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், விலக்கு அளிக்கவேண்டும். எங்கள் பிள்ளைகள் அந்தத் தேர்வை எழுதவேண்டிய அவசியமில்லை என்று கேட்பது இருக்கிறதே - இது ஏதோ மோடியிடம், மத்திய அரசிடம் கருணை மனு கொடுத்து - ஏதோ சலுகை கேட்பது போன்ற விஷயம் அல்ல. முதலில் நம்முடைய அமைச்சர்களுக்கு அதைத் தெளிவுபடுத்தவேண்டியது எங்களுடைய கடமை.\nஏனென்றால், முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை என்று சொல்வதுபோன்று, நம்முடைய அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இன்றைக்குக்கூட ஒரு அமைச்சர் சொல்கிறார், ‘‘நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம்; நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்’’ என்று சொல்கிறார். இதனால் மக்கள் புரியாமல், குழம்புகிறார்கள்.\nநீட் தேர்வை நீங்கள் பெரிய அளவிற்கு எதிர்க்க வேண்டாம்; எங்களோடு இருந்தால் போதும். குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கவேண்டும்.\nகாமராசர் அவர்கள் ஆளுகின்ற நேரத்தில், அண்ணா, கலைஞர் ஆகியோர் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தபொழுது, சி.சுப்பிரமணியம் அவர்கள் அவைத் தலைவராக இருந்தார்.\nஅண்ணா அவர்கள் எழுந்து, ‘‘மத்திய அரசு உங்களை வஞ்சிக்கிறபொழுது, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொன்னால்’’ என்று அண்ணா அவர்கள் சொன்னபொழுது,\n நீங்களே சொல்லுங்கள்’’ என்று சி.சுப்பிரமணியம் அவர்கள் கேட்டார்.\nஅண்ணா சொன்னார், ‘‘நீங்கள் புத்திசாலிகள்; நாங்கள் அரசியல் தெரிந்தவர்கள். உங்களால், உங்கள் கட்சித் தலைமையை வலியுறுத்த முடியாது. எங்களை அதற்குப் பயன்படுத்துங்கள். குறைந்தபட்சம் அதன்மூலமாவது, ��ங்களைக் காட்டி, தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாருங்கள்’’ என்று சொன்னார்.\nஅந்த அளவிற்கு வரும்பொழுது, அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப்பாருங்கள். நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் நாம். ஆளுங்கட்சி என்ன சொல்கிறது, கொள்கை அளவில் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொன்னார்கள்.\nஆளுங்கட்சியைப்பற்றி இங்கே சொன்னார்கள், அது அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது என்றெல்லாம். அது அங்கே இருக்கிறதா இங்கே இருக்கிறதா என்பதெல்லாம் பிறகு பார்க்கலாம். அவர்கள் ராஜினாமா செய்து போகிறார்களா அல்லது கலைக்கப்படுமா என்பதெல்லாம் பிறகு இருப்பதாகவே வைத்துக்கொண்டால், குறைந்தபட்சம் அவர்களுடைய கொள்கை முடிவு - நீட் தேர்வை நாங்கள் ஆதரிக்கவில்லை. விலக்குக் கோருகிறோம் என்கிற மசோதாவை நீங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி இருக்கிறீர்கள். அந்த மசோதா ஓராண்டுகாலமாக மத்திய அரசிடம் இருக்கிறது. எதன் காரணமாக\nஇது சட்டப்படி நமக்குள்ள உரிமைப் பிரச்சினை - இது சலுகையல்ல. எப்படியென்று கேட்டால், கல்வியை மாநிலப் பட்டியலிருந்து, நெருக்கடி காலத்தில் யாருக்கும் தெரியாமல், அதனைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போனார்கள். அப்படி கொண்டு போன காரணத்தினால், மத்திய அரசு கல்வித் திட்டம் - மாநில கல்வித் திட்டம் - இரண்டு திட்டமும் இங்கே நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nசுப.வீ. அவர்கள் அதனை இங்கே அழகாக சொன்னார். 1.6 சதவிகிதம் இருக்கிறவன் - அதிலிருந்துதான் கேள்வி கேட்போம் என்கிறார்கள். 98 பேர் படிக்கின்ற மாநிலக் கல்வித் திட்டத்தில் நம்முடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். இந்தக் கல்வி அரசியல் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டு, நம்முடைய பிள்ளைகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில், மேல் நிலைப்பள்ளிகளில் - தமிழ்நாடு அரசாங்கப் பாடத் திட்டங்களை வைத்திருக்கிறார்கள். எனவே, அந்த மாநிலங்களில், அந்த மாநிலப் பாடத் திட்டங்கள் இருக்கின்றன.\nமத்திய அரசுக்கு உரிமை உண்டா\nஎனவே, மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து நாங்கள் கேள்விகள் கேட்கமாட்டோம்; மத்தியில் இருந்து, எஜமானர்களாக இருந்து இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணித்துக் கொண்டிருப்போம்.\nஆகவே, 1.6 சதவிகிதக்காரர்கள் என்ன உத்தரவு போடுகிறோமோ, அதனை 98 பேராக இருக்கின்ற நீங்கள் கடைபிடிக்கவேண்டும் என்று சொல்வதற்கு, அரசியல் சட்டப்படி, மத்திய அ���சுக்கு உரிமை உண்டா என்று கேட் டால், இல்லை - கிடையாது என்பதுதான் திட்டவட்டமான பதில். மத்தியில், காங்கிரசு ஆட்சி முடியப் போகிற நேரத் தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இப்படி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் முயற்சி எடுத்தார்கள். அந்த நேரத்தில் அதற்கு எதிர்ப்பு வந்தது; நாமெல்லாம்கூட அதனை எதிர்த்தோம்.\nநாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரை\nஅன்றைய மத்திய அரசாங்கம் அதனைப் புரிந்து கொண்டு, நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்றை அமைத்தார்கள். அதில் ஒரு தெளிவான தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான் - அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட பிறகுதான் - இந்த சட்டமே அன்றைய மத்திய அரசாங்கம் நிறைவேற்றியது.\nஅது என்ன நிபந்தனை என்னவென்றால், ‘‘நீட் நுழைவுத் தேர்வை எந்த மாநிலம் விரும்பவில்லையோ, அந்த மாநிலம் சுதந்திரமான விலக்குப் பெறலாம்’’ என்பது தெளிவாக அந்த சட்டத்தில் இருக்கக்கூடிய சட்டப் பிரச்சினை. எனவேதான், நம்முடைய தமிழக அரசு, தமிழக அமைச்சர்கள் இதனை வற்புறுத்தவேண்டும்.\nசமூகநீதிப் பிரச்சினை; இது கிராமப் பிள்ளைகளுடைய பிரச்சினை\nநம்முடைய ஜெ.அன்பழகன் அவர்கள் மிக அழகாகச் சொன்னதைப்போல, எதிர்ப்பே இல்லாமல்\nபுத்திசாலிகளாக இந்த ஆட்சியினர் இருந்தால், என்ன செய்திருக்கவேண்டும் தமிழ்நாடே எங்கள் பின்னால் இருக்கிறது; எதிர்க்கட்சி எங்களைஆதரிக்கிறது. இந்தப் பிரச்சினையில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பிரச்சினை இல்லை. இது சமூகநீதிப் பிரச்சினை; இது கிராமப் பிள்ளைகளுடைய பிரச்சினை; ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினை என்று சொல்லி, எளிதாக நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை.\nஉங்களால் முடியவில்லையானால், மக்கள் அதை செய்வார்கள். மக்கள் பெருந்திரள் என்று அத்துணை பேரும் அதனை செய்யக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றோம்.\nஎனவேதான் நண்பர்களே, இந்த நீட் தேர்விலிருந்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பது அரசியல் சட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, அதன் படி ஜனநாயக உரிமைப்படி, எந்த அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டார்களோ, அதே அரசியல் சட்டத்தின் பிரிவின்படிதான், இந்த உரிமையை நாங்கள் கேட்கிறோம்; இது சலுகையல்ல.\nதேசிய ஆணைய மசோதாவை கைவிடவேண்டும்\nஇரண்டாவதாக, மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மாற்றி, தேசிய ஆணையம் என்று ஒன்றை உருவாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்தமக்கள் பெருந்திரள் மத்திய அரசை வலியுறுத்துகிறது. மருத்துவர்கள் எல்லாம் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் பறிக்கக் கூடிய அளவிற்கு, மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பை மாற்றினார்கள். அதற்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேதென் தேசாய், திருப்பதி வெங்கடாசலபதியிடமிருப்பதைவிட, இவரிடமிருந்து அதிகமான தங்கத்தை எடுத்தார்கள். அது என்னாயிற்று என்று இதுவரையில் தெரியாது - ஆனால், மத்தியில் இருப்பவர்கள் ஊழலை ஒழிப்போம் என்று சொன்னார்கள்.\nஅவரை குஜராத் மூலமாகக் கொண்டு வந்து, உலக அமைப்புக்குத் தலைவராக்கி விட்டார், மோடி. அவருடைய யோசனைப்படிதான் நீட் - மற்றவையெல்லாம்.\nஇதன்படி மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மாற்றிவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி, எல்லா மருத்துவர்களின் உரிமைகளையெல்லாம் பறிக்கக்கூடிய அந்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இந்த மக்கள் பெருந்திரள் வலியுறுத்துகிறது.\nமூன்றாவதாக, உயர் மருத்துவக் கல்வி இடங்களில், நண்பர்களே நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். உயர் மருத்துவக் கல்வி இடம் என்றால் என்னவென்று, பொதுமக்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டும்.\nஎம்.பி.பி.எஸ். படித்து முடித்தவுடன், எம்.டி., எம்.எஸ்., அதற்குமேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எம்.சி.எச். என்று படிக்கிறார்கள். இது இந்தியாவில் இருக்கக்கூடிய வடபுல மாநிலங்களில், அங்கே இருக்கிற மருத்துவக் கல்லூரிகளில், அங்கே இருக்கிற பல்கலைக் கழகங்களில் ஒரு இடம் அல்லது பல மாநிலங்களில் இந்தப் படிப்பிற்கான இடமே கிடையாது. அதேபோன்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி.\nஇந்தியாவிலேயே பல இடங்களை உருவாக்கிய ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடுதான். அதுவும் கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்ததினால், அந்த சாதனையை செய்திருக்கிறார்கள்.\nசூப்பர் ஸ்பெஷாலிட்டியில் இட ஒதுக்கீடு இருக்கிறது. இப்பொழுது இதனை மாற்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 100 விழுக்காடு இடங்களை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.\nஎம்.சி.அய். விதிமுறையில் திருத்தம் கொண்டுவரவேண்டும்\nஅரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரிகளில், 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட, எம்.சி.அய். விதிமுறையில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பது மிக முக்கியம். நம் நாட்டில் இரண்டு இடம் இருந்தாலும், கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொழுது அவரிடம் சொன்னோம் - அதனை அவர் ஒப்புக்கொண்டார். இரண்டு இடம் இருந்தால்கூட, ஒடுக்கப்பட்டவர்களுக்கு முதலில் கொடுக்கவேண்டும்; தாழ்த் தப்பட்டவர்களுக்கு முதலில் கொடுக்கவேண்டும் என்றார். ஏனென்றால், பசியேப்பக்காரனை பந்தியில் முன்னால் உட்கார வைக்கவேண்டும்; புளியேப்பக்காரனை பின்னுக்குத் தள்ளு என்பதுதானே தவிர வேறொன்றும் கிடையாது.\n இந்தத் தீர்மானம் என்பது இருக்கிறதே, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் இருக்கிறது என்றால், 22 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் வருவதற்கு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனையால்தான்.\nஇப்பொழுது நோகாமல், கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுந்ததுபோன்று சவுகரியமாக வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இது நீட் தேர்வினால் வந்த கோளாறினால்தான். எனவேதான், இதையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்து விளக்கி, நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தவேண்டும். நீதிமன்றத்தில்கூட நமக்கு நீதி கிட்டவில்லை. மீண்டும் நீதிமன்றங்களுக்கும் நாம் செல்லவேண்டி இருக்கிறது. பல நீதியரசர்கள், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஜஸ்டிஸ் அரி பரந்தாமன் போன்றவர்கள், ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் போன்றவர்கள், இன்னும் பல நீதியரசர்கள் இந்த சட்ட விவரங்களையெல்லாம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில்கூட இதில் சரியான தீர்ப்பு கிடைக்க வில்லை. ஏனென்றால், அவர்களுக்குள்ளேயே அங்கே என்ன பிரச்சினை என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.\nவருகிற 10 ஆம் தேதி அந்த முடிவுகளை மாணவர் அமைப்பினர்...\nஎனவேதான், அப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்தது மாணவர்கள் கிளர்ச்சி; பொதுமக்களுக்குப் பயன்படக்கூடியது; எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது. வருகிற 10 ஆம் தேதி அந்த முடிவுகளை மாணவர் அமைப்பினர் எடுக்கவிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் இந்த அணிகளுடைய ஆதரவு - கட்சிகளுடைய ஆதரவு - அமைப்புகளுடைய ஆதரவு தெளிவாக உண்டு.\nஆகவேதான், இந்த வாய்ப்புகளை உருவாக்குவோம். வீதிமன்றங்களில் வந்து போராடுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டோம். இங்கே இருக்கிற அத்துணைக் கட்சிகள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் எல்லாம் இணைந்து நீதிமன்றங்களில் மீண்டும் நீதி கோரி வழக்குகளைத் தொடுப்போம் - வெற்றி பெறுவோம் - சட்டப்படி நிலை நிறுத்துவோம் என்று கூறி, அனைவருக்கும் நன்றி கூறி என்னுரையை முடிக்கிறேன்.\n- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivar.net/seithigal/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88-/", "date_download": "2018-08-16T20:31:35Z", "digest": "sha1:NRU3SBV5D24IYO667WWYJEPAOLQMYRJF", "length": 2780, "nlines": 59, "source_domain": "www.pathivar.net", "title": " 'சுரன்': கடவுளுக்கு அதிரடி பூசை .? | பதிவர்", "raw_content": "\n'சுரன்': கடவுளுக்கு அதிரடி பூசை .\nhttp://suransukumaran.blogspot.in - வெறும் 3 சதவீதமே உள்ள பார்ப்பனக் கூட்டம் இந்தியாவில் உள்ள 97 சதவீத மக்களை அடக்கி ஆண்டு அவமானப்படுத்தி வைத்திருந்ததற்கு அடிப்படையாக இருந்த கருவறைப் புனிதத்தின் மீது காறி உமிழ்ந்த தோழருக்கு ஒட்டுமொத்த முற்போக்குவாதிகளும் வாழ்த்துச் சொல்லுவோம்.\nஅத்தோடு தமிழ்நாட்டிலும் அதே வழிவகைகளை பின்பற்றி அர்ச்சகர் பயிற்சி முடித்துவிட்டு இன்று வேலை இன்றி நிற்கும் 206 மாணவர்களுக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் போராட வேண்டும்.\n'சுரன்': கடவுளுக்கு அதிரடி பூசை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-16T20:16:28Z", "digest": "sha1:A723NU6XD2Z26MHMVKFP7XDFWGI5X36B", "length": 3646, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தணிக்கை | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திற���ாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\n\"பத்மாவத்\" திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம்\n\"பத்மாவத்\" திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள் முதலில் நீதிமன்ற உத்தரவை மத...\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:40:57Z", "digest": "sha1:RXGUCSNEG6TX3NPDEB26CXNDGOWAHD6N", "length": 8691, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல்நாட்டு மருமகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசி. என். வி. மூவீஸ்\nதிரைக்கதை ஏ. பி. நாகராஜன்\nமேல் நாட்டு மருமகள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[2] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஏ. பி. நாகராஜனின் திரைப்படத் துறை பங்களிப்புகள்\nவா ராஜா வா (1969)\nதிருப்பதி கன்னியாகுமரி யாத்ரா (1972)\nராஜ ராஜ சோழன் (1973)\nநான் பெற்ற செல்வம் (1956)\nநல்ல இடத்து சம்பந்தம் (1958)\nநீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)\nதாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை (1959)\nஅல்லி பெற்ற பிள்ளை (1959)\nமேற்கோள் எதுவுமே தரப்பட���த பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2016, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-m-waiting-ajith-gautham-menon-165571.html", "date_download": "2018-08-16T19:40:04Z", "digest": "sha1:V5HDIHVX5QXDMDPJ63MCMBMDE4NFYFBZ", "length": 12371, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் என்னை அழைக்கமாட்டாரா என்று காத்திருக்கிறேன்: கௌதம் மேனன் | I'm waiting for Ajith: Gautham Menon | அஜீத் சொன்னால் படம் எடுக்க காத்திருக்கிறேன்: கௌதம் மேனன் - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத் என்னை அழைக்கமாட்டாரா என்று காத்திருக்கிறேன்: கௌதம் மேனன்\nஅஜீத் என்னை அழைக்கமாட்டாரா என்று காத்திருக்கிறேன்: கௌதம் மேனன்\nசென்னை: அஜீத் குமார் தன்னை வைத்து படம் எடுக்குமாறு அழைக்க மாட்டாரா என்று தான் காத்துக் கொண்டிருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.\nஅஜீத் குமாரை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nகாக்க, காக்கவுக்காக அஜீத்தை அணுகிய கௌதம்\nகாக்க காக்க படத்தில் நடிக்குமாறு இயக்குனர் கௌதம் மேனன் முதலில் அஜீத் குமாரைத் தான் அணுகியுள்ளார். ஆனால் என்ன நடந்ததோ அதில் சூர்யா நடித்தார்.\nமீண்டும் அஜீத்திடம் போன கௌதம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தை முடித்த பிறகு கௌதம் அஜீத் அணுகி துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் நடிக்குமாறு கேட்டார். ஆனால் அஜீத் ஒப்புக்கொள்ளாததால் துப்பறியும் ஆனந்த் மங்காத்தாவாக மாற்றப்பட்டு அதை வெங்கட் பிரபு இயக்கினார்.\nஅஜீதுக்காக எல்லாம் காத்திருக்க முடியாது\nஒவ்வொரு முறையும் அஜீத்தை அணுகி ஏமாற்றம் அடைந்த கௌதம் மேனன் கடுப்பாகிவிட்டார். அஜீத்துக்காக எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது. அவர் இல்லாமலேயே ஹிட் படம் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.\nமனதை மாற்றிக் கொண்ட கௌதம்\nஅஜீத்-கௌதம் மேனன் ராசியாகிவிட்டார்கள் போன்று. அவர் என்னை அழைக்க மாட்டாரா என்று தான் காத்திருக்கிறேன். அவர் மட்டும் சொன்னால் உடனே அவருக்காக ஒரு படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் அஜீத்தை சந்தித்தபோது தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுள்ளாராம் கௌதம். அஜ��த்தும் அதை எல்லாம் விடுங்க பாஸ் என்று கூலாக சொல்லிவிட்டாராம்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nகவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்\nஅரவிந்த்சாமியை டப்பிங் பேசக் கூடாதுன்னு நான் தான் சொன்னேன்: கார்த்திக் நரேன்\nகவுதம் மேனன் சொன்னது எல்லாம் பொய், என்னிடம் ஆதாரம் உள்ளது: கார்த்திக் நரேன்\nகவுதம் மேனனுக்கு அரவிந்த்சாமி பதிலடி: இதுக்கு பெயர் தான் டீசன்டா கழுவி ஊத்துவதோ\nபடத்தை விட்டு வெளியேறணுமா, சந்தோஷமா செய்றேன்: கவுதம் மேனன் பதிலடி\nகௌதம் மேனனால் தான் படம் ரிலீஸ் ஆகவில்லை.. தயாரிப்பாளர் குற்றச்சாட்டு\n\"குப்பை மாதிரி நடத்துனீங்க..\" - கௌதம் மேனனை விமர்சித்த இயக்குநரால் பரபரப்பு\nசசிகுமார் பட டீசர் ரிலீஸ்... வெளியிடும் கௌதம் மேனன்\nப்ரியா வாரியர் கெடக்கட்டும் 'டிடி'யின் இந்த காதலர் தின வீடியோவை பாருங்க\nகவுதம் மேனனுக்காக காதலில் விழுந்த 'டிடி' : தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nடிடி-க்கு அந்த சேனல்ல என்ன வேலை..\nஆறு மாதம் கால்ஷீட்.. அருண்விஜய்யிடம் கேட்டிருக்கும் கவுதம் மேனன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-sethupathy-turns-villain-178948.html", "date_download": "2018-08-16T19:39:56Z", "digest": "sha1:QHNMGBA6IGURANXJ5EZOBLBVKS7KYDS2", "length": 9211, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வில்லனாகிறார் விஜய் சேதுபதி! | Vijay Sethupathy turns villain - Tamil Filmibeat", "raw_content": "\n» வில்லனாகிறார் விஜய் சேதுபதி\nஏதோ ஒரு காலத்தில் சுமாரான சில படங்களில் ஹீரோவாக நடித்த பெருமையிலிருந்தே இன்னமும் வெளியில் வரமுடியாமல் இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், அடுத்தடுத்து நான்கு வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி வில்லனாகிறார்.\nபடத்தின் பெயர் ஜிகிர்தண்டா. பீட்சா படத்தை உருவாக்கிய கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் இது.\nஇந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனனும் நடிக்கின்றனர். பைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\n'பீட்சா' படத்தில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் கொடுத்திருந்தாலும், இமேஜ் முக்கியமல்ல, கேரக்டர்தான் முக்கியம் என்பதை உணர்த்த இந்த வில்லன் அவதாரம் எடுத்துள்ளாராம் விஜய் சேதுபதி.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nசீனுராமசாமி இயக்கம்... யுவன் தயாரிப்பு... ஹீரோ விஜய் சேதுபதி... கலக்கல் கூட்டணியில் புதிய படம்\nசன் ஆப் ரங்கா... கிரான்ட் சன் ஆப் லிங்கா... இவன் கஞ்சடான் ஜுங்கா\nபேயுடன் பலப்பரிட்சை நடத்தும் டான்... வெல்லப்போவது யார்\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nஇமைக்காக நொடிகள் படத்தை கலாய்த்து மீம்ஸ் போட முடியாது: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nவாயக்கட்டி வயத்தக்கட்டி வாழுகிற சிங்கக்குட்டி... ஜுங்கா ஆடியோ டீசர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/longevity-of-life-partner-and-kids.159676/", "date_download": "2018-08-16T19:25:29Z", "digest": "sha1:CSSN37RU7ETL3KTYBMA2ULLEBZWIUM5J", "length": 18185, "nlines": 470, "source_domain": "indusladies.com", "title": "Longevity of Life Partner and Kids | Indusladies", "raw_content": "\nஆதிசங்கரர் அருளிய ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்\nவிதத்தாம் ச்ரியம் காபி ��ல்யாண மூர்த்தி - 1\nந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்\nந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்\nசிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே\nமுகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் - 2\nமஹாதேவ பாலம் பஜே லோகபா லம் - 3\nயதா ஸந்நிதானம் கதாமானவா மே\nபவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ\nஇதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே\nதமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் - 4\nயதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா\nததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே\nஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் - 5\nகிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா\nததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா\nஇதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா\nஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து - 6\nகுஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்\nஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் - 7\nஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே\nஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்\nஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் - 8\nஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே - 9\nகடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் - 10\nபுளிந்தேச கன்யாக நாபோக துங்க\nஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் - 11\nஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் - 12\nஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு\nஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்\nஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா\nததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் - 13\nஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்\nஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ\nதவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி - 14\nவிசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்\nமயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்\nபவேத்தே தயாசீல கா நாமஹானி - 15\nஸுதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா\nஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்\nகிர£டோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய - 16\nஸ்புரத்ரத் ன கேயூரஹாராபிராம ..\nஸ்சலத் குண்டல ச்ரூலஸத் கண்டபாக\nகடெள பீதவாஸா கரே சாருசக்தி\nபுரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ - 17\nஇஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா\nஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்\nஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் - 18\nகுமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா\nபதே சக்தி பாணே மயூரா திரூட\nப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் - 19\nகபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே\nத்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் - 20\nத்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு\nமயூரம் ஸமாருஹ்ய மா¨பரிதி த்வம்\nபுர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் - 21\nப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா\nப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம���\nநவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே\nநகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷர - 22\nஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா\nமமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்\nந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி - 23\nஅஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ\nபவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே\nபவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்\nமமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் - 24\nஅபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ\nபிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்\nவிலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே - 25\nத்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி\nமுகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்\nகரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்\nகுஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா - 26\nமுனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா\nமபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா\nகுஹாத்தைவமன்யம் நஜானே நஜானே - 27\nகளத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா\nநரோவாத நாரீக்ருஹே யே மதீயா\nயஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்\nஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார - 28\nம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா\nததா வ்யாதயோ பாதகா யே மதங்கே\nபவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸுதூரே\nவிநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல - 29\nஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத\nஅஹம் சாதிபாலோ பவான் லோக தாத\nக்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச - 30\nநம கேகினே சக்தயே சாபி துப்யம்\nநமச்சாக துப்யம் நம குக்குடாய\nநம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்\nபுன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து - 31\nஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்\nஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே\nஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ - 32\nபுஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய\nபடேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய\nஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்\nலபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ. - 33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89557-actor-vaiyapuri-exclusive-interview.html", "date_download": "2018-08-16T19:58:14Z", "digest": "sha1:5EADCZ2XMJOU6M4KTWMGAY2GDC5A6MBD", "length": 35343, "nlines": 449, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘ரஜினியின் அந்த வாக்குறுதி... கமலின் அந்த வார்த்தை!’ - நெகிழும் வையாபுரி | Actor Vaiyapuri Exclusive Interview", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ���பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n‘ரஜினியின் அந்த வாக்குறுதி... கமலின் அந்த வார்த்தை’ - நெகிழும் வையாபுரி\n“எவ்வளவுதான் திறமை இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கலைன்னா வீட்டில் ரெஸ்ட்தான் எடுக்கணும். சினிமா, யாருக்கும் நிரந்தரம் இல்லை. ஆனாலும் சினிமா மேல ஆசையும், அன்பும், நம்பிக்கையும் இருந்தால் அது நம்மை நிச்சயம் கைவிடாது'' என அழகாகப் பேசிச் சிரித்து நெகிழ்கிறார் காமெடி நடிகர் வையாபுரி. ​​​\n“ரொம்ப நல்லா இருக்கேன். சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிடுச்சு. இதுவரைக்கும் 450 படங்களுக்கு மேல நடிச்சுட்டேன். சினிமாவில் இருக்கும் பெரும்பாலானவங்க, கைவசம் வேற தொழில் வெச்சிருப்பாங்க. ஆனா, இன்னிக்கு வரை எனக்குத் தெரிந்த ஒரே தொழில் சினிமாதான். என்னோட மாமா, அப்பா, அண்ணன்னு யாருமே சினிமாவில் கிடையாது. எந்தப் பின்னணியும் இல்லாம சினிமாவுக்குள் நுழைந்தவன் நான். பெற்றது அன்னை, வளர்த்தது சென்னை.”\n“நீங்க நடித்ததில் மறக்க முடியாத கதாபாத்திரம்\n“இதுவரைக்கும் நடிச்சது எல்லாமே மறந்துபோற கேரக்டர்தான். மறக்க முடியாத கேரக்டர் இனிமேதான் நடிக்கணும். ஏன்னா, வயசு 48. இந்த வயசுல பண்ணக்கூடிய மெச்சூரிட்டியான கேரக்டர் எல்லாம் முன்னாடியே நடிச்சுட்டேன். அதனால பெருசா ரீச் ஆகலைன்னு தோணும். முன்னாடி நடிச்ச பல கேரக்டர் இப்போ கிடைச்சா, இன்னும் செமத்தியா நடிப்பேன். ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்துல வாய் பேச முடியாத கேரக்டர்ல நடிச்சிருப்பேன். அந்த ரோல் இப்போ கிடைச்சா, காமெடியைத் தாண்டி சென்டிமென்ட்லயும் நல்ல பெயர் வாங்குவேன். ”\n“உங்களுக்குப் பிடித்த மூன்று ‘பா’ இயக்குநர்கள் பற்றி சொல்லுங்க\n��எந்த நடிகணும், நடிக்க ஆசைப்படுவது இந்த மூன்று இயக்குநர்களின் படத்தில்தான். பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா. இதில் பாலுமேந்திரா படமான ‘ராமன் அப்துல்லா’-வில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அவரிடம் எளிதில் சினிமா கத்துக்கலாம். குழப்பமே இல்லாம படப்பிடிப்பு நடத்துவார். பாரதிராஜா சாருடன் ‘கருத்தம்மா’ படத்துல நடிச்சேன். பாலசந்தர் சார் படத்தில் நடிக்கிற வாய்ப்பு கடைசி வரைக்கும் கிடைக்கவேயில்லை. அதுக்கு பதில், பாலசந்தர் சாரின் சீடரான கமல் சார் படத்தில் நடிச்சுட்டேன். அதுவும் கமல் சார் இயக்கிய முதல் படமான ‘ஹேராம்’ படத்திலேயே அந்த வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.”\n\"கமலுடன் நிறைய படங்கள் நடிச்சுட்டீங்களே\n\" கமல் சாரோட கார் நம்பர், 2345. அந்த கான்டெசா க்ளாசிக் கார் ரோட்ல போனாலே, உள்ளே கமல் இருக்காரோ, இல்லையோ இறங்கி நின்னு சல்யூட் அடிப்பேன். அந்த அளவுக்கு அவர் மேல எனக்கு பயம், பத்தி, பாசம். அவர் காமினேஷன்ல முதல்ல ‘அவ்வை சண்முகி’ படத்துல நடிச்சேன். அந்தப் படத்துக்காக என்னோட கேரக்டர் பெயர் ராஜா. ‘உன் பேர் என்ன’ன்னு கமல் சார் கேட்டார். `வையாபுரி'ன்னு சொன்னேன். ‘ராஜா,ராமு-ன்னு எல்லா படங்கள்லயும் சொல்றதுதானே, வையாபுரின்னே ஷாட்ல கூப்பிடுறேன்’னு கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் சொன்னார். முதல்முறையா படத்துல என் பெயரைச் சொல்லி கமல் சார் கூப்பிட்டதுலேயே சிலிர்த்துப்போனேன். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துல நடிக்கும்போது ‘நான் ஹீரோ இல்லை. நீங்கதான் ஹீரோ’னு சொல்வார். படத்தோட ஸ்பெஷல் ப்ரிவ்யூ ஷோவுக்கு நிறைய இயக்குநர்கள் வந்திருந்தாங்க. படம் பார்த்த எல்லா இயக்குநர்களிடமும் படம் எப்படி இருக்குன்னு கேட்காம, ‘வையாபுரி எப்படி நடிச்சிருக்கார்’ன்னு கமல் சார் கேட்டார். `வையாபுரி'ன்னு சொன்னேன். ‘ராஜா,ராமு-ன்னு எல்லா படங்கள்லயும் சொல்றதுதானே, வையாபுரின்னே ஷாட்ல கூப்பிடுறேன்’னு கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் சொன்னார். முதல்முறையா படத்துல என் பெயரைச் சொல்லி கமல் சார் கூப்பிட்டதுலேயே சிலிர்த்துப்போனேன். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துல நடிக்கும்போது ‘நான் ஹீரோ இல்லை. நீங்கதான் ஹீரோ’னு சொல்வார். படத்தோட ஸ்பெஷல் ப்ரிவ்யூ ஷோவுக்கு நிறைய இயக்குநர்கள் வந்திருந்தாங்க. படம் பார்த்த எல்லா இயக்குநர்களிடமும் படம் எப்படி இர��க்குன்னு கேட்காம, ‘வையாபுரி எப்படி நடிச்சிருக்கார்’னு கேட்டார் கமல் சார். இப்போ வரைக்கும் அவர் படத்துலயும் நடிக்கிறேன், அவரோட நட்பாகவும் இருக்கேன்.”\n“சமீபத்தில் ரஜினி வீட்டுக்குப் போனீங்களாமே என்ன சங்கதி\n“என் மகன், ரஜினியின் தீவிர ரசிகன். ஒருமுறையாவது ரஜினி சாரைச் சந்திக்கணும்னு ஆசைப்பட்டான். நானும் அவரோட வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டிருந்தேன். திடீர்னு போன வாரம் ரஜினி சார் வீட்டிலிருந்து ஒரு போன். ‘நாளை காலை 10 மணிக்கு சார் வரச்சொல்றார்’னு சொன்னாங்க. 9:50-க்கு ரஜினி சார் வீட்டுக்குப் போயிட்டோம். பார்த்ததும் கட்டிப்பிடிச்சுக்கிட்டார். அப்படியே நெகிழ்ந்துட்டேன். ‘கமலோட நிறைய படம் பண்ணிட்டீங்க. ஆனா, நாம சேர்ந்து ஒரு படம்கூட பண்ணதில்லையே. நிச்சயமா அடுத்த படம் பண்ணலாம்’னு சொன்னார். ரஜினி சாரோடு சுமார் 20 நிமிடம் பேசிட்டிருந்தோம்.”\n“அப்போ ரஜினியின் அடுத்த படத்தில் நீங்க இருக்கீங்க\n“அவர் ஸ்டைல்ல சொல்லணும்னா, இறைவன்தான் முடிவுசெய்யணும். நமக்குக் கிடைக்கணும்னு இருந்தா நிச்சயம் கிடைக்கும்.”\n“ட்ரெண்டு மாறிடுச்சு, புது காமெடி நடிகர்களின் வரவு அதிகமாகிடுச்சு. உங்களை அப்டேட் பண்ணாமவிட்டதால்தான், பட வாய்ப்பு குறைந்ததாக நினைக்கிறீங்களா\n“இப்போ வரைக்கும் ஹீரோக்கூட சோலோ ட்ராக் பண்ணதில்லை. ரெண்டு கைகளும் சேர்த்து தட்டினால்தான் ஓசை எழும். ஒரு காமெடியன் பேசுற பன்ச்சுக்கு நான் கவுன்ட்டர் கொடுத்தால்தான் அது காமெடி. நான் மட்டுமே படம் முழுவதும் காமெடி பண்ணா கடுப்புதான் வரும். கவுண்டமனி - சத்யராஜ் சார் ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சதுனால்தான் ஹிட்டாச்சு. விவேக், தாமு, சார்லின்னு அவங்ககூட நடிச்சதைத்தான் என்னோட ப்ளஸ்ஸா நினைக்கிறேன். எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் வாழ்த்துகள். புது காமெடி நடிகர்கள், நடிக்கக் கூப்பிட்டாலும் நடிப்பேன். இன்றைக்கு ட்ரெண்டுல இருக்கிறவங்ககூட சேர்ந்து நடிப்பதுகூட, நம்மை ட்ரெண்டுல வெச்சிட்டிருக்கிற மாதிரிதானே.”\n“நிறைய படங்கள், நிறைய கேரக்டர்கள் நடிச்சுட்டீங்க. ஆனாலும் மிகப்பெரிய ஹிட் கொடுக்கலைன்னு வருத்தம் உண்டா\n“ இப்போ தொப்பி போட்டுத்தான் வெளியவே வர்றேன். காரணம், தலையில் முடி, மேல வரைக்கும் ஏறிடுச்சு. இப்போ வரைக்கும் விக் வெச்சு நடிச்சதில்லை. இனிமேல், நல்ல கேரக்டர் ரோல் வந்தா நடிக்கலாம்கிறதுதான் என் விருப்பம். ஆனா, காலையில் வாக்கிங் போகும்போது, பார்க்கிறவங்க ‘என்ன சார் இப்போ எதுவும் படம் இல்லைபோல, அப்போ அவ்வளவுதானா’னு கேட்பாங்க. நான் நடிக்க மாட்டேன்னு சொல்லலை. நிறைய காமெடி நடிகர்கள் வந்துட்டாங்க. காமெடியனாக இல்லாவிட்டாலும் மாமா, அப்பா, மச்சான்னு எந்த ரோல்னாலும் நடிக்க ரெடி. சீக்கிரமே பழைய மாதிரி ஹிட் கொடுப்பேன்.”\n“கைவசம் என்னென்ன படங்கள் இருக்கு\n“வெற்றி மாறன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் படம் ரெடி. இந்தப் படத்துல ராதாரவி சாருக்கு அசிஸ்டென்டா சைலன்ட் வில்லனா நடிச்சிருக்கேன். விக்ரம்பிரபுவோடு ‘பக்கா’. இன்னும் பத்து பதினைந்து படங்கள் ரிலீஸாக ரெடியா இருக்கு. எல்லா படங்களும் ரிலீஸானா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வையாபுரியைத் திரையில் பார்க்கலாம்.”\n“நடிப்பிலிருந்து அரசியலுக்கு ஏன் வந்தீங்க\n``அரசியல் பற்றியெல்லாம் பெருசா எனக்கு எதுவுமே தெரியாது. ஷூட்டிங் இல்லை. அதனால மீட்டிங் போனேன். அங்கே போய் நான் ஏதும் நடிக்கவும் செய்யலை. எந்தத் தலைவர் பற்றியும், எந்தக் கட்சியைப் பற்றியும் எதிரா பேசாம, என் சார்புக் கட்சியின் திட்டங்கள் பற்றி மட்டும்தான் பேசி ஓட்டு கேட்டேன். எந்தத் தலைவரையும் இதுவரையும் விமர்சனம் பண்ணதில்லை. நகைச்சுவையா கட்சி மீட்டிங்கில் பேசுறதுனால எல்லா கட்சிக்காரர்களுக்கும் என்னைப் பிடிக்கும்.”\n“ஜெயலலிதா இல்லாத கட்சியை எப்படிப் பார்க்குறீங்க\n``உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கே அம்மா இல்லாத மாதிரிதான் நினைக்கிறேன். எனக்கு அம்மா கிடையாது. நான் அவங்களைதான் அம்மாவா நினைப்பேன். அம்மா செய்ய நினைச்சதை, அ.தி.மு.க. - கட்சியினர்தான் செய்யணும்.”\n“ஆனா, கட்சி இரண்டா பிரிந்து கிடக்கே\n``அம்மா, கஷ்டப்பட்டு ஜெயிச்சு ஆட்சியைப் பிடிச்சாங்க; மக்கள் மனதிலும் இடம்பிடிச்சாங்க. இன்னும் நான்கு ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரணும். கட்சிக்குள்ள எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாம எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும். அதுதான் என் விருப்பம். ”\n“ரஜினி கட்சி ஆரம்பிச்சா, நீங்க அவர் சார்பா பேசுவீங்களா\n“ஆண்டவன் நினைத்தால் பார்க்கலாம்னுதான் ரஜினி சார் சொல்லியிருக்கார். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அவரின் கட்சித் திட்டங்கள் நல்லா இருந்தால் நிச்சயம் மக்களுக்கு எடுத்துச்சொல்வேன். மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறவங்க யாரா இருந்தாலும் அவங்களைப் பற்றிப் பேசுறது தப்பில்லை.”\n“நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும், அரசியலில் போட்டியிடவோ, பதவியின் மீதோ ஆசையோ எனக்குக் கிடையாது. யாரையும் பகைவனா நினைக்க மாட்டேன். முதல்ல இருந்தே எதிரி இல்லாமலேயே வாழ்ந்துட்டேன். கடைசிவரைக்கும் அப்படியே இருக்க ஆசைப்படுறேன்.”\nஅஜித்தைப் பார்த்து பொறாமைப்பட்ட கமல்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 6\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n‘ரஜினியின் அந்த வாக்குறுதி... கமலின் அந்த வார்த்தை’ - நெகிழும் வையாபுரி\nபாகுபலி மூன்றாம் பாகம் உருவாக இந்தக் காரணங்கள் போதும்தானே..\nரஜினி அரசியலுக்கு வருவாரா - அவரது ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅஜித்தைப் பார்த்து பொறாமைப்பட்ட கமல்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/12/1915-13.html", "date_download": "2018-08-16T19:50:43Z", "digest": "sha1:KA4VVM5RH77EC5VPUTKDNVMAPRPLAWJ4", "length": 26030, "nlines": 78, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பௌத்தத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள் செய்ததென்ன? (1915 கண்டி கலகம் –13) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 1915 , என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » பௌத்தத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள் செய்ததென்ன (1915 கண்டி கலகம் –13) - என்.சரவணன்\nபௌத்தத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள் செய்ததென்ன (1915 கண்டி கலகம் –13) - என்.சரவணன்\n19ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சியில் கேணல் ஒல்கொட் வெறும் சித்தாந்தவாதியாக இருக்கவில்லை. அவர் ஒரு செயல் வீரராக இருந்தார். அவரால் பலனடைந்த சிங்கள பௌத்த சக்திகள் அவர் தந்த ஏணியில் ஏறியபின் அவரையே எட்டியுதைத்து தள்ளியது என்றே வரலாற்று சான்றுகள் விளக்குகின்றன.\n1915 கண்டிகலவரத்தின் போது சிங்கள பௌத்தரல்லாத பொன்னம்பலம் ராமநாதன் இங்கிலாந்து சென்று பேசி சிங்கள பௌத்தத் தலைவர்களை எப்படி விடுவித்தாரோ அதுபோல 1883 கலவரத்திலிருந்து சிங்கள பௌத்தர்களுக்கு நியாயம் கோரி அக்கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்கவும் அந்நிய அமெரிக்க ஆங்கிலேயரான ஒல்கொட் காரணமாக இருந்தார். பிற்காலத்தில் சிங்கள தலைவர்கள் ராமநாதனை எப்படி ஒரு துரோகியாக சித்திரித்தார்களோ அதுபோல ஒல்கொட்டும் அன்றே ஒரு துரோகியாக பிரசாரப்படுத்தப்பட்டார். சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு தூணாகவும், ஒரு ஞானத்தந்தையாகவும் (God father) இருந்த ஒல்கொட் இந்த துரோகங்களின் காரணமாக நாட்டை விட்டே சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு வரவேயில்லை.\nஒல்கொட்டின் அத்தியாயம் முடிந்ததன் பின்னர் அநகாரிக்க தர்மபால வரும்வரும் வரையான இடைக்காலத்தில் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916 ). இவர்களை விட எச்.எஸ்.பெரேரா, சீ.டபிள்யு.லெட்பீடர் ஆகியோரும் முக்கியமானவர்கள்.\nபுல்ஜன்ஸ் பிறப்பால் பறங்கி இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர். அதனைக் கைவிட்டுவிட்டு பௌத்த மறுமலர்ச்சிக்கு உழைத்தவர். புல்ஜன்ஸ் குறித்து குமாரி ஜெயவர்த்தன எழுதிய “இலங்கை தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு” நூலில் பெருமளவு தகவல்களைத் தருகிறார்.\nபுலமைப்பரிசின் மூலம் இங்கிலாந்து சென்று கற்று பட்டம் பெற்று 1887 ���ல் திரும்பிய புல்ஜன்ஸ் ஒரு கல்விமானாகவும் சிந்தனையாளனாக நாடு திரும்பினார். இங்கிலாந்தில் இருந்தபோது பொதுவுடைமை, ஜனநாயகம், தாராளவாதம் போன்ற அரசியல் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார். அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் கற்ற காலத்தில் கூட கிறிஸ்தவ மதத்தையே பின்பற்றினார். ஆனால் இலங்கை திரும்பிய அடுத்த வருடமே அவர் பௌத்த மதத்துக்கு மாறி பௌத்த மறுமலர்ச்சியில் பங்கெடுத்தார். தீவிர செயற்பாட்டாளருமானார். அவர் கல்விகற்ற கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி இந்த மத மாற்றத்தினால் ஆத்திரமுற்று கௌரவம் வழங்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்த அவரின் பெயரையும் நீக்கியது. இது தொடர்பாக எழுத்திலேயே அவர் அக்கல்லூரி நிர்வாகத்திடம் வினவியபோது அதற்கு எழுத்திலேயே கிடைத்த பதிலின் படி “இந்த பாடசாலை கிறிஸ்த்தவத்தை பேணிப் பாதுகாத்து, வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. ஞானஸ்தானம் பெற்ற ஒருவர் எதிரியிடம் போய் சேர்ந்துள்ளார். துரோகிகளின் பெயரை இந்தப் பட்டியலில் இடப்போவதில்லை.” என்று பதிலளித்தனர்.\nபுல்ஜன்ஸ் 1888இல் “பௌத்தன்” (The Buddhist) எனும் பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். இதன் மூலம் ஆங்கில கிறிஸ்தவ மிஷனரிமார்களுடன் கருத்துப்போரைத் தொடர்ந்தார் என்றே கூறவேண்டும். அடுத்த ஆண்டு புறக்கோட்டையில் பௌத்த ஆண்கள் பாடசாலையின் அதிபராக அவர் நிமிக்கப்பட்டார். (பிற்காலத்தில் அது மருதானை ஆனந்தா கல்லூரியாக ஆனது). 1890இல் இந்த ஆனந்தா மகா வித்தியாலய திறப்புவிழாவின் போது கேணல் ஒல்கொட், புல்ஜன்ஸ், பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார்கள். 1890-1903 வரை பௌத்த பாடசாலைகளின் கல்வி முகாமையாளராக பணியாற்றினார்.\n1892 இல் ஆங்கிலேய அரசு கால் மைலுக்குள் இயங்கும் பாடசாலைகளுக்கு அரச உதவிகள் கிடைக்காது என்று இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடினார். பௌத்த பாடசாலைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். புல்ஜன்ஸ் தொழிலாளர் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அதிகம் குரல்கொடுத்தவர். செயற்பட்டவர். இவரது மதமாற்றத்தினால் கோபமுற்றிருந்த கிறிஸ்தவ தரப்பின் மோசமான எதிர்ப்புக்கு ஆளானவர் என்கிறார் விக்டர் ஐவன் தனது நூலில்.\nகொழும்பு தொழிலாளர்கள் மத்தியில் அவர் பெரும் நன்மதிப���பை பெற்றிருந்தார். புல்ஜன்ஸ் 25.03.1899 அன்று பௌத்த தலைமையகத்தில் வைத்து ஆற்றிய “நான் ஏன் பௌத்தன் ஆனேன்” (Why I became a Buddhist) எனும் தலைப்பிலான ஆங்கில உரை பிரசித்திபெற்ற உரை. அந்த உரை ஒரு சிறு கை நூலாகவும் வெளிவந்தது. “நான் ஏன் முஸ்லிம்மாகவோ, ஒரு ஹிந்துவாகவோ மாறாமல் பௌத்தத்துக்கு மாறினேன்” என்று அவர் அந்த விரிவுரையில் குறிப்பிடுகிறார்.\n“...கிறிஸ்தவத்தை பின்பற்றும் இங்கிலாந்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், சமூக சீரழிவுகளை நேரில் கண்டேன்... நடைமுறை கிறிஸ்தவம் போலியானது. ஏனென்றால் மிஷனரிகளையும், பைபிளையும் நாடுநாடாக அனுப்பப்படுகின்றபோது அவர்களுடன் பெருமளவு மதுபான போத்தல்களும், துப்பாக்கி ரவைகளும் அனுப்படுகின்றன. மதுபானம் சிந்தனையை அழிப்பதற்காக, ரவைகள் கொல்வதற்காக...” என்கிறார்.\nபுல்ஜன்ஸ் கிறிஸ்தவ பாடசாலை கல்வி முறைமையையும், மிஷனரிகளையும் கடுமையாக தனது பிரசாரங்களின் மூலமும், எழுத்தின் மூலமும் தாக்கினார்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த லெட்பீடர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். கேணல் ஒல்கொட் 1886 இல் பௌத்த கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தபோது அவரோடு தோளோடு தோளாக பணியாற்றியவர் சீ.டபிள்யு.லெட்பீடர். 1883 இல் எலேனா ப்லாவட்ஸ்கியின் வழிகாட்டலில் பிரம்மஞான சங்கத்தில் (தியோசொப்பிகல் சொசைட்டி) இணைந்து பிற் காலத்தில் பிரம்மஞான சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராக ஆனார். 1884 இல் சென்னை அடையாறுக்கு வந்து பிரம்மஞான சங்கத்தில் பணியாற்றியவர். 1885இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு கேணல் ஒல்கொட்டுடன் சேர்ந்து பிரசாரங்களில் ஈடுபட்டார். குறிப்பாக பௌத்த கல்வி அறக்கட்டளைக்கு பணம் திரட்டுவதில் முன்னின்றார். இவர்களுடன் சிறியவனான டேவிட்டும் (பிற்காலத்தில் அநகாரிக்க தர்மபால) சில சந்தர்ப்பங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதுமட்டுமன்றி ஆரம்பகாலங்களில் ஒல்கொட், லெட்பீடர், புல்ஜன்ஸ் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர் டேவிட்.\nஆனந்தா மகா வித்தியாலயத்தின் முதலாவது அதிபராக ஆக்கப்பட்டார் லெட்பீடர் (1886 - 1890). இன்றும் பிரதான கட்டடத்துக்கு அவரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. பௌத்த மறுமலர்ச்சியில் பிரம்மஞான சங்கத்தின் பாத்திரம் முக்கியமானது என அறிந்தோம். அந்த பிரம்மஞான சங்கத்தின் தூண்களில் ஒருவர் லெட்பீடர். ஆனால் இறுதிக்கால���்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அவர் இராஜினாமா செய்துகொண்டார். ஆனால் அப்படிப்பட்ட எந்த குற்றச்சாட்டும் இறுதிவரை நிரூபிக்கப்படவில்லை.\nபிறப்பால் ஒரு கிறிஸ்தவரான கண்டியை சேர்ந்த ஹேமச்சந்திர சேபால பெரேரா பௌத்தராக மதமாற்றம் செய்துகொண்டவர். பின்னர் எச்.எஸ்.பெரேரா பிரம்மஞான சங்கத்தினால் வெளியிடப்பட்டுவந்த “சரசவி சந்தரெச” பத்திரிகைக்கு ஆக்கங்களை எழுதுவதற்கு ஊடாக அச் சங்கத்தின் பணிகளில் இணைந்து கொண்டவர். 1893 இல் அவர் அப்பத்திரிகையின் முகாமையாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரின் கடும் உழைப்பின் காரணமாக அப்பத்திரிகையின் விநியோகம் பாரிய அளவு அதிகரித்ததன காரணமாக 1903 இல் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது வெளிவந்த Independent பத்திரிகைக்கு பதிலடி கொடுக்குமுகமாக “இலங்கை பௌத்தர்களின் குரல்” (The Sarasavi Sadaresa – organ of the Buddhists of Ceylon) என்று அப்பத்திரிகையின் முகப்பில் ஆங்கிலத்தில் இட்டார்.\n6 வருடங்கள் அப்பதவி வகித்த நிலையில் பிரம்மஞான சங்கத்துடன் ஏற்பட்ட சர்ச்சையின் விளைவாக அவர் 16.11.1906 அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும ஒரே மாதத்தில் அவர் டீ.பீ.ஜயதிலக்கவின் உதவியோடு டிசம்பர் 17 அன்று “தினமின” என்கிற தினசரி பத்திரிகையை ஆரம்பித்தார். சிங்கள பத்திரிகைத்துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த பத்திரிகை பிரம்மஞான சங்கம் முன்னெடுத்த சிங்கள பௌத்த சித்தாந்தத்தை அப்படியே தொடர்ந்தது.\nஎச்.எஸ்.பெரேரா சில வருடங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டுப் போனார். இதனை தொடர்ந்து நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டது. இப்படி ஒரு பத்திரிகையின் இருப்பை உணர்ந்த டீ.பீ.ஜயதிலக்க இப்பத்திரிகையை கொள்வனவு செய்யும் படி டீ.ஆர்.விஜயவர்தனாவை கேட்டுகொண்டதைத் தொடர்ந்து எச்.எஸ்.பெரேராவிடமிருந்து அது வாங்கப்பட்டது. அதுவே இன்றும் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருக்கிறது.\nஇதே காலத்தில் வெளியான “சிங்கள பௌத்தயா” எனும் சிங்கள பௌத்த இனவாத பத்திரிகையின் ஆசிரியராக ஆரம்பத்தில் செயல்பட்டவர் எச்.எஸ்.பெரேராவின் சிஷ்யரான பியதாச சிறிசேன. அநகாரிக்க தர்மபால அதனை மேலும் செழுமைபடுத்தும் பொறுப்பை எச்.எஸ்.பெரேராவிடம் கொடுக்கும்படி கேட்டிருந��தார். பிற்காலத்தில் சிங்கள பௌத்தயா பத்திரிகையை தலைமை ஆசிரியராக நெடுங்காலமாக நடத்தியவர் அநகாரிக்க தர்மபால. அக்காலத்தில் அப்பத்திரிகையே மிக மோசமான இனவாத பத்திரிகையாக வெளிவந்தது. இப்பத்திரிகை 1915 கண்டி கலவரத்துக்கு காரணங்களில் ஒன்றாக ஆங்கில அரசினால் குற்றம்சாட்டப்பட்டு அநகாரிக்க தர்மபால வீட்டுச் சிறையில் சில வருடங்கள் வைக்கப்பட்டிருந்தது பற்றி பின்னர் முழுமையாக தெரிந்துகொள்வோம்.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/156881-2018-02-05-10-07-24.html", "date_download": "2018-08-16T20:19:01Z", "digest": "sha1:FWUDINFERAL4MEPOW3OFYC7DIQISIHEM", "length": 25496, "nlines": 91, "source_domain": "viduthalai.in", "title": "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தொடர்பான இரு மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை மாணவர் அமைப்புகள் கையில் எடுக்கும்!", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்��ன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nheadlines»தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தொடர்பான இரு மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை மாணவர் அமைப்புகள் கையில் எடுக்கும்\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தொடர்பான இரு மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை மாணவர் அமைப்புகள் கையில் எடுக்கும்\nதிங்கள், 05 பிப்ரவரி 2018 15:35\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தொடர்பான\nஇரு மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால்\nமாணவர் அமைப்புகள் கையில் எடுக்கும்\nசென்னை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி\nசென்னை, பிப்.5 ‘நீட்’ தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டத் திருத்த மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காவிட்டால், இது தொட���்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றிக் கொடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களை மாணவர்கள் கையில் எடுப்பார்கள் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தி யாளர்களிடம் கூறினார்.\nநீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று (5.2.2018) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.\nஇரண்டு சட்ட மசோதாக்கள் சட்டப்படி கையெழுத்தாகியிருந்தால்...\nநீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக் கோரி ஓராண்டிற்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி கொண்டுவந்த இரண்டு சட்டத் திருத்த மசோதாக்களை, எதிர்க்கட்சிகள் உள்பட தி.மு.க., காங் கிரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை சேர்ந்து ஆதரித்தன. அந்த இரண்டு சட்ட மசோதாக்கள் சட்டப்படி கையெழுத்தாகியிருந்தால், விலக்கு தானே கிடைத்திருக்கும்.\nஅரசியல் சட்டப்படி இது மாநில அரசிற்கு இருக் கிற உரிமை. நீட் தேர்வைப்பற்றிய அந்த சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டபொழுதே, விலக்குக் கோரு கின்ற மாநிலங்களுக்கு விலக்குத் தரவேண்டும் என்பது அந்த சட்டத்திற்குள் இருக்கக்கூடிய பார்லிமெண்டரி ஸ்டேண்டிங் கமிசனுடைய பரிந்துரையை உள்ளடக்கிய ஒன்றாகும்.\nஅதுமட்டுமல்ல, கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறதே தவிர, இன்றைக்கு இருக்கின்ற மத்திய அரசாங்கத்தினுடைய போக்கு, அது யூனியன் லிஸ்ட்டுக்கே போய்விட்டது போன்று - மத்திய அரசுக்கே முழுக்க முழுக்க கல்வி உரிமை என்பது போன்று நடந்துகொண்டிருக்கிறது.\nசமூகநீதி காப்பாற்றப்படக் கூடாது என்பது மத்திய அரசினுடைய நோக்கம்\n98 சதவிகிதம் மாநிலக் கல்வி முறை - 1.6 சதவிகிதம்தான் சி.பி.எஸ்.இ. முறை. இதிலிருந்துதான் நாங்கள் கேள்வி கேட்போம் என்று சொன்னால், நம் பிள்ளைகள் தேர்வாகக் கூடாது - நீட் தேர்வில் தேர்வடையக்கூடாது - தமிழ்நாட்டுப் பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், சமூகநீதி காப்பாற்றப்படக் கூடாது என்பது மத்திய அரசினுடைய நோக்கமாகும்.\nஅது உயர்ஜாதிக்காரர்களுக்கும், நகர வசதியாளர் களுக்கும், இன்னுங்கேட்��ால், நீட் பயிற்சி வகுப்பு என்ற பெயரால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வசதியாக ஒரு தொழிலை உருவாக்குவதற்கும் பயன்பட்டு இருக்கிறது. ஆகவே, இது கூடாது. அதனை ரத்து செய்யவேண்டும் என்பதற்காக, அந்த நீட் தேர்வை எல்லோரும் எதிர்க் கிறார்கள்.\nபி.ஜே.பி.,யும், ‘பிராமண’ சங்கத்தைத் தவிர வேறு யாரும் கிடையாது\nதமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், ‘‘நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்‘’ என்று இன்றைக்குக்கூட கல்வி அமைச்சர் சொல்கிறார். ஆனால், இந்த நீட் தேர்வை ஆதரிப்பவர்கள், பி.ஜே.பி.,யும், ‘பிராமண’ சங்கத்தைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதுதான் உண்மை.\nஆகவே, ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்றாகத் திரட்டி, இன்றைக்கு இந்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் முதல் கட்டமாக, மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.\nஓராண்டு நீட் தேர்வு நடந்துவிட்டதால், இது ஏதோ முடிந்துவிட்டது, நிலைத்துவிட்டது என்ற எண்ணம் இருக்கவேண்டிய அவசியமில்லை.\n21 ஆண்டுகாலம் போராடி, நுழைவுத் தேர்வை ரத்து செய்த சட்டத்தை நிறைவேற்றிய மாநிலம்\nநுழைவுத்தேர்வை எதிர்த்து, 21 ஆண்டுகாலம் போராடி, நுழைவுத் தேர்வைரத்து செய்த சட்டத்தை நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு. இன்னும் அந்த சட்டம் அப்படியே இருக்கிறது.\nஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீட் தேர்வு விலக்குக் கோரியும், அதேபோல, மருத்துவக் கவுன்சிலை நீக்கிவிட்டு, தேசிய மருத்துவத் தேர்வாணையம் என்று ஒன்றை உருவாக்குகின்ற மசோதா நிறைவேற்றப்படக் கூடாது - அது கைவிடப்படவேண்டும். அதன்மூலம், மருத்துவர்களின் உரிமை, மாநிலங்களின் உரிமை, சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.\nமூன்றாவது கோரிக்கை, உயர்மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 விழுக்காடு இடங்களையும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கவேண்டும் என்பது மிக முக்கிய தீர்மானமாகும்.\nஅதேபோல, அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்லூரியில், 50 சதவிகித இடங்கள் வழங்கவேண்டும் போன்றவைகளையெல்லாம் தீர்மானங்களாக நிறைவேற்றி, அதனையொட்டி இன் றைக்கு முதல் கட்டப் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இது அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற போராட்டம்.\nவர��கிற 10 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ அமைப்புகள், மாணவப் பிரதிநிதிகள் கூடி, மேற்கண்ட நிலையை வலி யுறுத்த உள்ளார்கள். இதனைப் பெற்றோர்களுக்கும் தெளிவாக்கவேண்டும்; அரசினருக்கும் தெளிவாக்க வேண்டும் என்பதற்காக போராட்டங்களை மேற்கொள்ள இருக்கிறார்கள்.\nசெய்தியாளர்: ஒருபக்கம் தமிழக அரசு நீட் தேர்வு விலக்குக்கோரி இரு மசோதாக்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், மறுபுறம் 412 பயிற்சி மய்யங்களை ஏற்படுத்தி, நீட் நுழைவுத் தேர்வுக்காக என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சொல்கிறார். இந்த இரண்டு நிலைப்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nதமிழர் தலைவர்: உங்கள் கேள்வி வரவேற்கப்பட வேண்டியது. பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன் என்கிற இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. அதில் தெளிவாக இருக்கவேண்டும். ஒன்று, அந்தப் பக்கத்தில் இருக்கவேண்டும் அல்லது இந்தப் பக்கத்தில் இருக்கவேண்டும். இதனை மக்கள் உணரக்கூடிய அள விற்கு வருகிறார்கள். அவர்களே தங்களைத் தெளிவாக்கிக் கொள்வார்கள், அதனை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்.\nமத்திய அரசிடமிருந்து எந்தத் தகவலையும், மாநில அரசு பெறவில்லை\nதமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற இரண்டு சட்டத் திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும், இதுவரையில் அந்த சட்டத் திருத்தங்கள் என்னாயிற்று என்று மத்திய அரசிடமிருந்து எந்தத் தகவலையும், மாநில அரசு பெறவில்லை.\nஅந்த சட்டங்களில் என்ன குறைபாடு அல்லது ஏன் அவர்கள் மறுக்கிறார்கள் என்று ஏதாவது காரணங்களை சொல்லியிருக்கிறார்களா என்றால், அப்படி எதுவும் கிடையாது.\nஇந்த சூழ்நிலையில், அதை வலியுறுத்தி, அந்த சட்டத் திருத்த மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறவேண்டிய கடமை அரசியல் சட்டப்படி, தமிழக அரசுக்கு உண்டு. தமிழக அரசு முதுகெலும்போடு அதனை வலியுறுத்தவேண்டும்.\nமாநிலங்கள் விலக்குக்கோர உரிமை - அதிகாரமும் உண்டு\nமூன்றாவதாக, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கேட்பது இருக்கிறதே, இது கருணையோ, பிச்சையோ, சலுகையோ அல்ல. மாறாக, இந்திய அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்ற உரிமை. பொதுப் பட்டியலில் இருக்கிறது கல்வி. அப்படி இருக்கும்பொழுது, அதனை மற்ற மாநிலங்களுக்கு வலியுறுத்த மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று சொன்னால், மாநிலங்கள் விலக்குக்கோர உரிமை - அதிகாரமும் உண்டே\nஎனவே, இது மோடியினுடைய விருப்பத்தைப் பொறுத்ததோ, குடியரசுத் தலைவரின் விருப்பத்தைப் பொறுத்ததோ அல்ல. அவர்கள் பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியல் சட்டப்படி அவர்கள் செயல்படவேண்டிய கடமை உண்டு.\nஅப்படியானால், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, அவர்கள் அரசியல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்; தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது அரசியல் சட்டத்தின் பெயரால், ஒரு மோசடி அரசியல் நடக்கிறது என்று அதற்குப் பொருள்.\n- இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/06/", "date_download": "2018-08-16T20:12:30Z", "digest": "sha1:NISKRDTIGZQEL2G2RF5EH6ISR7ZYKTSQ", "length": 44361, "nlines": 349, "source_domain": "www.tamilvaasi.com", "title": "June 2013 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், செங்கோவி, தமிழ் பதிவர்கள்\n பதிவர்களின் கனா கானும் காலம்\nடிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க பதிவர் செங்கோவியின் தளத்தில் நம்ம நண்பர்கள் அடித்த கும்மிகள் இன்று இல்லையே என ஏங்கும் நண்பர்களுக்காக எழுதப்பட்டது.\n(செங்கோவி பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம பதிவுலக நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க. இந்த பதிவின் கடைசியில் இணைச்சிருக்கேன். அவங்க சொல்றதையும் மறக்காம படிச்சிடுங்க)\nசென்ற வருடம் மதுரையில் எங்களின் சந்திப்பில் செங்கோவி\nபதிவுலகில் இப்போ நிறைய புதுமுகங்களும், பிரபலங்களும், இருக்காங்க. ஆனா, ரெண்டு மூணு வருசமா நல்லா பீக்குல இருந்த பதிவர்கள் இப்போ எழுதறது கொறஞ்சு போச்சு. காரணங்கள் என்னாவாக இருந்தாலும் அப்போ, அதாவது 2011 வருட காலத்தை நெனச்சு பார்த்தா, அந்த கால பதிவுலக நாட்கள் திரும்ப வராதா என மனசு ரொம்ப ஏங்குது.\nசெங்கோவி எப்பவும் நைட் பண்ணெண்டு மணிக்கு கரெக்டா போஸ்ட் போட்ருவாரு. செங்கோவி பதிவுகள் எப்பவும் செமையா இருக்கும். நானா யோசிச்சேன், மன்மதலீலை தொடர், அரசியல் பதிவுகள், சினிமா விமர்சனம் என ஒவ்வொரு நாளும் கலந்துகட்டி பதிவுகள் வரும். ஒவ்வொரு பதிவுக்கும் மொத கமெண்ட்ல ஆரம்பிச்சு கமெண்ட்ஸ் கவுண்டிங் நூறு, இருநூறுன்னு போயிட்டே இருக்கும்.\nஅவரு போஸ்டுல மொத கமென்ட் யாரு போடுவாங்கறதுல ஒரு போட்டியே நடக்கும். அனேகமா அப்ப தான் வடை, மொத வடைங்குற கமென்ட் பழக்கமே வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்படியே மொத கமென்ட்ல கலாய்க்க ஆரம்பிச்சா, ஒவ்வொருத்தரா கூடி வர ஆரம்பிச்சிருவாங்க.\nஅதுவும், நானா யோசிச்சேன்ல, ஹன்சிகா, நமீதா, திரிஷா, பத்மினின்னு கலாய்ச்சு நாலஞ்சு வரிகள் இருந்தா போதும். பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், நண்பர்கள் ராஜ், நிரூபன், மொக்கராசு மாமா, ரியல் சந்தானம் பேன்ஸ்(புட்டிபால்-Dr. Butti Paul), யோகா ஐயா, கோகுல் , காட்டான், மாத்தியோசி மணி என நண்பர்களின் கும்மி கமெண்ட்ஸ் ஸ்டாப் பண்ணவே முடியாது.\nஎங்களுக்குள் கமெண்ட்ஸ்ல நக்கல்ஸ் போயிட்டே இருக்கும் போது, கூகிள் சாட்டில் வேற தனியா கிசுகிசுக்கள் போயிட்டு இருக்கும். அந்த கிசுகிசுக்கள் கமென்ட்ல போட்டு தனி ஆராய்ச்சியே நடக்கும். ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். நைட்டுல ஒரு நட்பு வட்டமே ஜாலியா இயங்கினது செங்கோவி பதிவுகள்ல தான். அவரும் வேலைகளில் பிஸி ஆக, அப்படியே சில சமயம் பதிவு எழுதுவதற்கு லீவ் விட ஆரம்பிச்சார். நட்பு வட்டங்களும் பதிவு எழுதறதுல கொறஞ்சு போயிட்டாங்க.\nபதிவுகள் குறைய காரணம், நேரம் கெடைக்கறது இல்லை, இன்னொன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ் அப்படின்னு மாறிட்டதுனால அங்கேயே பிஸி ஆகிட்டாங்க. நாங்கெல்லாம் மீண்டு.. மீண்டும் பதிவு எழுத ஆரம்பிக்க செங்கோவி பதிவு எழுதினா தான் முடியும்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்க தானே நட்புகள் கூடும் இடமா இருந்துச்சு. பதிவுகள் எழுதவும் ஒரு ஆர்வமும் இருந்துச்சு.\nசெங்கோவி, குவைத்தில் இருந்து ஒரு மாசம் லீவுக்கு அவர் ஊருக்கு வந்திருக்கார். போன் செய்தார், அக்கால நினைவுகளை பீலிங்கா பேசினோம், அதன் பாதிப்பே இந்த பதிவு.\nசெங்கோவி பற்றி நான் எழுதிய பதிவுகள்:\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு\nஅவரைப் பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க இதோ கீழே...\nசெங்கோவி............. என் இணைய உலகின் வழிகாட்டி. அப்பெல்லாம், பதிவுன்னா என்ன கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி(இன்னி வரைக்கும் உங்க தளத்துல தமிழில டைப் பண்ணி,காப்பி பேஸ்ட் பண்ணித் தான் கமெண்டு போடுறேன். இது கூட)\nபொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....\nபதிவர் செங்கோவி பதிவு போட்டாருன்னா என்னைப்போல சில பல பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் பதிவுக்கு கமெண்ட் போடுவதும், அதற்கு செங்கோவி பதில் கமெண்ட் கொடுப்பதுவுமாய் ஏக கலகலப்பாக செல்லும் அன்றைய பொழுது. அதிலும் நானா யோசிச்சேன் போட்டாருன்னா அதில் அவர் நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கும். இயல்பானநடையில் எழுதும் அவர் இப்போது எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு இழப்புதான். யோவ் சீக்கிரம் வந்து எழுதுய்யா. ஐ யம் வெயிட்டிங்க்.\nபதிவுலகம் என்ற எழுத்தாசைப் பயணத்தில் தனிமரமாக நுழைந்த போது பலரும் பலவிதத்தில் எனக்குத் துணை நின்றார்கள் அந்த வகையில் எப்படி பதிவு எழுதுவது எழுத்தும்பிழை தவிர்ப்பது பந்தி பிரிப்பது முதல் பலரோடு எப்படிப் பொதுத் தளத்தில் பழகவேண்டும் என்று எனக்கு பதிவுலக வழிகாட்டியாக அமைந்தவர், நான் எப்போதும் மதிக்கும் ஒருவர் அது மன்மத லீலை என்ற தொடரில் எனக்கு அறிமுகமாகி முருகவேட்டையில் முண்டியடித்த நானாக யோசித்தேன் என்று எங்கள் பலருக்கு அறிமுகமான பதிவாளர் செங்கோவி ஐயாதான் இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம் என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம், பதிவுகள் தாண்டி பலரோடு எனக்கு இன்றும் நட்புக்கிடைத்த அந்த நாட்கள் மறக்க முடியாது .\nஅவர் தளத்தில் வரும் பன்னிக்குடியார், தமிழ்வாசி பிரகாஸ், யோகா ஐயா , மொக்கராசு மாமா,சந்தாணம் பாஸ், அப்பு அண்ணாச்சி என பலரோடு ஒன்றாகி இரவு நேர வேலையிலும் இரண்டு நிமிடங்கள் சரி இயல்பாக இடைவிடாது பேசி மகிழ்வது இவர்தளத்தில் தான் . அவர் பதிவு எப்ப வரும் என்று என் கைபேசியை நோண்டிக் கொண்டு இருக்கும் போது முதல்வடை போல முதல் பால்க்கோப்பி கேட்டு பலருடன் முண்டியடிப்பதிலும் அவை சுகமான நாட்கள் .பலருக்கும் பலரையும் பிடிக்கும் என்றாலும் பதிவுலக அரசியல், ஹிட்சு வெறி என சீண்டி தன்நிலை தாழ்ந்த���லும் இவரோ என் வழி தனிவழி இங்கு எந்தப் பின்னூட்டமும் ஏற்கப்படும் என்று திடம்கொண்டு 200000 தாண்டி ஹிட்சுகொடுத்தவர் செங்கோவி ஐயாவோடு அடிக்கடி கலாய்ப்பதும் கும்மியடிப்பதும் எப்போதும் சந்தோஸமே.\nஅவரோடு எனக்கு எப்படி இப்படி ஒரு நட்பு ஏற்பட்டது என்று நானே பல தடவை யோசிப்பேன் எங்களின் அலைவரிசை அதிகம் ஒன்று போல இருக்கும் . அவர் தான் என்னை முதன் முதலில் நேசரே என்று வாஞ்சனையுடன் பதிவுலகில் அழைக்கும் அன்பில் பெரியவர். அவர் மீண்டும் பதிவுலகம் வரவேண்டும் நீண்டகாலம் தனிப்பட்ட பணிகளினால் ஓய்வில் இருப்பதால் இனியும் பதிவுலகம் காக்க வைக்காமல் கமலாகாமேஸ் உடன் டூயட் பாட எங்களை எல்லாம் குதுகலமாக்க அவரின் தளத்தில் அதிகமான பதிவுகள் வரவேண்டும் என்பதே என் ஆசை குஸ்பூ,சினேஹா ,பத்மினி என பதிவுகளுடன் இவர் தளத்தில் கும்மியடிக்க இன்னும் ஆசையுண்டு:)))\nஇரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்\nமனம் படபடக்குது எப்ப கரண்ட் வரும் என்று பாலாய்போன கரண்ட் இந்த நேரமா போய்த்தொலையனும் சே என்று அழுத்துக் கொண்டே எப்ப வரும் எப்ப வரும் என்று மனம் தந்தி அடித்தது. அந்த நடுச்சாமத்தில் ஏன் கரண்டுக்காக மனம் பதை பதைக்கனும் கரண்டு வந்தால் தானே கம்பியூட்டரை ஆன் பண்ண முடியும் கம்பியூட்டரை ஆன் பண்ணினால் தானே செங்கோவி அண்ணன் தளத்திற்கு போக முடியும், அங்க போனால் தானே சந்தோசமாக கமெண்ட்டில் கும்மி அடிக்கமுடியும். ஆம் பதிவுலகில் நள்ளிரவிலும் கடையில் கூட்டமாக இருப்பது செங்கோவி அண்ணன் தளத்தில் தான். அஞ்சலி,கமலா காமேஸ், ஹன்சிகா இவர்களின் அன்பர்கள், ரசிகர்கள் கூட்டம் எப்போது செங்கோவி அண்ணன் தளத்தில் நிரம்பி வழியும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு காலம் மீண்டும் கிடைக்காதா தூக்கம் தொலைத்து மனம் கும்மியடித்த அந்த பொழுதுகள் என்று மனசு ஏங்குகின்றது...............\nகருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...\n பதிவர்களின் கனா கானும் காலம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: google tamil input, tamil type, கூகிள் தமிழ், தமிழில் எழுத, தொழில்நுட்பம், பேஸ்புக்\nபேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nஇன்று பேஸ்புக் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்��� பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.\nமுதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.\nபின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்.\nDownload செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டால் செய்த பின் task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும்.\nக்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.\nEN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும்.\nடிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.\nபின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, \"வணக்கம்\" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், \"vanakkam\" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும்.\nமேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், \"காட்டும்\" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக \"காட்டும்\" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.\nஇவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.\nசரி, இந்த google tamil input மூலம் பேஸ்புக்கில் எப்படி டைப் செய்வது என கேட்கறீர்களா\nபேஸ்புக் ஸ்டேடஸ் கட்டத்தில் கர்சரை வைத்து TN என்பதை செலக்ட் செய்து தமிழ் வாக்கியத்தின் உச்சர��ப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை டைப் செய்தால் தமிழில் வாக்கியங்கள் கிடைக்கும். அவ்வளவு தான்.\nசிலர் google translate மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்புக்கில் பேஸ்ட் செய்வதாக தெரிகிறது. இம்முறையை பயன்படுத்தினால் காப்பி/பேஸ்ட் அவசியமில்லை. வேகமாக சாட் செய்யலாம்.\nGoogle tamil input மொத்தம் 22மொழிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.\nமேலும் விளக்கங்கள் அறிய கீழே உள்ள படத்தில் வாசியுங்கள்.\n1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொடர்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம்.\n2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.\n3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்,\nமேலும் வாசிக்க... \"பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: Facebook, facebook profile viewers tag, தொழில்நுட்பம், பேஸ்புக்\nபேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா\nபேஸ்புக்கில் சிலரது பக்கத்தில் Facebook profile viewers tag என மற்ற பேஸ்புக் நண்பர்களால் tag செய்யப்படுவதாகவும், அவ்வாறு tag செய்யப்பட்டதை க்ளிக் செய்தால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் அதே மாதிரியான Facebook profile viewers tag செய்யப்படுகிறது. இதனால் புற்றீசல் போல நிறைய பேஸ்புக் பயனாளிகளுக்கு இந்த Facebook profile viewers tag பரவுகிறது.\nஇவ்வாறு Facebook profile viewers tag செய்தாலும் நம்மால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க ஒரு வழி உள்ளது. மேலும் வாசிக்க...\nமேலும் வாசிக்க... \"பேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா தவிர்ப்பது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-17\nஇத்தொடரில் கடந்த பாகத்தில் ப்ளாக் டாஸ்போர்ட்-இல் உள்ள LAYOUT-இல் சிலவற்றைப் பற்றி பார்த்தோம். இனி மற்ற பகுதிகளை பார்ப்போம்.\nஇந்த பகுதியில் பதிவு சம்பந்தமான settings அமைக்கலாம்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-17\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங��கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n பதிவர்களின் கனா கானும் க...\nபேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nபேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nநானும் கலைஞருக்காக கண்ணீர் விடுகிறேன்\nதிருப்பதி மலைவாழ் வெங்கடேசா - திருப்பதி கும்பாபிஷேகம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1846", "date_download": "2018-08-16T20:39:24Z", "digest": "sha1:7KXBN77MEEHL6DL4RXPMQDOV22GARUUL", "length": 11456, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "1846 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூற்றாண்டுகள்: 18-ஆம் நூ - 19-ஆம் நூ - 20-ஆம் நூ\nபத்தாண்டுகள்: 1810கள் 1820கள் 1830கள் - 1840கள் - 1850கள் 1860கள் 1870கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2599\nஇசுலாமிய நாட்காட்டி 1262 – 1263\nசப்பானிய நாட்காட்டி Kōka 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1846 (MDCCCXLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\nமே 13 - ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோவுடன் போர் தொடுத்தது.\nமே 17 - சாக்சபோன் இசைக்கருவி அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஜூன் 15 - Royal Asiatic Society of Ceylon என்ற சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.\nசெப்டம்பர் 23 – நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\nநவம்பர் 16 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமார்ச் - இலங்கையின் பல இடங்களில் காலரா நோய் பரவியதில் வட மாகாணத்தில் மட்டும் சுமார் 10,,000 பேர் கொல்லப்பட்டனர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/07/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-08-16T19:39:57Z", "digest": "sha1:T2JGPCQ25FRKZKE7W5QZH63X3CU6TACN", "length": 31123, "nlines": 274, "source_domain": "tamilthowheed.com", "title": "அந்நாளிலே | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← அல்லாஹ்வின் அழகிய பண்புகள்\n(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும் வெளிப்படுத்தும். 10:54\nஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். 16:111\nஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். 18:47\nகாஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம். 18:100\nஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக் நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம். 20:102\nஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். 23:101\nஅந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது. 20:109\nஎழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே நினைவூட்டுவீராக\nஅந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்். 22:2\nஅந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். 24:24\nஅந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; “அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா” எனக் கூறுவான். 25:27\n“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.” 26:88\nஅந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள். 30:14\nஅந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். 30:55\nஅந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) காரணங்கள் ஒரு பயனும் தராது, அவர்கள் (அல்லாஹ்வைத்) தி���ுப்தி செய்யவும் முடியாது. 30:57\nநெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள். 33:66\n(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர். 42:22\nஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 44:41\n(அந்நாளில்) எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். 45:33\nஅந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும். 50:42\nஅந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 52:46\nஉங்கள் உறவினரும், உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். 60:3\nஅந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. 69:18\nஅந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள். 70:43\nஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். 78:18\nஅந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும். 73:14\nஅந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும். காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல. அந்நாளில் “(தப்பிக்க) எங்கு விரண்டோடுவது” என்று மனிதன் கேட்பான். அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். 74:9,3\nஅந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். 75:22,24\nஅந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது – அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். 89:23\n(அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். 50:31\nஅல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் – அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது. 42:47\nFiled under இறை நம்பிக்கை, திருக்குர்ஆன், மறுமை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\n52 - குழப்பங்களும் மறுமை நாளின் அடையாளங்களும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயு��் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-08-16T19:27:20Z", "digest": "sha1:XF62QNOHIFVAZPLRQXTGJVLR3M6ROGBB", "length": 7480, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் டொனால்டு டிரம்புடன் இருந்த ஆபாச நடிகைக்கு எனது சொந்த பணத்தை கொடுத்தேன் வக்கீல் சொல்கிறார்\nடொனால்டு டிரம்புடன் இருந்த ஆபாச நடிகைக்கு எனது சொந்த பணத்தை கொடுத்தேன் வக்கீல் சொல்கிறார்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கெல் கோஹென் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-\nகடந்த 2016-ஆம் ஆண்டு என் சொந்த பணத்திலிருந்து $130,000-ஐ கிளிபோர்டுக்கு கொடுத்தேன். இதை டிரம்பின் நிறுவனம் மூலமாகவோ அல்லது அவர் தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு தொடர்பாகவோ கொடுக்கவில்லை. அந்த பணத்தை டிரம்ப்போ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ திரும்ப தருவதாக கூறவில்லை என கூறியுள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்கு சம்மந்தமாக தான் இந்த பணம் கொடுக்கப்பட்டது என தேர்தல் கமிஷனிடம் புகார் கூறப்பட்ட நிலையில் அதை மைக்கேல் மறுத்துள்ளார். இது சட்டபடி தரப்பட்ட பணம் தான் எனவும் இதற்கும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கும் சம்மந்தமில்லை எனவும் மைக்கேல் கூறியுள��ளார்.\nஎதற்காக அவ்வளவு பணம் கிளிபோர்டுக்கு கொடுத்தீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு, ஒரு விஷயம் உண்மையில்லாமல் இருந்தால் அது உங்களை பாதிக்காது என அர்த்தமில்லை, நான் எப்போதும் டிரம்பை பாதுகாப்பேன் என கூறியுள்ளார்.\nPrevious articleஅரசியல் கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார் மஹிந்த தேசப்பிரிய\nNext articleஇந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/01/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2018-08-16T19:45:45Z", "digest": "sha1:HIKMD4DPA7XR3RGENRCF5EXP4KT4VQCN", "length": 57765, "nlines": 252, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை\nதமிழக அரசியல் தமிழர்களாலும் பிற இந்தியர்களாலும், இந்திய அரசியல் இந்தியர்களாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுவதாக நம்புபவர்கள் / நம்ப விரும்புபவர்கள் மிக அதிகம். அவர்கள் நீங்கலாக பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட ஆதிக்க, அராஜக நாடுகளின் அரசியல், பொருளாதார, மதக் கணக்குகளே இந்தியாவைக் கட்டுப்படுத்துகின்றன என்ற உண்மையைப் புரிந்துகொண்டிருப்பவர்களுக்கு, ரஜினியின் விஷயத்தில் பாபா முத்திரை, கீதை வசனங்கள், ஆன்மிக அரசியல் போன்ற இந்து அம்சங்களைத் தாண்டி யோசிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு (உலக அரசியலில் தமிழகம் மிகச் சிறியது என்று எண்ணவேண்டாம். இந்தியாவுக்கான ஸ்கெட்ச் தமிழகம் மூலமும் போடப்படுகிறது).\nரஜினியின் அரசியல் பிரவேசத்தை (பிரவேச அறிவிப்பை) தமிழ் தேசிய பிரிவினைவாதிகள், கம்யூனிஸ சிலுவை தூக்கிகள், திராவிடர் கழக மூடர்கள், தலித் பெயரில் கட்சி நடத்தும் கைப்பாவைகள் எடுத்த எடுப்பிலேயே எதிர்க்கிறார்கள். பா.ஜ.க., காங்கிரஸ், தமகா போன்ற தேசியக் கட்சிகள் வரவேற்றுள்ளன. அ.தி.முக, தி.மு.க. போன்றவை ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அரசியலுக்கு வரலாம் (நாங்கள்லாம் வரலியா) என்ற அனுபவ அறிவு மிளிர கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.\nரஜினியின் தனிக் கட்சி என்பது பாஜகவின் கிளை அணி என்பதாகவே ”இங்கே தரமான () முத்திரைகள் வெகு விரைவாகக் குத்தித் தரப்படும்’ அன்கோவினர் முத்திரை குத்திவிட்டிருக்கின்றனர். ரஜினி தனது திரையுலகச் செல்வாக்கை நம்பியோ நல்லாட்சி தந்தாகவேண்டிய உந்துதலினாலோ அரசியலுக்கு நிச்சயம் வரவில்லை என்று நம்பும்படியாகவே அவருடைய இத்தனைகால செயல்பாடுகள் இருந்துள்ளன. அப்படியானால், இப்போது அரசியலில் இறங்க எது, யார் காரணம்..\nஇந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் ரஜினியின் அரசியல் பற்றி எதுவும் சொல்லிவிடமுடியாது (அவர் அறிவித்திருக்கும் காரணத்தை ”நல்ல வசனம்… ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணிட்டீங்களே… வெல்டன்’ என்று சொல்லிவிட்டுக் கடப்பதே புத்திசாலித்தனம்).\nஇந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்க முடியும். இன்று தமிழகத்தில் இரண்டு அரசியல் சக்திகள் / இலக்குகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. ஒன்று : பிரிவினைவாத அரசியல்.\nஇந்திய மொழி வழித் தேசியங்கள் எல்லாவற்றையும் போலவே இந்தியப் பெருநிலப் பொது நடைமுறைகளில் இருந்து சற்று மாறுபட்டு, தனித்தன்மையுடன் தமிழகமும் இருந்து வந்திருக்கிறது. எனினும் பிற மொழித் தேசியங்களைப் போலவே தமிழகமும் ஈராயிர ஆண்டுகாலமாக இந்தியப் பெரு நிலத்தின் ஓர் அங்கமாக இசைவுடன் இருந்துவந்துள்ளது. அதன் மூலம் தமிழ் கலைகள், தமிழ் பொருளாதாரம், தமிழ் கலாசாரம், தமிழ் சமூக வாழ்க்கை எல்லாம் உரிய உச்சங்களை எட்டியுமிருக்கின்றன. தமிழின் மிகச் சிறந்த பொக்கிஷங்களான ராமாயணமும் மகா பாரதமும் சமஸ்கிருத மூலத்தில் இருந்து முகிழ்த்தவைதானே. இந்தியப் பெரு நிலத்தின் சிவனும் விஷ்ணுவும் தேவியர்களும் தானே தமிழர்களின் தெய்வங்களும் (எதிர்மறை அம்சங்களில்கூட இந்தியப் பெரு நிலத்தின் ஜாதியக் கட்டமைப்புதானே தமிழகத்திலும் அருகு போல் வேரோடி ஆல் போல் தழைத்து வந்திருக்கிறது).\nஆனால், அந்தத் தொடர்பின் கண்ணிகளையெல்லாம் அறுத்தெறிந்து தனித் தன்மை அம்சத்தை இந்திய மரபின் எதிர் நிலையாகக் கட்டமைத்து, ஜனநாயக ��ரசின் போதாமைகள், சுதந்தரங்கள், நவீன அரசுகளின் பிழைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மொழி உணர்ச்சிகளை மலினமாகத் தூண்டி பெரும் அழிவை நோக்கித் தமிழ் நிலத்தைத் தள்ளும் சக்திகள் (இலங்கையில் அந்தக் கலையில் கற்றுத் தேர்ந்த நிலையில்) வலுப்பெற்றுவருகின்றன. இது ஒரு பக்கம்.\nஇதன் எதிர் நிலையாக மேற்கத்திய பாணி வளர்ச்சியை இலக்காகக் கொண்ட இந்திய தேசியக் கட்சிகள் மிகுந்த மந்தத் தன்மையுடன் தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சி செய்துவருகின்றன.\nரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். எனவே, அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது.\nஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே. ஜனாதிபதி மாளிகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு நியாயமான எதிர்ப்பை புதிய ஜனாதிபதி தெரிவித்தால் அடுத்த நாளே இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களின் தலையில் கிறிஸ்மஸ் குல்லாவை மாட்டும் அளவுக்கு எதிர் நிலை சக்திகள் வலுவான நிலையிலேயே இருக்கிறார்கள். ஊடகங்கள், கல்விப் புலம், நீதித்துறை, வருமான வரித்துறை, வங்கித் துறை, உளவுத்துறை என அனைத்திலும் இந்து விரோத, இந்திய விரோத சக்திகள் வலுவாகக் காலூன்றியிருக்கின்றன.\nஇந்நிலையில் வெறும் அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிலும் பிராந்திய அளவில் போதிய தேசிய நலன் சார்ந்த வழிகாட்டல்கள்கூட சாத்தியமே இல்லாத நிலையில் (அரசுகளை விமர்சியுங்கள்… தேசத்தை நேசியுங்கள் என்ற செய்தியைக்கூடக் கொண்டுசெல்ல முடியாத நிலையில்) ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆரம்பகட்ட மகிழ்ச்சியைத் தாண்டி எங்கும் சென்றுவிடமுடியாது என்பதே கசப்பான நிஜம்.\nமத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுவதென்பது தேசத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் வளத்துக்கும் உதவும் என்ற எளிய உண்மையை உச்சரிக்க ஒரு வாய்கூடத் தமிழகத்தில் இல்லை. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அணு உலைகளைக் திறந்து, அபாயத் தொழிற்சாலைகளைக் கட்டித் தமிழர்களை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக அயோக்கியர்களின் வாய்கள் ஓயாமல் உளறிக்கொட்ட அனைத்து வாய்ப்புகளும் வாசல்களும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.\nசல்லிக்கட்டு கலகத்தின்போது, அந்த விளையாட்டில் இருக்கும் சாதிய மேலாதிக்கத்தைப் பற்றியோ, நவீன காலகட்டத்தில் அப்படியான ஒரு விளையாட்டின் பொருத்தமின்மை பற்றியோ, அதில் தொடர்ந்து இறக்கும், காயம்படும் தமிழர்கள் குறித்த அக்கறையை அந்தக் குடும்பத்தினர் கூடச் சொல்ல முடியாத வகையில் ஒரு பாசிஸப் பேரியக்கமாக அது தேச விரோத சக்திகளால் வடிவமைக்கப்பட்டது.\nவிவசாயிகள் தினம் தினம் வாடிய பயிரைக் கண்டு வாடி இறப்பதாகப் பெரும் கதையாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்கள், மத்திய அரசின் அமைப்புகள் மீதான எதிர்ப்பு என திட்டமிட்டு தேசத்தின் பொருளாதாரத்தையும் தேசியத்துடனான இணைப்பையும் உடைக்கும் முயற்சிகள் பெரும் வெறியுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஇந்திய தேசியத்தை வலுப்படுத்தும் நோக்கில் களம் காண வேண்டிய ரஜினி அதை முழுக்க முழுக்க ரகசியமாகவே செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே சூழலின் அபாயத்தைப் புரியவைக்கப் போதுமானது.\nநான் ஒரு பச்சைத் தமிழன்…\nவாழ்க தமிழ் மக்கள்… வளர்க தமிழ் நாடு…\nஎன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நான் நல்லது செய்தாகவேண்டும்…\nரஜினியின் ஆலோசகர்களில் தமிழருவி மணியன், ஜான் மகேந்திரன்…\nஅரசியல் அறிவிப்பின் போது வெள்ளை அங்கி…\nஅதிலும் அந்த அறிவிப்பின்போது அவர் மனப்பாடம் செய்து கம்பீரமாகப் பேசிய வசனங்களில் தென்படும் தெளிவு, புத்திசாலித்தனம்…\nஇவற்றையெல்லாம் மிகவும் இயல்பான, நியாயமான விஷயங்களாக நினைத்துக்கொண்டு எளிதில் கடந்துவிடமுடியாது.\nஇப்போது அவர் ஒருவேளை தேச விரோத சக்திகளின் நெருக்குதலால் களம் காணுகிறார் என்பது உண்மையாக இருக்கக்கூடுமென்றால் அது தமிழகத்துக்கு மாபெரும் இடியாகவே அமையும். ஜெயேந்திரரை ஜெயலலிதாவை வைத்துக் கைது செய்ய முடிந்தவர்களுக்கு ரஜினி பாபாவை வைத்தே இந்திய விரோதத்தை முன்னெடுப்பது ஒன்றும் சிரமமான காரியமில���லை.\nஎனவே, ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமையும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக திரை மறைவு சக்திகளுக்குக் கிடைத்த பொன் முட்டையிடும் வாத்து அவர்.\nஅவர் மட்டும் இந்திய தேசியத்துக்கு வலுவூட்டும் வகையில் எதையேனும் வெளிப்படையாகச் செய்தால் இன்று கிடைக்கும் ஊடகக் கவனத்தில் நூறில் ஒரு பங்குகூட அவருக்குக் கிடைக்காமல் போகும். அல்லது அவர் அனைத்து ஊடகத்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார். அவருடைய ரசிகர்கள், குடும்பத்தினர் செய்யும் தவறுகள் பூதாகரப்படுத்தப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படும் வருமான வரித்துறை மிகுந்த கடமை உணர்ச்சியுடன் ரஜினியைக் கட்டம் கட்டும் (பாஜகவுக்கு நெருக்கமாக வரத் தொடங்கிய அடுத்த நிமிடமே பன்னீர் செல்வம் சுற்றிவளைக்கப்படவில்லையா அதுபோல்). இப்போதே காட்சி ஊடகங்களில் ரஜினியின் வருகையை எதிர்க்கும் குரல்களுக்கு மட்டுமே அதி முக்கியத்துவம் தரப்படுகிறது.\nஇளைய தளபதி ஜோசஃப் விஜய் நாளையே தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தினால் ஒட்டுமொத்த தமிழகமும் அவர் பக்கம் இருப்பதுபோல் இந்த ஊடகங்கள் கத்தத் தொடங்கிவிடும். திக., திமுக, மதிமுக, லதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் () நாம் (மட்டுமே) தமிழர், மே-17, மனித நேயக் கட்சி, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சிகளும் சுப.வீ. உதயகுமார், கெலதமன் போன்ற ”போராளி’கள் அடிவயிற்றில் இருந்து அவரை ஆதரித்து முழங்குவார்கள். கமலுக்கு இப்படியான ரசிகர் கூட்டம் போராளிகள் மத்தியில் இருக்க வாய்ப்பு இல்லை. தமிழக அரசியல் களத்தில் அவர் (அ)கெளரவ துணை நடிகராக மட்டுமே இருக்கமுடியும் என்றே தோன்றுகிறது.\nஎனவே, யார் என்பது முக்கியமில்லை… எந்தக் கொள்கையை முன்வைத்து அரசியல் செய்ய முன்வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். மத்திய அரசிடமிருந்து சில உரிமைகளை வென்றெடுத்தாக வேண்டி வரும். சில நேரங்களில் முரண்பட வேண்டியும் வரும். ஆனால், இவற்றையெல்லாம் ஜனநாயக வழியில் இந்தியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில் முன்னெடுப்பது அவசியம்.\n அதாவது ரஜினியை பின்னின்று இயக்குபவர்களின் நோக்கம் தமிழர் நலன் என்ற போர்வையிலான இந்திய எதி��்ப்பா… இந்திய நலன் என்ற நோக்கிலான தமிழர் நலனுமா..\nஒருவேளை ரஜினி பி.ஜே.பி.யின் ஆசியுடன் தான் களம் காணுகிறார் என்றே வைத்துக்கொண்டாலும் இந்து மதத்தின் மீதும் மோதிஜியின் மீதுமான வெறுப்பு ஆழ வேரோடியிருக்கும் தமிழக ஊடகக் களத்தை ரஜினி காந்தின் சூப்பர் ஸ்டார் இமேஜ் வெல்ல முடியுமா\nகேரள, ஆந்திர, கர்நாடகத்தினர் நீங்கலான, தமிழர்களிலும் பிராமணர், தலித்கள், 40% அதிமுகவினர் நீங்கலான திராவிடர்களின் () முன்னேற்றக் கழகம் (சரியாகச் சொல்வதென்றால் திருக்குவளை கருணாநிதி ப(க்)தர்களின் முன்னேற்றக் கழகம்) ஆட்சியைப் பிடித்தபோது திராவிடர் கழகத்தின் வெறுப்பு அரசியலில் இருந்து வெகுவாக விலகிவிட்டிருந்தது. என்றாலும், மாநில சுயாட்சி என்ற பெயரில் அவசியமற்ற பிரிவினைவாதத்தின் கூறுகளை உள்ளே கொண்டிருந்த காரணத்தால் இந்திய தேசிய சக்திகள் எம்.ஜி.ஆர். என்ற ஆரிய நிற மன்னாதி மன்னனை முன்வைத்து இந்தியாவையும் தமிழகத்தையும் பலப்படுத்தியதாக வரலாறைச் சிலர் வாசிப்பதுண்டு.\nஅப்படியானால், அந்த நமக்கு நாமே முன்னேற்றக் கழகத்தின் 2.0 வெர்ஷனான தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் பலம் பெறத் தொடங்கியிருக்கும் இன்றைய நிலையில் இந்திய தேசிய சக்திகள் காலா மன்னனை முன்வைத்து எடுக்கும் ரீ மேக் தானா இது எனில் இது அமோக வெற்றி பெறட்டும்.\nஅல்லது முதல் ரவுண்டில் கோட்டை விட்டதை இரண்டாம் ரவுண்டில் வென்றெடுக்க, சர்வ தேச சதியாளர்களின் பின் துணையுடன், முதல் படத்தின் சாயலிலேயே எடுக்கப்படும் புதிய அபாயகரமான படமா\nவரலாறு சதியாளர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப நடந்துவிடாது என்று சொல்பவர்கள், ஆப்பிரிக்கப் பழங்குடிச் சண்டைகள், இஸ்லாமிய தேச உள் மோதல்கள், இலங்கைப் பேரழிவு என பல இடங்களில் நடந்தவற்றைக் கண்டும் காணாமல் இருந்தபடியேதான் அதைச் சொல்ல வேண்டியிருக்கும்.\nஎனவே, காலா வின் 2.0 எப்படி இருக்கும்..\nகாலம் நிச்சயம் பதில் சொல்லும்.\nஅது தேசத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் கேட்க விரும்பும் பதிலாக இருக்குமா..\n(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).\nகுறிச்சொற்கள்: அரசியல் கட்சிகள், ஆன்மீக அரசியல், தமிழக அரசியல், தமிழக பாஜக, தமிழகத் தேர்தல், தமிழ்நாடு, திராவிடக் கட்சிகள், நடிகர் ரஜினிகாந்த், நரேந்திர மோதி, பா.ஜ.க., பாரதிய ஜனதா, பிரதமர் மோ���ி, பிரிவினைவாதம், ரஜினி, ரஜினிகாந்த்\n9 மறுமொழிகள் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை\nஉண்மைகளை உரைக்கும் உயர் திரு மகாதேவனின் சிறந்த கட்டுரை.\n//சர்வ தேச சதியாளர்களின் பின் துணையுடன், முதல் படத்தின் சாயலிலேயே எடுக்கப்படும் புதிய அபாயகரமான படமா\nவரலாறு சதியாளர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப நடந்துவிடாது என்று சொல்பவர்கள், ஆப்பிரிக்கப் பழங்குடிச் சண்டைகள், இஸ்லாமிய தேச உள் மோதல்கள், இலங்கைப் பேரழிவு என பல இடங்களில் நடந்தவற்றைக் கண்டும் காணாமல் இருந்தபடியேதான் அதைச் சொல்ல வேண்டியிருக்கும்.//\nபணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலை திருமங்கலம் பார்முலாவால் தீவிரமாகி, பின்னர் வந்தவர்களால் நிலைப்படுத்தப்பட்டு விட்டது.\n\\\\ திராவிடர் கழக மூடர்கள், \\\\\n+ புத்திசாலி ( அல்லது அப்படி நினைத்துக்கொள்ளும்) திருடர்கள் என்றும் கூட்டிக் கொள்ளலாம்.\n\\\\ நல்ல வசனம்… ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணிட்டீங்களே… வெல்டன்’ என்று சொல்லிவிட்டுக் கடப்பதே புத்திசாலித்தனம் \\\\\nததாஸ்து. எனக்கு நம்பிக்கை வரவேயில்லை.\n\\\\ இன்று தமிழகத்தில் இரண்டு அரசியல் சக்திகள் / இலக்குகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. ஒன்று : பிரிவினைவாத அரசியல். \\\\\nஇரண்டாவதைப் பற்றி வ்யாசம் ப்ரஸ்தாபிக்கவில்லையா அல்லது நான் வ்யாசத்தை சரியாக வாசிக்கவில்லையா அல்லது நான் வ்யாசத்தை சரியாக வாசிக்கவில்லையா அந்த இரண்டாவது சக்தியை ஸஸ்பென்ஸாக விட்டுவிட்டீர்களே ஜீ.\n\\\\ இந்திய மொழி வழித் தேசியங்கள் எல்லாவற்றையும் போலவே இந்தியப் பெருநிலப் பொது நடைமுறைகளில் \\\\\nஒரே செகப்பு சாயமா இருக்கிறதேன்னு நெனச்சேன். இந்த வ்யாசம் பீஆரெம்முடையதா அல்லது தமிழ் சிண்டுவில் வெளிவரும் பாக்சாருடையதான்னு இந்த மொழிவழித்தேசியம் எனும் உலக்கைக்கொழுந்து சொல்லை வாசித்ததும் திகிலடைந்து விட்டேன். ஆனால் போகப்போகத் தெரியும்னு கொஞ்சம் தெம்பைக் கொடுத்திருக்கிறீர்கள் மேற்செல்லும் வ்யாக்யானத்தில்.\n\\\\ அடுத்த நாளே இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களின் தலையில் கிறிஸ்மஸ் குல்லாவை மாட்டும் \\\\\nசரி சரி. வாங்கின காசுக்கு குறைத்துத் தானே ஆகோணும்.\n\\\\ சல்லிக்கட்டு கலகத்தின்போது, அந்த விளையாட்டில் இருக்கும் சாதிய மேலாதிக்கத்தைப் பற்றியோ, \\\\\nம்…………..இது ஹிந்துத்வத்தின் ஒரு மாற்ற���ப்பார்வை. பெரும்பான்மை ஹிந்துத்வத்தினர் ஜல்லிக்கட்டினை கோவில் திருவிழாவின் அங்கமாகவே பார்க்கின்றனர். அது அவ்வண்ணம் முழுமையான பாதுகாப்புடன் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக செயல்படுகின்றனர். ஆப்ரஹாமியத்துக்கு விலைபோய்விட்ட டம்ப்ளர்கள் எப்பாடுபட்டாவது வலுக்கட்டாயமாக இதிலிருந்து சமயத்தை அழித்தொழித்து இதை விளையாட்டாக முன்னிறுத்த விழைகின்றனர்.\nஉங்களுடைய பார்வை ஸ்ரீமதி ராதாராஜன் போன்றோரின் காமாலைப் பார்வை. நாம் (மட்டுமே) டம்ப்ளர் கட்சியினர் ஜல்லிக்கட்டுக் காளைக்கு இதுவரை பாவாடை அல்லது குல்லா போடாத பெருந்தன்மையை டம்ப்ளர்களாகக் கன்வெர்ட் செய்யப்பட்ட தமிழர்கள் மெரீனா பீச்சில் ஓசி பிரியாணி சாப்பிட்டு ஏப்பம் விட்டு செரிமானித்து விட்டனர்.\n\\\\ அரசியல் அறிவிப்பின் போது வெள்ளை அங்கி…\nஅதிலும் அந்த அறிவிப்பின்போது அவர் மனப்பாடம் செய்து கம்பீரமாகப் பேசிய வசனங்களில் \\\\\\\nகிழிஞ்சது க்ருஷ்ணகிரி. இது உருப்படும்னு தோணலை. ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ கம் காவ்யா கம் திருவாழ்மார்பன் கம் TAMIL கம் அய் அய் எம் கணபதிராமய்யர் கம் கம்……………..கம்மே பரவாயில்லை.\nஎப்பிடி இந்த பரட்டையார் அரசியல்ல செயல்படுவார் என்று தெரியவில்லை என்று வ்யாசம் ஆரம்பத்தில் சொன்னாலும் இப்பிடித் தான் செயல்படும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாகவே புரிந்து கொள்கிறென். மயிலாகிய தமிழகத்துக்கு சப்பாணியான எஸ் + எஸ்ஸே பரவாயில்லையா அல்லது பரட்டை பரவாயில்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லணும்னு தேவையில்லை. வெள்ளை அங்கி + வசனம் இத்தையெல்லாம் பாக்கறச்ச என் வோட்டு ஆத்தா வளத்த சப்பாணிக்கே.\nரஜினி அரசியலுக்கு வந்திருப்பது காலத்தின் கட்டாயம். உண்மையை அப்பட்டமாக சொன்னால் இறை அருளால் போடப்பட்ட கட்டளை தான் அவரை தூண்டிவிட்டுள்ளது. தமிழகத்தில் ஈவேராவும் அவரது அடிவருடிகளும் மைனாரிட்டி மதமாற்ற வெறியர்கள் மற்றும் மதமாற்ற மூடர்களுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் செய்துவரும் இந்துவிரோத பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல்கள் , அவற்றுக்கு எதிர் வினையாற்றும் அரசியல் தலைவர்கள் இல்லை என்ற வெற்றிடம் ஆகியவை இன்றைய தமிழக அரசியல் சூழலில் ரஜினியை இழுத்து வந்து விட்டன. ஹவாய் ஆதீன ஆன்மீக தலைவரான திருக்கைலாய வாசி சிவாய சுப்பி���முனிய சுவாமிகள் அவர்கள் அருளால் ரஜினி தமிழக முதல்வர் ஆவதும் அதனால் தமிழகம் நலம் பல பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.\n// இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் நோக்கில் களம் காண வேண்டிய ரஜினி அதை முழுக்க முழுக்க ரகசியமாகவே செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே சூழலின் அபாயத்தைப் புரியவைக்கப் போதுமானது. //\nஏன் அதற்கான துணிவு அவரிடம் இல்லையா . அதைச் செய்யாவிடில் அவர் அரசியலுக்கு வருவதால் தமிழகத்திற்கு பயன் ஒன்றும் இல்லை. ஆன்மீக அரசியல் என்று சொன்னவர் அது என்ன என்று வினாவிற்குச் சரியான பதில் சொல்லவில்லை. தேவர் மகனாரைப் போல் தேசமே (தெய்வீகம்) ஆன்மீகம் – (தெய்வீகமே) ஆன்மீகமே தேசியம் என்று சொல்லியிருக்கலாம் . அதைச் செய்யாவிடில் அவர் அரசியலுக்கு வருவதால் தமிழகத்திற்கு பயன் ஒன்றும் இல்லை. ஆன்மீக அரசியல் என்று சொன்னவர் அது என்ன என்று வினாவிற்குச் சரியான பதில் சொல்லவில்லை. தேவர் மகனாரைப் போல் தேசமே (தெய்வீகம்) ஆன்மீகம் – (தெய்வீகமே) ஆன்மீகமே தேசியம் என்று சொல்லியிருக்கலாம் யாரைபார்தும் மண்டியிட வேண்டாம் என்று சொன்னதை வரவேற்கலாம்.\n// ஜெயேந்திரரை ஜெயலலிதாவை வைத்துக் கைது செய்ய முடிந்தவர்களுக்கு ரஜினி பாபாவை வைத்தே இந்திய விரோதத்தை முன்னெடுப்பது ஒன்றும் சிரமமான காரியமில்லை ./ /\n மீறினால் கலி முற்றிவிட்டது என்று விட்டுதள்ள வேண்டியதுதான்.\n// ஆலோசகர்களில் தமிழருவி மணியன், ஜான் மகேந்திரன் //…\nதமிழருவி மணியினை நம்பலாம் யார் இந்த ஜான் மகேந்திரன் – பாவாடை வகையராவா – இப்படி இரண்டு பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளவர்களால் தான் தேசியத்திற்கு அபாயம் என்பது நிதர்சனம்\n// அரசியல் அறிவிப்பின் போது வெள்ளை அங்கி…//\nவெள்ளை அங்கி அணிந்தால் பாவாடைகளுக்கு துணை போவாரோ என்ற பயமா \nஜெயா அரசியல் வருகையின் போது ஊடக வேசிகளின் எண்ணிக்கை குறைவு – ஊடகம் மற்றும் சினிமா ஈர்ப்பால் முன் நிறுத்தப்பட்டவர் – திறமையாகச் சிலகாலம் ஆட்சி செய்தவர் – அன்னிய சக்திகளிடம் விலை போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே – ஜெயேந்திரர் கைதிற்குப் பின் அநாகரீகத்தின் உச்சத்தைத் தொட்டவர் – தமிழக மக்களைத் திருடனிடம் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியவர் – செய்த பாவத்திற்கு கைதி என்ற கௌரவ பட்டத்துடன் பரலோக பிராப்தி அடைந்தார��. இன்று மொத்த ஊடகமும் வேசிகளாகத்தான் உள்ளது ஆதனால் ரஜினியின் அரசியல் பிரவேசம் ( இரண்டுகெட்டான் வேளையிலே கண்டேனே உன்னையடி கதைதான்)\nபுலம்பல் ஒர்பக்கம் இருந்தாலும் நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்\nகுருவின் / குருவின் ஸ்தானத்தில் இருப்பவர் பெயரை உச்சரிப்பது நம் மரபு\nநம் மரபு ஹிந்து ஊடக்கத்திலேயே கைவிடப்படுவது வருத்தமளிக்கிறது. காஞ்சி முனிவர் என்றாவது கூறியிருக்கலாம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nஅழைத்து அருள் தரும் தேவி\nஅபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவு\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2\nதலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29\nதந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்\nகம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்\nஇருளில் தமிழ��ம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]\nநாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/celebrity/few-stylish-looks-vikram-vedha-fame-sharaddha-srinath-016940.html", "date_download": "2018-08-16T19:44:46Z", "digest": "sha1:EJD5P3R7BA34Z7EKBMISPPC2GAP6CGBI", "length": 10241, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "\"யாஞ்சி\" ஷ்ரதா ஸ்ரீநாத்தின் சொக்க வைக்கும் படங்கள்! | Few Stylish Looks of Vikram Vedha Fame Sharaddha Srinath! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"யாஞ்சி\" ஷ்ரதா ஸ்ரீநாத்தின் சொக்க வைக்கும் படங்கள்\n\"யாஞ்சி\" ஷ்ரதா ஸ்ரீநாத்தின் சொக்க வைக்கும் படங்கள்\nஷ்ரதா ஸ்ரீநாத் ஜம்மு, காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கர்நாடகம். இவரது தந்தை ஒரு இராணுவ அதிகாரி, அம்மா பள்ளி ஆசிரியை. இவர் ராஜஸ்தான், மத்திய பிரதேஷம், உத்தரகாண்ட், கர்நாடகம், அசாம், தெலுங்கானா என 12ம் வகுப்பு வரை பல மாநிலங்களில் பயணித்து படித்தவர். கடைசியாக தனது சட்டப்படிப்பை பெங்களூரில் பயின்றார்.\nசட்டம் படித்த பிறகு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் லீகல் ஆலோசகராக பணியாற்றிய ஷ்ரதா ஸ்ரீநாத் பிறகு விளம்பரங்களில் நடிக்க துவங்கி படிப்படியாக திரைப்பட நடிகையாக முன்னேறி இருக்கிறார்.\n2015-ல் வெளியான கோஹினூர் எனும் மலையாள படம் தான் ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்த முதல் படம். யூ டர்ன் (கன்னடா), காற்று வெளியிடை (தமிழ்), விக்ரம் வேதா (தமிழ்) போன்றவை ஷ்ரதா ஸ்ரீநாத் பிரபலமாக காரணமாக இருந்த திரைப்படங்கள்.\nஇனி, இன்ஸ்டாவில் ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்துள்ள சில சொக்க வைக்கும் லுக்ஸ்...\nதிரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மெரூன் நிற புடவை மற்றும் பூக்கள் டிசைன் பிரிண்டட் ஜாக்கெட்டில், ஃப்ரீ ஸ்டைல் சிகை அலங்காரத்துடன் பங்கேற்ற ஷ்ரதா ஸ்ரீநாத்.\nஸ்டார் சுவர்ணா பரிவர் விருது விலாகில் லைட் பிங்க் நிற ஹாப் ஷோல்டர் கவுனில் பங்கேற்ற ஷ்ரதா ஸ்ரீநாத்.\nஃபிலில் பேர் சவுத் விருது வழங்கும் விலாகில் ராயல் ப்ளூ மற்றும் லைட் க்ரீம் நிற உடையில் ஜொலித்த ஷ்ரதா ஸ்ரீநாத்.\nபட்டு பார்டர் டிசைன் செய்திருந்த கேசுவல் டாப்ஸ் உடையில் ஷ்ரதா ஸ்ரீநாத். உடையின் நிறத்திற்கு எடுப்பாக தோடு அணிந்து போட்டோஷூட்-ல் பங்கேற்ற ஷ்ரதா ஸ்ரீநாத்.\nமல்டி கலர் ஸ்லீவ்லெஸ் லாங் கவுன் உடையில் ஷ்ரதா ஸ்ரீநாத்.\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nபாகுபலி சூட்டிங்ல தமன்னா சாப்பிட்ட இந்த 6 பொருள்தான் அவங்க அழகுக்கு காரணமாம்\nதாய் பாலூட்டிய படி, ஸ்விம் சூட்டில் ஒய்யாரமாக ரேம்ப் வாக் வந்த அசத்தல் மாடல்\nஃபேஷன் என்ற பெயரில் இவர்கள் நடத்திய கூத்தை பாருங்க\nகண்ணாடி உடையில் வெள்ளாவி பெண், விருது விழாவில் சுடசுட வந்த நடிகை\nஆத்தாடி இது புது டிடி (எ) திவ்யதர்ஷினி - ஃபேஷன் ஜங்க்ஷன்\nஇருட்டு அறை பேயின் ஆசை இன்னும் குறையில போல., சூடு அதிகமாயிட்டே போகுது - # Photos\nAug 28, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகருவில் இருக்கும் குழந்தை சிறுநீர் வந்தால் என்ன செய்யும்\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/04/18/ksm-by-rosei-kajan-22/", "date_download": "2018-08-16T19:21:00Z", "digest": "sha1:V2VN7BBXGMFSLG3CWJ272JXFXZRT36SY", "length": 7434, "nlines": 115, "source_domain": "tamilmadhura.com", "title": "KSM by Rosei Kajan – 22 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nவேந்தர் மரபு – 8\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09224013/1182809/Take-action-against-the-victims-of-the-temple-hindu.vpf", "date_download": "2018-08-16T19:44:20Z", "digest": "sha1:JIW2D43OMMQBIIYCSYCGO3Z5BCOHQL73", "length": 12192, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி. ஆபீசில் இந்து முன்னணியினர் மனு || Take action against the victims of the temple hindu munnani petition sp office", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி. ஆபீசில் இந்து முன்னணியினர் மனு\nகோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி. ஆபீசில் இந்து முன்னணியினர் மனு அளிக்க வந்தனர்.\nகோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி. ஆபீசில் இந்து முன்னணியினர் மனு அளிக்க வந்தனர்.\nவேலூர் மாநகர இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பாஸ்கர் தலைமையில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-\nகுடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் 60 ஆண்டுகள் பழமையான கும்மாத்தம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான அன்னதான கூடம், விநாயகர் சிலை, அனுமன் சிலை ஆகியவற்றை ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இடித்து விட்டனர்.\nமேலும் கோவிலுக்கு பூட்டு போட்டு விட்டனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nதிருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு\nசின்னாளபட்டியில் துர்நாற்றம் வீசும் குடிநீர் சப்ளை\nதஞ்சை அருகே விவசாய சங்க நிர்வாகியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு\nகொடைக்கானலில் கன மழையினால் இருளில் மூழ்கிய கிராமங்கள்\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் - ரூ.1.36 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேந��ர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2014/08/blog-post_9.html", "date_download": "2018-08-16T19:50:43Z", "digest": "sha1:2VUDDZUCLJU4PPIFWX24POW4SSPTGP72", "length": 9588, "nlines": 177, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி...........", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014\nபள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி...........\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி குறுவள மையம் சார்பில் 12 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் 24,25.02.2014 மற்றும் 03.03.2014 ஆகிய நாட்களில் நடைபெற்றது.\nமுன்னதாக பயிற்சி முகாமை மைய ஒருங்கிணைப்பாளரும் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருமான செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். பயிற்சி கருத்தாளராக ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திருமதி வித்யா அவர்கள் கலந்துக்கொண்டார்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 9:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nசெய்தித்தாட்களில் - எமது பள்ளி அறிவியல் கண்காட்சி...\nஎமது பள்ளியில் - அறிவியல் கண்காட்சி - பாகம் 2\nபள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி.....\nஎமது பள்ளியில் - அறிவியல் கண்காட்சி\nதொற்றா நோய்கள் விழிப்புணர்வு போட்டிகள்\n68 வது இந்திய சுதந்திர தின விழா......\nஊத்தங்கரை சரக அளவிலான சதுரங்கப் போட்டி........\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=240", "date_download": "2018-08-16T19:18:02Z", "digest": "sha1:B33I2LKIIOXTFOQUVN73QUB2VMIOH7CF", "length": 20552, "nlines": 440, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை\nயெல்லி நடமாட வல்லான் தன்னைக்\nகூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்\nகுரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை\nநீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை\nநீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை\nஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை\nஉதயத்தி னுச்சியை உருமா னானைப்\nபருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்\nபவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்\nதிருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்\nதீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி\nஅருமணியை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nபேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்\nபித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்\nஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்\nகிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்\nதோணியைத் தொண்டனேன் தூய சோதிச்\nசுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்\nஆணியை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அ���ிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nபத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்\nபவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்\nதொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்\nசொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி\nவித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை\nவினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்\nஅத்தனை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nமின்னானை மின்னிடைச்சே ருருமி னானை\nவெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்\nதன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்\nதாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி\nஎன்னானை யெந்தை பெருமான் தன்னை\nஇருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே\nஅன்னானை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nநம்பனை நால்வேதங் கரைகண் டானை\nஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்\nகம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்\nகற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்\nசெம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்\nதிங்களை ஞாயிற்றைத் தீயை நீரை\nஅம்பொன்னை யாவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nமருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச\nமலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்\nசெருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்\nதிருவடியின் விரலொன்றால் அலற வூன்றி\nஉருவொற்றி யங்கிருவ ரோடிக் காண\nஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து\nதிருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்\nசெறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.\nமண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை\nமலையல்லை கடலல்லை வாயு வல்லை\nஎண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை\nயிரவல்லை பகலல்லை யாவு மல்லை\nபெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை\nபிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே\nஉண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை\nஉணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.\nநிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்\nநெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து\nகலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்\nகலந்து பலியிடுவே னெங்குங் காணேன்\nசலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்\nதன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண\nமுலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்\nவல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி\nவணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்\nஎல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன\nஎவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்\nநல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி\nநாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன\nஒல்லைதான் திரையேறி யோதம் ம���ளும்\nஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.\nகடிய விடையேறிக் காள கண்டர்\nகலையோடு மழுவாளோர் கையி லேந்தி\nஇடிய பலிகொள்ளார் போவா ரல்லர்\nஎல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே\nவடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்\nவருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே\nசெடிபடுவெண் டலையொன் றேந்தி வந்து\nதிருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.\nமத்தமா களியானை யுரிவை போர்த்து\nவானகத்தார் தானகத்தா ராகி நின்று\nபித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்\nபேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு\nபத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்\nபயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன\nஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக\nஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.\nநரையார்ந்த விடையேறி நீறு பூசி\nநாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி\nஉரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட\nஎம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன\nவிரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்\nதிரைமோதக் கரையேறிச் சங்க மூருந்\nதிருவொற்றி யூரென்றார் தீய வாறே.\nவெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்\nவெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்\nகள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்\nகண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே\nகொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்\nகோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி\nஉள்ளத்தை நீர்கொண்டீர் ஓதல் ஓவா\nஒளிதிகழும் ஒற்றியூ ருடைய கோவே.\nஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி\nஅணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்\nபாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்\nபசுவேறி யுழிதருமெம் பரம யோகி\nகாமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்\nகனலா எரிவிழித்த கண்மூன் றினார்\nஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா\nஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2014/", "date_download": "2018-08-16T19:46:46Z", "digest": "sha1:IXSQSEAUMVNK2C6VOHWFSH36BVKIENIJ", "length": 26014, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "லோக்சபா தேர்தல் -2014 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்\n- இராம. நம்பி நாராயணன்\nதேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை... பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா...எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்... \" உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை... [மேலும்..»]\nநரேந்திர மோதியின் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவரின், அரசியல் கட்சியின் வெற்றி மட்டுமல்ல. ஒரு மகத்தான இந்தியக் கனவின் வெற்றி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கடும் உழைப்பிலும் வளர்ந்து, தனது தாய் தந்தையரின் குடும்பத்தினரின் தியாகங்களையும் அபேட்சைகளையும் சுமந்து, மலினமான அரசியல் சூழலுக்கு நடுவிலும் வீரம் தேசபக்தி, நேர்மை, தன்னலமின்மை, எளிமை, தியாகம், மன உறுதி ஆகிய உன்னதப் பண்புகளைக் கைவிடாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து, படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஒரு மாமனிதரின் சரித்திரம் எழுதப் படும் தருணம் இது. \"Ab ki bar Modi Sarkar\"... [மேலும்..»]\n2014 பாராளுமன்றத் தேர்தலில் இன்று வாக்களிக்கும் முன் இவற்றை எண்ணிப்பாருங்கள்.. [மேலும்..»]\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nதேசபக்தியும், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும், சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக அவர் இருக்கக் கூடாது... இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகள் பெருக வேண்டும். புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும்.... [மேலும்..»]\nமோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2\nபாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் த��ழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார். இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது.... கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின்... [மேலும்..»]\nமோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1\nஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர் ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.... சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான... [மேலும்..»]\nஇதுநாள் வரை நரேந்திர மோடி திருமணமாகாதவர், பிரம்மச்சாரி என்று கருதப்பட்டவர், வதோதரா தொகுதியில் போட்டியிட தன்னுடைய வேட்பு மனுவைத் தக்கல் செய்தபோது, தான் மணமானவர் என்பதையும், மனைவியின் பெயர் யசோதா பென் என்பதையும் சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளிடையே இந்த விவகாரம், வெறும் வாயை மெல்லுவோர்க்குக் கிடைத்த அவலாகவே பயன்படுத்தப்படுகிறது. இன்றைய தலைப்பாகப் பேசப்படுகிறது. நாட்டில் நிலவும் ஏராளமான பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், விழுப்புரத்தில் மு.கருணாநிதி தன் அருகில் துணைவியார் ராசாத்தி அம்மாளை (ஒருகாலத்தில் இவரை யார் என்றே தெரியாது என்று சொன்ன புண்ணியவான் தான் கலாகார்)... [மேலும்..»]\nபுத்தாண்டில் ஒரு புது சபதம்\nசில வரலாற்றுத் தருணங்கள் வரும��போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு என்பது வரலாற்றையே மாற்றி எழுதுவது தான். அப்படிப்பட்ட தருணம் தமிழகத்திற்கு வருகிறது ஏப்ரல் 24-ல். நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது லோக்சபா தேர்தல், நமது நாட்டிற்கே திருப்புமுனையாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இத்தேர்தல் இதுவரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கட்சி அரசியலை மீறி, அரசுக்கு எதிரான மனப்போக்கையும் தாண்டி, எதிர்கால நாயகர் ஒருவரை மையமாகக் கொண்டு நடைபெறும் இத்தேர்தலில், நரேந்திர மோடி என்ற சொல்லே பிரதானம். ஆதரவோ, எதிர்ப்போ, மோடி இப்போது பெற்றுள்ள முக்கியத்துவத்தை இதுவரை சுதந்திர... [மேலும்..»]\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nநரேந்திர மோடி ஒரு புரட்சியாளர். தொலைநோக்குப் பார்வை கொன்டவர். அடுத்த தேர்தலைக் குறித்து அல்லாமல், அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவர்... உங்களையும் என்னையும் போலவே, மிக எளிமையான சூழலில் ஒரு தேநீர்க் கடைக்காரரின் மகனாக அவர் பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலும் ரயில்வே பிளாட்பாரத்தில் வேலை செய்தார். நேர்மையின், மன உறுதியின், தேசபக்தியின் சின்னமாக அவர் திகழ்கிறார்... நமது சரியான தேர்வை எண்ணி நமது குழந்தைகள் பெருமைப் பட வேண்டும். மிகச் சிறந்த பிரதமரை அளித்தோம் என்று வரும் தலைமுறைகள் நன்றி கூறும் வகையில் நமது தேர்வு இருக்க வேண்டும். அதற்காகத் தான், நான் திரு... [மேலும்..»]\nபா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)\nபாஜகவின் தேர்தல் அறிக்கை நாடெங்கும் புதிய நம்பிக்கை அலையை உருவாக்கியுள்ளது. பொதுத் தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் பரபரப்பாக விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த 52 பக்க அறிக்கையின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து தினமலர் ஒரு நேர்த்தியான 8-பக்க சிறப்பிதழை ஏப்ரல்-8 அன்று வெளியிட்டது. வாசகர்களின் வசதிக்காக அந்த சிறப்பிதழின் பக்கங்களைத் தொகுத்து ஒரே pdf கோப்பாக வழங்குகிறோம். இந்த கோப்பை இங்கு தரவிறக்கம் செய்து படிக்கலாம்... பல்துறை பொருளாதார வளர்ச்சி, தேசப் பாதுகாப்பு, மக்கள் நலன், கலாசார உணர்வு என்று பல அம்சங்களிலும் சிறப்பான... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமை���்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nதேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nரமணரின் கீதாசாரம் – 3\nஅரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்\nகோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nபாவை நோன்பும் தைந் நீராடலும் – 1\nவால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்\nகன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nமறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nஅணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/73271-rj-balaji-says-there-are-people-who-creates-problems-from-nothing.html", "date_download": "2018-08-16T19:57:46Z", "digest": "sha1:B3N6CAJYMKRHGITMMPEMFSXSWQT6BUVW", "length": 23264, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "'இங்க எது பண்ணாலும் பிரச்னை பண்ண ஒரு கும்பல் இருக்கு!' - ஆர்.ஜே.பாலாஜி | RJ Balaji says there are people who creates problems from nothing", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் ���ைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n'இங்க எது பண்ணாலும் பிரச்னை பண்ண ஒரு கும்பல் இருக்கு\n'கவலை வேண்டாம்' படத்தை டீகே இயக்கியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் அடித்த யாமிருக்க பயமே படத்தின் இயக்குநர் இவர். ஜீவா, காஜல் அகர்வால், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இசை லியோன் ஜேம்ஸ். ஏற்கனவே பாடல்கள் எஃப்.எம்மில் ஹிட்டாகி, படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.\nகவலை வேண்டாம் படத்தின் டீசர்களும் டிரெயிலர்களும் இது ஒரு நியூ ஜென் படம் என்று அறிவிக்கின்றன.பொதுவாக வெள்ளிக்கிழமை தான் படங்கள் வெளியாகும். புது டிரெண்டாக வியாழக்கிழமையும் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.தனுஷ் நடித்த தொடரி, விக்ரம் நடித்த இருமுகன் படங்களைத் தொடர்ந்து, கவலை வேண்டாம் படமும் வியாழன் (நாளை ) அன்று வெளியாகி இருக்கிறது. சில இரட்டை அர்த்த ஒன்லைனர்களுடன் யூத்ஃபுல்லாக குட்டி குட்டி டீசர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அப்படி வெளியான டீசர் ஒன்று இன்று பிரச்னையை கிளப்பியிருக்கிறது\nஇன்று வெளியான டீஸரில் ஆர்.ஜே.பாலாஜி,நடிகர் தனுஷ் பற்றிய மீம்ஸை வைச்சு கிண்டல் செய்துவிட்டார்.... என யாரோ கிளப்பி விட, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை வைத்து பல மீம்ஸ்கள் சில மணி நேரங்களில் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. படம் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டுவதற்காக வெளியிடப்பட்ட டீசரே பிரச்னைக்குள்ளானது.\n'என்ன பிரச்னை ப்ரோ இது' என ஆர்.ஜே.பாலாஜியிடமே கேட்டோம்,\n\" 'கவலை வேண்டாம்' படத்துல வர்ற இந்த சீனை நாங்க பிப்ரவரியில எடுத்தது பிரதர். இதுக்கும் கடைசியாக இரண்டு மாசமாக வர மீம்ஸுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும் தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' படத்துல வர்ற ஹீரோயின் பேரு திவ்யா. அடுத்து 'மாரி' படத்துல நடித்த காஜல் தான் இந்த படத்திலயும் ஹீரோயின் என்பதால் அதை கனெக்ட் பண்ணினோம். அவ்வளவுதான் இதை ஏன் எவ்வளவு பெரிசு படுத்தறாங்கனு தெரியலையே. இதை நான்தான் பண்ணினேன்னு சொல்லுறாங்க. படத்துக்கு ஒரு இயக்குநர் இருக்கார், ஒரு பெரிய டீம் இருக்கு. இதை ஃபெர்பார்ம் பண்ணுங்க பாலாஜினு சொன்னால், பண்ணப்போறேன். அவ்வளவுதான். இதை எல்லாம் ஏன் சம்பந்தமே இல்லாம கிளப்பிவிடுறாங்கனு தெரியலை. இங்க எது பண்ணாலும் பிரச்னை செய்யவே ஒரு கும்பல் இருக்கு. அதை சட்டை செய்யாமல், இனிமே சமுதாயத்திற்கு தேவையான விஷயத்தையும் சினிமால எப்படி சேர்க்கலாம்னு பார்க்கப்போறேன்\" என்கிறார் அக்கறையாக.\nதொடர்ந்து இது போல எதாவது ஒரு சம்பவம் நடந்துக் கொண்டே இருக்கிறது. மீம்ஸ் கலாட்டாக்களை ஜாலியாக எடுத்துக் கொள்ள தான் வேண்டும் என்றாலும் சில சமயங்களில் அது எல்லை மீறி போய்விடுகிறது. பிளாக் டிக்கெட், திருட்டு டி.வி.டி என பல பிரச்னைகளை சமாளித்த தமிழ் சினிமா இப்போது மீம்ஸ்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.விமர்சனம் எந்த ஒரு வடிவில் வந்தாலும் அதை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இணையத்தில் இந்த ட்ரோல் கலாசாரம் அதை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள��… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n'இங்க எது பண்ணாலும் பிரச்னை பண்ண ஒரு கும்பல் இருக்கு\nஇப்படிலாம் கூட லவ் புரபோஸ் பண்ணலாம் ப்ரோ..\n”சினிமாவிலும் சாதி பாக்குறாங்க. அதான் நாலஞ்சு சாதிகளோட சுத்திட்டு இருக்கேன்” -இயக்குநர் சுசீந்திரன் #VikatanExclusive\nதிரைச்சங்கங்கள் காவல்துறை, நீதித்துறை படியேற என்ன என்ன காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2018-08-16T19:59:37Z", "digest": "sha1:ZLUZGLSDIIXKR7JJ7OA37I63ILAJNW5K", "length": 4229, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாடிவாசல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாடிவாசல் யின் அர்த்தம்\nவட்டார வழக்கு (ஜல்லிக்கட்டில்) மாடுகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கும் மைதானத்துக்கும் இடையில் உள்ள குறுகிய வழியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு வாசல்.\n‘வாடிவாசல் திறந்தவுடன் காளைகள் சீறிப் பாய்ந்தன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T20:38:00Z", "digest": "sha1:2GNFYVONP44VAEYYSYYWAM4NLYN2UVOJ", "length": 20092, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீ எச்சரிக்கை அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீ எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை அலறி\nதீ எச்சரிக்கை அமைப்பு (Fire Alarm System) எனப்படுவது வணிக, அலுவலகக் குடியிருப்பு, தொழிற்சாலைகள் ஆகியவற்றில் ஏற்படும் தீ விபத்துகளைக் கணித்து எச்சரிக்கை செய்ய உதவும் ஒரு தானியங்கி மின்னணு அமைப்பு ஆகும். தீ எச்சரிக்கை அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களில் தீ விபத்துகள் ஏற்படும்பொழுது இவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பான்கள் அதிக அழுத்த ஒலியை எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்கின்றன. பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தப்படும் இவை, தானியங்கி, மனித தூண்டல் என்பனவற்றின் மூலம் இயங்கவல்லன. மையக்கட்டுப்பாட்டு அமைப்பு, கணிப்பான் அமைப்பு, எச்சரிக்கை அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இவை செயற்படுகின்றன.மக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அந்த நிகழ்வு அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் சென்றோடையும் அளவிற்கு இன்று அறிவியல் வளர்ந்து இருக்கிறது\n2 வேலை செய்யும் விதம்\nஇதில் கணிப்பு, எச்சரிக்கை அமைப்புக் கருவிகள் ஒருங்கே ஒரு வளைசுற்றின் (loop) மூலமாக மையக்கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இதே போல பல வளைசுற்றுகள் ஒரே மையக்கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இதில் இணைக்கப்படும் ஒரு வளைசுற்றானது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாகப் பத்து மாடிகள் கொண்ட ஒரு கட்டடத்திற்கு மாடிக்கு ஒன்றாகப் பத்து வளைசுற்றுகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ விபத்து ஏற்படும்பொழுது, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எச்சரிக்கை செய்வது இலகுவாகிறது.\nகட்டடத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ விபத்து ஏற்படும்போது, அதன் அருகே இணைக்கப்பட்டிருக்கும் கணிப்பானானது தனது உணரியின் மூலம் விபத்தைக் கணித்து மையக்கட்டுப்பாட்டு அமைப்புக்குக் குறிகாட்டல்களை அனுப்புகின்றது. இந்தக் குறிகாட்டல்களை அலசிய பின்பு மையக்கட்டுப்பாட்டு அமைப்பானது குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் உள்ள எச்சரிக்க�� அலறிகளை உயிர்ப்பிக்கின்றது. இதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். தீ கணிப்பான் மட்டுமல்லாது ஆளியக்க அழைப்பான் தூண்டல் மூலமும் எச்சரிக்கை அலறிகளைத் தூண்டி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.\nஇதில் மையக்கட்டுப்பாட்டு அமைப்பு, தீ கணிப்பான், ஆளியக்க அழைப்பான், எச்சரிக்கை அலறி ஆகியன மிக முக்கியமான உட்கூறு கருவிகள் ஆகும்.\nஇது கட்டடங்களின் அனைத்துப் பகுதிகளிலும் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கணிப்பானின் கணிப்புத்திறனை அடிப்படையாகக் கொண்டு இது இரண்டு மீட்டர் வரையான இடைவெளியில் பொருத்தப்படுகின்றது. இதன் உள்ளே இருக்கும் உணரி அதன் கணிப்புக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் தீ, புகை ஆகியவற்றைக் கணித்து, மையக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு எச்சரிக்கைக் குறிகாட்டல்களை அனுப்புகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் அவை பொருத்தப்பட்டிருக்கும் இடத்தைக் குறிப்பிடும் வகையில் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவை உணரிகளை அடிப்படையாகக் கொண்டு புகை கணிப்பான், வெப்பக் கணிப்பான், பன்முகக் கணிப்பான் எனப் பல வகைகளில் பிரிக்கப்படுகின்றன. அதிக வெப்பத்தாக்கம் உள்ள பகுதிகளான சமையல் அறை, மின்னியற்றி அறை போன்ற பகுதிகளில் வெப்பக் கணிப்பானும் மற்றப் பகுதிகளில் புகை, பன்முகக் கணிப்பான்களும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் (குறிப்பாக வரவு முகப்பிடம்) இணைக்கப்படுகின்றது. இதன் வழியாகவே மற்ற அனைத்துக் கருவிகளும் இணைக்கப்படுகின்றன. இது தீ கணிப்பான் மற்றும் ஆளியக்க அழைப்பான் ஆகியவற்றில் இருந்து உள்ளீட்டுக் குறிகைகளைப் (சமிக்ஞைகளைப்) பெற்று அதற்குத் தகுந்தாற்போல் எச்சரிக்கை அலறிகளை இயக்குகின்றன. அதே நேரம் தூண்டப்பட்ட தீ கணிப்பானின் பெயரையும் இதில் உள்ள காட்சித்திரையில் அறிவிக்கின்றது. இதன் மூலம் தொடர்புபட்ட நபர்கள் குறிப்பிட்ட தீ நிகழ்வுப் (விபத்துப்) பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்க இலகுவாகின்றது. இவை தீ நேர்வுக்கு (விபத்து) மட்டும் அன்றி மொத்த அமைப்பில் ஏற்படும் பிழைகளையும் சுட்டிக்காட்டுகின்றன.\nஇது மனிதத்தூண்டல் மூலம் தீ கட்டுப்பாட்டு அமைப்பை உயிர்ப்பிக்கும் ஒரு கருவி. சாதாரண தொடுப்���ி (ஆளி, Switch) போல இயங்கும். இது புகைக் கணிப்பான் செயலிழந்த நிலையிலும் மற்ற பிற அவசர காலங்களிலும் தீக் கட்டுப்பாட்டு அமைப்பைத் தூண்ட உதவுகின்றது. இவை பெரும்பாலும் வெளியேறும் வாயில், அவசரகால வாயில்கள் ஆகியவற்றின் அருகில் பொருத்தப்படுகின்றன. இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளை உடைப்பதன் மூலமோ விசைகளை இழுப்பதன் மூலமோ இவை இயக்கப்படுகின்றன.\nஇவை கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொருத்தப்படுகின்றன. இவற்றின் ஒலியானது கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கேட்கும்படி பொருத்தப்படுவது அவசியமாகும். சில இடங்களில் ஒலிப்பானோடு சேர்த்து பளிச்சொளி விளக்குகளும் (Flash Light) பொருத்தப்படுகின்றன. இவற்றின் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவானது (டெசிபல்) ஒவ்வொரு இடங்களுக்கும் வேறுபடும். இவை இந்தியாவில் இந்திய அரசால் வரையறுக்கப்படுகின்றன.\nஇந்திய அரசின் தரம் நிறுவு அமைப்பு (BIS), தீக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை அலறிகளின் அதிகவெல்லையான ஒலி-டெசிபல் அளவை பின்வருமாறு தீர்வு செய்துள்ளது[1].\nநீர் சூழ்ந்த கட்டுமானங்கள் 40\nபொது, அதிக அடர்த்தி உள்ள நகர்ப்பகுதி 7\nபொது, குறைந்த அடர்த்தி உள்ள நகர்ப்பகுதி 55\nபொது, ஊராட்சி, புறநகர்ப் பகுதி 40\nகீழ்த்தரைத்தள, மூடிய கட்டடங்கள் 40\n↑ தரம் நிறுவு அமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-special-team-search-absconding-deepa-husband-madhavan-311106.html", "date_download": "2018-08-16T19:45:19Z", "digest": "sha1:B7TEGSTGVFEVTHK6VDY4MDT75OEEAEAD", "length": 11501, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய தீபா கணவர் மாதவன் தப்பி ஓடி தலைமறைவு! | Police Special team search absconding Deepa Husband Madhavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய தீபா கணவர் மாதவன் தப்பி ஓடி தலைமறைவு\nபோலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய தீபா கணவர் மாதவன் தப்பி ஓடி தலைமறைவு\nபள்ளி மாணவனுடன் தலைமறைவான கல்லூரி மாணவி.. காவல்நிலையத்தில் சரண்.. மாணவனின் மாமா விஷம் குடித்தார்\nசசி���லா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்கள்.. போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார்\nஅப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு\nதீபா சொல்லும் இந்த புகாரை சிரிக்காமல் படிக்கவும், ப்ளீஸ்\nஇன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி \n' - தீபாவைக் கலாய்த்த நெட்டிசன்கள்\nஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ\nசென்னை: தமது வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க ஏற்பாடு செய்த தீபாவின் கணவர் மாதவன் போலீசில் சிக்காமல் இருக்க தலைமறைவாகிவிட்டார்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் தியாகராய நகர் வீட்டுக்குள் மித்தேஷ்குமா என்ற பெயரில் போலி வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்து பரபரப்பை கிளப்பினார். அவர் மீது சந்தேகமடைந்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.\n இவர் ஏன் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்தார் தீபாவும் மாதவனும் பரபரப்புக்காக இப்படி செய்தார்களா தீபாவும் மாதவனும் பரபரப்புக்காக இப்படி செய்தார்களா என பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. இந்த நிலையில் மித்தேஷ்குமார் என்கிற போலி அதிகாரி போலீசில் சரணடைந்தார்.\nஅவர் கொடுத்த வாக்குமூலத்தில், தீபாவின் கணவர் மாதவன் கொடுத்த ஐடியா படிதான் தாம் செயல்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த கோணத்தில்தான் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.\nஏற்கனவே தம் வீட்டில் மர்ம நபர்கள் கல்லெறிந்துவிட்டதாக போலீசில் தீபா புகார் கொடுத்திருந்தார். ஆனால் தீபாவும் மாதவனும் தமது ஆதரவாளர்களை வைத்தே கல் எறிந்து நாடகமாடியது அம்பலமானது.\nஇதனால் போலி வருமான வரித்துறை அதிகாரி விவகாரத்திலும் தீபா, மாதவன் மீது போலீசார் சந்தேகித்தனர். அவர்களது சந்தேகத்தின்படியே மாதவனே போலி ஐடி அதிகாரியை ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து போலீசார் தம்மை கைது செய்வார்களோ என அஞ்சி மாதவன் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரைத்தேடுவதற்கு தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-idea-crab-power-minister-ousters-the-plan-310708.html", "date_download": "2018-08-16T19:45:17Z", "digest": "sha1:XJNAFNGVZN55E26ZB6RBY3M2BH4T2DWM", "length": 19872, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சி, கட்சியை கைப்பற்ற... சதி திட்டத்துடன் பாசாங்கு வலை வீசிய சசிகலா.. உதாசீனப்படுத்திய அமைச்சர்கள் | Sasikala's idea to crab power minister ousters the plan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆட்சி, கட்சியை கைப்பற்ற... சதி திட்டத்துடன் பாசாங்கு வலை வீசிய சசிகலா.. உதாசீனப்படுத்திய அமைச்சர்கள்\nஆட்சி, கட்சியை கைப்பற்ற... சதி திட்டத்துடன் பாசாங்கு வலை வீசிய சசிகலா.. உதாசீனப்படுத்திய அமைச்சர்கள்\nகுருப்பெயர்ச்சி உற்சாகத்தில் சசிகலா - 64வது பிறந்தநாளுக்கு சிறையில் சிறப்பு விருந்து\nதலித் பெண் சமையலர் மீது பொய் புகார்.. அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது.. பின்னணி என்ன\nஅதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி\nகாலம்தான் எத்தனை விசித்திரமானது.. இரு தோழிகளின் கதை இது\nசசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்கள்.. போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார்\nகாங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்.. சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் அறிவிப்பு\nசந்திரமுகியா மாறிய சசிகலாவின் முதல் பேட்டி\nசென்னை: பெங்களூரு சிறையில் மவுன விரதத்தை முடித்துள்ள சசிகலா கட்சி, ஆட்சியை கைப்பற்றுவதற்காக தான் கூறியதாக சில தகவல்களை அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களுக்குத் தூது விட்டுள்ளார். ஆனால் அவரின் பாசாங்கு வலையில் சிக்காமல் சசிகலாவின் பேச்சுகளை அமைச்சர்கள் உதாசீனப்படுத்தியதாக தெரிகிறது.\nஆட்சி மற்றும் கட்சி அதிகாரத்தைக் குறிவைத்து சசிகலா குடும்பத்தினர் நடத்தும் தகிடுதத்தங்களால் கொதிப்பில் உள்ளனர் அமைச்சர்கள். ' வாயில் வடை சுடுகிறார் தினகரன்' என அமைச்சர் ஜெயக்குமார் கொதித்தாலும், ' கட்சி அதிகாரம் நமது கைக்குள் வர வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் விளக்கத்தை அறிவதற்குத் தயாராக இருக்கிறது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுக சாமி ஆணையம். ' சசிகலா குறித்து தெரிவித்தவர்கள் கூறிய ஆவணங்களைக் கொடுங்கள்' என ஆணைய விசாரணைக்கே போக்கு���் காட்டிக் கொண்டிருக்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.\nகட்சியை கேட்கும் சசி குடும்பம்\n'ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை மட்டுமே குற்றவாளியாக்கிவிட்டால், கட்சி அதிகாரத்துக்குள் மன்னார்குடி கோஷ்டிகளால் கோலோச்ச முடியாது' என்பதால் முதல்வரிடம் தூதுப் படலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இதனையொட்டித்தான், திவாகரன் கூறியதாக சில தகவல்கள் வெளியானது. 'எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆட்சியை நீங்களே வைத்துக் கொள்ளங்கள். கட்சியை மட்டும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள்' என்பதுதான் அவர்களின் ஒற்றை அஜெண்டா.\n18 எம்எல்ஏக்களால் சிக்கல் ஏற்படாது\nஇதற்கு எடுத்துக்காட்டாக, 'தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு எந்தவித சிக்கலையும் எங்களுடைய எம்.எல்.ஏக்கள் ஏற்படுத்த மாட்டார்கள். இதில் சசிகலாவும் உறுதியாக இருக்கிறார்' என ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரிவித்தனர். இந்தத் தூது முயற்சியை அமைச்சர்கள் பலரும் விரும்பவில்லை.\nஆட்சி மாற்றத்திற்கு என்ன வழி\n'நீர்க்குமிழி, எரிநட்சத்திரம் என எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டோம். இவர்களால் ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் வரப் போவதில்லை. பதவியில் இருந்து விலகுவதற்கு எந்த எம்.எல்.ஏவும் தயாராக இல்லை. ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றால், தி.மு.கவுடன் கைகோர்த்தால்தான் முடியும். அப்படிச் செய்தாலே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போவார் தினகரன்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என தினகரன்தான் கூறிக் கொண்டிருக்க வேண்டும். ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை. மத்திய அரசும் மாநில அரசுடன் இணக்கமாக இருக்கிறது' எனப் பேசி வருகின்றனர் அமைச்சர்கள் தரப்பினர்.\nசசிகலா விட்ட தூது தகவல்\nஇந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா கூறியதாக சில தகவல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதில், 'இன்றளவும் சின்னம்மா உங்கள் மீது மிகுந்த பாசத்தில் இருக்கிறார். உங்களுடைய செயல்பாடுகள் மீது அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.\nஅந்தநேரத்தில் யாராக இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுத்திருப்பார்கள் என்பதையும் நம்புகிறார். அவருக்கு உங்கள் மீது சிறு வருத்தம் மட்டுமே உள்ளது. அது என்னவென்றால், ' தலைமைக் கழகத்தில் என்னுடைய படத்தை எடப்பாடி பழனிசாமி அப்புறப்படுத்தியிருக்கக் கூடாது. அது ஒன்றுதான் என்னை மிகவும் பாதித்தது' எனக் கூறினார்.\nதினகரனை பெரிதாக நினைக்க வேண்டாம்\nஅம்மா பாடுபட்டு மீண்டும் கொண்டு வந்த இந்த ஆட்சி முழுமையாக நிறைவடைய வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். தினகரன் தரப்பினர் பேசும் கருத்துக்களையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். 18 எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் மட்டுமே தினகரன் பேச்சைக் கேட்பார்கள். மற்றவர்கள் எல்லாம் சின்னம்மா மீது மிகுந்த பாசத்தில் இருப்பவர்கள்.\nஅதனால்தான், தினகரனின் தனிக்கட்சி முடிவுக்கு அவர்கள் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. நீங்கள் விரும்பினால், தினகரனை ஒதுக்கி வைக்கவும் அவர் தயாராக இருக்கிறார்' என விவரித்துள்ளனர் தூதுவர்கள்.\nஇதற்குப் பதில் அளித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், \" அந்தக் குடும்பத்தைப் பலகாலமாக பார்த்து வருகிறோம். யார் மீதும் குற்றம் சுமத்திப் பேசிவிட முடியாது. அந்தளவுக்கு அவர்களிடையே ஒற்றுமை இருக்கிறது. வெளியில் மோதல் இருப்பதைப் போலக் காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் யாரையும் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். இதை உணராமல் கட்சிப் பதவி, அமைச்சர் பதவியை இழந்தவர்கள் ஏராளம்.\nஅதிகாரத்துக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதற்காகத்தான், இப்படியெல்லாம் செய்கிறார்கள். இதை எடப்பாடியாரும் புரிந்து வைத்திருக்கிறார். வழக்கம்போல, மவுனமாக இருந்து சாதிக்க விரும்புகிறார். அதனால்தான், தினகரனின் பேச்சுக்களுக்கு அமைச்சர்களே பதிலடி கொடுக்கிறார்கள். சசிகலாவின் முயற்சி ஒருநாளும் பலிக்கப் போவதில்லை\" என்றார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nsasikala ministers plan admk chennai சசிகலா அமைச்சர்கள் திட்டம் அதிமுக சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/list-of-most-searched-smart-phone-in-google-in-2017-294962.html", "date_download": "2018-08-16T19:45:07Z", "digest": "sha1:XVYTEMGDIGRP6IZTM7T5S6NXAB6XNG6M", "length": 11933, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "2017ல் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா ?-வ��டியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\n2017ல் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா \nகூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகமாக விரும்பி எந்த போனை தேடினார்கள் என்பதும், எந்த போனை ஆர்டர் செய்தார்கள் என்பது இந்த பட்டியலில் கருத்தில் கொள்ளப்பட்டு இருக்கிறது. 2016ல் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என்று வெளிவந்த 'பிரீடம் 251' முதல் இடம் பிடித்து இருந்தது. இந்த வருடம் அந்த போன் இல்லாததால் அந்த இடத்தை மற்றொரு போன் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த வருடம் அதிக பேமஸ் ஆனா ஓப்போ, ஒன் பிளஸ், வீவோ போன்ற போன்கள் முதல் பத்து இடத்திற்குள் வந்தாலும், முதல் ஐந்து இடத்திற்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு போன் இடம்பிடித்து இருக்கிறது.\n'ரேசர் போன்' என்ற ஸ்மார்ட் போன்தான் இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்து இருக்கிறது. கடந்த மாதம் நவம்பர் 15ம் தேதிதான் இந்த போன் சந்தைக்கு வந்தது. இந்த போன் முழுக்க முழுக்க கேம் விளையாடும் பயனாளிகளை குறிவைத்து உருவாக்கப்பட்டது. ஆனாலும் இந்த போன் தினசரி உபயோகிக்க நன்றாக இருப்பதால் பலரும் இதுகுறித்து தேடினார்கள்.\nஎன்னதான் பல வித்தியாசமான போன்கள் வந்தாலும் நோக்கியா மாதிரி வராது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நோக்கியா இந்த தேடலில் உலக அளவில் 4 வது இடம் பிடித்து இருக்கிறது.\n2017ல் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா \nமுல்லை பெரியாறு அணையின் நீர் வீணாக இடுக்கி அணைக்கே செல்கிறது-வீடியோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்தார்-வீடியோ\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்...பிரதமர் நேரில் சென்று விசாரித்தார்-வீடியோ\nவாஜ்பாய் இறந்துவிட்டதாக ட்வீட் போட்டு மன்னிப்புக்கேட்ட கவர்னர்-வீடியோ\nஆளுநர் வழங்கிய தேனீர் விருந்தை தலைமை நீதிபதி தவிர மற்றவர்கள் புறக்கணித்தனர்-வீடியோ\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம்-வீடியோ\nவிராட் கோஹ்லியை மிஞ்சினார்...ஹாக்கி வீரர் சர்தார் சிங்-வீடியோ\nஇந்தியாவ��ல் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே...சங்ககாரா-வீடியோ\nவெள்ளத்தினால் உணவு இல்லை...பசியோடு உணவு கேட்கும் சிறுமி-வீடியோ\nசென்னை வெள்ளத்தை விட 6 மடங்கு பெரியது கேரளா வெள்ளம்-வீடியோ\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் கொல்லத்தில் நிலச்சரிவு-வீடியோ\nமருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள வாஜ்பாயை சந்தித்த மோடி-வீடியோ\nகேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு..வீடியோ\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-group-2a-2017-test-8/", "date_download": "2018-08-16T20:23:57Z", "digest": "sha1:3CXWW7O3I2HPFUDNYL3MZALY3JYFKZA2", "length": 106998, "nlines": 2639, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Group 2A 2017 Test Series - Test 08 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nபொது அறிவு, அப்ஸ் (கணக்கு), பொது ஆங்கிலம், பொது தமிழ் ஆகி அனைத்து பாடங்களுக்கும் TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு இங்கு நடத்தப்படுகிறது.\nஇந்த TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு – 08ஐ நீங்கள் ஆஃப்லைனில் எழுத இக்கேள்வித்தாள் OMR தாள் மற்றும் விரிவான பதிலுடன்பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்\nTNPSC குரூப் 2A மாதிரி தேர்விற்கான கால அட்டவணை அறிய – Download PDF\nTo Download Questions as PDF, See Below | இந்த தேர்வின் PDF – ஐ பதிவிறக்கம் செய்ய இப்பக்கத்தின் கீழே லிங்க் (link) உள்ளது .\nTNPSC குரூப் 2A 2017 பயிற்சி தேர்வு பற்றி\nTNPSC Group 2A 2017 Test 08 தேர்வு எழுத – துவக்க பட்டன் (Start button) -ஐ சொடுக்கவும்\nTEST 08 – பொது தமிழ்\nபாடம் : பொது தமிழ்\nதேர்வு எண் : 8 தேதி : 09.07.2017\nமொத்தம் : 30 நேரம் : 30நிமிடங்கள் மதிப்பெண் : 30\nதேர்வு முடிந��தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST” என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\nஅன்னி பெசண்ட் எந்த ஆண்டில் பிரம்மஞான சபையின் தலைவரானார் \nதம் கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்க சொன்னவர்\n“மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என்று பாடியவர்\n“சும்மா இருப்பதே சுகம்” என்ற மேற்கோளால் குறிக்கப்படுபவர்\n“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”என்று சொன்னவர்\nTamil – A Bird’s eye view என்ற ஆங்கில நூலை இயற்றியவர்\n1933 இல் சிகாகோவில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்\nநடமாடும் பல்கலைக்கழகம் என திரு.வி.க. அவர்களால் புகழப்பட்டவர்\nஅன்றைய தமிழகத்தில் கப்பல்கள் செய்பவரை ———– என அழைத்தனர்\nதிரு.வி.க. வின் பெயரில் உள்ள திரு குறிப்பது \nB)திரு என்ற மரியாதை வார்த்தையை\nஜி.யு.போப் அவர்களுக்கு தமிழ் கற்பித்தவர்\nதில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர்\nகீழ்திசை சுவடி நூலகம் எங்கு உள்ளது\nநவசக்தி என்ற இதழை நடத்தியவர்\n“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே –\n1981 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியவர்\n“தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என்ற போற்றுதலுக்கு உரியவர் \nதமிழ் தென்றல் பட்டம் பெற்றவர்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர்\nகீழ்க்காணும்வற்றில் எது திரு.வி.க அவர்களின் கட்டுரை\nB)சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து\nB)சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து\nB)சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து\nகிறிஸ்து மொழிக்குறள் என்ற நூலை இயற்றியவர்\nபண்டைக் காலத்தில் பெரிய கப்பல்களை ———– என்று அழைத்தனர்\nஉரைநடை இலக்கிய முன்னோடி என்று அழைக்கப்பட்டவர்\nதம் கொள்கைக்கெனத் தனிக்கொடி கண்டவர்\n“மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே” என்ற மேற்கோளால் குறிக்கப்படுபவர்\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST”\nஎன்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதை��் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\nபாடம் – பொது அறிவு & கணக்கு\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST” என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\nகலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்பொருட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைப் நாசா எவ்வாறு பெயரிட்டது\nA)சோலிபாகிலஸ் கலாமி – நாசாவின் விஞ்ஞானிகள், அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய உயிரினத்திற்கு முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் பொருட்டு Solibacillus kalamii என பெயரிட்டனர்.ஒரு வித்தினை உருவாக்கும் பாக்டீரியாவின் புதிய உயிரினம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இன்னமும் பூமியில் காணப்படவில்லை.\nA)சோலிபாகிலஸ் கலாமி – நாசாவின் விஞ்ஞானிகள், அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய உயிரினத்திற்கு முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் பொருட்டு Solibacillus kalamii என பெயரிட்டனர்.ஒரு வித்தினை உருவாக்கும் பாக்டீரியாவின் புதிய உயிரினம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இன்னமும் பூமியில் காணப்படவில்லை.\nஇந்தியாவின் முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது\nA)மும்பை மற்றும் கோவா – இந்தியாவில் முதல் முறையாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மும்பை மற்றும் கோவாவின் கர்மலி இடையே அதிக வேக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறது.\nA)மும்பை மற்றும் கோவா – இந்தியாவில் முதல் முறையாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மும்பை மற்றும் கோவாவின் கர்மலி இடையே அதிக வேக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறது.\n_____ ல் ____ இறந்தபிறகு காந்திஜி காங்கிரசின் தலைவராக ஆனார்.\nA)1920, கோபாலா கிருஷ்ணா கோகலே\nB)1920, பாலா கங்காதர் திலக்\nC)1922, பாலா கங்காதர் திலக்\nB)1920, பாலா கங்காதர் திலக்\nB)1920, பாலா கங்காதர் திலக்\n(a) தெளிப்பான் பாசனம் (1) சுழலச்சினை கொண்டு வட்டப்பாதையில் ���ீரினை தெளிக்கும் முறை\n(b) மைய சுழற்சி பாசனம் (2) சொட்டு சொட்டாக நீரை செலுத்துதல்\n(c) சொட்டு நீர்ப்பாசனம் (3) செடிகளுக்கு நீர் தெளிக்கப்படுகிறது\n(d) கால்வாய் நீர்ப்பாசனம் (4) கால்வாய் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது\n(2) கலாச்சார ஒற்றுமை இல்லாமை\nகீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:\nதாய்லாந்தில் நடைபெற்ற முதல் ஆசிய நிலை யோகா போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்\nC)வைஷ்ணவி – தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் வென்ற கோவை மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கோவை பார்க் குளோபல் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி வைஷ்ணவி(14).\nC)வைஷ்ணவி – தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் வென்ற கோவை மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கோவை பார்க் குளோபல் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி வைஷ்ணவி(14).\nதாவர செல்களில் இருக்கும் . விலங்கு செல்களில் இருக்காது அது என்ன\nஜன் லோக்பால் மசோதாவின் படி, ஊழல் மக்களுக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை ___ உள்ளே நிறைவு செய்ய வேண்டும்.\n“பொன் புரட்சி” எதனை குறிக்கிறது\nசுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவைக்கு தலைமையேற்றவர் யார்\nநான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் டியூப தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்\nD)நேபாளி காங்கிரஸ் – நான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் தேவா (Shri Sher Bahadur Deuba) தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாளத்தின் 40 வது பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான டெபுபா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nD)நேபாளி காங்கிரஸ் – நான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் தேவா (Shri Sher Bahadur Deuba) தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாளத்தின் 40 வது பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான டெபுபா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகாந்தத்தின் ஈர்க்கும் சக்தி அதிகபட்சம் ———— இருக்கும்\nமத்திய கண்காணிப்புத்துறை யார் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது:\n(a) தேனீ வளர்ப்பு (1) விட்டிகல்சர்\n(b) பட்டுப்புழு வளர்ப்பு (2) அபிகல்சர்\n(c) திராட்சை உற்பத்தி (3) ஹார்டிகல்சர்\n(d) தோட்டக்கலை (4) செரிகல்சர்\nமுஸ்லீம் லீக் விடுதலை நாளாக கொண்டாடிய தினம் எது\nயார்/எந்த சங்கம் 2014ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது வழங்கப்பட்டது\nB)ii மற்றும் iv – 2014 ஆம் ஆண்டிற்கான விருது கூட்டாக இரண்டு நிறுவங்களுக்கு வழங்கப்பட்டது. ஒன்று பரான் மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழைகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதில் ராஜஸ்தான் ஸ்ரீ பாபுலால் நிர்மல் நிறுவனத்தின் அசாதாரண பங்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. மற்றொன்று தமிழ்நாட்டின் அமர் சேவா சங்கம் அதன் அசாதாரண சேவைகளை உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட சமுதாயத்தின் மக்களின் நலனுக்காக அர்பணித்தமைக்காக வழங்கப்பட்டுள்ளது.\nB)ii மற்றும் iv – 2014 ஆம் ஆண்டிற்கான விருது கூட்டாக இரண்டு நிறுவங்களுக்கு வழங்கப்பட்டது. ஒன்று பரான் மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழைகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதில் ராஜஸ்தான் ஸ்ரீ பாபுலால் நிர்மல் நிறுவனத்தின் அசாதாரண பங்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. மற்றொன்று தமிழ்நாட்டின் அமர் சேவா சங்கம் அதன் அசாதாரண சேவைகளை உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட சமுதாயத்தின் மக்களின் நலனுக்காக அர்பணித்தமைக்காக வழங்கப்பட்டுள்ளது.\nஉலக சுற்றுச்சூழல் தினம்அனுசரிக்கப்படும் நாள்\nC)5 ஜூன், 2017 – உலக சுற்றுச்சூழல் தினம் (WED) 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த ஆண்டின் கருப்பொருள் : “”இயற்கை மக்களை இணைக்கும்\nC)5 ஜூன், 2017 – உலக சுற்றுச்சூழல் தினம் (WED) 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த ஆண்டின் கருப்பொருள் : “”இயற்கை மக்களை இணைக்கும்\n“பஞ்சாபின் சிங்கம்” என்று அழைக்கப்பட்டவர் யார்\nபயிர்களின் தோல்வி காரணமாக நிலம் வரி செலுத்த முடியாத விவசாயிகளுக்கு ஆதரவாக _____ சத்தியாக்கிரகம் நடந்தது.\nஇந்தியாவில் மாற்றிட வேளாண் தொழில் இவ்வாறு அழைக்கப்படுகிறது.\nபருவமழைக்கால ஆரம்ப காலங்களில் பயிரிடப்படும் பயிர்களின் வகைகள் எவை\nதகவல் உரிமைச் சட்டம், 2005 எப்பொழுது நடைமுறைக்கு வந்தது\nD)மேலே குறிப்பிடப்பட்டவை எதுவும் இல்லை\nD) அவற்றில் ஒன்றும் இல்லை\nகுறை தீர்ப்பாளர் நிறுவனம் முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nமுதுகெலும்பு அடிப்படையில் பொருந்தா ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்\nஅதிக வெப்பநிலை மற்றும் கு��ைவான மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் பயிரிடப்படும் உலர் பயிர்கள் எவை\nஎந்த இந்திய கார்ட்டூனிஸ்ட் சர்வதேச வனவிலங்கு நிதியத்தின் சர்வதேச தலைவர் விருது 2017னை வென்றவர்\nA)ரோஹன் சக்ரவர்த்தி – இந்தியாவை சேர்ந்த ரோஹன் சக்ரவர்த்தி, வன மற்றும் சுற்றுச்சூழல் கார்ட்டூனிஸ்ட், இயற்கையை நோக்கி மனப்போக்குகளை மாற்றுவதற்கான அவரது முயற்சிகளுக்கு அங்கீகாரமாக WWF சர்வதேச தலைவர் விருது 2017 வழங்கப்பட்டது.\nA)ரோஹன் சக்ரவர்த்தி – இந்தியாவை சேர்ந்த ரோஹன் சக்ரவர்த்தி, வன மற்றும் சுற்றுச்சூழல் கார்ட்டூனிஸ்ட், இயற்கையை நோக்கி மனப்போக்குகளை மாற்றுவதற்கான அவரது முயற்சிகளுக்கு அங்கீகாரமாக WWF சர்வதேச தலைவர் விருது 2017 வழங்கப்பட்டது.\nஇந்தியாவில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியை நிறுவியதில் பின்வரும் எந்த சட்டம் உதவியது\nA)இந்திய சுதந்திர சட்டம், 1947\nB)இந்திய அரசியல் சட்டம், 1935\nB)இந்திய அரசியல் சட்டம், 1935\nB)இந்திய அரசியல் சட்டம், 1935\nசர்தார் வல்லபாய் படேல் யாரை பின்பற்றியவர்\nA 24 நாட்களில் ஒரு வேலையை முடிக்க முடியும். அதே வேலையை B 9 நாட்களிலும் C 12 நாட்களிலும் முடிக்கிறார்கள். B மற்றும் C வேலையைத் தொடங்கிய 3 நாட்களுக்குப் பிறகு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். A இன் மூலம் செய்யப்பட்ட மீதமுள்ள வேலை எத்தனை நாட்களில் முடிவுறும்\n6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் 10 நாட்களில் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால் 26 ஆண்கள் மற்றும் 48 சிறுவர்கள் அதே வேலையை செய்ய 2 நாட்கள் ஆகும். அதே வேலை செய்ய 15 ஆண்கள் மற்றும் 20 சிறுவர்கள் எடுத்து கொள்ளும் நேரம் எவ்வளவாக இருக்கும்\nA ஆனது 15 நாட்களில் மற்றும் B ஆனது 20 நாட்களில் ஒரு வேலை செய்ய முடியும். 4 நாட்கள் அவர்கள் ஒன்றாக வேலை செய்தால் , அவர்களின் மிஞ்சமிருக்கும் வேலை விகிதத்தை கண்டறிக.\nஒரு வேலையை முடிக்க, A ஐ விட 50% அதிக நேரம் B எடுத்துக்கொள்கிறது. அவர்கள் இருவரும் இணைந்து அவ்வேலையை முடிக்க 18 நாட்கள் எடுத்தால், இவ்வேலையை B மட்டும் செய்தால் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்\n10 ஆண்கள் 18 நாட்களில் ஒரு வேலையை முடிக்க தினமும் 6 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதே வேலையை 15 ஆண்கள் 12 நாட்களில் எத்தனை மணிநேரம் வேலை செய்தால் முடிக்க முடியும்\nஎந்த ஆண்டு பெண்கள் முன்னேற்றம் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டது\nகீழ்க்காணும்��ற்றில் எது கடத்தி அல்ல\nதேயிலை ஒரு _____ பயிர் ஆகும்.\nD)மேலே குறிப்பிட்டவைகளில் எதுவும் இல்லை\nதேசிய திட்டக்குழுவின்’ முதல் தலைவர் யார்\nஉலகில் ______ மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக இந்தியா உருவாகியுள்ளது.\nB)இரண்டாவது – சீனாவுக்குப் பிறகு, உலகில் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக இந்தியா உருவாகியுள்ளது. சமீபத்தில் ஜப்பான், டோக்கியோவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சர்வதேச ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கருத்துக்களம் வெளிப்படுத்திய புள்ளிவிவரங்களின்படி 2016 ஆம் ஆண்டில் இந்தியா ஜப்பானை வீழ்த்தி உலகின் இரண்டாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பாளராக உள்ளது.\nB)இரண்டாவது – சீனாவுக்குப் பிறகு, உலகில் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக இந்தியா உருவாகியுள்ளது. சமீபத்தில் ஜப்பான், டோக்கியோவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சர்வதேச ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கருத்துக்களம் வெளிப்படுத்திய புள்ளிவிவரங்களின்படி 2016 ஆம் ஆண்டில் இந்தியா ஜப்பானை வீழ்த்தி உலகின் இரண்டாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பாளராக உள்ளது.\nமுதல் உலகப்போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்க முக்கிய காரணமாகும்.\nபிரிட்டன் துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருந்தது.\nஇவற்றில் எது / எவை சரி\nD)I-ம் இல்லை II-ம் இல்லை\n(b) நேரு அறிக்கை – (2) 1927\n(c) கிரிப்ப்ஸ் தூதுக்குழு – (3) 1942\n(d) கேபினட் தூதுக்குழு – (4) 1946\n“ஆயிரம் ஏரிகள்” கொண்ட நிலப்பகுதி என்று எது அழைக்கப்படுகிறது\nபயோ டீசல் ———- இல் இருந்து தயாரிக்கப்படுகிறது\nA)தாவர எண்ணெய் மற்றும் விலங்கு கொழுப்புகள்\nB)சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் பயிர்கள்\nC)கரிம பொருட்களின் காற்றில்லா செரிமானம்\nA)தாவர எண்ணெய் மற்றும் விலங்கு கொழுப்புகள்\nA)தாவர எண்ணெய் மற்றும் விலங்கு கொழுப்புகள்\nசுமன் 3 நாட்களில் ஒரு வேலையை செய்ய முடியும். சுமதியும் அதே வேலையை 2 நாட்களில் செய்ய முடியும். என்றால் இருவரும் சேர்ந்து வேலை முடித்து ரூ. 150. பெறுகிறார்கள். இதில் சுமன் பங்கு என்ன\n12 ஆண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்க முடியும். 6 நாட்கள் பணிபுரிந்த பிறகு 6 ஆண்கள் வேலையிலிருந்து விலகினால் வேலை முடிக்க எத்தனை கூடுதல் நாட்கள் தேவைப்படும்\n6 ஆண்கள் அல்லது 12 பெண்கள் 20 நாட்களில் ஒரு வேலையை செய்ய முடியும். எத்தனை நாட���களில் 8 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் இந்த வேலை இருமடங்கு பெரியதாக செய்தால் முடிக்க முடியும்\n18 நாட்களில் ஒரு வேலை A வினால் முடிக்க முடியும். B மூலம் 20 நாட்களிலும் மற்றும் C மூலம் 30 நாட்களிலும் தனித்தனியாக வேலையை முடிக்கின்றனர். B மற்றும் C ஒன்றாக வேலை தொடங்கிய 2 நாட்களுக்கு பிறகு வேலையைவிட்டு விலக்கப்படுகிறார்கள். மீதமுள்ள வேலை முடிக்க A தனியாக எடுத்து நேரம் எவ்வளவு\nகோதுமை ஒரு _____ பயிர் ஆகும்.\nசுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர் ஜெனரல் யார்\nஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை” குழந்தைகளில் ____ குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.\nB)31% – ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை”” குழந்தைகளில் 31% குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர். OPHI என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆராய்ச்சி மையமாக உள்ளது.\nB)31% – ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை”” குழந்தைகளில் 31% குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர். OPHI என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆராய்ச்சி மையமாக உள்ளது.\nடிசம்பர் 31, 1929 அன்று நடு இரவில், மூவர்ணக் கொடியானது, ___ ஆற்றின் கரையில் ஏற்றப்பட்டது.\nபிளெஸ்யூ -2 ரோபோவின் பிறந்த இடம்\nC)ஜெர்மனி – சமீபத்தில் ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ஒரு ரோபாட் மதகுரு மக்களுக்கு ‘ஆசீர்வாதம்’ வழங்குகிறது.\nC)ஜெர்மனி – சமீபத்தில் ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ஒரு ரோபாட் மதகுரு மக்களுக்கு ‘ஆசீர்வாதம்’ வழங்குகிறது.\nCEAT கிரிக்கெட் தரவரிசை சர்வதேச விருது 2017ல் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர் யார்\nD)ரவிச்சந்திரன் அஸ்வின் – 2017 ம் ஆண்டு சியெட் கிரிக்கெட் தரவரிசை சர்வதேச விருதுகளை வென்ற இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை வென்றார்.\nD)ரவிச்சந்திரன் அஸ்வின் – 2017 ம் ஆண்டு சியெட் கிரிக்கெட் தரவரிசை சர்வதேச விருதுகளை வென்ற இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை வென்றார்.\nA)6 B)7 C)8 D)9 சைமன் க���ழு ____ உறுப்பினர்களை கொண்டது.\nபின்வருவனவற்றுள் நீரினால் பரவக்கூடிய நோய் எது\nதனி சத்தியாக்கிரகம்’-ல் முதன் முதலில் பங்கேற்றவர் யார்\nஒரு உலோகக் கடத்தி மின்னோட்டம் பாயும் பொழுது அந்த உலகோதை சுற்றி ————–தோற்றுவிக்கிறது.\nஇந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பிற்கான செயல்திட்டம் ____ அழைக்கப்படுகிறது.\nஃபென்சிங் (வாள்சண்டை) சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர் யார்\nB)C A பவானி தேவி\nB)C A பவானி தேவி – ரிகக்விக்-கில் நடைபெற்ற (ஐஸ்லாந்து) டோனோயி சேட்டிலைட் ஃபென்சிங் (வாள்சண்டை) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வாள்சண்டை வீரர் சி பவானி தேவி தங்கம் வென்றார்\nB)C A பவானி தேவி – ரிகக்விக்-கில் நடைபெற்ற (ஐஸ்லாந்து) டோனோயி சேட்டிலைட் ஃபென்சிங் (வாள்சண்டை) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வாள்சண்டை வீரர் சி பவானி தேவி தங்கம் வென்றார்\nஇந்தியாவின் முதல் நீருக்கடியில் கட்டப்பட்ட ரயில் சுரங்கப்பாதை சமீபத்தில் முடிவடைந்தது. இது எந்த நதியின் கீழ் கட்டப்பட்டது\nD)ஹூக்ளி நதி – ஹூக்ளி ஆற்றின் கீழ் நாட்டின் முதல் சுரங்கப்பாதை ஹவுரா மற்றும் கொல்கத்தாவிற்கும் இடையே மெட்ரோ ரயில் சேவைக்காக நிறுவப்பட்டது.\nD)ஹூக்ளி நதி – ஹூக்ளி ஆற்றின் கீழ் நாட்டின் முதல் சுரங்கப்பாதை ஹவுரா மற்றும் கொல்கத்தாவிற்கும் இடையே மெட்ரோ ரயில் சேவைக்காக நிறுவப்பட்டது.\n“வின்னிங் லைக் விராட் : திங்க் & சக்ஸீட் லைக் கோஹ்லி” என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தின் எழுத்தாளர் யார்\nD)அபிரூப் பட்டாச்சார்யா – “வின்னிங் லைக் விராட் : திங்க் & சக்ஸீட் லைக் கோஹ்லி” என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தின் எழுத்தாளர் அபிரூப் பட்டாச்சார்யா ஆவார்.\nD)அபிரூப் பட்டாச்சார்யா – “வின்னிங் லைக் விராட் : திங்க் & சக்ஸீட் லைக் கோஹ்லி” என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தின் எழுத்தாளர் அபிரூப் பட்டாச்சார்யா ஆவார்.\nஉலகப் பொருளாதார மன்றத்தின் ஐ.நா. வசிப்பிட தரவுப்படி எந்த இந்தியா நகரம் அதிக அடர்த்தியுள்ள நகரமாக உள்ளது\nC)மும்பை – உலகப் பொருளாதார மன்றத்தின் ஐ.நா. வசிப்பிட தரவுப்படி 10 அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சதுர மீட்டருக்கு 44500 பேர் கொண்ட டாக்கா (வங்காளம்) முதல் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சதுர மீட்டருக்கு 31700 பேர் கணக்கில் மும்பை இரண்டாவது இடத்��ில் உள்ளது.\nC)மும்பை – உலகப் பொருளாதார மன்றத்தின் ஐ.நா. வசிப்பிட தரவுப்படி 10 அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சதுர மீட்டருக்கு 44500 பேர் கொண்ட டாக்கா (வங்காளம்) முதல் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சதுர மீட்டருக்கு 31700 பேர் கணக்கில் மும்பை இரண்டாவது இடத்தில் உள்ளது.\n———– இயற்கை எரிவாயு முக்கிய கூறு.\n TNPSC GROUP 2A தேர்வு 08 எவ்வாறிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/ACJU?limit=10&start=150", "date_download": "2018-08-16T20:21:00Z", "digest": "sha1:GYRKMYAZ4YNIUGRXA3FVTCX7E64IM6HZ", "length": 85749, "nlines": 307, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….\nபேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….\nஇலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அந்நாட்டுப் பிரதமரின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் நேற்று (2017/09/12ம் திகதி செவ்வாய் கிழமை) மாலை 6:00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.\nஅகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர்,உபதலைவர்,செயலாளர் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது அவர் உரையாற்றுகையில் தாய்லாந்து நாட்டின் அறிமுகத்தை வழங்கியதோடு அங்குள்ள முஸ்லிம்கள் பற்றியும் குறிப்பிட்டார்.இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்த அவர் சமூக ஒற்றுமையை வலியுறுத்திக் கூறியதோடு பிறமதத்தவருடனான சகவாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.இஸ்லாத்தின் மீது குறை கூறுபவர்கள் அல்குர்ஆனையும் குறை கூறுவதாகவும் குறிப்பிட்ட அவர் அது அல்குர்ஆனை சரிவர விளங்காத காரணத்தால் தான் நடப்பதாகவும், அல்குர்ஆனில் அல்ல பிழை இருப்பது குறை கூறுபவர்களிடம் தான் என்று கூறியது கோடிட்டு காட்ட வேண்டிய ஒன்றாக அமைந்தது.\nதொடர்ந்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் சார்பில் உரையாற்றிய அதன் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சந்திக்கும் அவல நிலைகள் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும்,ரோஹின்யா முஸ்லீம்கள் விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு ஒற்றுமை பற்றியும்,சகவாழ்வு பற்றியும் எடுத்துக் கூறினார்.\nஇலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்களுக்கு முன்னிருந்து ஆரம்பிப்பதை தெளிவாகக் கூறிய அவர் இந்த நாட்டின் மீது முஸ்லிம்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும்,நாட்டுக்காக அன்று தொடக்கம் போராடி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அவர்களின் கேள்விக்கு தலைவர் பின்வருமாறு பதிலளித்தார் ”இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் 1924ம் ஆண்டு எமது முன்னோர்களால் திட்டமிட்டு இலங்கை முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டு பல பகுதிகளாக இன்றுவரை செயற்படுவதாக குறிப்பிட்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒவ்வொரு பிரிவு பற்றியும் ஒரு தெளிவை வழங்கினார் ”தலைவரின் உரையில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் விடயத்தை வலியுறுத்திப் பேசியது குறிப்பிடத் தக்க விடயமாக அமைந்தது.\nசுமார் 2மணி நேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி,உபதலைவர் அஷ்ஷைக் அப்துல்ஹாலிக் ,பொதுச்செயளாலர் அஷ்ஷைக் முபாரக் ,உட்பட அதன் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி\nஅஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபிக் கல்லூரியின் அதிபரும், பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுத் தலைவருமான அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்கள் இன்று (11.07.2017) தனது 63வது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.\nகடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் சுமார் 15 வருடகாலமாக அவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனது சொந்த அமல்களில் பேணுதலும், பிறருடன் அன்பாகவும் பணிவாகவும் பழகும் குணமும், பொறுப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையும், பிறருடன் நல்ல உறவைப் பேணும் அன்னாரது பண்பும் எம் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டாது. காலம் சென்ற அப்துல் சமத் ஆலிம் மற்றும் அன்னாரது சகோதரர் மௌலவி அப்துல் லதீப் ஆலிம் போன்றோர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த அன்னார் மிகவும் நற்குணம்படைத்தவராக காணப்பட்டார்கள்.\nதனக்கு ஏற்பட்டிருந்த நோயையும் பொருட்படுத்தாமல் றமழான் மாதத் தலைபிறைக் கூட்டத்துக்கு அவர்கள் வருகை தந்தமை அன்னார் தமது பணிகளில் கொண்டிருந்த பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. இது உலமாக்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும்; ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி\nதலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமண்சரிவு, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்\nமண்சரிவு, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்\nதொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளதுடன் பாரியளவிலான உயிர், உடமை இழப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇது போன்ற சந்தர்ப்பங்களில் தொழுகை, துஆ, பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற வணக்க வழிபாடுகளில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈடுபடுவார்கள். இதனடிப்படையில் அல்லாஹ்வின் அன்பையும் றஹ்மத்தையும் நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறும் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை நீங்கி பொதுமக்கள் தமது வழமைக்குத் திரும்புவதற்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.\nஅத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது சகல மாவட்ட, பிரதேசக் கிளைகளை வேண்டிக் கொள்கின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் அனைவரையும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக உதவிகள் செய்ய விரும்புவோர் தமது நிதியை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எதிர்வரும் ஜும்ஆக்களில் நிவாரண உதவிகளை (பணமாக) சேமித்து இவ்வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அது பற்றிய தகவலை 0117-490490 என்ற இலக்கத்தினூடாக எமக்கு அறியத்தருமாறும் சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nஇந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.\nசோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹு தஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சில தினங்களில் எம்மை வந்தடையவுள்ள றமழான் மாதத்தில் நாம் அதிகளவு நல்லமல்களில் ஈடுபட வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.\nதற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமைவதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.\nஎனவே, இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் குனூத் அந்நாஸிலா ஓதுவதற்கான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nஅத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து இனவாதத்தை முறியடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொது மக்களுக்கு இதுதொடர்பில் வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.\nநாட்டில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு வளரவும் தீய சக்திகளின் மோசமான திட்டங்கள் தோல்வியுற்று அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nசிரியா நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்\nசிரியா நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்\nசிரியாவில் கடந்த ஜந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. அதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த சில தினங்களாக சிரியாவின் பெரிய நகரமான அலெப்போவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.\nஇதனால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பல அசௌகரியங்களையும், கஷ்டங்களையும் எதிர்நோக்குகின்றார்கள். குழந்தைகள் பெண்கள் என்று பாராமல் அந்நாட்டு இராணுவமும் அதன் நேச நாட்டு இராணுவமும் சேர்ந்து முஸ்லிம் மக்களை படுகொலை செய்துவருகின்றது.\nஆதலால் சிரியா மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் விமோசனத்திற்காகவும் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள முன்வர��மாறும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஜம்இய்யத்துல் உலமா மற்றும் அலி சப்ரி PC அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்யான செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஜனாதிபதி சட்டத் தரணி அலி சப்ரி அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்யான செய்தி\nபொது பல சேனாவுக்கு ஆதரவாக வாதிடுமாறு ஜனாதிபதி சட்டத் தரணி அலி சப்ரி அவர்களைப் பணித்தது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவாகும் என்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வரும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.\nசமூகத்துக்குப் பிழையான தகவல்களை வழங்கி ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. இது பற்றி ஜனாதிபதி சட்டத் தரணி அலி சப்ரி அவர்கள் தெளிவு படுத்தம் பொழுது:\n' சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் மேற் கூறிய செய்தி முற்றிலும் பொய்யான தாகும். நான் ஒரு போதும் பொது பல சேனாவுக்கு ஆதரவாக வாதாடியதில்லை. SLTJ யின் செயலாளரான அப்துல் ராசிக் அவர்கள் புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டார் என்று கூறி பௌத்த மதத்தை இழிவு படுத்தியதற்காகவும் பௌத்த மதத்தின் மும்மணிகள் தொடர்பான நம்பிக்கையை அவை வெறும் மூன்று கற்கள் மாத்திரமே என்று கூறி பௌத்த மதத்தை இழிவு படுத்தியதற்காகவும் அவர் மீது பொலிசார் வழக்குத் தொடுத்த போது நான் அவ்வழக்கில் ஆஜராகினேன். அப்துல் ராசிக் அவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரவானவர்கள் அல்லர் என்பதையும் அவர் வழி தவறியவர் என்பதையும் அவரது மேற் கூறிய கூற்று இஸ்லாத்திற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போதனைக்கும் முற்றிலும் முரணானது என்பதையும் மக்களுக்குக் காண்பிக்கவே நான் இவ்வழக்கில் ஆஜராகினேன். இதன் காரணமாக அப்போது நாட்டில் காணப்பட்ட மோசமான சூழ் நிலையை எம்மால் கட்டுப் படுத்த முடிந்தது. அதே நேரம் இக்குறித்த வழக்கில் அல்குர்ஆனை அவமதித்தமைக்கு ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு நான் பொலிசாரைக் கேட்டுக் கொண்டேன். பொலிசாரும் அதனை மேற்கொண்டனர். எனவே நான் பொது பல சேனாவுக்கு சார்பாக வாதாடினேன் என்பது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.\nஎனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்படி பொய்யான செய்திகளைப் பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்வதோடு உரிய அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.\nஅஷ்ஷைக் - பாழில் பாரூக்\nசெயலாளர் - ஊடகப் பிரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகுத்பா பிரசங்கம் - “நெருக்கடியான சூழ் நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்”\nதலைப்பு: குத்பா பிரசங்கம் - “நெருக்கடியான சூழ் நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்”\nதயாரிப்பு: பிரசாரக் குழு - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்விடமிருந்துதான் வருகின்றன இதனை உறுதி கொள்வது ஈமானின் அடையாளமாகும்.\nநிகழும் நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். ( அத் தஙாபுன்:11)\nஒரு விசுவாசி (உண்மை முஃமின்) இக்கட்டான எந்த நிலைமைகளிலும் பயப்படவும் மாட்டான் கவலைப்படவும் மாட்டான்.\nஎனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (ஆலுஇம்ரான்:139)\nஉண்மைவிசுவாசிகளுக்கு அல்லாஹ்வின் உதவி வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nமுஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். (அர்ரூம்:47)\nபொதுவாக, நிலைமைகளில் மாற்றம் ஏற்படுவது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்கே ஆகும்.\nஅவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். (அல் அஃராப்:168)\nநிலைமைகள் மோசமாகின்ற பொழுது நாம் செய்யவேண்டிய கடமைகள் பற்றி எமது மார்க்கத்தில் தெளிவான சில வழிகாட்டல்கள் கூறப்பட்டுள்ளன.\nதொழுகை, நோன்பு, ஸதகா மற்றும் பாவமன்னிப்பு போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். இதுவே நபிமார்களினதும் ஸஹாபாக்களினதும் வழிமுறையாகும்.\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(அல்லாஹ் விடம்;) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றா���். (அல் பகரா:153)\nசிறுபான்மை சமூகமாக இருந்த பனூ இஸ்ரவேலர்களை இல்லாதொழிக்குமாறு பிர்அவ்னின் சமூகப்பிரமுகர்கள் ஆலோசனைக் கூறினர். அப்பொழுது பிர்அவ்ன் எடுத்த முடிவு பற்றியும் அந்த முடிவினால் பயந்து போன பனூ இஸ்ரவேலர்களுக்கு மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் எவ்வாறு வழிகாட்டினார்கள் என்பதைப் பற்றியும் அல் குர்ஆனில் பின் வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) 'மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா' என்று கேட்டார்கள். அதற்கு அவன், '(அவ்வாறன்று' என்று கேட்டார்கள். அதற்கு அவன், '(அவ்வாறன்று) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்' என்று கூறினான். (அல் அஃராப்:127)\n(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி 'நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்' என்று கூறினார். (அல்அஃராப்:128)\n(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) 'உங்களுடைய இரச்சகன்; உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்' என்று கூறினார். (அல்அஃராப்:129)\nநபி(ஸல்) அவர்களும் இக்கட்டான எல்லா நிலைமைகளிலும் தொழுகையின் பக்கமே கவனம் செலுத்துவார்கள்.\nஅல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்புவார்களை அல்லாஹ் சந்தோஷம் அடையச் செய்வான்.\nநீங்கள் உங்கள் இரட்;சகனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரையில் உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். (ஹுத்:3)\nநெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்: لا إله إلا أنت سبحان إني كنت من الظالمين என்ற பிராத்தனையில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிய போது அவர்களை துக்கத்திலிருந்து விடுவித்தாகவும், இவ்வாறே விசுவாசிகளுடன் நடந்து கொள்வதாகவும் அல்லாஹ் வாக்குறுதி அளித்திருக்கின்றான்.\n(யூனுஸ் ஆகிய) அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்' என்று பிரார்த்தித்தார்.\nஎனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.(அல் அன்பியா:87,88)\nபாவமான விடயங்களிருந்து எம்மையும் எமது குடும்பத்திரையும் தற்காத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதெனும் பாவங்கள் நிகழ்ந்தாலும் உடனடியாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும்.\nபூமியில் குழப்பங்கள் வெளிப்படுவதற்கு அடிப்படைக் காரணம் மனிதர்களின் கைகள் சம்பாதித்த தீய வினைகளே ஆகும்.\nஅன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான். (அஷ்ஷுரா:30)\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தனது படைத் தளபதி மன்ஸுர் இப்னு ஹாலிப் என்பவருக்கு நீண்டதொரு அறிவுரை பகர்ந்தார்கள். அதில் பின்வரும் விடயத்தையும் குறிப்பிட்டார்கள்.\nகருத்துச் சுருக்கம்: விரோதிகளுடைய சூழ்ச்சியை விட நான் மிகவும் அதிகமாகப்பயப்படுவது எமது மக்களால் நிகழும் பாவங்களையே ஆகும். விரோதிகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்றார்கள் என்ற காரணத்தினால் தான் அவர்களுக்கு எதிராக எங்களுக்கு அல்லாஹ்வின் உதவி வந்துக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு இல்லையெனில் அவர்களை எதிர்த்து நிற்க எங்களிடம் வேறு எந்த சக்தியும்கிடையாது. அவர்களின் எண்ணிக்கையும், ஏற்பாடுகளும், எங்களைக் காட்டிலும் அதிகமானவையாகும். நாங்களும் அவர்களும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் சமனாகிவிட்டால் அவர்கள் தான் மிகைப்பார்கள் ஏனெனில் அவர்கள் எங்களைவிட என்ணிக்கையிலும் ஏனைய ஏற்பாடுகளிலும் மிகச் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள்.\nரோமர்கள் தோல்வியை தழுவிய பொழுது அவர்களிடம் ஹிரக்கல் மன்னன் உங்களை எதிர் கொள்ளும் முஸ்லிம் படையினர்களைப் பற்றி எனக்குக் கூறுங்கள் ஏனெனில் நீங்கள் அவர்களை விட அதிகமானவர்களாக இருக்கும் நிலையில் உங்களுக்கு ஏன் தோல்வி ஏற்படுகின்றது என்று விசாரித்தான். அப்போது ஒரு முக்கிய பிரமுகர் பின்வருமாறு பதில் கூறினார்.\nகருத்துச் சுருக்கம்: அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது. அவர்கள் இரவில் நின்று வணங்கின்றனர், பகலில் நோன்பு நோக்கின்றனர், உடன் படிக்கையை பூர்த்தி செய்கின்றனர், நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றனர், தங்களுக்கு மத்தியில் நீதமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் நாங்களே மது அருந்துகின்றோம், விபசாரம் புரிகின்றோம், தடுக்கப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றோம், உடன் படிக்கைகளை முறிக்கின்றோம், மேலும் இப்பூமியில் குழப்பம் செய்கின்றோம், இதை கேட்ட ஹிரக்கல் மன்னர் நீர் எனக்கு உண்மையை கூறிவிட்டீர் என பதில் கூறினார்;.\nகொடுக்கல் வாங்கல் மற்றும் செயல்பாடுகள் மூலம் அந்நியமக்களுடன் நல்ல முறையில் நடந்து இஸ்லாதத்தின் உண்மை வடிவத்தை எடுத்துச் செல்வோம்.\nஇஸ்லாம் சாந்தியையும், சமாதானத்தையும், ஐக்கியத்தையும் விரும்பும் மார்க்கம்;. மேலும் மனிதர்களுக்கு மாத்திரமல்ல சகல படைப்பினங்களுடனும் கருணையுடன் நடக்கும் படி கட்டளையிடும் மார்க்கம். இஸ்லாம் என்பதன் கருத்து சாந்தி சமாதானம் என்பதாகும். இந்த விடயங்களை எமது செயல் பாடுகள், நன்னடத்தைகள் மூலம் மாற்று மத சகோதர்களுக்கு புரியவைக்கவேண்டும்.\nஇது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டிருக்கம் (சமாஜ சங்வாத) எனும் பிரசுரத்தை முடியுமான அளவு பிறசமூகங்களுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும்.\nநாங்கள் வாழும் நாட்டில் மனிதநேயத்தை கட்டியெழுப்பக்கூடிய, மனித விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்து விடயங்களிலும் பிற சமூகங்களுடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.\nநபி(ஸல்) அவர்கள் தனது இருபதாம் ஆம் வயதில் தனது சிறிய தந்தைமார்களுடன் சேர்ந்து حلف الفضول என்ற ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்கள்;. அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மிக முக்கிய விடயம் யாதெனில் அனைத்து மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றினைந்து முயற்சிக்கவேண்டும்.\nநபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிற்காலத்தில் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி நினைவு கூறும் போது இது போன்ற ஒப்பந்ததில் கலந்து கொள்ள இப்போது நான் தயார் என்று கூறினார்கள்.\nஎங்களுக்குள் சண்டையிட்;டுக்கொள்வது அல்லாஹ்வின் உதவியையும் எங்களிடமிருக்கும்; தைரியத்தையும் இல்லாமல் ஆக்கி விடும். எனவே சிறிய சிறிய விடயங்களில் எல்லாம் பிரிந்துக் கொண்டு எங்களுக்கு மத்தியில் பிரிவினை வாதத்தை உண்டாக்கும் முயற்சியில் அறவே ஈடுபடக் கூடாது.\nஇன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்;. (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். )அன்பால்:46)\nவீண் வதந்திகளை தவிர்ந்து கொள்வேம்\nஉறுதிப்படுத்தப் படாத தகவல்களை அடுத்தவர்களுக்கு பகிர்வது பாவமாகும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்\nதான் செவிமடுக்கும் எல்லா விடயங்களையும் பிறருக்கு கூறுபவன் பொய்யன் ஆவான். (முஸ்லிம்)\n ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்;. பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்ஹுஜராத் : 6)\nஎங்களுக்கு கிடைத்த செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு முன்னர் உலமாக்கள், சமூகத்தின் தலைவர்கள், மற்றும் துறைசார்ந்தவர்களினது, கவனத்திற்கு கொண்டு செல்வோம்.\nபயம் அல்லது அமைதியை பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதனை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில்(மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடம் தெரிவித்தால் அவர்களிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். )அன்னிஸா:83)\nஇந்த விடயங்களை கருத்தில் கொண்டு நாம் செயல் படுவோம் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவானாக.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு\nகடந்த 20.11.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டின் தற்பொழுதுள்ள நிலமை தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அன்றைய சந்திப்பில் பல அமைப்புக்கள் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அதன் முதற்கட்டமாக 21.11.2016 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.\nஅன்றைய தீர்மானத்துக்கமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றைய தினம் (21.11.2016) இரவு 08:00 மணியவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் அவர்கள் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஆரம்பித்துவைத்தர்கள். அதனை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ எம். றிஸ்வி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவு படுத்தினார்கள்.\nதற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண நிலையை சீராக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அனைத்து முஸ்லிம்களும் பாவங்களிலிருந்து தௌபா செய்து அல்லாஹுதஆலாவின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விடயங்களையும் தெளிவு படுத்தினார்.\nமேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன் தற்போது எழுந்துள்ள ISIS சர்ச்சை தொடர்பான விடயங்க��ை அணுகும் முறை பற்றியும் இனவாதத்திற்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் முன்னெடுத்துச் செல்லப்படாமல் தேங்கி நிற்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.\nமேலும் 22.11.2016 ஆம் திகதி (இன்று) மேற்குறிப்பிட்ட விடயங்களை அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக அமைச்சரவை உறுப்பினர்கள் உறுதியளித்தனர். அத்துடன் 23.11.2016 ஆம் திகதி நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இந்நாட்டு முஸ்லிம்களின் உண்மையான நிலை பற்றியும் ஏலவே முஸ்லிம் அமைப்புகள் 23.07.2015 வெளியிட்ட ISIS க்கு எதிரான பிரகடனம் பற்றியும் தெளிவுபடுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.\nஇறுதியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலையை தணிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் முஸ்லிம் தனியார் சட்ட விடயத்திலும் ISIS தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் முனைப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்தனர்.\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nஇந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.\nசோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹுதஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.\nதற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமை காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான ஊர்வலங்களையும் இன���ாதத்தை தூண்டும் செயற்பாடுகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்தியை தடைசெய்வதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிபடுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.\nமேலும் தற்போது ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள ISIS பற்றி, கடந்த வருடம் 23.07.2015ல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 12 முஸ்லிம் அமைப்புகளின் ஒப்புதலுடன் அவ்வமைப்பைக் கண்டித்து கூட்டு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் தீவிரவாத செயற்பாடுகளை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதும் தனது தாய் நாட்டுக்கு விசுவாசமாக செயற்படுகிறது என்பதும் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோன்று தற்போது நிலவும் அசாதாரண நிலைமை பற்றி முஸ்லிம் அமைப்புக்களுடனான ஒரு அவசர கூட்டம் நேற்று (20.11.2016) மாலை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதியையும் பிரதமரையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உரிய அதிகாரிகளையும் சந்தித்து விடயங்களை தௌவுபடுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டதுடன் இனங்களுக்கிடையேயான சகவாழ்வை கட்டியெழுப்பும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.\nஎனவே இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் ஜம்இய்யாவின் சகவாழ்வு பிரகடனத்தை மையப்படுத்த ஏனைய சமூகத்தவர்களுடன் தொடர்புகளை பேணிவருமாறும், மேற்குறிப்பிட்ட விடயத்தை கருத்திற்கொண்டு செயற்பட்டு, பொது மக்களுக்கு வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nதகவல்களை பிறருக்கு பகிர முன்னர் உறுதி செய்துகொள்வோம்\nதகவல்களை பிறருக்கு பகிர முன்னர��� உறுதி செய்துகொள்வோம்\nமனித வாழ்வின் அனைத்து விடயங்களுக்குமான வழிகாட்டல்களை வழங்கும் இஸ்லாம் தொடர்பாடல் ஒழுங்குகளை எமக்கு கற்றுத்தந்துள்ளது. அந்தவகையில் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை இஸ்லாம் தடுத்துள்ளது. எனவே தகவல்களை உறுதி செய்ய முன்னர் பிறருக்கு பரப்புவதை தவிர்ந்து கொள்ளுமாறும் சமூக ஊடகங்களைப் (Social Media) பயன்படுத்துவோர் இவ்விடயத்தில் அவதானமாக செயற்படுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.\nகுறிப்பாக எதிர்வரும் குத்பாக்களை இவ்விடயங்கள் உள்ளடங்கியதாக அமைத்துக் கொள்ளுமாறும் கதீப்மார்களை ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.\n ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 16 / 18\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-16T19:35:27Z", "digest": "sha1:535G4CY6MSCZSV5RSLIUMS6XJ77PACBQ", "length": 15753, "nlines": 179, "source_domain": "eelamalar.com", "title": "சிறையில் சசிகலா சிறகு விரிப்பு! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » சிறையில் சசிகலா சிறகு விரிப்பு\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசிறையில் சசிகலா சிறகு விரிப்பு\nசிறையில் சசிகலா சிறகு விரிப்பு\nபெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சல்வார் கமீஸ் அணிந்து ஷாப்பிங் பையுடன் புறப்படுவது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளூர் ஊடகங்களில் புகைப்படம் மற்றும் காணொளி வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி வருகின்றன. சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் நைட்டியுடன் வலம் வரும் காணொளி வெளியானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் சசிகலா சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு ஷாப்பிங் பையுடன் சிறை வளாகத்தில் நடமாடுவது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசசிகலாவின் பின்னால் இளவரசியும் செல்வது அந்த காட்சியில் தெரிகிறது. சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் செல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\n« எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலாக சம்பந்தனுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள்\nதமிழ் உணர்வாளர், சிந்தனையாளர் ஓவியர் வீர.சந்தானம்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இ���ுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/05/blog-post_56.html", "date_download": "2018-08-16T20:26:56Z", "digest": "sha1:5XZZQK6ECYEBW5BQY6PHEGUGBPT74WAB", "length": 13508, "nlines": 116, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: சங்க இலக்கியத்தில் மழலை", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nதிங்கள், 15 மே, 2017\nவாழ்வின் அனுபவங்களை எடுத்துரைப்பது சங்க இலக்கியம் எத்தனை செல்வங்கள் பெற்றிருந்தாலும், மனிதனுக்குக் கிடைக்காத அரிய செல்வம் மக்கட் செல்வம், வாழ்வில் அனைத்துச் சொல்வங்களையும் பெற்றிருந்தாலும் குழந்தைபேறு இல்லையென்றால் வாழ்கையில் பயன் ஏதும் இல்லை. மக்கட் செல்வத்தின் சிறப்பினையும் சங்க இலக்கியத்தில் குழந்தைச் செல்வம் பெறும் இடத்தையும் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nகுழந்தை ஒரு குடும்பத்திற்கு மட்டும் சொந்தமன்று மனித சமூகப்ப���ருக்கத்திற்கும், வளா்ச்சிக்கும் குழந்தையே அடிப்படையானது இதனால் உலக மக்கள் அனைவருக்கும் மக்கட் பேற்றினை விட வேறு பெரும் பேறில்லை என்பதை\nமக்கட் பேற்றின் பெரும் பேறில்லை” (முதுமொழிகாஞ்சி - 51)\nகுழந்தைகளின் மழலை மொழி அமுதம் போல் மிகவும் இனிமையுடையது அம்மொழி கேட்பவா்களின் செவிக்கு இன்பம் அளிக்கின்றது. குழந்தை தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த பேசத் தொடங்குகிறது. அக்குழந்தையின் மழலைமொழி யாழ்குழலோசை போன்று இன்பம் தருவதாகவும் குழந்தையின் தந்தைக்கு அம்மழலைச் சொல் அருள்செய்யும் மனநிலை வந்ததென்பதை\n“யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா\nபொருளறி வாரா ஆயினுந் தந்தையர்க்கு\nஅருள் வந்தனவால் புதல்வா் தம் மழலை புறம் (92:1-3)\nகுழந்தைகள் உணவைக் கையால் தொட்டும் பிசைந்தும் தம்மேல் பூசிக்கொண்டும் மற்றவா்கள் மீது பூசியும் ஆகிய செயல்களால் பிறரை மயங்கித் தாமும் மகிழ்வா் இதனைக்\n“குறுகுறு நடந்து சிறுகை நீட்டி\nஇட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்\nநெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்\nமயக்குறு மக்கள் ............(புறம். 188 : 3-6)\nஎன்று புறநானூறு குழந்தையின் சிறப்பினை எடுத்துரைக்கிறது\nசிறுகுழந்தைகளுக்கு கழுத்தில் புலிப்பல்லை கோர்த்த அணிகலணை அணிவித்தனா். மழலைப் பருவத்திலேயே அச்சமின்மையை ஏற்படுத்த இவ்வணிகலன்களைப் பெற்றோர் அணிவித்தனர் இச்செய்தியை அகநானூறு (7:18), புறநானூறு (374 : 9)ஆகிய பாடல் அடிகள் மூலம் அறியலாம்\nதம்முடைய குழந்தை வளா்த்த முறையைப் பற்றி பின்னாளில் பிறரிடமே அல்லது குழந்தையிடமோ பெருமையாகத் தாயார் பேசுகின்ற தன்மை எக்காலத்திலும் உண்டு தன்னுடைய மகளை அவருடைய குழந்தைப் பருவத்தில் பலநாள் கூந்தல் வாரி முடித்ததையம் இடையில் தூக்கிச் சுமந்ததையும் பல நன்மைகளை அவருக்குச் செய்தமையும்\n“இன்னகை முறுவல் ஏழையைப் பலநாள்\nகூந்தல் வாரி நுசுப் பிவா்ந்து ஓம்பிய\nநலம்புனை உதவியும் உடையன் மன்ணே” (அகநானூறு 195 : 8-10)\nகுழந்தை அழும்போது அதனை அமைதிப்படுத்த விளையாட்டுகள் காட்டுவா், உப்புவியாபாரியின் குழந்தை ஒன்று அழத்தொடங்கும்போது அவா்களால் வளா்க்கப்படுமு் குரங்கு கிலுகிலுப்பையை ஆட்டிக் காட்டுவதை\n“மகாஅா் அன்ன மந்தி மடவோர்\nநகாஅந் அன்ன நநிநீா் முத்தம்\nகிளம்பூண் புதல் வரொடு கிலுகிவியாடும்” (சிறுபா. 56:61)\nகுழந்தைக்கு உணவூட்டுதல் ஒரு கலையாகவே தென்படுகிறது. பால் குடிக்க மறுக்கும் குழந்தையை நோக்கித் தாய், நீ இப்போது குடித்து என்னுடைய பங்கு எஞ்சி இருப்பது தந்தையின் பங்கு அதனையும் குடிக்க வேண்டும்” என்று கூறிப்பாடுவதனை\n“பால்பெய் வள்ளம் தால்கை பற்றி\nஎன்பாடு உண்டனை ஆயின் ஒரு கால்\nநுந்தை பாடும் உண்ணென் நூட்டி (அகம். 219 5-7)\nஎன்ற அகநானூற்று அடிகள் விளக்குகின்றது.\nசிந்தனைக்கு விருந்து அளிக்கும் சங்க இலக்கியம் குழந்தையைத் தவமிருந்து பெற்றதை விளக்குகின்றது, குழந்தையைச் சீராட்டிப் பாராட்டும் பண்பும் பெற்ற குழந்தையைச் போணிப் பாதுகாக்கும் தன்மையும் நோய் நொடியின்றி நீண்டநாள் வாழ புலிப்பால் தாலி அனிந்து வீரனாகத் திகழ ஐம்படைத்தாலி புனைந்ததையும் இக்கட்டுரை வழி அறியலாகிறது.\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 5/15/2017 04:22:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு' தி.பி.2049. ஆடித்திங்கள் தேன்-2. துளி-7 நம் மாநிலத்திற்கு &#...\nபொது அறிவு1. சூரிய வம்சத்தைச்சோ்ந்த மன்னா்கள் - இ...\nபழம்பெரும் நம்பிக்கைகள் பிள்ளைப் பேறு குறித்த நம்...\nபழமொழி சேலை கட்டிய மாதரை நம்பாதே\nசீவகசிந்தாமணியில் மகளிர் மேற்கொண்ட துறவு\nசுவாமி விவேகானந்தா் கூறும் மனித ஆளுமை\nகல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்\nகட்டுரைகள் (52) கவிதைகள் (31) குறள் நெறிக்கதை (16) சிந்திக்க சில.. (40) சிறுகதைகள் (19) தலையங்கம் (19) நிகழ்வுகள் (8) நூல் மதிப்புரை (21) பாரம்பாிய உணவு (13) வலையில்வந்தவை (7)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-01st-july-2018/", "date_download": "2018-08-16T19:37:23Z", "digest": "sha1:C4TOUNUOVMKWVXLGYXUTFQNCSTE3YY2Q", "length": 13514, "nlines": 128, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 01st July 2018 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n01-07-2018, ஆனி 17, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி மாலை 05.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.36 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் இரவு 09.36 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமு���ற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 01.07.2018\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரு���். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திடீர் தனவரவு உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். வியாபார ரீதியான செயல்களில் சற்று நிதானம் தேவை. பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-08-16T19:27:56Z", "digest": "sha1:JCGBTO2HMW7ECRTSVZTUFJH4I5POURYZ", "length": 10037, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பை அவசரமாக அறிவித்தது ஏன்\nசட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பை அவசரமாக அறிவித்தது ஏன்\nதஞ்சை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட ஒரத்தநாடு தொகுதியில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.\nஈச்சங்கோட்டை, செல்லம்பட்டி, பாப்பாநாடு, தொண்டராம்பட்டு, ஒக்கநாடு கீழையூர், நெய்வாசல் ஆகிய பகுதிகளில் அப்போது அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\n33 வருடங்கள் ஜெயலலி���ாவிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் சசிகலா. அவரது வாழ்விலும்-தாழ்விலும் நாங்கள் பங்கு கொண்டோம். சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த உடனேயே முதல்-அமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் பதவி சுகத்தை விரும்பவில்லை.\nஇதற்கு மாறாக பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர். தமிழ்நாட்டு மக்கள் துரோகத்திற்கு எப்போதும் இடமளிக்க மாட்டார்கள். இதனால்தான் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதாவின் உண்மை தொண்டனாகிய என்னை அங்கீகரித்து வெற்றி பெற வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.\nஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை பாதுகாக்க போராடிய 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். அதன்பிறகு தமிழகத்தில் உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமையும்.\nசட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கப்படுவதாக சனிக்கிழமை அவசரமாக அறிவித்து திங்கட்கிழமை விழா நடத்தப்படுகிறது. இதை ஏன் முன்பே அறிவிக்கவில்லை. நான் மக்கள் சந்திப்பு பயணத்தில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள்.\nஜெயலலிதா மாபெரும் சக்தியாக விளங்கியதால் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா இருந்தவரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என பொதுமக்கள் என்னிடம் கூறி வருகிறார்கள்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இந்த பகுதியின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுப்போம். இதற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.\nPrevious articleதேம்ஸ் நதியில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் லண்டன் சிட்டி விமான நிலையம் மூடல்\nNext articleகோவில் தீ விபத்து – அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/47378-is-aiadmk-eyeing-on-student-vote-bank.html", "date_download": "2018-08-16T19:19:39Z", "digest": "sha1:UMLAXGPRHJ2A64SJZ6RLEYNAORJGPHY5", "length": 12040, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக ! | Is AIADMK eyeing on student vote bank", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \nஅண்ணா பல்கலைகழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று ஒன்று நடைபெற்றுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் என பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடத்தப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் மீம்ஸ் குறித்தும் அதை உருவாக்குபவர்கள் குறித்தும் நிறைய பேசினார். குறிப்பாக சமீபத்தில் அவரை பற்றி வந்த சொட்ட சொட்ட நனையுதே தாஜ்மகால் பாடல் மீம் பற்றி சிலாகித்தார். மாணவர்கள் எப்படியெல்லாம் இணையத்தில் செயல்பட வேண்டும் , அதற்கான தேவை என்ன என்றெல்லாம் பேசினார். அமைச்சர் மணிகண்டனும் மாணவர்கள் இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இயங்க வேண்டிய அவசியம் என்னவென்று விவரித்தார்.\nசாதாரணமாக அரசியல் கட்சிகள் கல்லூரிகளை குறிவைத்து இறங்குவதில்லை. மாணவர் அணி என்று ஒன்று இருக்கும் ஆனால் கல்லூரிக்கு வெளியில் செயல்படுவதாக இருக்கும். ஆனால் மத்திய பல்கலைகழகங்களில் அரசியல் பாடத்தோடு இணைந்ததாக இருக்கிறது. இந்த முயற்சியை அதிமுக எடுக்க தொடங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலும் திமுக அதிமுக இடையிலேயே தமிழக்த���தில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இந்த சூழலில் முதல் முறையாக வாக்களிப்பவர்களின் அல்லது ஒரு முறை மட்டுமே வாக்களித்தவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்கிற சூழல் உள்ளது.\nகல்லூரி மாணவர்களை பொருத்தவரை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இயங்க கூடியவர்கள். தற்போதைய சூழலில் அரசியல் குறித்து அறிந்து கொள்ளும் எண்ணம் தற்போதே அவர்கள் மனங்களில் தொடங்கியிருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களை சென்றடையும் போது அது அதிமுகவுக்கு எளிதாக இருக்கலாம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ராஜ் சத்யன் கூறுகையில் அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்வை கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்றார். ஆனால் அரசியல் நிகழ்வாக இருக்காது என்றும் கூறினார். மாவட்டம் தோறும் அதிமுக சார்பில் மாணவர்களை சந்திக்கும் நிகழ்வாகவும் இதனை நாம் பார்க்க முடிகிறது\nநாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிற சூழலில், மாணவர்களை சென்றடையும் வழியாக இதனை அதிமுக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்கள் மட்டுமல்ல, இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்குமே அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.\nநாமக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு\n“மேலாண்மை ஆணைய திட்ட வரைவில் தவறுகள் உள்ளது” - குமாரசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nரஜினிக்கு ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகி விட்டது - ஜெயக்குமார்\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் \n201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை \nஆக. 20ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்\nகையாடல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாமக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு\n“மேலாண்மை ஆணைய திட்ட வரைவில் தவறுகள் உள்ளது” - குமாரசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/short-films-video35-38-0.html", "date_download": "2018-08-16T19:56:41Z", "digest": "sha1:TJK2KM3I7LB24LA474OQBDLHZB6M7NEX", "length": 14833, "nlines": 254, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் குறும்படங்களின் தொகுப்பு | A collection of short films in Tamil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nNow you are watching நம்பிக்கை மனுஷிகள் - குறும்படம்\nநம்பிக்கை மனுஷிகள் - குறும்படம் நம்மொழி\nஒரு பொண்ணு வேணும் அந்நிய மண்ணில்\nமுதுகெலும்பு என் உயிர் வாசுகி\nதமிழ் - குறும்படம் மாஸ்\nசிக்னல் - Signal செம்மொழி\nஅன்பிற்கும் உண்டோ நீளம் - பாவலர் அறிவுமதி\nநா ஒரு பொண்ண லவ் பண்ண போறேன் உனக்காகவே பிறந்தேன்\nSilent Symphony காதல் படும் பாடு\nசொல்ல மறந்துட்டேன் நிசப்த நிலை\nவெளியின் வலி 3 வெளியின் வலி 2\nவெளியின் வலி 1 உண்மையில் ஒருவன்\nதேய் மச்சி தேய் அன்பில் அவன்\nபோதும் சாமி என்ன தம்பி என்னாச்சு\nஎன்ன கொடும sir இது சட்டென்று மாறுது வானிலை-2\nசட்டென்று மாறுது வானிலை-1 8:30am\nகாதல் ஒரு பயணம் நடந்தது என்னன்னா\nஎதிர்மறை நீ இடைவெளி நான்\nஎன்ன தம்பி என்ன ஆச்சு கபே(Coffee)\nஅன்று ஒரு நாள் தொடர்பு எல்லைக்கு வெளியே\nடிகிரி ஸ்டாப்பிங் பேப்பர் சேட்டை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1962", "date_download": "2018-08-16T20:16:55Z", "digest": "sha1:NMBSGNU7MDSB6TARVXVR4ELZJYA4JBOR", "length": 10640, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பேஸ்புக் காதல் : பாகிஸ்தான் காதலனை தேடிச்சென்று கரம்பிடித்த இந்திய காதலி | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவ��� குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nபேஸ்புக் காதல் : பாகிஸ்தான் காதலனை தேடிச்சென்று கரம்பிடித்த இந்திய காதலி\nபேஸ்புக் காதல் : பாகிஸ்தான் காதலனை தேடிச்சென்று கரம்பிடித்த இந்திய காதலி\nபேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தியாவை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணும் காதல் வயப்பட்ட நிலையில் தனது காதலனை பாகிஸ்தானுக்கு தேடிச்சென்று அவரை கரம் பற்றியுள்ளார்.\nஇஜஸ்கான் என்ற குறித்த பாகிஸ்தான் இளைஞனும் மெகருன்னிசா என்ற இந்திய பெண்ணும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர். முதலில் நண்பர்களாக பழகியுள்ள இவர்கள் பின்னர் காதல் வயப்பட்டுள்ளனர். இஜஸ்கானை மறக்க முடியாத மெகருன்னிசா அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார். இஜஸ்கானால் இந்தியாவுக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் மெகருன்னிசா 2 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாத் மாவட்டத்தில் கலாம் பள்ளத்தாக்கில் உள்ள இஜஸ்கானை கண்டுப்பிடித்துள்ளார்.\nசமீபத்தில் இஜஸ்கானும், மெகருன்னிசாவும் முறைப் படி திருமணம் செய்து கொண்டனர்.\nஇந் நிலையில் மெகருன்னிசாவின் 2 மாத சுற்றுலா விசா இன்றுடன் முடிவடைகின்றது. ஆனால் இந்தியா திரும்பி செல்ல பயமாக இருப்பதாக தெரிவித்துள்ள மெகருன்னிசா, இஜஸ்கானுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதால் மனிதாபிமான அடிப்படையில் தன் சுற்றுலா விசாவை நீடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.\nஆனால் நேற்று வரை மெகருன்னிசா வேண்டுகோளை பாகிஸ்தான் ஏற்கவில்லை. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபேஸ்புக் இந்தியா காதல் இளம்பெண் இளைஞர் பாகிஸ்தான் சுற்றுலா விசா\nதாய்வான் நாட்டின் தலைநகரான தாய்ப்பேயில் பாரிய லில்லி இலையின் நடுவில் அமர்ந்து, அந் நாட்டு மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.\n2018-08-16 17:34:14 தாய்வான் லில்லி இலை தாய்ப்பேய் நகர பூங்கா மற்றும் தெருவிளக்குகள் அலுவலகம்\nபதவியேற்பு விழாவிற்கு கோட்டை கடன் வாங்கிய .இம்ர��ன்\nபாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமையன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற இம்ரான்கான் தான் புகைப்படம் எடுக்கும்போது கோட்டை கடன் வாங்கி அணித்திருக்கிறார்.\n2018-08-16 11:42:24 இம்ரான்கான் பாகிஸ்தான். பிராதமர். பதவியேற்பு விழா\nசுற்றுலா சென்ற இடத்தில் தொலைந்த மகன்; 9 ஆண்டுகளுக்கு பின் மீட்ட இலங்கை தந்தை\nஇந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாயமான தனது மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து மீட்ட தந்தை, அவரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார்.\n2018-08-14 10:22:27 சுற்றுலா இந்தியா 9 ஆண்டு\nபிரான்ஸிலுள்ள பூங்காவொன்று சிதறிக்கிடக்கும் குப்பைகளைச் சேகரித்து அகற்றுவதற்கு 6 மதிநுட்பமிக்க காகங்களை ஈடுபடுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.\n2018-08-14 07:51:50 பிரான்ஸ். காகங்கள்\nகடலில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள முக்கிய நகரம் \nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் 2050 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நிபுணர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.\n2018-08-13 17:41:34 இந்தோனேசியா ஜகார்த்தா நகரம் 2050 ஆம் ஆண்டு\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3744", "date_download": "2018-08-16T20:16:57Z", "digest": "sha1:6ZP74OECHTZ4HPKEE75NNPGPFJ5ZH65H", "length": 11261, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "வாய்ப்பு கிடைத்திருந்தால் டயானாவுடன் உடலுறவு கொண்டிருப்பேன் : டொனால்ட் கருத்தால் பரபரப்பு | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை க���றித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nவாய்ப்பு கிடைத்திருந்தால் டயானாவுடன் உடலுறவு கொண்டிருப்பேன் : டொனால்ட் கருத்தால் பரபரப்பு\nவாய்ப்பு கிடைத்திருந்தால் டயானாவுடன் உடலுறவு கொண்டிருப்பேன் : டொனால்ட் கருத்தால் பரபரப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்; டிரம்ப் எதையாவது கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிகொள்வார்.\nகடந்த காலங்களில் கூட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nஉதாரணத்திற்கு, 1990ஆம் ஆண்டுகளில் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சிகளில் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற்றிருந்தார்.\nஇந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், புகழ்பெற்ற பெண்களின் அழகை வர்ணிப்பது தான்.\nஇதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் 2000ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுள்ளார்.\nஇதன்போது டொனால்ட் பேசும் போது, ‘இங்கிலாந்து இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடைய டயானாவை அனைவரும் ரசிப்பார்கள்.\nஎனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.\nடொனால்ட் டிரம்ப் மாத்திரமில்லாமல், இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று ‘இளவரசர் சார்லஸை விவாகரத்து பெற்ற பின்னர் கூட, டயானாவை நெருங்க டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்ததாக தகவல் வெளியிட்டு பரபரப்பை கூட்டியது.\nஇளவரசி டயானா மீது மாத்திரமின்றி பிரபல ஹோலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்ளிட்ட நடிகைகள் மீதும் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக வெளிப்படையாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் அப்போது அது பெரிதாக எடுத்து கொள்ளபட வில்லை. தற்போது அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது அனைத்தும் வெளிச்சத்துக்கு வருகிறது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் டொனால்ட் டிரம்ப் இங்கிலாந்து சார்லஸ் டயானா\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nலிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை வித���த்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2018-08-17 00:14:14 லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபி 45 பேருக்கு மரண தண்டனை\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானகியுள்ளார் என வைத்தியசாலை அறிவித்துள்ளது.\n2018-08-16 18:00:48 இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஅழகியின் சிதைந்த முகத்தின் கதை\nஅமெரிக்காவில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்து முகச் சிதைவுக்குள்ளான இளம் பெண்ணிற்கு அறுவை சிகிச்சையின் மூலம் வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது.\n2018-08-16 16:40:19 அமெரிக்கா தற்கொலை முகச் சிதைவு\nவீட்டின் மீது மலை சரிந்து 7 பேர் பலி - கேரளா சம்பவம்\nகேரளாவின் கொழிஞ்சாம்பாறையில் கோழிக்குஞ்சுக்களை காப்பாற்ற முயன்ற போது வீட்டின் மீது மலை சரிந்து வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2018-08-16 16:37:26 கேரளா கோழிக்குஞ்சுகள் பலி\nநான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன்- ஸ்டாலின்\nநான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன், உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களிற்கு முகம்கொடுத்து வென்று காட்டுவேன் என மு.கா. ஸ்டாலின் தொண்டர்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\n2018-08-16 15:11:00 மு.கா. ஸ்டாலின் இந்தியா தி.மு.க.\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/these-are-the-richest-zodiac-signs-019152.html", "date_download": "2018-08-16T19:43:30Z", "digest": "sha1:4M7JFP4EO6WVI4OKLPDEYBZPQQJ7UIYV", "length": 20186, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு! இதில் உங்க ராசி இருக்கா? | These are the Richest Zodiac Signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இ���ுக்கு இதில் உங்க ராசி இருக்கா\nமிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு இதில் உங்க ராசி இருக்கா\nஇந்த உலகத்தில் யாருக்கு தான் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கும் யோசித்து பார்த்தால், யாருக்குமே இந்த ஆசை இல்லாமல் இருக்காது என்பது தான் உண்மை.. ஒரு பேச்சிற்கு வேண்டுமானால், சிலர் எனக்கு பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை என்று கூறலாம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்..\nஉண்மையான பணக்காரன் யார் என்று பார்க்க போனால், கோடிக் கோடியா சொத்துகளை சேர்த்து வைத்திருப்பவன் மட்டும் பணக்காரன் கிடையாது. ஏழையாக இருந்தாலும் கூட எவன் ஒருவன் இருப்பது போதும் என்று வாழ்கிறானோ அவனே உண்மையான பணக்காரன்..\nஏனென்றால் ஏழை இருப்பது போதும் என்று தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஆனால் பணக்காரன் இன்னும் தேவை.. தேவை என்று தன் தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறான்.. செல்வந்தனாக வேண்டும் என்றால் கடின உழைப்பும் சரியான நேரத்தில் சரியான முடிவும் எடுக்க வேண்டியது அவசியமாகும். இந்த ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே செல்வந்தராகும் யோகம் இருக்கிறதாம்.. அது எந்த ராசிக்காரர்களுக்கு என்பதை காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n20 ஏப்ரல் - 20 மே வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் நன்பகத்தன்மை மிக்கவர்கள் மற்றும் சிறந்த பொறுமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களால் இயலாத காரியங்களை வெற்றியோ தோல்வியோ முயற்சி செய்து பார்த்தாக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்க கூடியவர்கள்.\nஇவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள்.. இவர்கள் சம்மாதிக்கும் ஒவ்வொரு பணமும் இவர்களது சொந்த வியர்வை மற்றும் இரத்தத்தால் ஆனது ஆகும். இவர்கள் தங்களது பணத்தை அதிகமாக செலவு செய்பவர்களும் கூட.. ஏனெனில் இவர்கள் செகுசான வாழ்க்கையை வாழ விரும்புவர்கள்.. சிறந்த நிதி நிர்வாக திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஇவர்களுக்கு தங்களது விரும்பமான மற்றும் பாசத்திற்குரிய நபர்களுக்கு பரிசளிப்பது மிகவும் பிடித்தமானது. விலை உயர்ந்த பரிசுகளை வழங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் சேமிப்பிலும் சற்று கவ��ம் காட்ட வேண்டியது அவசியமாகும். இது இவர்களை நல்ல நிலைமைக்கு அழைத்து செல்லும்.\n21 ஜூலை - 22 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். கடக ராசிக்காரர்கள் மற்றவர்களை மிகவும் அதிகமாக விரும்பக் கூடியவர்களாகவும், அவர்கள் மீது அதிக அக்கறை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது உலகமே இவர்களது குடும்பமாக தான் இருக்கும்.\nகடக ராசிக்காரர்களுடைய இலக்கு, தனது குடும்பத்தை திருப்திப்படுத்துவதும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதுமாக தான் இருக்கும். இவர்கள் தங்களது சொத்து விசயத்தில் கவனமாக இருக்க கூடியவர்கள்..\nஆனால் கடக ராசிக்காரர்கள் தங்களது நிதி நிலை, நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பது குறித்து மற்றவர்களிடத்தில் கண்டிப்பாக ஆலோசனை மேற்க்கொள்வது என்பது கூடாது. அதே சமயத்தில் நீங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தங்களுக்கான சேமிப்பை சேமித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமின்றி இவர்கள் தங்களுக்கு தேவையான விசயங்களுக்காக மட்டுமே செல்வத்தை செலவழிக்க கூடியவர்கள் ஆவர்.\n23 ஜூலை - 22 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் மிகச் சிறந்த செல்வ வளம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களது பிறப்பு ஏழ்மையில் ஆரம்பித்தாலும் கூட இவர்கள் தங்களது சொந்த முயற்சியினால் செல்வந்தராவது என்பது உறுதி..\nஇவர்களுக்கு தங்களது நிதி நிலைகளை எப்படி கையாழ்வது என்பது மிக நன்றாக தெரியும். இவர்கள் எப்போதும் சரியான சேமிப்பு முறையை தான் தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் எந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார்கள். இவர்கள் இயற்கையிலேயே தலைமை பண்பு உடையவர்களாக இருப்பார்கள்.\n23 ஆகஸ்ட் - 22 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து விதமான நிதி சம்பந்தப்பட்ட வேலைகளையும் சிறப்பாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது முடிவுகளை தீர்க்கமாகவும் தெளிவாகவும் எடுக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் தங்களது பிஸினஸ் டீல்களை சுமூகமாக பேசி முடிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்��ள். இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில்களில் மிக சிறந்தவர்களாக இருப்பார்கள்.\n23 அக்டோபர் - 21 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பானவர்களாக இருப்பார்கள். இவர்கள் பண விஷயத்தில் எப்போதும் கரார்ராக இருக்க கூடியவர்கள்.. ஒவ்வொரு விஷயத்திற்கு செலவு செய்யும் போதும் யோசித்து செலவளிக்க கூடியவர்கள்..\nதாராளமாக செலவு செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். எப்போதும் எப்படி எளிமையான முறையில் பணம் ஈட்டலாம் என்பது பற்றி சிந்திக்க கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்களது முடிவுகள் எப்போதுமே சிறந்த பலனை தரக்கூடியதாக இருக்கும். இவர்கள் தங்களுக்கு விரும்பமான பாதையில் எப்போதும் செல்ல கூடியவர்கள். இதனால் தான் சென்ற பாதையில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு எந்த வழியிலாவது செல்வம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nபில்லி சூன்யங்களில் ஏன் எலுமிச்சை பழம் பயன்படுத்துகிறார்கள்\nசனி, செவ்வாய் இருவரில் யார் கெட்டவர்\nஆடி வெள்ளிக்கிழமையான இன்று எந்த ராசிக்கு நன்மை\nகை விரல்களின் நீளத்தை வைத்து நம்முடைய வாழ்க்கையை எப்படி கணிக்கலாம்\n12 ராசிகளும் இன்றைக்கு செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன\nஇன்றைக்கு 12 ராசிகளுக்கும் இதுதான் நடக்கப் போகிறது\nஎந்த ராசிக்காரர்கள் எந்தெந்த தொழில் செய்தால் சிறப்பாக வரும்\nதுலாம் மகரம் தான் இன்றைய டாப் ராசிக்காரர்கள்... மற்ற ராசிகளுக்கு இன்று எப்படி இருக்கும்\nஇந்த வாரம் சுக்கிர திசை எந்த ராசிக்கு கோடி கோடியாக கொட்டித் தரப்போகிறது\nJan 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே அவனுக்கு வேற உறவு இருந்திருக்கு, அது தெரியாம... - My Story #293\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்கா���ம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-16T20:33:21Z", "digest": "sha1:V23OCVYS567H7WGFDP3BAWV4GBNH3ECK", "length": 12734, "nlines": 135, "source_domain": "geniustv.in", "title": "வானிலை – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nசென்னையில் நேற்றிரவு கன மழை\nமுக்கியசெய்திகள், வானிலை Comments Off on சென்னையில் நேற்றிரவு கன மழை\nசென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம், முக்கியசெய்திகள், வானிலை Comments Off on வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநில��யில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு …\nவரும் 27ந்தேதி வானில் நிலா இரத்தச் சிவப்பாக தெரியும் சூப்பர் மூன்: அதிசயம்\nவானிலை Comments Off on வரும் 27ந்தேதி வானில் நிலா இரத்தச் சிவப்பாக தெரியும் சூப்பர் மூன்: அதிசயம்\nஇம்மாதம் 27ம் தேதி வானில் தென்பட உள்ளது சூப்பர் மூன். இந்த முறை 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவீதம் மேலும் பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அன்று தான் முழு சந்திர கிரகணமும் நிகழ்ப்போகிறது. இதனால் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டு சிதறுவதால் நிலவானது ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்த சிவப்பு வரையிலான நிறங்களில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் …\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் ராஜேந்திரன் சென்னையில் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி சற்றே நகர்ந்துள்ளது. எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nஅரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்\nகிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நானவுக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் மும்பைக்கு 670 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரமான புயலாக மாறக்கூடும் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு ��ற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/10/22102013.html", "date_download": "2018-08-16T19:39:52Z", "digest": "sha1:ZXHLJADSY5VHXRAQ5SASJPPLCFLU5WDS", "length": 21608, "nlines": 181, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரையில் இன்று (22.10.2013) நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாம் - கீழக்கரை ரோட்டரி சங்கம் ஏற்பாடு !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரையில் இன்று (22.10.2013) நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாம் - கீழக்கரை ரோட்டரி சங்கம் ஏற்பாடு \nஇராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இராமாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை ஆகியோருடன் இணைந்து கீழக்கரை ரோட்டரி சங்கத்திய்னர் ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் IOL லென்ஸ் பொருத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (22.10.2013) காலை 9 மணிக்கு துவங்கி, பிற்பகல் 1 மணி வரை, கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முகாமை கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்.M.H.செய்யது ராசிக்தீன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் ஏராளமான கண் பதிப்புடையோர் கலந்து கொண்டு, ஆலோசனை பெற்று வருகின்றனர்.\nஇது குறித்து இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர். ரோட்டரி சங்கத்தின் செயலாளர். சுப்ரமணியன் அவர்கள் கூறும் போது \"இந்த முகாமில் கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், மாறு கண் பிரச்சனைகள், போன்றவைகள் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் கண் புரை நோயாளிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப் படி லென்ஸ் இலவசமாக பொருத்தப்பட உள்ளது. கண் புரை ஆபரேசன் செய்ய மருத்துவமனைக்கு செல்ல ஆகும் போக்குவரத்து செலவுகள், உணவு, தங்குமிடம், அறுவை சிகிச்சை, சொட்டு மருந்து , கருப்பு கண்ணாடி அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. கண் பாதிப்புள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்\" என்று தெரிவித்தார்.\nமாவட்ட திட்ட மேலாளர் மற்றும் உதவி கண் மருத்துவர் டாக்டர் முகத்து நசீம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், வட்டார கண் மருத்துவ உதவியாளர்கள் நாகராஜ், டேனியல் ஜோசப், வாசுதேவன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர். சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவர். பேராசிரியர். A.அலாவுதீன், (முதல்வர் - முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி), கீழக்கரை ரோட்டரி சங்க அங்கத்தினர்கள் ரோட்டரியன். ஹசன் (அல்-நூர் ஆப்டிகல்ஸ்) ராஜா, சதக்கத்துல்லாஹ், மூர் டிராவல்ஸ் ஹசனுதீன், செய்யது அஹமது, சுந்தர் ஆகியோர்கள் உடனிருந்தனர்.\nஇந்த நல்ல மருத்துவ முகாமை, சிகிச்சை தேவைப்படுவோர் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரை சாலை தெருவில் மந்தமாக நடைபெறும் குடிநீர் ...\nகீழக்கரையில் ஊராட்சி தலைவர்களுக்கு இலவச கணினி பயிற...\nகீழக்கரை வடக்குத் தெருவில் பாதாள பள்ளம் - பாதசாரிக...\nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வர...\nகீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் திடீரென சிலாப் இட...\nகீழக்கரை முஹ்யித்தீனியா பள்ளிகளின் 23 ஆம் ஆண்டு வி...\nகீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் பழைய கட்டி...\nகீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் ஏற்பாட்டில் ...\nகீழக்கரையில் பால்கனி சிலாப் இடிந்து விழுந்ததில் இர...\nகீழக்கரை அத்தியிலை தெருவில் தேங்கி கிடக்கும் சாக்க...\nகீழக்கரை நடுத்தெருவில் பயனற்று கிடக்கும் அபாய வாரு...\nகீழக்கரை பழைய குத்பா பள்ளியை 'பழமை மாறாமல்' புதுப...\nகீழக்கரையில் இன்று (22.10.2013) நடைபெறும் இலவச கண்...\nகீழக்கரை மஹ்தூமியா உயர் ��ிலைப் பள்ளியில் நடை பெற்ற...\nகீழக்கரையில் கம்பீரமாக காட்சி தரும் நூற்றாண்டை கடந...\nகீழக்கரை அருகே பெரிய பட்டிணத்தில் 'அல் மஸ்ஜிதுல் த...\nகீழக்கரையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் 'அபாய ...\nகீழக்கரை குப்பை கிடங்கில் தீ வைக்கும் சமூக விரோதிக...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர் முயற்சி \nகீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும் 'பனை ஓலை' பொருள்களின் உபயோகம் - நீங்காத நினைவலைகள் \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் காணாமல் போன 'சிட்டுக் குருவிகள்' - அழியும் இனமாகி வரும் அபாயம் \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \n10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறாக இருக்கும் 'கர்ம வீரர் காமராஜரின்' பிறந்த ஊர் - சுட்டிக் காட்டி திருத்த கோரும் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் \nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \n��ீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/athurugiriya/garden", "date_download": "2018-08-16T20:20:55Z", "digest": "sha1:WREA54VIE7S23M2TWDPMVPJYZRT6RCZV", "length": 4328, "nlines": 107, "source_domain": "ikman.lk", "title": "கார்டன் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-9 of 9 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nugegoda/electronics", "date_download": "2018-08-16T20:20:53Z", "digest": "sha1:JVBP45W7GFKT3UNZSN5UB2HTEZOG5XIX", "length": 8222, "nlines": 180, "source_domain": "ikman.lk", "title": "நுகேகொட யில் புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்160\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்67\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்47\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்38\nகாட்டும் 1-25 of 1,869 விளம்பரங்கள்\nநுகேகொட உள் இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/do-not-sleep-with-your-dog-with-same-bed-017264.html", "date_download": "2018-08-16T19:44:26Z", "digest": "sha1:JA7CGKZL4KIP666WJC22V4LU34FHX23M", "length": 11794, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "நாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்? உஷார்! | do not sleep with your dog with same bed - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவர�� நீங்கள்\nநாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்\nநாய் பிரியர்கள் தங்களது நாய்களை தங்களது வீட்டில் ஒருவராக நினைத்து, வீட்டிற்குள்ளேயே வளர்ப்பார்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் தனிமை பயம், கவலை போன்றவை இருக்காது. ஆனால் எதற்கும் வரைமுறை வகுத்து வைத்துக்கொள்வது நல்லது. என்ன தான் செல்லப்பிராணியாக இருந்தாலும், அதற்கென குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக்கொள்வது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபடுக்கை அறையில் உங்களது நாய்களை வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்களது படுக்கையில் நாய்களை வைத்துக்கொண்டு தூங்குவது வேண்டாம். படுக்கையில் நாய்களை வைத்துக்கொண்டு தூங்குவது உங்களது தூக்கத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் உங்களது செல்லப்பிராணிகளுக்காக உங்களது தூக்க நேரத்தை பற்றி கவலைப்படுவதில்லையாம்.\nஆனால் பலர் தங்களது செல்ல பிராணிகளுடன் ஒரே படுக்கையில் படுத்து தூங்கும் போது, பாதுகாப்பாகவும், வசதியாகவும் உணருகின்றனர். இது அவர்களுக்கு மன நிறைவை தருவதாகவும் இருக்கிறது.\nஇது பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 40 சதவீத ஆரோக்கியமான நபர்களுக்கு தங்களது நாய்களுடன் படுத்து தூங்குவதால் எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடும் ஏற்படுவதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களால் நாய்களை அருகில் வைத்துக்கொள்ளாமல் உறங்க முடிவதில்லையாம்.\nநாய்கள் படுக்கையில் இல்லாமல் தூங்குவது சிரமமாக இருந்தாலும், கூட காலப்போக்கில் இது பழகிவிடும் என்பதே உண்மை. பல நாய் பிரியர்கள் தற்போது தங்களது பழக்கத்தை மாற்றிக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபலர் அதிக நேரத்தை தங்களது அலுவலகத்தில் கழிப்பதால், செல்லப்பிராணிகளுடன் தங்களது நேரத்தை கழிக்க முடிவதில்லை. எனவே இவர்கள் தங்களது செல்லப்பிராணிகளை படுக்கை அறையில் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஆனால் படுக்கையில் வைத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nஎந்த வகை உள்ளாடை விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது\nஃப்ரிட்ஜில் வைக்கும் தக��காளி எத்தகைய ஆபத்தானது தெரியுமா...\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nதுளசி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும் அவற்றின் எண்ணற்ற பயன்களும்..\nபீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது\nபெண்களை தாக்கும் லுக்கேமியா பற்றிய தகவல்கள்\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nRead more about: ஆரோக்கியம் உடல்நலம் நாய் செல்லப்பிராணி pets dog health health tips\nSep 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nஆண் குழந்தைகளுக்கான 15 மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் பெயர்கள்\nஆஞ்சநேயருக்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/national-anthem-and-tamil-thaai-vazhthu-should-be-equally-respected-299199.html", "date_download": "2018-08-16T19:46:31Z", "digest": "sha1:ZZC4UCWFEEWSEX4HYOA74XHFCVQ6FOKS", "length": 11954, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய கீதம் போல தமிழ்த்தாய் வாழ்த்தும் மதிக்கப்பட வேண்டும்- வைரமுத்து- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதேசிய கீதம் போல தமிழ்த்தாய் வாழ்த்தும் மதிக்கப்பட வேண்டும்- வைரமுத்து- வீடியோ\nதமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் எழுந்திருக்காதது சர்ச்சைக்குரியதாகியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் சம அளவில் மதிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ளார்.\nசென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.\nஅப்போது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந���து நின்றனர். ஆனால் அவர் காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு விழா முடிவடைந்த பின்னர் நிகழ்ச்சிக்கு முடிவுக்கு வந்தபோது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றது மேலும் சர்ச்சையை கிளப்பியது.\nஇந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், கீ.வீரமணி டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nதேசிய கீதம் போல தமிழ்த்தாய் வாழ்த்தும் மதிக்கப்பட வேண்டும்- வைரமுத்து- வீடியோ\nதமிழக முதல்வர் நீர்மட்டத்தை குறைக்க மறுப்பு...உச்சநீதிமன்றத்தில் கேரளா வழக்கு-வீடியோ\nதமிழகத்தில் ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து உயர்நீதிமன்றம் நோட்டிஸ்-வீடியோ\nஜெ. இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவிலிருந்து யார் வந்தார்கள்-தம்பிதுரை-வீடியோ\nஆர்ப்பரிக்கும் வெள்ளத்தால் நிரம்பும் தமிழக அணைகள்...வீடியோ\nதிருமணமான பெண்களை குறி வைத்த டிரைவர் வாக்குமூலம்-வீடியோ\nஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் அங்கம்தான் கருணாநிதி- நடிகர் ராஜேஷ்-வீடியோ\nவிராட் கோஹ்லியை மிஞ்சினார்...ஹாக்கி வீரர் சர்தார் சிங்-வீடியோ\nஇந்தியாவில் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே...சங்ககாரா-வீடியோ\nதமிழகத்தில் கன மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-வீடியோ\nமேட்டூர் அணையிலிருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு-வீடியோ\nஇந்த வீரத் தியாகிகளை மறக்கலாமா\nசுதந்திரத்துக்காக போராடிய வீரத் தியாகிகள்-வீடியோ\nநல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு..சிறுத்தையை விரட்டிய முத்துமாரிக்கு விருது\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2011/07/05/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-16T19:17:53Z", "digest": "sha1:MMP7RI2KTVZX4S73MWZHG5A5HVJGZVIF", "length": 9185, "nlines": 123, "source_domain": "tamilmadhura.com", "title": "கண்ணாமூச்சி – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்���Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஇதயம் – ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nஎனது போஸ்ட்டில் அண்டர்லைன் செய்யபட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும். கதைக்கான கலாமியோவுக்கு இட்டு செல்லும். பேக்க்ரௌன்ட் படமும் பாடலும் போட்டிருக்கிறேன்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 15\nஇந்தத் தலைப்பில் இதே பெயரில் அண்டர்லைன் செய்யபட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.\nநன்றி நாமகிரி. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பதினைந்து அத்தியாயங்கள் முடிந்திருக்கிறது. படித்துவிட்டு உங்களது எண்ணத்தை சொன்னால் மகிழ்வேன்.\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-08-16T20:31:57Z", "digest": "sha1:N6PGDA4EQH6QHOTDJG24URTYHTA7FNWC", "length": 23298, "nlines": 171, "source_domain": "geniustv.in", "title": "தமிழகம் – Page 2 – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nமங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 40 பேர் படுகாயம்\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 40 பேர் படுகாயம்\nகடலூர் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஏறக்குறைய 40 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, “திருச்சி ரயில்வே சரகத்துக்கு உட்பட்ட பூவனூர் எனும் இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16859 வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் எதிர்பாராத விதமாக தடம் …\nமீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது\nசேலம் அருகே பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பூரண மது விலக்கு குறித்த அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வலியுறுத்தி மறைந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். சேலம் …\nபுதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது: ”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி …\nசென்னை, வேளச்சேரியில் இரவில் தொடர் மின்வெட்டு: மக்கள் கொந்தளிப்பு\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை, வேளச்சேரியில் இரவில் தொடர் மின்வெட்டு: மக்கள் கொந்தளிப்பு\nசென்னையை அடுத்த வேளச்சேரியில் தொடர் மின்வெட்டை கண்டித்து, மின்துறை அலுவலகத்தை பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டனர். சென்னை முழுவதும் வெயில் கடந்த ஒரு வாரமாக வறுத்தெடுத்து வருகிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த வேளச்சேரியில், ராஜலெட்சுமி நகர், தண்டீஸ்வரம், கஜநாதபுரம், பேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவும் மின் தடை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி …\nபுதுச்சேரி காவல் நிலையத்தில் கைதி மர்ம மரணம்: 5 போலீசார் சஸ்பெண்டு\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on புதுச்சேரி காவல் நிலையத்தில் கைதி மர்ம மரணம்: 5 போலீசார் சஸ்பெண்டு\nபுதுச்சேரி, வில்லியனுர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒருவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியை அடுத்த ஜி.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவி என்கிற முத்துக்குமரன். வெட்டியான் வேலை செய்து வந்த இவரை, திருட்டு வழக்கு ஒன்றில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வில்லியனூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முத்துகுமரன் நேற்றிரவு காவல்நிலையத்தில் …\nசென்னை சென்ட்ரலில் ரயிலை மறியல் போராட்டம்\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை சென்ட்ரலில் ரயிலை மறியல் போராட்டம்\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கங்களின் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் …\nபுதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்திற்கு, நெடுந்தீவுக்கும் இடையே உள்ள நயினார் தீவு என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று …\nஇலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வழங்கியதற்கு கருணாநிதி கண்டனம்\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on இலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வ��ங்கியதற்கு கருணாநிதி கண்டனம்\nஇலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வழங்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், மத்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்து வருவதாக கூறியுள்ளார். அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை …\nசென்னை மெட்ரோ ரயில்களில் 20 சதவீதம் கட்டண சலுகை\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை மெட்ரோ ரயில்களில் 20 சதவீதம் கட்டண சலுகை\nமெட்ரோ ரயில்களில் கூடுதல் பயணிகளை ஈர்க்க 3 வகையான கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளது. சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தொடங்கிய சில நாட்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அதன் பிறகு வார நாட்களில் …\nவருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு கவுண்டர்கள்\nசெய்திகள், தமிழகம் Comments Off on வருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு கவுண்டர்கள்\nவருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் நெருங்கி வருவதால், அங்கு வரும் மக்களுக்கு உதவும் பொருட்டு, சென்னை ஆயக்கர் பவனில் சிறப்பு வருமான வரி படிவம் தாக்கல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. வருமான வரி தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் வருமான வரி தாக்கல் செய்ய மக்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதன் வழிமுறைகளை எளிமையாக்கும் நோக்கத்துடன் 34 சிறப்பு கவுண்டர்களை வருமானவரி தலைமை ஆணையர் ஸ்ரீவஸ்தவா, சென்னை …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்���ுக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-meditation.blogspot.com/2018/03/blog-post_18.html", "date_download": "2018-08-16T19:18:59Z", "digest": "sha1:COVFH65VSAS7M5YP3K5PZZCH6ZJHBNYS", "length": 6493, "nlines": 67, "source_domain": "tamilpower-meditation.blogspot.com", "title": "::TamilPower.com:: Meditation, Astrology, Numerology, Temples: கோவிலில் நாம் செய்யும் தவறுகள் - திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு !", "raw_content": "\nகோவிலில் நாம் செய்யும் தவறுகள் - திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு \n✴ குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.\n✴ சிவன் கோவிலென்றால் வில்வத்தாலும், பெருமாள் கோவிலென்றால் துளசியாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். கோபுரத்தை வணங்கிவிட்டே உள்ளே செல்ல வேண்டும்.\n✴ நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.\n✴ விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக் கரணம் போட வேண்டும்.\n✴ விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.\n✴ மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.\n✴ நமது வேண்டுதல்களையெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம், நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. கோவிலுக்குள் ஒருவருடனும் பேசக்கூடாது.\n✴ ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது. ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.\n✴ ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையைப் போடுதல் போன்றவற்றை செய்தல��� கூடாது.\n✴ கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.\n✴ சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.\n✴ சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.\n✴ கோவிலுக்கு சென்று விட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இப்படியெல்லாம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.\nகோவிலில் நாம் செய்யும் தவறுகள் - திருத்திக்கொள்ள ஒ...\nசெல்வத்தை அள்ளித்தரும் இந்த குபேரன் யார்\nசிவன் கோவிலில் வாசலில் நந்தி சிலை இருப்பதற்கான கார...\nமுருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93700", "date_download": "2018-08-16T19:19:32Z", "digest": "sha1:4FMBOEMBRPUAEYZITEVF5SBSKM73BCRB", "length": 6035, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூர் பொலிஸ் நிலையச் சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு தூய்மையாக்கல் பணி - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஏறாவூர் பொலிஸ் நிலையச் சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு தூய்மையாக்கல் பணி\nஏறாவூர் பொலிஸ் நிலையச் சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு தூய்மையாக்கல் பணி\nஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என். ஜயசுந்தரவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக ஏறாவூர் பொலிஸ் நிலையச் சூழலில் டெங்கு ஒழிப்பு தூய்மையாக்கல் பணி செவ்வாய்க்கிழமை 17.07.2018 இடம்பெற்றது.\nஇப்பணியில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போது பிரதான வீதி மருங்கிலுள்ள வடி கான்கள், பொலிஸ் நிலைய வளாகம், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், மற்றும் பொலிஸ் விடுதிச் சூழல் என்பனவும் துப்புரவு செய்யப்பட்டன. ‪\nPrevious articleபெண்ணின் சடலம் வீதியோரத்தில் …\nNext articleவடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி; சிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய��ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kelaniya/mobile-phones", "date_download": "2018-08-16T20:20:18Z", "digest": "sha1:SKQMY2IRY7CTXKQA5TVWIRILHJNOKPPA", "length": 7306, "nlines": 178, "source_domain": "ikman.lk", "title": "களனி யில் புதிய மற்றும் பாவித்த கைபேசி;கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 150 விளம்பரங்கள்\nகளனி உள் கையடக்க தொலைபேசிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-hassan-vikram-168260.html", "date_download": "2018-08-16T19:39:30Z", "digest": "sha1:RCEY5CK66NJ3DQAXM65VV45MLFZ64JGD", "length": 9917, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலுக்கும், விக்ரமுக்கும் இடையே உள்ள 5 ஒற்றுமைகள் | Kamal Hassan and Vikram | கமலுக்கும், சீயானுக்கும் இடையே உள்ள 5 ஒற்றுமைகள் - Tamil Filmibeat", "raw_content": "\n» கமலுக்கும், விக்ரமுக்கும் இடையே உள்ள 5 ஒற்றுமைகள்\nகமலுக்கும், விக்ரமுக்கும் இடையே உள்ள 5 ஒற்றுமைகள்\nசென்னை: கமல் ஹாசனுக்கும், விக்ரமுக்கும் இடையே 5 ஒற்றுமைகள் உள்ளன.\nஉலக நாயகன் கமல் ஹாசனுக்கும், சீயான் விக்ரமுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியைச் சேர்ந்தவர்கள். கமல் ஹாசன் இசை, நடனம், நடிப்பு, இயக்கம் என பலவற்றை அறிந்து வைத்துள்ளவர் மட்டுமல்ல பல்வேறு மொழிகளும் தெரிந்தவர்.\nகமலைப் போன்று விக்ரமுக்கும் பல மொழிகள் தெரியும். விக்ரம் நடிப்பு தவிர பாடுவார், பிற நடிகர்களுக்கு பின்னணி பேசுவார். இருவருமே செய்தியாளர்களிடம் பேசுகையில் எந்தெந்த இடத்தில் பேட்டி கொடுக்கிறார்களோ அந்தந்த இடத்திற்குரிய மொழியில் பேட்டியளிப்பார்கள். படம் நன்றாக வர வேண்டும் என இருவருமே மெனக்கெடுவார்கள். உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறுவதும் இருவருக்கும் கை வந்த கலையாகும்.\nஇருவருமே தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதவர்கள். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி சாதிக்கக்கூடியவர்கள்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nஇனிமேல் பொன்னம்பலம் வெளியே இருந்தா என்ன, பிக் பாஸ் வீட்டில் இருந்தா என்ன\nஎப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2.. ஒரு விறு விறு விமர்சனம்\n7 மாவட்டங்கள், புதுச்சேரியில் வெளியாகாத விஸ்வரூபம் 2: ரசிகர்கள் ஏமாற்றம்\nகமலுடன் களத்தில் மோதும் 4 படங்கள்... ஜெயிப்பார்களா\n“கமலின் அரசியல் பிரவேசம், 22 கட், கேள்விகளுக்குப் பதில்”.. விஸ்வரூபம் 2 பார்க்க இதோ 6 காரணங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2014/02/kavuni-arisi-kozhukattai.html", "date_download": "2018-08-16T19:38:09Z", "digest": "sha1:63NHXGANRPHQ7TBPA4GHEUDISNOXGFLM", "length": 10440, "nlines": 152, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை", "raw_content": "\nகவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை\nகவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை\nகவுணி அரிசி மாவு – 1 குவளை (200 கிராம்)\nமண்டை வெல்லம் - 1 குவளை (200 கிராம்)\nதண்ணீர் – 3/4 குவளை\nதேங்காய் – 1/2 குவளை (பொடியாக நறுக்கியது)\nஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி\nஎள் – 2 தேக்கரண்டி\nஒரு அகலமான பாத்திரத்தில் கவுணி அரிசி மாவு, தேங்காய் துண்டுகள், எள், ஏலக்காய் பொடி போட்டு அனைத்தையும் ஒரு முறை விரலால் கலக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் மண்டை வெல்லத்தை பொடித்துப் போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கரைய விடவும். பின்னர் அடுப்பில் வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.\nசூடான வெல்லப்பாகை, மாவு இருக்கும் பாத்திரத்தில் நேரடியாக வடிகட்டவும். மரக் கரண்டி கொண்டு மாவை நன்றாக கிளறி அனைத்துப் பொருட்களும் ஒன்றாக சேருமாறு கட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nசிறிது மாவை கிள்ளி எடுத்து உள்ளங்கையில் உருட்டி, விரல்களால் லேசாக அழுத்தி கொழுக்கட்டை பிடிக்கவும். மாவு தீரும் வரை இதேபோல் செய்து முடிக்கவும்.\nகொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும். இட்லி பாத்திரத்தில் நீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயை குறைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பை அணைத்து 2 அல்லது 3 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை திறந்து, கொழுக்கட்டையை பரிமாறவும்.\nகம்பு, ராகி, சோளம், வரகு, சாமை, குதிரைவாலி மற்றும் திணை போன்ற சிறுதானிய மாவுகளிலும், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி மாவுகளிலும் கொழுக்கட்டை செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும்.\nவெல்லப்பாகு சூடாக இருக்கும் பொழுதே மாவில் ஊற்ற வேண்டும். இது மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய குறிப்பு. பாகு சூடாக இல்லையெனில் கொழுக்கட்டை சரியான பதத்திற்கு வராது.\nஒவ்வொரு சிறுதானியம் அல்லது அரிசி வகைக்கும் வேகும் நேரம் வித்தியாசப்படும். எனவே முதல் 10 நிமிடம் கழித்து கொழுக்கட்டையின் பதத்தை சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.\nLabels: Tamil , உணவு செய்முறை , கம்பு , கவுணி அரிசி , கொழுக்கட்டை , சோளம்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்��ும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/7-maatha-kulanthaikkana-unavu-attavanai", "date_download": "2018-08-16T19:36:01Z", "digest": "sha1:J44YAMRPR2U6O7FBDWZLTUVZPZBQWQ5E", "length": 13030, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "7 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..! - Tinystep", "raw_content": "\n7 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..\n7 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் மாற்றங்கள் நிகழும்; இந்த காலகட்டத்தில் குழந்தைகள் திட உணவுகளை உட்கொள்ள தொடங்கியிருக்கும். உங்கள் கையிலிருந்து, உணவினை பறித்து உண்ணும், குழந்தையே உணவுகளைக் கையில் எடுக்கும். இது போன்ற சில மாற்றங்கள் 7 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..\nஎன்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த வாழைப்பழத்தைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக அரிசியில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக கேழ்வரகில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக பாசிப்பருப்பு மற்றும் அரிசியில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பூசணிக்காயை கீர் போன்று செய்து கொடுக்கலாம். மதியம், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த கேரட்டைக் கொடுக்கலாம். மதியம், மசித்த அல்லது வேக வைத்த வாழைப்பழத்தைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகுழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்��டுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2010/12/eternal-sunshine-of-spotless-mind.html", "date_download": "2018-08-16T19:37:23Z", "digest": "sha1:WRVUYMWXCYP7WJWLCIOJBWL76NZC4YOZ", "length": 18161, "nlines": 203, "source_domain": "aadav.blogspot.com", "title": "Eternal Sunshine of the Spotless Mind - விமர்சனம்", "raw_content": "\nஇன்று ஜோயலுக்கு என்ன நிகழ்ந்ததென்றே தெரியவில்லை. ஆழ்ந்த கனவொன்றில் சிக்கி உயிர்பிழைத்து வந்ததைப் போல இருக்கிறது காலை. சில வருடங்களைத் தாண்டிவிட்டோமா அல்லது இழந்துவிட்டோமா இந்த இரவு அவனிடமிருந்து பிடுங்கியது என்னவாக இருக்கும்\nஜோயல் மொண்டாக் செல்லுகிறார் எதுவோ நிகழ்ந்து முடிந்துவிட்ட உணர்வோடு. சிலசமயம் நினைவிழப்பிலிருந்து மீளாதா என்ற குழப்பத்தோடும்.. நிகழ்ந்துவிட்டவைகளை விட நிகழ்பவைகளின் மீதுண்டான கவனத்தின் பாதையிலேயே வாழ்க்கை செல்லுமென்பதை அவர் மறந்துவிடவில்லை.. ஆனால் இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில் ஜோயல் ஏன் இவளை சந்திக்கவேண்டும்\nபெண்களின் கவனம் தன் மீது பட்டவுடனேயே ஜோயலுக்கு ஏன் காதல் கொள்ளத் தோணுகிறது மொண்டாக் செல்லும் ரயிலில் க்ளமெண்டைன் தன்னை ஜோயலிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறாள்........ க்ளமெண்டைன்... என்ன பெயரிது மொண்டாக் செல்லும் ரயிலில் க்ளமெண்டைன் தன்னை ஜோயலிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறாள்........ க்ளமெண்டைன்... என்ன பெயரிது கேலிக்குரிய பெயர்தான்.எண்ணங்களிலிருந்து எதிர்புறம் செல்லும் ஜோயலும் க்ளமெண்டைனும் காதல் கொள்கிறார்கள். புத்தகசாலை, ஐஸ்கட்டி பாதை, கடற்கரை வீடு என்று காதலர்களின் குறியீட்டு இடங்களைச் சுற்றுகிறார்கள். காதல்.... அது மகத்தான ஒன்று\nஇரண்டு வருடங்களாக ஜோயலும் க்ளமெண்ட��னும் காதலிக்கிறார்கள். ஒரு சண்டை காரணமாக க்ளமெண்டைன் ஜோயலைப் பிரிந்து லகுனா எனும் நினைவுகளை அழிக்கும் நிறுவனத்தில் தனக்கும் ஜோயலுக்கும் உண்டான நினைவுகளை அழித்து புதுவாழ்க்கை வாழ்கிறாள். மேலும் அந்த புது வாழ்க்கையில் பேட்ரிக் என்பவரோடு காதலும் புரிகிறார். இதைக் கேள்விப்படும் ஜோயல் இடிந்து போய் ஒருகட்டத்தில் தானும் க்ளமெண்டைனின் நினைவுகளை அழித்துவிடக் கோரி அதே நிறுவனத்தை நாடுகிறார். க்ளமெண்டைனின் நினைவு தூண்டும் எந்த ஒரு விஷயத்தையும் எடுத்து வருமாறு நிறுவனத்தினர் கூறவே, ஜோயல் அவள் சம்பந்தமான எல்லா பொருட்களையும் தூக்கி வருகிறார். அதைக் கொண்டு க்ளமெண்டைன் - ஜோயல் சந்திப்பு நினைவுகளைத் தூண்டி மேப் போடுகிறார்கள். தூக்கத்திலிருக்கும் பொழுது ஆழ்மனது வெளிப்படும் என்பதால் ஜோயலின் வீட்டிலேயே சென்று அவர் தூங்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மீதான நினைவுகளை அழிக்கிறார்கள். இச்சூழ்நிலையில் லகுனா நிறுவனத்தின் டாக்டரைக் காதலித்து பின்னர் நினைவுகளை அழித்துக் கொண்ட மேரிக்கு தன் நினைவுகள் அழிக்கப்பட்ட விஷயம் தெரிந்து லகுனா நிறுவனத்தைச் சூறையாடி அங்கிருந்த பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடாக்களை சம்பந்தப்பட்ட நினைவுகளை அழித்துக் கொண்ட எல்லாருக்கும் அஞ்சல் அனுப்பிவிடுகிறாள்.\nமயக்கத்திலிருந்து எழுந்த ஜோயலுக்கு இரவு நடந்தது என்னவென்றே தெரியவில்லை.. எதையோ இழந்துவிட்டதைப் போன்று உணர்ந்த ஜோயல் எப்பொழுதும் போல மொண்டாக் செல்லுகிறார். மொண்டாக் செல்லும் ரயிலில் க்ளெமெண்டைன் எனும் பெண்ணைப் பார்க்கிறார். அவளாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். இருவரும் நீண்டநாட்கள் பழகியதைப் போன்றும் அவர்களறியாத சொல்ல முடியாத உணர்ச்சியின் தூண்டுதலாலும் காதலிக்கிறார்கள். இருவரும் புத்தம் புதிய காதலர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் நினைவுகளை அழித்துக் கொண்ட பழைய காதலர்கள்........... இருவரின் கைக்கும் தாங்கள் நினைவுகளை அழித்துக் கொண்ட ரகசியம் அஞ்சலில் வருகிறது......\nEternal Sunshine of the Spotless Mind, ஜிம் கேரி மற்றும் கேய்ட் வின்ஸ்லெட் ஆகியோரின் அற்புதமான நடிப்பில் மைக்கேல் கோண்ட்ரி இயக்கத்தில் 2004 ம் வருடம் வெளிவந்தது. நவீன அறிவியலின் மூலம் உளவியல் கூறுகளை அழிக்கும் பொருட்டு ஏற்படும் நினைவுத் திறனின் உறவு ச��தைவு பற்றி அழிபடுபவர் நினைக்கும் நினைவுகளின் மீட்சி வழியே சொல்லப்படும் மிகச்சிறந்த காதல் கதையே இந்த படம். நமது ஆழ்மனத்தைத் தோண்டியெடுத்து அதனோடு நிகழ் மற்றும் நினைவு ஆகியவற்றைப் பொருத்தி விளையாடும் கனவுகள் அல்லது ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அதனதன் தோற்றத்தின் வாயிலாகவே சொல்லப்படுகிறது.\nமுறையற்ற கதைசொல்லும் முறையில் இயக்கப்பட்டிருக்கும் இக்கதை முழுக்க நினைவுகளின் குறியீடுகள் நிறைந்து கிடக்கின்றன. ஜோயலின் நினைவுகள் எப்படி நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் முடிச்சுப் போடுகின்றன என்பதிலிருந்து தொடங்கி, தன் மனதிற்குரிய க்ளமெண்டைன் தன்னைவிட்டு அழிந்து போகிறாள் என்பதை நினைவுகளின் வாயிலாகவே அறிந்து கொள்ளும் ஜோயலின் உணர்ச்சிகரமான காதலில் உண்மையில் கண்கலங்கியே போய்விடுகிறோம். ஒவ்வொரு முறையும் க்ளமெண்டைனை தன்னுள் நிறுத்திக் கொள்ள ஜோயல் போராடுகிறார். அதற்காக அவர் நினைவுகள் செல்லும் பாதையெங்கும் நம்மையே அழைத்துச் செல்லுகிறார். ஆழ்மனது ஒவ்வொரு புள்ளியாக க்ளமெண்டைனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க, ஜோயல் முடிவாக மறந்தும் போகிறார். சிறிதும் கவனம் சிதறாமல் பார்த்தாலொழிய குறியீட்டுக் காட்சிகளையோ திருப்புமுனைக் காட்சிகளையோ புரிந்து கொள்ளமுடியாது. கதைப் போக்கு முறையற்று வருவதாலும் நிகழ் மற்றும் நினைவுகாலங்களைப் பிரித்து வேறுபடுத்தி காணும் உழைப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலும் அது எளிமையாகவே இருந்துவிடுகிறது....\nபடத்தில் எண்ணற்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் ஜோயலின் நினைவு அழிவதை காட்சிகளின் மூலமே சொல்லப்படுவது சிறப்பு. ஜோயல் காணும் முகமற்ற மனிதர்கள், மறைந்து போகும் கார், மற்றும் கட்டிடங்கள், இடிந்து விழும் கடற்கரை வீடு, முகம் தெரியாத பேட்ரிக்கின் உருவம், திரும்பிப் பார்க்க இயலாத மனிதன், எழுத்துக்களற்ற புத்தகசாலை, இருபுறமும் செல்லமுடியாமல் ஒரு எல்லையற்ற நிலையில் ஜோயல் உணருவது, என ஒவ்வொரு குறியீடுகளும் ஜோயலின் நினைவுகள் அழிப்பதை மிக அழகாகச் சொல்லுகின்றன.\nநாம் சிலசமயம் அரை தூக்கத்தில் இருக்கும்பொழுது வெளியே நடக்கும் பேச்சுக்கள் யாவும் கனவிலும் கேட்கும். இதை பலரும் உணர்ந்திருப்பார்கள். அப்படியான காட்சிகள் ஜோயலுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஜோயலின் நினைவுகளை அழிக்கும் பேட்ரிக் (க்ளமெண்டைனின் காதலனேதான்) மற்றும் ஸ்டானின் உரையாடல்கள் ஜோயலின் நினைவுகள் வழியே க்ளமெண்டைனோடு இணைக்கிறது. ஒவ்வொரு காட்சியின் விளிம்பிலும் க்ளமெண்டைன் மறைவதாகவே இருக்கும்.\nபடத்தின் இசை பெரும்பாலும் நிசப்தத்தையே வழங்குகிறது. மெல்ல ஆரம்பிக்கும் பியனோ முதல் இசையற்ற ஹம்மிங் பாடல் வரை கதையைச் சிதைத்துவிடாமலேயே இருக்கிறது.\nசிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற இப்படம் நான் பார்த்தவற்றில் மிகச் சிறந்த திரைக்கதை உத்தி படங்களில் ஒன்றாகவும், ஒரு உணர்ச்சிகரமான தூண்டுதலை வழங்கி மனதுக்குள் அசைபோடும் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும் கருதுகிறேன்.\nஉங்கள் மனதில் உணர்ச்சிமயமான காதல் ஒன்று இருந்தால் நிச்சயம் இப்படத்தைப் பாருங்கள்\nஓட்ட வட நாராயணன் said…\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:55:54Z", "digest": "sha1:IK6HXDRCHJLS42XCJGJMSAKDBOQZUHAS", "length": 14445, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "பாரீஸ் : விமானத்துக்குள் வெடிகுண்டு மிரட்டல்! | CTR24 பாரீஸ் : விமானத்துக்குள் வெடிகுண்டு மிரட்டல்! – CTR24", "raw_content": "\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணியில் இருந்தோரை சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியு்ள்ளனர்\nசுமந்திரனின் கருத்து தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளியுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nகேரள மாநிலத்தில் கனமழை இன்னமும் தொடரும் நிலையில், கொச்சி வானூர்தி நிலையம் 18ஆம் நாள் வரை மூடப்படுகிறது\nதமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கு தமிழ் தலைமைகளின் தூரநோக்கற்ற சிந்தனைகளே காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாடியுள்ளார்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்\nபாரீஸ் : விமானத்துக்குள் வெடிகுண்டு மிரட்டல்\nபாரீஸ் விமான நிலையத்தில் இங்கிலாந்து விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் சார்லஸ் டி காலே விமான நிலையத்தில் இருந்து லண்டன் ஹீத்ரூவுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.\nஅந்த விமானத்தில் 130 பயணிகள் இருந்தனர். புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென அந்த விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.\nபொலிசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றி அரண் போன்று அவர்கள் நிறுத்தப்பட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் விமானத்துக்குள் வந்து பயணிகளையும், உடமைகளையும் சோதனை செய்தனர்.\nஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இருந்தாலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னரும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, இது புரளி என தெரிய வந்தது. அதை தொடர்ந்து சிறிது நேர தாமதத்துக்கு பிறகு விமானம் புறப்பட்டு சென்றது.\nஇதற்கிடையே விமானத்தில் பயணம் செய்ய இருந்த 50 வயது பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.\nPrevious Postஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். Next Postஜப்பானுக்கு ஞானசார தேரர் தப்பியோட்டம்\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான...\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/06/blog-post_10.html", "date_download": "2018-08-16T19:37:39Z", "digest": "sha1:BH2NWBF6LWKZR7JKTW4GBXXJFA24NFJW", "length": 33513, "nlines": 440, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: எழில்நிறை எழுத்துக் கலை!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஆசிடை வழங்கும் எழுத்துக் கலை\nபதுமம் ------------ 10 ன் பதினான்காம் அடுக்கு (1 ௦,௦௦,00,௦௦,௦௦,௦௦,000)\nநித்திலம் --------- முத்து போல ஒளியுடைய\nஎறுழ்வலிமை ---------- இரும்புபோன்ற வலிமையுடைய\nஇகந்துழி ----------- அதி தொலைவு அல்லது தொலைதூரம்\nகருவாக்கம் மகேந்திரன் at 19:14\nLabels: கலைகள், கவிதை, சமூகம், தமிழ்க்கவி, வரலாறு\nஎன்று பல உதாரணங்கள் கொண்டு உரைத்திட்ட நற்கவிதை. நலவாழ்த்து. (அதில் ஏழு சொற்களிற்குக் கருத்துத் தெரியவில்லை அகராதி பார்க்கப் போகிறேன்).\nஎழுத்துக்கலையின் சிறப்பை பார் போற்றும் பலரும் மகிழும் வண்ணம் எடுத்து இயம்பிய கவிதை வாழ்த்துக்கள் அண்ணா\n//மோனையில் கவிதை வடிப்பது உங்களுக்கு கை வந்த கலை ஆகி இருக்கிறது\nஎத்தனைவிதமான கலைகள் கற்றவன் தமிழன்.ஆனாலும் என் ஆதங்கம்.ஏன் அவனுக்கு உலகில் இத்தனை இழிநிலை.வித்தைகளை எங்களிடமே கற்றுக்கொண்டு எங்களையே ஏழைகளாக்கி வைத்திருப்போரை நினைத்தால்...\nஆசிடை வழங்கும் எழுத்துக் கலை\nஅழகான வார்த்தைகள் கொண்டு கலைகளை சிறப்பிக்க புனையப்பட்ட கவிதை நன்று\nவாழ்த்துக்கள்...கவிதை நல்லா இருக்கு மாப்ளே\nஎண்ணிலாக் கலைகள் இருந்தபோதும் எழில் நிறை எழுத்துக் கலை இதைவிட அழகாக எப்படி வர்ணிப்பது அழகுற சொல்லிச் சென்ற விதம் வியக்க வைக்கிறது .\nஅது மிகப் பெரும் பொற்கலை\nஅந்தப் பொற் கலையை ஊருக்கு வெளிச்சமிடவேண்டும்\nஆயரம் ஆயிரம் கனவுகள் இருந்தது பால்யத்தில்\nசில தடங்கல்களால் கனலாய் போனது\nஎழுத்து பொற்கலை ஆசை (கனவு )\nஇன்று வேறுமொரு வாசகனாய் மட்டும்\nஎழுத்துகளை இருத்தல் வேண்டும் என்ற\nவியக்க வைக்கும் வரிகள் சார் \nபுலவர்கே சவால் விடுகிறது அங்கிள்....\nவாய்விட்டுச் சொல்ல தித்திக்கிறது கவிதை. எழுத்துக்கலையின் மேன்மையினை எழுத்தின் மேன்மையால் எடுத்துரைத்த விதத்தில் மயங்கினேன். பாராட்டுகள் மகேந்திரன்.\nநிகற்பம், மிகைபதுமம், எறுழ்வலிமை, இகந்துழி இவற்றின் பொருள் விளங்கவில்லை. கவிதையின் கீழே பொருள் தந்தால் புதிய வார்த்தைகள் அறிவோம். நன்றி.\nபாராட்ட வார்த்தை தெரியவில்லை... தேடுகிறேன் தேன்தமிழில்...\nஓடோடி வந்து இனியுரை கருத்துரைத்தமைக்கு\nகருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.\nஎனைத் தொட்டுத் தொடர்ந்து வரும்\nதங்களின் அன்பிற்கும் என் மீதான\nஇங்கே தீட்டிய மரமே கூர் பார்க்கப் படுகிறது..\nதங்களின் மேன்மையான க��ுத்துக்கு என்\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை\nதங்களின் இனிய கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் ரமேஷ் வேங்கடபதி,\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nஎன் மனம் கனிந்த நன்றிகள்.\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nஎன் மனம் கனிந்த நன்றிகள்.\nவியந்து பாராட்டிய தங்களின் மேலான\nகருத்துக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்...\nமேற்சொன்ன வரிகள் உங்களுக்கே மிக சரியாக பொருந்துகிறது.\nபல முறை படித்த பிறகே கவிதையின் பொருளும் சிறப்பும் எனக்கு விளங்கியது.மிகச்சிறந்த சொற்பிரயோகம் இக்கவிதையின் தனிச்சிறப்பு.விளங்கா சொற்களுக்கு பொருள் தந்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்.\nஅட இவ்வளவு கலைகள் இருக்கா...:0\nஅனைத்த கலைகளையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்...\nஇத்தனை பெருமைகள் கொண்ட எம் எழுத்தில் எழுதுவதற்கும், கற்பதற்கும், புழங்குவதற்கும் இன்றைய தலைமுறையை ஊக்கப்படுத்துவதே நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையல்லவா\nபழங்கலைகளை அழகாக பதிவு செய்து போட்டு அது தொடங்கிய விதம் மிகவும் சிறப்பு\nபுலவர் சா இராமாநுசம் said...\nஎழுத்துக்கலையின் சிறப்பை எடுத்தியம்பும் அழகு கவிதை\nஉங்கள் கவிதை/பாடல்களுக்கு வழக்கமாகவே அகராதி திறந்து வைத்துக்கொள்வது உண்டு...\nஇனி தேவை இல்லை போல...\nவழமை போல தேடி வாசிக்க வருபவர்களை ஏமாற்றாத படைப்பு..\nஇப்படியே நீங்கள் தொடர வேண்டும் என்பதே என் அவா...\nஎன் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கும்\nஇனிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nகருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்\nஅன்புத் தங்கை எஸ்தர் சபி,\nஇன்னும் கவிஞன் நிலையிலேயே நிற்கிறேன் பா..\nபுலவர்களின் சொல்லாற்றல்கள் இன்னும் எனக்கு\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்கள் சொன்னதுபோல சொல்லுக்கு பொருளை\nஅன்புநிறை நண்பர் அருணா செல்வம்,\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nஎன் மனம் கனிந்த நன்றிகள்.\nநீங்கள் என் மீது கொண்ட தாளாத நம்பிக்கைக்கும்\nஅழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்\nஅன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி மூஸா,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒரு தவமே\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nச ங்கம் வளர்த்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எ ன்னுயிர் தீந்தமிழே உ...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nதே டல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழுமிக் க...\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஎ னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏன் என்று புரியவில்லை பின்னந்தலையை தட்டி ஆயிரம் முறை கேட்டிடினும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை\nதே ரிக்காட்டுக்குள்ளே தேங்கித் தேங்கி நிற்பவளே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஎன் தந்தை எனும் போதினிலே\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinews.com/news/view?id=483&slug=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...", "date_download": "2018-08-16T19:36:00Z", "digest": "sha1:7JKERJKQQZANQJUN7IYA6LZPLJGR777B", "length": 11037, "nlines": 127, "source_domain": "kumarinews.com", "title": "கல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....", "raw_content": "\nஆங்கிலேய மண்ணில் வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்: விராட் கோலி கருத்தைப் பகடி செய்து சந்தீப் பாட்டீல் கடும் சாடல்\nகாஸ்மாஸ் வங்கியில் ரூ. 94 கோடி மோசடி: ஹேக்கர்ஸ் கைவரிசை\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்: ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்\nசுதந்திரதின உரையில், பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....\nஅயர்லாந்தின் வடக்குப் பகுதியில் குடியிருந்துவரும் இரட்டை சகோதரிகள் ஒருவகை அரிதான நோயினால் தாக்கப்பட்டு சிறுகச் சிறுக கல்லாக உருமாறி வருகின்றனர்.\nவடக்கு அயர்லாந்தின் ஆண்ட்ரிம் கவுண்டி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர்கள் 26 வயதான Zoe Buxton மற்றும் Lucy Fretwell.\nஇவர்களுக்கு FOP எனப்படும் உலகில் 800 நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை நோய் தாக்கி கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇருவரும் சிறுவயதில் இருக்கும்போதே கால்விரல் பகுதியில் முழை ஒன்று வளர்ந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதனை முக்கியத்துவம் அளிக்கும் அளவுக்கு ���ெரிதல்ல எனவும் நாளடைவில் குணமாகும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளனர்.\nஇது தொடர்பில் பேசிய ஸோ, தமக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை கால்தவறி விழுந்து முழங்கையை உடைத்துக் கொண்டதாகவும், வைத்தியம் பார்த்த பின்னரும் இதுவரை தமக்கு கையை நிர்வர்த்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஸோ மட்டுமல்ல அவரது சகோதரி லூசி கூட, தமது 8வது வயதில் இதேப்பொன்ற ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு FOP எனப்படும் நோயால் தாக்கப்பட்டுள்ளார்.\nதற்போது உடலின் குறிப்பிட்ட எந்த பாகத்தையும் அசைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஸோ, லூசி சகோதரிகளுக்கு. ஸோ தமது கணவருடன் குடும்பம் நடத்த மிகவும் ஆவலுடன் இருக்கிறார்.\nஆனால் தமது குழந்தைகளுக்கும் இதே நோய் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nதற்போது லண்டனில் பரிசோதனையில் ஈடுபட்டுவரும் சகோதரிகள் இருவரும், குறித்த நோயில் இருந்து விடுபட்டு வருவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஆங்கிலேய மண்ணில் வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்: விராட் கோலி கருத்தைப் பகடி செய்து சந்தீப் பாட்டீல் கடும் சாடல்\nகாஸ்மாஸ் வங்கியில் ரூ. 94 கோடி மோசடி: ஹேக்கர்ஸ் கைவரிசை\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்: ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்\nசுதந்திரதின உரையில், பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி\nகேரள மழை, வெள்ளம்: கோழிக்கோடில் வெறிச்சோடிய கிராமம்\nசான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர ராமதா��் வலியுறுத்தல்\nஇந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/04/blog-post_74.html", "date_download": "2018-08-16T20:24:53Z", "digest": "sha1:4SPMETET3KJITY6M27UKJSHQ5D42P7OG", "length": 7685, "nlines": 106, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nஅன்னையும் பிதாவும் ஈந்த இவ் வுலகில்\nஅன்பும் அறிவும் சிறப்பென கற்பிப்பார்\nஆன்றோர் வாழ்ந்த பூவுலக வாழ்வினை\nஆழ்ந்தறிந்து புதுப்பாரதம் படைப்போம் வாரீா்\nஆயிரம் சாத்திரங்கள் உண்டெனினும் அன்பொன்றே\nஆசானாய் ஞாலத்தில் உயிரென விளங்கும்\nசாதி மதங்கள் பிரிவினை வேரறுத்து\nசமத்துவம் எண்ணிப் புத்துலகம் செய்வோம்\nநோ்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும்\nநேரிய வாழ்வும் பாரினில் விதைத்திடுவோம்\nபண்பட்ட வாழ்வான அன்பு அகராதி படைப்போம்\nபகையினை விடுத்து நட்பை நிலை நாட்டிடுவோம்\nவேற்றுமை தீவிரவாதம் கொலை கொள்ளை\nவேள்வியில் தீயிட்டு அன்பொன்றே பயிரிடுவோம்\nஉயா்வு தாழ்வு முத லாளித்துவம் முகத்திரையினை\nஉறித்து மனித சமத்துவத்தைக் கற்பிப்போம்\nபெண் ணடிமை தலைதாழ்ந் திடினும்\nஆண்வர்க் கமென்ற பெண்ணினம் தோன்றி...\nபெண் மரக் கிளையான கல்விச்சுய சிந்தனைக்குப்\nபடித்ததி மிரென்ற பெயர்சூட்டி அகற்றுகின்றனா்\nசுதந்திர இந்தியாவுன் சுதந்திர மெங்கே\nசுதந்திர மனிதரான அரசியலா் கைப்பிடியில்\nசிறந்த வாழ்வென வாழும் பெரியோர்கள்\nசிறந்த வாழ்விழந்து மடியும் விவசாயிகள்\nசல்லிக்கட் டுக்கென இணைந்த இளைஞா்கள்\nசனநாயகத் தினைபுதுப் பிக்க இணை வதென்றோ\nஅன்னை மடியில் மழலையான இளைஞனே\nஅன்னையான தமிழகத்தை மீட்போம் வாராய்\nபுத்துலகம் படைக்கபுதுப் படைப்பாய் வீறுகொண்டு\nபுனித உலகாய் மாற்ற இணைவோம்\nமக்களி னங்களை ஒன்றிணைத்து வீரம் விதைத்து\nமக்கள் நாடாய் மாற்றி மகிழ்ந்து வாழ்வோம்\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 4/25/2017 11:10:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு' தி.பி.2049. ஆடித்திங்கள் தேன்-2. துளி-7 நம் மாநிலத்திற்கு &#...\nபழைய மொழி புதிய பொருள் சட்டியில் இருந்தால் ...\nசொல் இலக்கண நூல்கள் காட்டும் திணை\nஅகநானூற்றில் காணலாகும் போக்குவரத்துச் சாதனங்கள்\nஅருள் மிகு பொன்னழகி அம்மன் கோவில்\nஅன்னையும் பிதாவும் ஈந்த இவ்...\nகட்டுரைகள் (52) கவிதைகள் (31) குறள் நெறிக்கதை (16) சிந்திக்க சில.. (40) சிறுகதைகள் (19) தலையங்கம் (19) நிகழ்வுகள் (8) நூல் மதிப்புரை (21) பாரம்பாிய உணவு (13) வலையில்வந்தவை (7)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/europe/book_by_way_of_deception_victor_ostrovsky/", "date_download": "2018-08-16T20:30:45Z", "digest": "sha1:PY66QC37HRJU46EJ3JTR27ZGPUYK255O", "length": 27131, "nlines": 128, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –வெளிவரும் உண்மைகள் : ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 1244 3:34 pm You are here:Home ஐரோப்பா வெளிவரும் உண்மைகள் : ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்\nவெளிவரும் உண்மைகள் : ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்\nவெளிவரும் உண்மைகள் : ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்\nஇதுவரை மேலோட்டமாக மட்டுமே அறிந்த ஈழபோரில் பற்றிய புரிதலில் முழுக்க முழுக்க இஸ்ரேலின் தலையீடு அதிர்ச்சிகரமான விடையத்தை காண்போம்.\n“1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், (விடுதலை புலிகள் அல்ல டெலோ என்ற “ரா” வின் கைகூலி படை) இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்.”\n“இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது.\nஇலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம்.\nபழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்.”\nஇதுவரை வெளிவராத பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை முன்னாள் மொசாட் அதிகாரி Victor Ostrovsky தனது நூலில் வெளிக் கொணர்ந்துள்ளார்.\nBy Way Of Deception என்ற அந்த நூலில், ஈழப்போரில் மொசாட்டின் பங்களிப்பு பற்றி வந்த குறிப்புகளை சுருக்கமாக தொகுத்துத் தருகிறேன்.\nஇலங்கையில் மொசாட் இரண்டு தரப்பினருக்கும் பயிற்சியளித்து ஆயுதங்களை கொடுத்து வந்தது. கம்போடியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள இஸ்ரேலியரின் நிறுவனங்கள் ஆயுதங்களை விநியோகம் செய்தன. இலங்கையை அதிக இலாபம் தரும் ஆயுத சந்தையாக மாற்றுவதே மொசாட்டின் நோக்கம்.\n1983 ல் தமிழர்கள், சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினார்கள். சிங்கள ஜனாதிபதி ஜெயவர்தனே 50 மொசாட் அதிகாரிகளை பயிற்சிக்காக அழைத்திருந்தார். அவர்கள் மாதுறு ஓயா என்னும் இடத்தில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளித்தனர். அது ஒன்றும் இரகசியம் அல்ல. அன்று எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்தி தான்.\n1984 லிலும் 1985 லிலும் (டெலோ) அமைப்பினர் இஸ்ரேலுக்கு பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டனர்.\nஇந்த நூலின் ஆசிரியரான விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி அவர்களை பயிற்சி முகாம்களுக்கு கொண்டு சென்று, பயிற்சி முடிந்தவுடன் அனுப்பி விடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் பாஸ்ப��ர்ட் வைத்திருந்த மொசாட் ஆள் ஒருவர், பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இலங்கையில் யுத்தம் வெடித்தவுடனே RAW அதிகாரிகளை மொசாட் அணுகியது.\n1984 ஜூலை மாதம் RAW வில் இருந்த சில அதிகாரிகள் டெலோ அமைப்பை சார்ந்த தமிழர்களை கொமாண்டோ பயிற்சிக்காக அனுப்பும் பொறுப்பை ஏற்றனர். அவ்வாறு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட (TELO) அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணி வந்ததாலேயே அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்த ஒழுங்குகளை மேற்கொண்ட RAW அதிகாரிகளுக்கு மொசாட் BCCI வங்கி இலக்கம் ஒன்றின் ஊடாக பணம் அனுப்பியது.\nஅதே நேரம் தமிழர்களின் எதிரிகளான சிங்கள இராணுவத்திற்கும் இஸ்ரேலில் பயிற்சி வழங்கப்பட்டது. இஸ்ரேலியர்கள் இந்த தகவலை தமிழர்களுக்கோ, இந்திய அரசுக்கோ தெரிவிக்காது இரகசியமாக வைத்திருந்தனர். பயிற்சிக்கு வந்த இரண்டு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத படி பிரித்து வைக்கப்பட்டனர். டெல் அவிவ் நகரத்திற்கு அருகில் Kfar Sirkin எனும் தளத்திலேயே அந்த இரண்டு வார கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன.\nஇரண்டு வார பயிற்சிக்கு பின்னர், ஹைபா நகருக்கு அருகில் உள்ள Atlit என்ற மிக இரகசியமான கடற்படை முகாமுக்கு தமிழர்களை கொண்டு சென்றனர். அங்கு வைத்து மேலதிக பயிற்சிகளை வழங்கி விட்டு திருப்பி அனுப்பினார்கள். அவர்களை அனுப்பி விட்டு அந்த இடத்திற்கு சிங்களப் படையினரை கொண்டு வந்தார்கள். தமிழ் போராளிகளிகளுக்கு சொல்லிக் கொடுத்த போர்த்தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பது என்று கற்றுக் கொடுத்தனர்.\nஇஸ்ரேலியர்கள் பயிற்சிக்காக சிங்களப் படையினரிடம் பெருமளவு பணத்தை அறவிட்டார்கள். ஒவ்வொரு சிங்களவரும் ஒரு நாள் பயிற்சிக்கு 300 டாலர் கட்ட வேண்டும். சிறிலங்கா இராணுவக் குழு ஒன்றுக்கான மூன்று மாத பயிற்சிக்கு ஒன்றரை மில்லியன் டாலர்கள் அறவிட்டார்கள். ஹெலிகாப்டர் பயிற்சிக்கு ஒரு மணித்தியாலம் 5000 டாலர்கள். கனரக ஆயுத பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல்களுக்கும் இஸ்ரேலியர்கள் பணம் வசூலித்தார்கள். உதாரணத்திற்கு பசூக்கா (ரொக்கட் லோஞ்சர் போன்ற சுடுகருவி) பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல் ஒன்று 220 டாலர். கனரக மோர்ட்டார் பயிற்சிக்கு பாவித்த ஷெல் ஒன்று 1000 டாலர்.\n#டெலோ போராளிகள் மத்தியில் நிதிப்பற்றாக்குறை காணப்பட்டதால், இஸ்ரேலியர்கள் அவர்களிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக தமிழர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மிகப் பெரிய போருக்கு முதலீடு செய்வதாக கருதிக் கொண்டனர். யுத்தம் தீவிரமடைந்தால் ஆயுதங்களின் தேவை அதிகரிக்கும். அப்போது இலங்கை இராணுவத்திற்கு பல கோடி பெறுமதியான ஆயுதங்களை விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கலாம் என கணக்குப் போட்டார்கள்.\n1985 ல், இலங்கையில் உளவு நடவடிக்கைகளுக்கான இணைப்பு அதிகாரியாக Rafi Eytan அனுப்பி வைக்கப்பட்டார். இஸ்ரேலிய வேதியல் நிறுவனம் ஒன்றின் உத்தியோகத்தர் என்ற போர்வையில் அவர் இலங்கையில் உளவு பார்த்தார். 1987 ல், அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனவுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். தமிழ்ப் பிரதேசங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, 3000 இந்தியப் படைகளை அனுப்பினார். யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது கண்டெடுத்த ஆயுதங்களில் பல இஸ்ரேலிய தயாரிப்புகள். அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்த இஸ்ரேலியர்களை வெளியேற்றுமாறு ராஜீவ் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.\nஇலங்கையில் சமாதானம் ஏற்பட்டால் தமது ஆயுத விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் என்று மொசாட் அஞ்சியது. மொசாட்டிடம் இருந்து பணம் வருவது நின்று விடும் என்று சில RAW அதிகாரிகளும் பயந்தனர். அப்போதே ராஜீவ் காந்திக்கு எதிரான சதி ஆரம்பமாகி விட்டது. இஸ்ரேலின் ஆயுத விநியோகம் தடுக்கப்பட்டதால் 21 மே 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக, ராஜீவ் மீது இலக்கு வைக்கப் பட்டிருப்பதாக யாசீர் அரபாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். ராஜீவ் காந்தியை கொன்ற RDX வெடிகுண்டு இஸ்ரேலிய தயாரிப்பு என நம்பப்படுகின்றது. ராஜீவ் கொலை விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்ற ஆவணங்கள் பகிரங்கப் படுத்தப் படவில்லை.\n“தற்கொலைக் குண்டுதாரி” என கருதப்படும் நபருக்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது.\nசுப்பிரமணிய சுவாமி என்ற பிரமுகர் இஸ்ரேலின் சம்பளப் பட்டியலில் இருந்தார். அவர் விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததாக தொடர்ந்து எழுதி வந்தார்.\nஇஸ்ரேல் (விடுதலைப் புலிகளுக்கு அல்ல), டெலோ அமைப்பை சேர்ந்தவர்களுக்கே இராணுவப் பயிற்சி வழங்கி வந்தமை மீண்டும் குறிப்பிடத்தக்கது.\nராஜீவை தற்கொலைக் குண்டுதாரி கொல்லவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட குண்டு, TELO -RAW – Mossad கூட்டு நடவடிக்கையாக இருக்கலாம்.\nஅதன் பிறகு இலங்கையில் யுத்தமும், கொலைகளும் தொடர்ந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் ஆயுதம் விற்று மில்லியன் டாலர்களை சம்பாதித்து விட்டது. 1988 ல், தென்னிலங்கையில் பிரேமதாசாவுக்கும், லலித் அத்துலத்முதலிக்கும் இடையில் ஜனாதிபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது. லலித் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில், மொசாட்டின் சம்பளப் பட்டியலில் இருந்தவர் தான்.\nஆனால் தற்போது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக திரும்பினார். பிரேமதாச காலத்தில் தான், மொசாட் டெலோ அமைப்பிற்கு பயிற்சியளித்தது. இலங்கையில் மொசாட் பயிற்சி முகாம்களை அமைக்க உதவியதாக, பிரேமதாசாவுக்கு எதிராக லலித் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதனால் அவரும் கொலை செய்யப்பட்டார்.\nசந்திரசுவாமி என்ற பிரமுகர் RAW வுடனும், மொசாட்டுடனும் தொடர்பு வைத்திருந்ததை இந்திய நீதிபதி ஜெயின் கண்டறிந்தார். BCCI (Bank of Credit and Commerce International) வங்கி மூலமே, சந்திரசுவாமிக்கும் மொசாட்டுக்குமான தொடர்பு ஏற்பட்டது. Agha Hasan Abedi என்ற பாகிஸ்தானிய பிரஜை BCCI வங்கியை நிறுவினார். அது இன்று 78 நாடுகளில், 400 கிளைகளுடன் இயங்கி வருகின்றது. அதன் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். லண்டனில் தலைமையகத்தை கொண்டிருந்தாலும், இலகுவாக கறுப்புப் பணத்தை மாற்றக் கூடிய லக்சம்பெர்க்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலியர்களும் இரகசிய பணப் பரிமாற்றங்களை BCCI ஊடாகவே செலுத்துகின்றனர். லண்டனில் இருந்த BCCI கிளை (Sloane Street branch) ஒன்றின் மூலம் பாலஸ்தீன தீவிரவாதி அபுநிதால் பணம் பெற்று வந்ததாக, பிரிட்டனின் MI5 க்கு தெரிய வந்தது. மொசாட் மட்டுமல்ல, பாகிஸ்தானின் ISI, இங்கிலாந்தின் MI6, அமெரிக்காவின் CIA, எல்லாமே BCCI வங்கியை பயன்படுத்தினார்கள்.\n– இரா. மணிகண்டன் இளையா\nஉலகத் தமிழர் பேரவை- யில் உறுப்பினராக…… இங்கே அழுத்தவும்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்ப��மிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/21033-puthiya-vidiyal-11-05-2018.html", "date_download": "2018-08-16T19:19:37Z", "digest": "sha1:TTHS5ODZYEC2WNS4OF4EMXAQWMU6QVEZ", "length": 4338, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 11/05/2018 | Puthiya vidiyal - 11/05/2018", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nபுதிய விடியல் - 11/05/2018\nபுதிய விடியல் - 11/05/2018\nபுதிய விடியல் - 16/08/2018\nபுதிய விடியல் - 14/08/2018\nபுதிய விடியல் - 13/08/2018\nபுதிய விடியல் - 12/08/2018\n���ுதிய விடியல் - 11/08/2018\nபுதிய விடியல் - 10/08/2018\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/pattathari-ilaingan_17047.html", "date_download": "2018-08-16T19:58:27Z", "digest": "sha1:NK5TJIDNDEFUGORN6GM7K3FK44CIKJSA", "length": 24765, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "பட்டதாரி இளைஞன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கவிதை\nகதிரவன் உதித்த நேரம் - சென்றேன்\nவழியெல்லாம் பூக்கள் - நினைவில்\nவந்தது வசந்த கால நாட்கள்,,\nசொந்தமாக வேண்டிய ஒர் உறவு,,\nபோதும் இந்த துன்பம் என நினைத்தேன்,\nபேருந்து நிலையம் செல்ல துடித்தேன்,,\nதிரும்பும் போது வயதான அன்னையின் சிறுகடை,\nதிரும்பிவிட்டேன் மீண்டும் சிறை நோக்கி நடை..............\nவாழ வழி கிடைக்கும் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nவாழ்வின் நிஜங்கள் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nபெரும்பேர் கொண்டயென் நாடு - வித்யாசாகர்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ வழி கிடைக்கும் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nவாழ்வின் நிஜங்கள் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nபெரும்பேர் கொண்டயென் நாடு - வித்யாசாகர்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்ப��வாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்ட��க்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41150.html", "date_download": "2018-08-16T19:59:53Z", "digest": "sha1:OUX5IORRSSWPJH5XTNQOZLA32ZUQBOHW", "length": 24004, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "“இங்கே, ஒவ்வொருத்தருமே எம்.ஜி.ஆர்.தான்!” | நம்பியார், ஸ்ரீகாந்த், சுனைனா", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n''இப்போ ரெண்டு பேர் பேசிட்டு இருக்காங்க... அவங்க வாய்விட்டுப் பேசிக்கிறதைத் தாண்டி, உள்ளே மனசுக்குள்ள, 'நீ சொல்றதுல எவ்வளவு பொய்னு எனக்குத் தெரியாதா’னு ஒரு நினைப்பு ஓடும். சமயங்கள்ல எதிராளி பேசுவதில் மனசு கவனம் பதிக்காம, நம்ம மனசுக்குள் வேற ஏதோ நினைச்சுட்டு இருப்போம். இப்படிப் பேசுற வார்த்தைகளுக்கு இடையில் மனசுக்குள் ஓடுற அந்த இரண்டாவது நினைப்புதான், பெரும்பாலும் நமக்கு வில்லனா இருக்கு. எந்த ஒரு விஷயத்தின் மேலயும் முழுக் கவனம் செலுத்தவிடாம, அது நம்மைக் கீழே இழுத்துப் போட்டுட்டே இருக்கும். அந்த இரண்டாவது நினைப்புங்கிற நம்பியாரை மனசைவிட்டு வெளியேத்திட்டா, இங்கே ஒவ்வொருத்தருமே எம்.ஜி.ஆர்-தான். எப்படி இருக்கு என் படத்தோட இன்ட்ரோ’னு ஒரு நினைப்பு ஓடும். சமயங்கள்ல எதிராளி பேசுவதில் மனசு கவனம் பதிக்காம, நம்ம மனசுக்குள் வேற ஏதோ நினைச்சுட்டு இருப்போம். இப்படிப் பேசுற வார்த்தைகளுக்கு இடையில் மனசுக்கு��் ஓடுற அந்த இரண்டாவது நினைப்புதான், பெரும்பாலும் நமக்கு வில்லனா இருக்கு. எந்த ஒரு விஷயத்தின் மேலயும் முழுக் கவனம் செலுத்தவிடாம, அது நம்மைக் கீழே இழுத்துப் போட்டுட்டே இருக்கும். அந்த இரண்டாவது நினைப்புங்கிற நம்பியாரை மனசைவிட்டு வெளியேத்திட்டா, இங்கே ஒவ்வொருத்தருமே எம்.ஜி.ஆர்-தான். எப்படி இருக்கு என் படத்தோட இன்ட்ரோ'' - ஆர்வமாகப் பதிலை எதிர்பார்க்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷா. ராஜமௌலி, விக்ரமன், ஆர்.கண்ணன் என வெரைட்டி இயக்குநர்களின் பட்டறைகளில் பணியாற்றியவர், இப்போது 'நம்பியார்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\n ஆனா, மணம், நிறம், குணம்னு வேற என்ன ஃப்ளேவர் சேர்த்திருக்கீங்க\n''அந்த இரண்டாவது சிந்தனைகளை ஆஃப் பண்ற சுவிட்ச் தேடித்தான் எல்லாரும் அலையுறோம். படிக்கிற இடத்துல, வேலை தேடுறப்போ, அலுவலகத்தில்னு எல்லா இடத்திலும் பிரச்னைகளுக்குக் காரணமா இருக்கிற அந்த இரண்டாவது சிந்தனையை கட் பண்ண நச்னு புத்திசாலித்தனமா ஒரு ஐடியா சொல்லியிருக்கேன். சைக்கலாஜிக்கலாப் பேசுறதால, படம் ஏதோ சீரியஸா இருக்குமோனு நினைச்சு டாதீங்க. ஸ்ரீகாந்த் சார்கூடப் படம் முழுக்க சந்தானம் வர்றார். அந்த ஒரு லைனை முழு காமெடி சினிமாவா மாத்த ஒவ்வொரு தடவையும் ஒரு நோட்புக்னு திரைக்கதையை 14 தடவை எழுதினேன். 15-வது புத்தகத்தை முடிச்சப்பதான், 'ஷூட்டிங் போகலாம்’கிற நம்பிக்கை வந்துச்சு.''\n''சந்தானம் ஓ.கே. ஆனா, ஸ்ரீகாந்த், சுனைனானு கட்டாய ஹிட் தேவைப்படும் ஹீரோ - ஹீரோயினை வெச்சுக்கிட்டு முதல் படம் பண்றீங்களே\n''ஸ்ரீகாந்த் சாருக்கு 'நம்பியார்’தான் இனி அடையாளமா இருக்கும். என் ஹீரோங்கிறதுக்காகச் சொல்லலை... மனுஷன் அப்படி ஒரு உழைப்பாளி. அவர் அடிவாங்குற மாதிரி ஒரு ஷாட். சீன் சரியா வரணுமேனு ரெண்டு மூணு டேக் போனோம். பிரேக்ல பார்த்தா, அவர் கன்னம், காது எல்லாம் சிவப்பாக் கன்னிப்போய் இருந்துச்சு. நான் பதறிட்டேன். 'நமக்குத் திருப்திதான் முக்கியம்’னு இயல்பா சிரிக்கிறார். சுனைனா, இதுல வேற பொண்ணு. பாட்டு, கிளாமர்னு சும்மா வந்துட் டுப் போகாம, அவ்வளவு தூரம் நடிக்க ஸ்கோப் இருக்கு பொண்ணுக்கு.''\n சந்தானம்தான் படத்தோட நம்பியார். ஹீரோ ஸ்ரீகாந்த் கேரக்டர் பேர், ராமச்சந்திரன். சுனைனா பேர், சரோஜாதேவி. நம்பியார் சார் மகன் மோகன் நம்பியாரைப் பார்த்துப் பேசி��் சம்மதம் வாங்கித்தான் டைட்டிலைப் பதிவுசெய்தோம்\n''தென்னிந்தியாவின் 'மோஸ்ட் ஹிட்’ டைரக்டர் ராஜமௌலிகிட்ட வேலை பார்த்திருக்கீங்க. அவரோட வேலை எப்படி இருக்கும்\n''ராஜமௌலி சார்கூட 'சிம்மாத்ரி’ தொடங்கி ஐந்து படங் களுக்கான டிஸ்கஷன்ல இருந்திருக்கேன். தன்னோட ஒவ்வொரு படத்துக்கும் கதை உதவி, திரைக்கதை உதவினு ஏதோ ஒரு கார்டுல என் பேரைச் சேர்த்திடுவார். அவரோட வொர்க்கிங் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமானது. யார் யார் எப்படி நடிக்கணும்னு தெளிவா நடிச்சுக் காட்டிடுவார். திரைக்கதையை க்ளைமாக்ஸ் நோக்கி பரபரனு ஃபாஸ்டா நகர்த்துறதுல ஆர்வமா இருப்பார். ஒரே ஒரு ஃபைட்டா இருந்தாலும் அது நச்சுனு இருக்கணும்னு அடிக்கடி சொல்வார். அதேபோல வில்லன்கள் பயன்படுத்துற ஆயுதங்களுக்கு அவர் ரொம்ப மெனக்கெடுவார்\n- ம.கா.செந்தில்குமார், படங்கள்: எல்.ராமச்சந்திரன்\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nரூ.5 கோடி கேட்கும் சந்தானம்\n“எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு கிடைச்சது, எனக்குக் ��ிடைக்கலை” - விஜய் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/audio-mp3", "date_download": "2018-08-16T20:21:00Z", "digest": "sha1:ZSE4TUDCM73YCMYWUDIZQKO7SNRATHIH", "length": 6917, "nlines": 175, "source_domain": "ikman.lk", "title": "MP3 players,ipods மற்றும் அவற்றின் உதிரிப் பொருட்கள் கடுவெலயில் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஒலிபெருக்கி / ஒலி அமைப்பு 22\nகாட்டும் 1-25 of 25 விளம்பரங்கள்\nகடுவெல உள் ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/05/blog-post_31.html", "date_download": "2018-08-16T19:53:52Z", "digest": "sha1:43F7P2QJJDWJMTK2CU3ELG2O7T623WZ2", "length": 9449, "nlines": 173, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: வடக்குதெரு பொதியாம்வீடு அய்யாவு அமிர்தம் இல்ல திருமணம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லிய��ாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவியாழன், மே 31, 2012\nவடக்குதெரு பொதியாம்வீடு அய்யாவு அமிர்தம் இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: 1 சூன் 2012, 9:00 மேல் 10:30 க்குள்\nதிருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு\nமணமகன் பெயர்: செல்வன். பிரமநாதன்\nமணமகன் வீட்டின் பெயர்: பொதியாம்வீடு, வடக்குதெரு, காசாங்காடு\nமணமகன் பெற்றோர் பெயர்: (நினைவில் வாழ்) திரு. அய்யாவு & திருமதி. அமிர்தம்\nமணமகள் பெயர்: செல்வி. ஜெயசுதா\nமணமகள் ஊரின் பெயர்: செங்கபடுத்தான்காடு\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு. பழனிவேல் & திருமதி. பாலசுந்தரி\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 5/31/2012 11:44:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nவடக்குதெரு பொதியாம்வீடு அய்யாவு அமிர்தம் இல்ல திரு...\nகீழத்தெரு காரியாம்வீடு முத்துகன்னு இராமசாமி புதுமன...\nமேலத்தெரு குஞ்சாயீவீடு அண்ணாமலை பஞ்சாட்சரம் அவர்கள...\nநடுத்தெரு முத்தாம்வீடு தங்கவேலு உதயகலா அவர்களுக்கு...\nகிராமத்தில் இன்று கடும் வெயில் (38 °C/100.4 °F)\nசித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா\nமேலத்தெரு, குஞ்சாயீவீடு, சின்னையன் - மணிமேகலை அவர்...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2006915", "date_download": "2018-08-16T20:17:37Z", "digest": "sha1:XIBL3X2E7IHDQ2BADULRHY27ZOO5V7HR", "length": 21212, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "பழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்!' Dinamalar", "raw_content": "\n'குட்கா' விவகாரத்தில் யாரும் தப்ப முடியாது\nகாமராஜர் பல்கலை பேராசிரியர் கைது\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2018,23:38 IST\nகருத்துகள் (43) கருத்தை பதிவு செய்ய\nதினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பழனிசாமி - பன்னீர் பக்கம் தாவ,சசிகலாவின் தம்பி, திவாகரன், 'டீலிங்' பேசிய தகவல், அம்பலமாகி உள்ளது. தகுதி நீக்கம் செய்யப் பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களில், ஏழு பேர், தன் ஆதரவாளர்கள் என்றும், அவர்கள் ஆதரவுடன், ஆட்சியை தக்க வைக்க முடியும் என்றும், பழனி - பன்னீர் தரப்புடன், திவாகரன் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதற்கு பரிகாரமாக, தன் மகன் ஜெயானந்துக்கு, கட்சியில் முக்கிய பதவி, அதாவது, இளைஞர் பாசறை தலைவர் பதவி வழங்க வேண்டும் என்றும், ரகசிய பேரம் பேசப்பட்ட தாக தெரிகிறது. கட்சியில் திவாகரனும், அவரது மகனும் தலையெடுக்க விடாமல், 'அமுக்கும்' முயற்சியில், தினகரன் தீவிரம் காட்டுவதை எதிர்த்து, இம்முடிவுக்கு, திவாகரன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், சசிகலா குடும்ப உறுப்பினர்கள் யாரையும் சேர்க்காமல், தினகரன், தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி வருகிறார். அவரது மைத்துனர், டாக்டர் வெங்கடேஷை, இரு மாதங்களுக்கு முன், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், மருத்துவ தொழிலை மட்டும் பார்க்கும்படியும், தினகரன் கூறியிருக்கிறார்.\nதினகரனின் தனி ஆவர்த்தனம், திவாகரன், மகன் ஜெயானந்த், இளவரசி மகன் விவேக் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை. சசிகலா வின் ஒரே வாரிசு என, தன்னை கட்சியிலும், அரசியல் வட்டாரத்திலும் முன்னிலைப்படுத்த, தினகரன் முயற்சிப்பதை, இவர்கள் எதிர்க் கின்றனர்.எனவே, தினகரனை ஓரம் கட்டும் வகையில்,முதல்வர் பழனிசாமி உதவியை நாடுவதற்கு, திவாகரன் முடிவு செய்துள்ளார்.\nகடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், திவாகரனின் பரிந்துரையால்,\n'சீட்' பெற்ற, ஏழு, எம்.எல்.ஏ.,க்கள், தினகரன் அணியில் உள்ளனர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள, 18 எம்.எல்.ஏ.,க்களில், அந்த ஏழு பேரும் அடங்குவர்.அவர்களை, தினகரன் அணியில் இருந்து வெளி யேற்றி, முதல்வர் பழனிசாமி யின் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வைக்க, தன்னால் முடியும் என, திவாகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅதற்கு பரிகாரமாக, தன் மகன் ஜெயானந்திற்கு, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்றும், முதல்வர் தரப்பினரிடம், 'டீலிங்' பேசப்பட்டுஉள்ளது. தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18பேரும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், தீர்ப்பு கூறப்பட வில்லை. அந்த தீர்ப்பு, தனக்கு சாதகமாக வரும் என, தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.\nஅப்படி சாதகமாக வந்தால், ஆட்சிக்கு ஆபத்து நேரலாம். அப்போது, கை கொடுப்பதே, திவாகரன் திட்டம்.திவாகரனின் பேரத்திற்கு, இதுவரையில், முதல்வர் பழனிசாமி தரப்பில், எந்த பதிலும் தெரிவிக்காமல், மவுனம் காக்கப்படுகிறது. இந்த தகவல் தெரிய வந்ததும், தினகரன், 19ம் தேதி, பெங்களூரு சென்று, சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். அவரது ஆலோசனையை பெற்ற பின்னரே, திவாகரனுக்கு எதிரான அறிக்கையை, தன் ஆதரவாளர், வெற்றிவேல் மூலமாக வெளியிட செய்தார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.\n''தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே, கருத்து வேறுபாடு இருப்பதாக, எனக்கு தெரிய வில்லை,'' என, பெங்களூரைசேர்ந்த, புகழேந்தி தெரிவித்தார்.தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, சென்னையில், நிருபர்களிடம் கூறிய தாவது:\nநடராஜன் மறைவுக்கு பின், தினகரன், திவாகரன் ஆகியோர், நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தனர்.இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருப்பதாக, எனக்கு தெரிய வில்லை.வெற்றிவேல்,ஏன் அப்படி ஒரு கருத்தை கூறினார் என்று தெரிய வில்லை. அவர் கருத்தில், எனக்கு உடன்பாடு இல்லை. திவாகரனும், தினகரனும் உறவினர்கள்;\nஅவர்களின் பிரச்னையை, அவர்கள் பேசி தீர்த்துக்கொள்ளட்டும். இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டுமே, கர்நாடகாவில் போட்டியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.\n''தினகரனுடன் இனி இணைந்து செயல்பட மாட்டேன்,'' என, சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.மன்னார்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி:இனிவரும் காலத்தில், தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன். அ.ம.மு.க., என, தனி கட்சி துவங்கியதை ஏற்க முடியாது. இக்கட்சி, நேற்று முளைத்த காளான். கட்சி உறுப்பினர்களை எதுவும் கேட்காமல், தினகரன் தன்னிச்சையாக செயல்படுகிறார்.\nதிராவிடமும், அண்ணாதுரையும் இல்லாத கட்சியை ஏற்க முடியாது.அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை. நாங் கள், 'அம்மா அணி' என்ற பெயரில், தனியாக செயல்படுவோம். நானும், என் மகனும் பழனிசாமி அணியில் உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். வெற்றி வேலும், செந்தில் பாலாஜியும் இடையில் வந்து சேர்ந்தவர்கள். தேவைப்பட்டால், நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சையில் நேற்று, அ.ம.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தினகரன் பேசியதாவது:துரோகிகளும், எதிரிகளும் சேர்ந்து, இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என, துடித்தபடி இருக்கின்றனர். உளவுத் துறையை பயன்படுத்தியும், சமூக வலைதளங்களிலும் பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.\nதவறான சடுகுடு ஆடுவோரை, கட்சியில் இருந்து நீக்கி விடுவேன். துரோகிகளின் வலை யில் மாட்டிக் கொண்டால், நிச்சயம் மன்னிக்க மாட்டேன். தினகரனை யாரும் ஏமாற்றி விடலாம் என நினைத்தால், உறவினராக இருந்தாலும், அவர்களை வெளியேற்றுவேன். எனக்கு, உறவு என்பது வேறு; கட்சி என்பது வேறு. யாராக இருந்தா லும், ஜெயலலிதா வழியில் துாக்கி எறிவேன். அரசியல் லாபத்திற் காகவோ, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ, யாரிடமும் மண்டியிட மாட்டேன்.இவ்வாறு அவர் பேசினார்.\n- நமது நிருபர் -\nRelated Tags பழனி பன்னீர் தாவ சசிகலா தம்பி டீலிங்\nநேர்மையான ஆட்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் இடம் உண்டு\nகுடும்ப சண்டைய பொது இடத்துல பேசாதீங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:23:42Z", "digest": "sha1:2IM23FESEOO5NJJOGGZ5XZLKMYE2JWTW", "length": 5105, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பிரதி சபாநாயகரானார் ஆனந்த குமாரசிறி\nபிரதி சபாநாயகரானார் ஆனந்த குமாரசிறி\nஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nPrevious articleதமிழ் சமூகத்தின் விரோதியே ரஜினி: சீமான்\nNext article2019 ஜனவரி 1 முதல் பிளாஸ��டிக் பயன்படுத்த தமிழகத்தில் தடை – முதல்வர்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/06/07/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-1/", "date_download": "2018-08-16T19:18:55Z", "digest": "sha1:RJP66U73X7GFRJKBYZNLQ3T6U7FMI5QM", "length": 17875, "nlines": 219, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 1 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி – 1\n மறுபடியும் உங்களை சந்திக்க வந்துட்டேன். இந்தப் புதிய கதை ‘நிலவு ஒரு பெண்ணாகி’க்கு இங்கும், முகநூலிலும் மற்றும் என்னிடம் நேரடியாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.\nவழக்கம் போல நான் பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட விஷயங்களைக் கொண்டே இந்தக் காதல் கதையை சொல்லப் போகிறேன். முதல் பதிவு இதோ உங்களுக்காக\nநிலவு ஒரு பெண்ணாகி – 1\nமுதல் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று அறிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – விரைவில்\nநிலவு ஒரு பெண்ணாகி – 2\nஒவ்வொரு படைப்பும் அருமை தோழி…வாழ்த்துக்கள்\nநான் இன்று தான் என்ட்ரி போடுறேன் ……….\nwow ………எனக்கு பிடித்த தேவாரம்\nநற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே ……….\nஇது தான் தமிழ் ஸ்பெஷல் ………:)\nஎப்பிடி எங்க ஊர் தெரியுது ………\nஎன்ன ஊட்டி வளர்த்தாலும் ………..நாங்க அப்பாம்மா வீட்டோட தான் சேருவோம் …………இப்பவும், என் தம்பி பிள்ளைகள் ,கொழுந்தன் பிள்ளைகளுக்கு சொல்வது …………நானே அப்பிடித்தான் ………\nமறக்கப்பட்ட விசயத்தில் இருக்கு சுட்ஷமம் …………பார்க்கலாம் ………ஆதி என்ன செய்றான் னு\nநான் லேட் கம்மர் போல.\nஆத்ரேயன் ஷர்ட்டை ,நல்லாவே விவரிச்சீங்க.பெண்ணுங்க சேலை நுணுக்கத்தை பார்த்து பழகிய,எண்ணிய கண்களுக்கும் மனசுக்கும�� நல்லாவே வேலை கொடுத்திட்டீங்க.\nஅம்பலவாணன்,மண்டை ஓடுகளின் மீதேறி..கல்லறை நடுவே…ம்..ம்…சுவாசம் தடைப்படும் தான்.\n ம்.என்னமோ திக் திக்குன்னு இருக்கு.வெயிட் பண்றோம்.\nவிட்டு விலக முடியாமல் சிக்கியிருக்கும் பந்தம்.\nகலாவதி,அம்பலம் என கும்பலே எதிரணியில் இருக்கே.\nதேங்யூ பார் யூவர் ரிப்ளை.\nஹா ஹா ஹா.ஆமா ஆமா ஜிஜ்னு னா நிறையவே காம்பினேஷன் வந்திருக்கும்.இவருக்கு சிரமந்தேன்.\nPlain,stripes,checkedன்னு ஈசியா கண்டுருப்பேன்.இது கொஞ்சம் டைம் எடுத்துச்சா அது தான்.ஹி ஹி:-) 😀 😀\nநன்றி சிவா. அந்த பாட்டும் பிஜிஎம்மும் நான் மனசில் நினைத்த அதே உணர்வுகளை உங்களுக்கும் தந்திருப்பது சந்தோஷம். அந்தக் கவிதை லிங்கா படித்ததில் வரும் பாடல். அருமையான வரிகள்\nநன்றி ஷாரதா. இன்று ஆத்ரேயனின் இன்ட்ரோ.\nஹீரோவுக்கு இப்ப செலக்டிவ் அம்னீஷியாவா… அம்பலம் தாத்தா, அத்தை ரெண்டு பேரும் உதட்டுல பாசம்.. உள்ளத்துல துவேஷம்… இந்த ரெண்டு வில்லனுங்களும் சிபாரிசு பண்ற சரிதா எப்படியோ..\nஆதியை நம்பிதான் இவங்க எல்லாருமே இருக்காங்க, அவனுக்கும் இவங்க வேஷம் புரியுது, இவன் ஏன் இவங்களை விட்டுட்டு அவனோட இன்னொரு தாத்தா, பாட்டிகிட்ட போயிருக்கக் கூடாது….\nஅம்னீஷியாவுல எதாவது முக்கியமான மேட்டரை மறந்து போயிருப்பானோ…\nஹிஹி… ஒரே கேள்விமயமா இருக்கு…\nநன்றி செல்வி. சரிதா எப்படி இருப்பா. விரைவில்.\n//இவன் ஏன் இவங்களை விட்டுட்டு அவனோட இன்னொரு தாத்தா, பாட்டிகிட்ட போயிருக்கக் கூடாது….// இந்தக் கேள்விக்கு பதில் இன்றைய பதிவில்\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/02090151/1173816/Cell-Phone-games-problem.vpf", "date_download": "2018-08-16T19:44:31Z", "digest": "sha1:4UCRDGDATVVXSQ77WDRAHOUB5KCAOS5W", "length": 23616, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்ஸ் || Cell Phone games problem", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்ஸ்\nநாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.\nநாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.\nவித, விதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன்தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துவிட்டது.\nபடுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும், துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான் நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.\nஅத்தியாவசிய தேவைக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் செல்போன்களை இன்றைக்கு அதிகமாக சார்ந்திருக்கிறோம். திரைப்படங்கள், நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்க்க தொலைக்காட்சியை போல செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.\nஅந்த வகையில், நம்மில் பலரும் செல்போன் கேம்ஸ் விளையாட நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். தூங்கும் நேரம், பணியில் இருக்கும் நேரத்தை கூட செல்போன் கேம்ஸ் களவாடிவிடுகிறது. இதனால் ஏற்படும் விபரீதத்தை பலரும் உணர்வதில்லை.\nகாரணம், ஸ்மார்ட்போன் கேம்ஸ் விளையாடுவது இயல்பான செயல் என்று நம்புகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, சோம்பலும் அதிகமாகிறதாம்.\nநம் எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மனிதன் நிம்மதிக்கு அடிப்படையான விஷயம். நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் நமது எண்ண வெளிப்பாடுகள் மற்றும் உரையாடல்கள் குறைகின்றன. இது நம்மை ஆழ்ந்த அழுத்தத்துக்கு கொண்டு செல்கிறது.\nஅதுமட்டுமின்றி, இந்த பழக்கம் ஒருவித போதை என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு. அதாவது, ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கேம்ஸ் விளையாடுபவர்கள் அந்த போதைக்கு அடிமையானவர்களாக கருதப்படுகிறார்கள்.\n‘கூகுள் பிளே ஸ்டோர்’ நமக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இலவச விளையாட்டுகளை தருகிறது. குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான கேம்சை தேர்வு செய்து விளையாடுகின்றனர். நீண்ட நேர செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது எளிதான காரியமல்ல.\nநீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கேம்ஸ் விளையாடும்போது வெவ்வேறு உடல் தோரணைகள் கொண்டு விளையாடுவது வழக்கம். இது நமது கண், காது, கை போன்ற உறுப்புகளையும், மனித உடல் செயல்பாட்டின் தூண்களாக விளங்கும் முதுகு எலும்பையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.\nஅதாவது, செல்போன் கேம்ஸ் விளையாடும்போது, இருக்கையில் அமர்ந்து, முதுகெலும்பை 90 டிகிரி நேரான கோட்டில் வைத்து, தலையை மிகவும் குனியாமல், கைகளை ஒரே கோணத்தில் வைத்து, 10 முதல் 20 நிமிடங்கள் விளையாடினால் அது விளையாட்டாக அமையும். அதே சமயம், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விளையாடினால் அது கண்டிப்பாக உடலுக்கு பல பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கும்.\nவிளைய���டுபவர்கள் பெரும்பாலும் தன்னையும், தன் சூழலையும் மறக்கின்றனர். இது அவர்களின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கிறது. ஒரு மனிதன் நீண்ட நேரம் ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சுவாசித்துக் கொண்டு இருப்பதால், சுற்றுச்சூழல் தரும் மாசற்ற மற்றும் சுகாதார சூழல் அவருக்கு அங்கு கிடைக்காமல் போகிறது.\nமனிதன் சுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் காற்று. நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால், நமக்கு ஆக்சிஜன் குறைவாகவும், மாசடைந்தும் கிடைக்க நேர்கிறது.\nஏற்கனவே மனிதன் 6-ல் இருந்து 8 மணி நேரம் உறங்குவதால் அவனுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்கள் பங்குக்கு மனிதனை சிறைபிடிக்கின்றன.\nமீதமுள்ள நேரத்திலாவது நாம் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை மறந்து ஸ்மார்ட்போன் கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம். இது நமக்கு மட்டுமின்றி நம் சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.\nதூக்கமின்மைை-யும் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. நீண்ட நேரம் கண் விழித்து கேம்ஸ் விளையாடுவதால், நம் மூளை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப சில மணி நேரம் ஆகிறது. இரவில் கேம்ஸ் விளையாடுவது, நமது தூக்கத்தின் இயல்பை பெரிதும் பாதிக்கிறது.\nகேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகும், நாம் அதன் ஒலி ஓட்டத்திலே உறங்குகிறோம். இது நமக்கு சிறப்பான தூக்கத்தை அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுவோம்.\nகேம்ஸ் விளையாடும் சிலர் தங்களது தூக்கத்தில் கூட விளையாடுவது போல் கனவு காண நேரிடும். எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு கேம்ஸ் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nஒரு பக்கம் பலவகையான கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ளும் நாம், நமது ஸ்மார்ட்போன் தரும் ஆபத்தான கதிர்வீச்சை உணர மறுக்கிறோம். பெரிதளவில் ஆய்வுகள் இல்லாத போதிலும், பல தன்னலமற்ற அமைப்புகள், ஸ்மார்ட்போன் மூலம் வரும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை குறைக்க பரிந்துரைத்து வருகின்றன.\nஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால், அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை உணராமலேயே, அவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மனம், உடல், சமுதாயம், படிப்பு, வேலை, வருமானம் போன்ற மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.\nஎனவே, நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.\nஉதவி பேராசிரியர் டாக்டர் ஜனார்த்தனன்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nகுழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸ் கட்லெட்\nபெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபாலூட்டும் தாய்மார்கள் மது குடிப்பதை தவிப்பது நல்லது\nமறந்துபோன உறவுகளும் மரத்துப்போன உணர்வுகளும்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக ந���கழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-08-16T20:29:28Z", "digest": "sha1:IIU6UYSMX65IR4JIV7MVVI3NTEIYKDFC", "length": 12018, "nlines": 127, "source_domain": "geniustv.in", "title": "காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nகாய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nகாய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம், மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு, டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். டைக்லோபினாக் காய்ச்சல் மருந்து கிடையாது அது வலி நிவாரணி. இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போட்டால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் டைக்லோபினாக், ஸ்டெராய்டை காய்ச்சலுக்கு ஊசியாகவோ, மாத்திரையாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nபாரசிட்டமால் காய்ச்சல் மருந்து தான். அதை மாத்திரையாக உட்கொள்ளலாம். ஆனால் ஊசியாக போட்டால் வலி தான் அதிகம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். காய்ச்சலுக்காக மருத்துவர்களிடன் சென்றால் அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் பெற்று சாப்பிடுங்கள். மருந்து, மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் குறையாவிட்டால் மிதமான வெந்நீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்தால் காய்ச்சல் விரைவில் குறையும். மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்,\nTags காய்ச்சல் சுகாதாரத் துறை தமிழ்நாடு மருத்துவம்\nமுந்தைய செய்தி ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nஅடுத்த செய்தி தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் – ன் 14 வது மாநில மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறோம்\nஉலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்\nதொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nமுதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா\nஉலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுக���் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T20:34:47Z", "digest": "sha1:UO36SKQUQMX7RPZ67YDUHXXBMY6AUB4K", "length": 7706, "nlines": 107, "source_domain": "geniustv.in", "title": "உத்தர பிரதேசம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nTag Archives: உத்தர பிரதேசம்\nமுலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு\nஅரசியல், இந்தியா Comments Off on முலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு\nபோலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான அமிதாப் தாக்குருக்கும் மாநில அரசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டிய அமிதாப் தாக்கூர், தனக்கும் முலாயம் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடல் கு��ித்த ஆடியோ ஒன்றை வெளியிட்டு …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/06/nfte-bsnl-tamil-nadu-circle-25-26.html", "date_download": "2018-08-16T20:21:19Z", "digest": "sha1:FPQRRC5GEN2EX5G22YGW47EED2EOEJQ7", "length": 3694, "nlines": 132, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nதலைமை: தோழர் தமிழ்மணி மா.த\nவரவேற்புரை: தோழர் நூருல்லா மா.து.செ\nஅஞ்சலி: தோழர் மணி மா.செ தர்மபுரி\nதுவக்கவுரை: தோழர் ஜெயபால் மா.து.த\n1. தஞ்சை மாநில மாநாடு\n2. பாட்னா அகில இந்திய மாநாடு\n3. ஊதிய மாற்ற உத்தரவு\n4. பதவி உயர்வு உத்தரவு\n5. ஊழியர் புதிய அளவீடுகள்\n7. தஞ்சை வரவேற்புக்குழு வரவு-செலவு அறிக்கை- பாராட்டு\n9. ஊதிய மாற்ற நிலுவை நன்கொடை\nசிறப்புரை: தோழர் ஜெயராமன் சம்மேளன செயலர்\nதோழர் S S கோபாலகிருஷ்ணன்\nதோழர்களே வணக்கம். தர்மபுரியில் நடந்த செயற்குழு பயன...\nஜெகன் ”வாழும் கலை”-ஒளி வடிவம் நன்றி ஜோசப்ஜீவன் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?cat=21&paged=2", "date_download": "2018-08-16T19:36:48Z", "digest": "sha1:36IRSO5WPSCM5KXYTDHX6LO3AONYE62C", "length": 5111, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "சினிமா Archives - Page 2 of 79 - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nசினிமா செய்திகள் தரமணியில் கலக்கிய அஞ்சலி\nவிஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் இணையும் பிரமாண்ட...\nசினிமா செய்திகள் ரூ150 கோடியில் எடுத்த படத்தின்...\nசினிமா செய்திகள் செப்டம்பர் மாதத்தை ரிலிஸிற்கு...\nவிவேகம் ர���லீஸ்: குழப்பும் தயாரிப்பாளர் தேதியை உறுதி செய்த அக்ஷரா ஹாஸன்\nவிவேகம் ரிலீஸ்: குழப்பும் தயாரிப்பாளர் \nகமல்ஹாசனை ஏமாற்றியது விஜய் டிவி\nகமல்ஹாசனை ஏமாற்றியது விஜய் டிவி\n“என் மன நிலைக்கு ஏற்ப முடிவு செய்வேன்”–இலியானா\n“என் மன நிலைக்கு ஏற்ப முடிவு செய்வேன்”–இலியானா படப்பிடிப்பு...\n96 வயது முதியவராக விஜய் சேதுபதி \n96 வயது முதியவராக விஜய் சேதுபதி \nசினிமா செய்திகள் இந்தியாவில் நம்பர் 1 தற்போது...\nசத்தமில்லாமல் தனுஷ் இப்படி செய்துவிட்டாரே\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biomin.net/in-ta/articles/phytogenic-feed-additives-and-ammonia-emissions-thinking-outside-of-the-box/", "date_download": "2018-08-16T20:12:13Z", "digest": "sha1:VOELCMSNJ7KAL3FWOTQNGOQGLLZUZWEZ", "length": 7701, "nlines": 95, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - Phytogenic Feed Additives and Ammonia Emissions - Thinking outside of the Box Phytogenic Feed Additives and Ammonia Emissions - Thinking outside of the Box - Biomin.net", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.\nbiomin.net குக்கீகளைப் பயன்படுத்���ுகிறது. தளத்தில் உலாவத் தொடங்குவதன் மூலம், எங்கள் குக்கீகளின் உபயோகத்தை ஏற்கிறீர்கள். மேலும் தகவல் குக்கீகளை ஏற்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/2009/06/29/", "date_download": "2018-08-16T19:55:18Z", "digest": "sha1:XKCGNGM5CPNVS4XU5ZYBKK63PDIUEX7K", "length": 7368, "nlines": 92, "source_domain": "hisubash.wordpress.com", "title": "2009 ஜூன் 29 « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nudayaham on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nsutha on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nநாமக்கல் சிபி on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nPosted by சுபாஷ் மேல் ஜூன் 29, 2009\nவகுப்பில் உள்ள கணினியில் பென் டிரைவை உபயோகித்துவிட்டு பின்னர் வீட்டிலோ வேறு கணினியிலோ இணைத்து திறந்து பார்த்தால் சில சமயம் உள்ளே ஒன்னும் இருக்காது. Shoe hidden Files இனை ஆக்டிவ் பண்ணியிருப்பினும் வேலைக்காவாது. சில malicious களின் வேலையிது. இதிலிருந்து format பண்ணமுதலில் கோப்புகளை மீளப்பெறவேண்டுமல்லவா\nஎப்படி – வைரசால் மறை���்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nஎனது பதிவினை நான் http://tblog.hisubash.com எனும் முகவரிக்கு மாற்றிவிட்டேன். ஆதலால் உங்களின் புக்மார்க்குகளை அப்டேட் செய்துகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிள்றேன்.\nPosted in எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம் | குறிச்சொல்லிடப்பட்டது: எப்படி, தகவல், தகவல் தொழில்நுட்பம் | எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-16T20:27:04Z", "digest": "sha1:MH2FFDZ4OLBZUDV3QI3OLLU66BA6LYPL", "length": 13506, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "ரோபோ உதவியுடன் முதலாவது சத்திர சிகிச்சை- வைத்தியர்கள் சாதனை!!", "raw_content": "\nமுகப்பு News Local News ரோபோ உதவியுடன் முதலாவது சத்திர சிகிச்சை- வைத்தியர்கள் சாதனை\nரோபோ உதவியுடன் முதலாவது சத்திர சிகிச்சை- வைத்தியர்கள் சாதனை\nஅமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த 4ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ் மேர்சி கப்பலின் தளத்தில் நடத்தப்பட்டது.\nஇது ஒரு இணைந்த குழு பல்நாட்டு வைத்திய நிபுணர்களாலும் வைத்திய வல்லுனர்களாலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பித்தப்பை அகற்றப்பட்டது.\nஇலங்கையர் ஒருவருக்கு டாவின்சி ஓஐ ரோபோ சத்திர சிகிச்சை முறையில் (Da Vinci XI Robot Surgical System) இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டது.\n“திருப்புமுனையான இந்த சத்திர சிகிச்சையானது கூட்டுறவு, திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியப்பாட்டு எல்லைகளுக்கும் அப்பால் சென்றுள்ளது” என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்தார்.\n“சர்வதேச வைத்திய துறைக்கு முன்னோடியான இந்த சாதனையில் இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் கூட்டுசேர்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“கப்பலொன்றில் தளத்தில் வைத்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டது இதுவே எனக்கு முதல் அனுபவமாகும்” என மூதூர் ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர். வைரமுத்து வரணிதரன் தெரிவித்தார்.\nகடுமையான திட்டமிடல் ஆயத்தப்படுத்தலில் ஒரு முடிவாகவே இந்த சத்திர சிகிச்சையானது சுமுகமானதாகவும் வழமையானதொன்றாகவும் அமைந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பசுபிக் பங்காண்மை” எனப்படுவது, பசுபிக் பிராந்தியத்தில் வருடாந்தம் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு அனர்த்த பதிலளிப்பு தயார்படுத்தல் நடவடிக்கையாகும். இந்த வருடத்தின் நடவடிக்கையில் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பெரு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ மற்றும் சிவில் உறுப்பினர்கள் பங்கு கொண்டிருந்தனர்.\nநாளை சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு\nவத்தளை மற்றும் களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிவிப்பானது, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால்...\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து இன்று (வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது, பாதி நிறைவடைந்த...\nகாற்றுடனான காலநிலை தொடரும்: காலநிலை அவதான நிலையம் அறிவிப்பு\nநாட்டில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை யை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சற்றுமுன்னர் காலமானார். கடந்த 9வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...\nமக்கள் அசௌகரியங்களை குறைக்க இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகள்: நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு\nமக்கள் அசௌகரியங்களை குறைப்பதற்காக இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித���துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/05/blog-post_14.html", "date_download": "2018-08-16T19:35:55Z", "digest": "sha1:LRMKDJUTK7HSAGY5CGE6ZD3MECL5LY3V", "length": 11948, "nlines": 313, "source_domain": "aadav.blogspot.com", "title": "இருதாய்கள்", "raw_content": "\nஎன் தாயொரு தடாகத் தாமரை\nஎனக்கு உடன் பிறக்க வழியின்றி\nவாக்களிப்பதன் மூலம் படைப்பை பலருக்குக் கொண்டு சேர உதவி புரிகிறீர்கள்\nவாக்களிப்பதன் மூலம் படைப்பை பலருக்குக் கொண்டு சேர உதவி புரிகிறீர்கள்//\nஎன்னால் முடிந்த உதவியை செய்தேன்...\nஎப்போதும் தனித்தே வருகின்றீர்கள் ஆதவன். கவிதையின் வரிகள் புது வடிவம் கொண்டு இருக்கின்றது. கடைசி வரிகளில் கவிதையின் கரு உடைத்தது அருமை.\nஉங்கள் உம்புக்கு சரியில்லைனு கேள்விப் பட்டேன் உடம்ப பார்த்துக்குங்க.\nரொம்ப சிம்பிளான கவிதை ஆதவா.. இன்னும் கொஞ்சம் நீட்டி சொல்லி இருக்கலாம்..\nகடைசி பத்தி அருமை.நல்ல கவிதை\nஉங்கள் உம்புக்கு சரியில்லைனு கேள்விப் பட்டேன் உடம்ப பார்த்துக்குங்க.//\n என்ன ஆச்சு. உடம்ப பார்த்துக்குங்க\nமீண்டும் மீண்டும் படிக்கின்றேன் ஆதவா\nநல்லா இருக்கு ஆதவா. நண்பர் முத்துவேலும் ஒரு அம்மா கவிதை எழுதியிருந்தார். ரசித்தேன்.\nவித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடு ஆதவா\nஎங்கேயோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து பூகப்பத்தில் வெடிப்பதான் கவிதைவரிகளில் முடித்திருக்கிறீர்.. என்றும்ப்போல் ரொம்ப நல்லாயிருந்தது.. வாழ்த்துக்கள்\nஇப்போ உடம்பு எப்படி இருக்கிறது.. டேக் கேர்\nகவிதை அழகான வார்த்தைப் பின்னல்களோடு எளிமையாய் இருக்கிறது.\nஉடல்நிலை சரியில்லாததால் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை என்று கார்த்தி எழுதியிர���ந்தார். என்னாச்சு\nநீங்க எழுதின கவிதையிலே இதுதான் என்னோட ஃபேவரைட்டா இருக்கும்னு நினைக்கிறேன்.\nஅந்த வேண்டாத வர்ணங்கள் மிகவும் அருமை.\nரொம்ப‌ சிர‌ம‌ம் இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிற‌து..\nகவிதை நல்லா இருக்கு ஆதவா.\nஅனைவருக்கும் என் நன்றி.... உடல்நிலை இப்பொழுது சரியாகிவிட்டது. வெறும் காய்ச்சல்தான். வீட்டு விஷேஷத்திற்கு ஓடியாடி திரிந்ததில் வந்திருக்கவேண்டும்.\nஉங்கள் அனைவரின் அன்புக்கும் நான் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.... நன்றி மக்களே\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/9/", "date_download": "2018-08-16T19:54:59Z", "digest": "sha1:M27LNTIS2G74G6ZK4WLAIW57Z23QYGKV", "length": 18045, "nlines": 243, "source_domain": "ctr24.com", "title": "இந்தியா | CTR24 | Page 9 இந்தியா – Page 9 – CTR24", "raw_content": "\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணியில் இருந்தோரை சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியு்ள்ளனர்\nசுமந்திரனின் கருத்து தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளியுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nகேரள மாநிலத்தில் கனமழை இன்னமும் தொடரும் நிலையில், கொச்சி வானூர்தி நிலையம் 18ஆம் நாள் வரை மூடப்படுகிறது\nதமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கு தமிழ் தலைமைகளின் தூரநோக்கற்ற சிந்தனைகளே காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாடியுள்ளார்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது செய்யப்பட்டு���்ளார்\nநீட்டில் இருந்து விலக்கு: மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த மாணவர்கள்\nசென்னை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...\nடெல்லியில் தமிழக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்\nனர். அழிந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்காதது, வறட்சி நிவாரணம்...\nசாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி நளினி சிறைத்துறைக்கு மனு\nசாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி வேலூர் சிறையில் உள்ள...\nமுருகன் உடல்நிலை பாதிப்பு: அரசு மருத்துவமனைக்கு மாற்ற சிறை மருத்துவ குழு பரிந்துரை\nஜீவசமாதி அடைய அனுமதிக்கக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம்...\nதமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞராக விஜய நாராயணன் நியமனம்\nதமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய நாராயணன்...\nஹரியானா சாமியார் ராம் ரஹீம் பற்றி வெளியாகும் அதிர்ச்சிகரமான தகவல்கள்\nகடந்த வெள்ளியன்று தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்...\nபாலியல் பலாத்கார வழக்கில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை\nபாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் பாபா...\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில்...\nபேரறிவாளன் பரோலில் செல்ல அனுமதி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது...\nமுருகன் உடல் சோர்வடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழ்நாடு வேலூர் சிறையில் 6ஆவது நாளாக உணவைத் தவிர்த்து...\nகருணாநிதியை சந்தித்தார் வைகோ; முரசொலி விழாவில் பங்கேற்பதாக அறிவிப்பு\nஉடல்நலமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் தி.மு.க. தலைவர்...\nஉயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும்...\n ஓ.பன்னீர்செல்வம்: – துணை முதலமைச்சராகிறார்\nஅதிமுக-வின் இரு அணிகளும் இன்று இணைந்துவிட்டதால்,...\nராஜீவ் கொலை – குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை – தமிழக அரசின் உத்தரவு ஏற்புடையதா: உச்ச நீதிமன்றில் விசாரணை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன்,...\nஇந்தியா-சீனா எல்லைப்பதற்றத்தை தணிக்க குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கின் முயற்சி\nஇந்தியா – சீனா எல்லையில் பதற்றம் நீடிப்பதற்கு மத்தியில்,...\nதமிழகத்தில் மர்ம நபர்களால் ஈழத் தமிழர் படுகொல��.\nநெல்லை மாவட்டத்தில் ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை...\nநளினி – முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...\nஇலங்கை இந்திய முப்பது ஆண்டுகள் : கேள்விக்கு உட்படுத்திய தமிழக வள அறிஞர்கள்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு முப்பது ஆண்டுகள்...\nபேரறிவாளனை பரோலில் விட சட்டத்தில் எந்த தடையும் இல்லை சட்டத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில்...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான...\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரிய���மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/cyclone/", "date_download": "2018-08-16T20:33:12Z", "digest": "sha1:KKA3OII62C2AMYUNCQGZ6HBMMG44VWXE", "length": 9669, "nlines": 127, "source_domain": "geniustv.in", "title": "அரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nஅரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்\nகிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநானவுக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் மும்பைக்கு 670 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரமான புயலாக மாறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புயலின் தாக்கத்தால் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திலும் தரைக் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.\nTags அரபிக்கடல் புயல் வானிலை\nமுந்தைய செய்தி நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் திருமணம் நடந்தது\nஅடுத்த செய்தி உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக இன்று ஆரம்பம்\nசென்னையில் நேற்றிரவு கன மழை\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்��� தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nவரும் 27ந்தேதி வானில் நிலா இரத்தச் சிவப்பாக தெரியும் சூப்பர் மூன்: அதிசயம்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் ராஜேந்திரன் சென்னையில் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ideas-laas.org/2018/04/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-08-16T19:34:40Z", "digest": "sha1:ANZUYFSNDJFHW6PFEVJLADV2NOCRAARS", "length": 3604, "nlines": 84, "source_domain": "ideas-laas.org", "title": "சாதியப் பாகுபாடு, தொடர் தற்கொலைகள்… என்னதான் நடக்கிறது மருத்துவக் கல்லூரிகளில்? – IDEAS-LAAS", "raw_content": "\nசாதியப் பாகுபாடு, தொடர் தற்கொலைகள்… என்னதான் நடக்கிறது மருத்துவக் கல்லூரிகளில்\nHome / IDEAS AVANAM / சாதியப் பாகுபாடு, தொடர் தற்கொலைகள்… என்னதான் நடக்கிறது மருத்துவக் கல்லூரிகளில்\nசாதியப் பாகுபாடு, தொடர் தற்கொலைகள்… என்னதான் நடக்கிறது மருத்துவக் கல்லூரிகளில்\nஉடல்நலனைப் பற்றியும், மனநலனைப் பற்றியும் மற்றவர்களுக்கு சொல்லிப் புரியவைத்து குணப்படுத்தும் மருத்துவர்களே இனி நம்மால் வாழ முடியாது என்று முடிவெடுக்க என்ன காரணம்… மற்ற துறைப்படிப்புகளில் இல்லாத ஒரு நெருக்கடி மருத்துவப் படிப்பில் மட்டும் இருப்பது ஏன்… வெளி���ாநிலங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக உயிரை மாய்த்துக்கொள்வது ஏன்\nவேண்டுமென்றே பயனர்களின் நேரத்தை விழுங்குகின்றனவா சமூக ஊடகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/06/blog-post_30.html", "date_download": "2018-08-16T20:21:44Z", "digest": "sha1:MMKCDZMR225SGN46CRTNRRMSRHRTC5GV", "length": 3905, "nlines": 110, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nவணக்கம். தர்மபுரியில் நடந்த செயற்குழு பயனுள்ள விவாதங்களை நடத்தியுள்ளது. நமது தலைவர்களின் விவாத திறன் மெருகேறியுள்ளதை பார்க்கமுடிந்தது.\nபி எஸ் என் எல் காக்கும் போரில் அனைத்து சங்கங்களும் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அலட்சியமும் இறுமாப்பும் ஒற்றுமை குலைப்பான்கள். அனைவரையும் அனைத்து செல்வது என்பது மட்டுமே நம் வெற்றிக்கான துவக்கப்புள்ளி.\nபொதுத்துறை அடையாள அழிப்பு வேகம் பெற்று வருகிறது. தொழிற்சங்க விவேகமும் விறுவிறுப்பும் அதிகரிக்கவேண்டிய நேரம். காலம் நம்மிடம் தந்துள்ள நிகழ்ச்சிநிரலை நேர்மையாகவும் பற்றுறுதியுடனும் எதிர்கொள்வோம்\nதோழர்களே வணக்கம். தர்மபுரியில் நடந்த செயற்குழு பயன...\nஜெகன் ”வாழும் கலை”-ஒளி வடிவம் நன்றி ஜோசப்ஜீவன் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2015/09/22.html", "date_download": "2018-08-16T20:27:27Z", "digest": "sha1:XM7PPA565ZVCOEXSGBUKBSYA4Z52JENJ", "length": 18831, "nlines": 193, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: முகம் காண ஆசையுடன் -22", "raw_content": "\nமுகம் காண ஆசையுடன் -22\nகையேந்தியே காலங்கள் வீனாக ஆறில் இருந்து அறுபது படம் போல வாழ்க்கை சிறையில் வீனாக போகுது கருணை காட்ட யாருமில்லாத கையறுநிலையில்\nநாம் இதோ கலப்பு நீதிமன்றம் என்ற புதிய கோஷம் நயன்தாராவுக்கு கூடிய கூட்டம் போல ஊடங்களில் இலங்கை பற்றி தினமும் கூட்டம் பற்றி எழுதினாலும் ,எல்லாத்தையும் பெரியண்ணா என்ற கோடாரி எப்படி கொன்றது நம் உறவுகளை என்பதை தியாகதீபம் நேற்றைய வரலாறு\nநாளை என்னவாகும் ஐநா தீர்மானத்துக்கு என்று எல்லாம் ஆவலுடன் காத்து இருப்போர் போலத்தான் இன்னும் போர் முடிந்தும் அரச படையாள், புலனாய்வு துறையால் ,சந்தேக காவல்துறையால் சிக்குப்பட்டு சிறையில் இருப்போருக்கு பொது ��ன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்யக்கூட நினைக்காத இனவாத சிந்தனை மனம் கொண்ட மகா ஆசை துறந்த புத்தன் தேச அதிபர் குப்பை அகற்றுகின்றார்\nஅதனை வானொலியில் நேரடியாக வர்ணனை செய்யும் இன்றைய விடலைப்பையன் இனவாத வானொலி அறிவிப்பாளருக்கு. கடந்தா காலத்தில் வானொலியில் பணியாற்றியவர்களில் கூட சந்தேக குற்றச்சாட்டில் சிறையில் இருப்போர் பற்றி சிந்திக்க ஏனோ சுயதேடல் வழிவிடுவது இல்லைமேலதிகாரி என்ற கட்டுப்பாட்டாளர் கடந்து தானே அவரும் அறிவுப்பு செய்ய வேண்டும் பொது வெளியில் மேலதிகாரி என்ற கட்டுப்பாட்டாளர் கடந்து தானே அவரும் அறிவுப்பு செய்ய வேண்டும் பொது வெளியில் இது எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் தானே\nஒரு ஊடகம் தானும் தமிழ்/சிங்கள/ஆங்கிலம் என்று இன்றுவரை முன்வந்து சிறையில் இருப்போர் வரலாற்றை ஒலி/ஒளியாக நேரடியாக ஏன் சிறையில் சில ராகம் போல சில மனிதர்கள் என்று விருமாண்டி படம் போல நேரடி ஒளிபரப்பு செய்ய நினைப்பது இல்லை\nசட்டாமா அதிபர் சர்வ வல்லமை மிக்க சர்வார்திகளுக்கு மட்டும் சட்டச்சிக்கல் இல்லை விடுதலை என்று நீதிமன்றத்தில் நீதி எழுதும் போது விடுதலை என்று நீதிமன்றத்தில் நீதி எழுதும் போது வீனாக அப்பாவிகள் கண்ணீர் விடும் சாமானிய போராளிகளுக்கு யார் துணையாக சட்ட ஆலோசனை வழங்கபோறார்கள் வீனாக அப்பாவிகள் கண்ணீர் விடும் சாமானிய போராளிகளுக்கு யார் துணையாக சட்ட ஆலோசனை வழங்கபோறார்கள், வழக்கு முடியுமா, அல்லது வாழ்வு தொலையுமா, என்று ஆயிரம் சித்திரைவதைகள் தாங்கியும் புறநானூற்று விழுப்புன் வாங்கிய வீரர்கள்; வீராங்கனை போல இன்றும் புலிகள் என்ற போர்வையில் இனவாதம் சிறைபிடித்து வைத்து இருக்கும் உறவுகளின் அடுத்த கட்டம் என்ன\nஅதுக்கு நாம் என்ன செய்யப்போறோம் \nஊதாரி தேர்தலுக்கு புலம்பெயர் நிதி அன்பளிப்பு; ஊரில் இருக்கும் கோயிலுக்கு ஆயிரம் நன்கொடை.;ஊரில் ஆள் இல்லாத பாடசாலைக்கு ஆயிரம் கணனி அன்பளிப்பு;\nஅந்த சங்கம்; இந்தச்சங்கம்; அவர்கள் ஊர் ;இவர்கள் ஊர் ;என்று போட்டி போட்டு ஆடுவோம்முகநூலில் பொது வெளி நாகரிகம் தெரியாது நான் யாழ்ப்பாணாத்தான் என்பள்ளி தான் கோட்டை மற்றது எல்லாம் குடிசை போலகுதறி எறியும் நாய்கள் எல்லாம் புலம்பெயர்ந்து நவீன வாழ்க்கை வாழுது குத்துப்பட்டு கிடப்பது எல்லாம் அப்பாவ���கள் விளம்பரபோதை பிடிக்காத வேர்கள்\nஇன்னும் இளமை இதோ இதோ என்று ஆனால் நாங்கள் வாழ கடைசியில் தாயபூமி தணித்துவமாக வாழ தாக தீபம் ஏந்திய அப்பாவிகள் எல்லாம் இன்னும் அனல் தீயில் \nஆனாலும் அறுத்தான் தாலி. அந்த நடிகையின் அந்தரங்கம் இதோ என்று கிளுகிளுப்புக்கு நாளும் பஞ்சம் இல்லாத செய்தியை நாளிதழ்கள் கொண்டு வரும்\nஆனால் நாலாம் மாடியில் நாசமானவள் .மெனிக்காம்பில் மூர்க்கமாக இனவாத படையின் இச்சை வெறிக்கு மூச்சையடக்கியவள் . இன்னும் தெய்யத்த கண்டியில் புனர்வாழ்வு முகாம் . வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் என்று சீரழியும் நம் உறவுகளுக்கு நேரும் கெதி\nதேடாமல் நடைப்பிணமாக வாழ்வோர் பற்றி நாம் பேசமாட்டோம்\nநம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்த வம்சம் எல்லாம் நாசமாக போகட்டும் \nஎன்று திட்டும் அப்பாவிகளின் விடுதலைக்கு நாம் என்ன செய்யப்போறம் அகிலன் \nவிடாது தொடரும் வலி அசுரன் ஆனால்\nஎல்லாம் அரசியல் வியாபாரிகளை/விபச்சாரிகளை/ நாதாரிகள் /நாட்டைக் கெடுத்த பண்டிதர்கள் நாய்வேஷம் போட்ட ஈனப்பிறப்புகள் வாய்மூடித்தூங்குது என்று மட்டும் கைகாட்டி விட்டு நாமும் பொறுப்புக் கூறாது தப்பி ஓடச்சொல்லுவதா \nஅரச அதிகாரிகள் ;இனவாத ஊடகவாதிகள்; இன்னும் தன் வருமானம் மட்டும் நோக்கம் கொண்ட தனியார் குழுக்கள் ;எல்லாம் இன்னும் சிந்திக்கணும்\nஇன்னும் இருக்கே சட்டக்கல்லூரி `மாணவர் சமூகம் அது எந்த இனவாத போதையில் இன்னும் இருக்கு மச்சான் இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் சிந்திக்கவில்லை சிறையில் சிந்தும் இரத்த உறவுகளின் நிலை பற்றி\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 9/29/2015 03:45:00 pm\nஅரச அதிகாரிகள் ;இனவாத ஊடகவாதிகள்; இன்னும் தன் வருமானம் மட்டும் நோக்கம் கொண்ட தனியார் குழுக்கள் ;எல்லாம் இன்னும் சிந்திக்கணும்\nஇவர்கள் சிந்திப்பார்கள் வருமானத்தை பெருக்க மட்டும்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nபடைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...\n தாங்கள் சொன்ன வழிமுறைகளை செய்துவிட்டேன் அதற்கு நன்றிகள் பல இன்னும் ஒரு கட்டூரைக்கு தாங்கள் கருத்தை தந்தால் சிறப்பாக இருக்கும் \nதன் பாக்கெட் நிறைக்க மட்டும் தெரிந்தவர்கள்,,,,,,,\nசுயநலவாதிக��ுக்கு உங்களின் சாட்டை அடி உறைக்குமா \nஎல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான் சுயநலவாதிகள்தான்..இவர்கள் கையில் நாடுதான் பாவம், நாட்டு மக்கள்தான் பலியாடுகள்...தொடர்கின்றோம்...நண்பரே\nமுகம் காண ஆசையுடன் -22\nமுகம் காண ஆசையுடன் --20\nகொஞ்சம் நினைப்பும் கொஞ்சம் குறும்பும்[[[ \nமுகம் காண ஆசையுடன் --19\nமுகம் காண ஆசையுடன் -18\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pusuriyan.wordpress.com/2011/09/04/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3/", "date_download": "2018-08-16T19:27:59Z", "digest": "sha1:7DIFIAZIPTDJTFDXNH74SLOLJM22ZGRK", "length": 20549, "nlines": 140, "source_domain": "pusuriyan.wordpress.com", "title": "“தப்பு செய்யுங்கள், தண்டணை இல்லை….. வழிகாட்டும் நீதித்துறை!” | உதயசூரியன்", "raw_content": "\nநான் சாகடிக்கப் படலாம்….. ஆனால், ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன் \n← அரசு கேபிள் டி.வி….. அவுட்டா\n“தப்பு செய்யுங்கள், தண்டணை இல்லை….. வழிகாட்டும் நீதித்துறை\nநீதித்துறையின் கண்ணியத்திற்கு மீண்டும் ஒரு களங்கம் நேர்ந்திருக்கிறது.\nஅவர்களை அடையாளப்படுத்திக் காட்டுகிற கோட்டும் கவுனும்– கறை படிந்து கறை படிந்தே கறுப்பு நிறமாக மாறியதோ என்று நினைக்கத் தோன்றுகிற அளவுக்கு… நிகழ்வுகள் கசப்பானவைகளாக இருக்கின்றன.\nஅரசியல்வாதிகள் மீதும் அருவெறுப்பு வந்துவிட்ட நிலையில், நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே இடமாக மிச்சமிருப்பது நான்காம் தூண் எனப்படும் நீதிமன்றம் மட்டுமே.\nஆனால்…. குற்றச்சாட்டுக்களைத் தங்கள் மீது அள்ளிக் குவித்துக் கொள்வதில், அரசியல்வாதிகளுக்குப் போட்டியாக அடுத்த இடத்தில் ஓடிவந்து கொண்டிருக்கிற ஒருசில நீதிபதிகளைப் பார்க்கிற பொழுது…. கடைசி நம்பிக்கையும் காணாமல் போய்விடும்போல் இருக்கிறது.\nதற்பொழுது…. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\n அல்லது தனது பணிக்காலத்தில் நீதித்துறைக்குத் தேவையான அளவுக்குத் திறம்படப் பணியாற்றிவிட்டோம் என்கிற திருப்தி காரணமாகவா\nகடுமையான நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கண்டணத் தீர்மானம்வரை வந்து, பாராளுமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு… “என்மீதான கண்டணத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டால் நான் கூரை மீது ஏறி நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கத்துவதைத்தவிர வேறு வழியில்லை” என்று கத்திவிட்டு வந்து….. இனித் தப்பிக்கவே முடியாது என்கிற நிலையில் ராஜினாமா செய்திருக்கிறார்.\nஇந்த அப்பாவியின் வாதங்களை மாநிலங்களவை ஏற்கவில்லை என்பதையும், ஏற்கெனவே தலைமை நீதிபதி நியமித்த குழு இவர் மீதான குற்றங்கள் உண்மை என்று உறுதிப்படுத்தியதையும் நீதிபதி சௌமித்ரா சென் மிகவும் சௌகரியமாக மறைக்க முயல்கிறார்.\nஅவரது பதவி விலகல் நீதித்துறைக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுத் தண்டிக்கப்பட்ட முதல் நீதிபதி என்கிற அவப்பெயரை உருவாக்காமல், அவராகவே பதவி விலகியது நல்லதுதான் என்கிறார்கள். ஆனால் இது நியாயமானதுதானா\nகுற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதால் மட்டும் அவர் புனிதராகி விடுகிறாரா ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறவரைத் தண்டனைக்கு உட்படுத்தாமல் வெகு எளிதாகப் பதவி விலகிச் செல்ல சட்டமும் நீதித்துறையும் எப்படி அனுமதிக்கிறது ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறவரைத் தண்டனைக்கு உட்படுத்தாமல் வெகு எளிதாகப் பதவி விலகிச் செல்ல சட்டமும் நீதித்துறையும் எப்படி அனுமதிக்கிறது இந்தியாவில் மட்டும் நீதிபதிகளுக்கு என்று ஏதாவது தனிச்சட்டம் இருக்கிறதா\n1993-ம் ஆண்டு நீதியரசர் வி.இராமசாமிக்கு எதிராகவும் இதேமாதிரிதான் பாராளுமன்றத்தில் ஒரு கண்டணத் தீர்மானம் (முறைகேடுகளுக்கான குற்றச்சாட்டின் கீழ்) கொண���டு வரப்பட்டு அவர் ஆஜரானார். ஆனால், ஓட்டெடுப்பில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாததால் அவ்ர் மீதான கண்டணத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதன் மூலமாக அவ்ர் தண்டணையிலிருந்து தப்பிக்க வழி ஏற்படுத்தப்பட்டது.\nஇதேபோன்றுதான், நில அபகரிப்பு மற்றும் பல முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதி தினகரன், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அவர் விலகிக்கொண்டதும் அவர் குற்றமற்றவராகிவிட்டார்\nமுன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஜி பாலகிருஷ்ணன். அவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தித் தனது மருமகனுக்காக கேரள மாநிலத்தில் நிறைய சொத்துகள் சேர்த்துக் கொடுத்துள்ளார் என்று புகார் எழுந்தது. அதை விசாரிக்கத் தோண்டியபோது…. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஆளானார். நீதித்துறையே ஆட்டம் கண்டது.\nஅதேபோல….. தமிழக நீதிபதி ஒருவர் தான் பிறந்தது 1947 அல்ல, 1950 என்று கூறிப் பதவியில் நீடிக்க எடுத்த முயற்சி சுப்ரீம் கோர்ட்டால் முறியடிக்கப் பட்டிருக்கிறது. தான் பிறந்ததும் தனது தந்தை எழுதிய ஜாதகம் என்று ஒரு நோட்புக்கை ஆதாரமாகச் சமர்ப்பித்து இருந்தார் நீதிபதி. (சர்டிபிகேட் எல்லாம் என்ன ஆச்சு சார்) நோட்புக்கை அச்சிட்ட திருச்சிக் கம்பெனியின் முகவரி அதில் இருந்தது. முகவரியின் கீழே பின்கோடு நம்பரும் இருந்தது. இந்தியாவில் பின்கோடு அமலுக்கு வந்ததே 1972ல். அதன் பிறகு அச்சிட்ட நோட்டில் எப்படி 1947ல் ஜாதகம் எழுதியிருக்க முடியும் என்று கேட்டு நீதிபதியின் அப்பீலை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட். இப்படியும் சில நீதிபதிகள்\nஒரு அரசு ஊழியர் என்ன வேண்டுமானாலும் தவறு செய்து கொள்ளட்டும். கலையில்லை. ஆனால், மாட்டிக் கொள்ளும் பட்சத்தில், அவர் தண்டணையிலிருந்து தப்பிப்பதற்கு…. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் போதும், அவர் மீது மேல்நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று வழிகாட்டுகிறதா நீதித்துறை\nஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் நீதித்துறை தனக்கு மட்டும் வேறு நியாயத்தைக் கடைப்பிடிப்பது என்ன நியாயம் நீதி வழங்குபவர்கள் அல்லவா நேர்மைக்கும் நியாயத்துக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் நீதி வழங்குபவர்கள் அல்லவா நேர்மைக்கும் நியாயத்துக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் நீதிபதிகளே குற்றவாளிகளாக இருக்கும்போது, அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது\nஅரசியல் சட்டத்தின் மூலம் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரம், அந்தஸ்து எல்லாமே கடவுளுக்கு நிகரானது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல எத்தனை நீதிபதிகள் இங்கு நடந்துகொள்கிறார்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக எத்தனை நீதிபதிகள் இங்கு இருக்கிறார்கள்\nகாசு வாங்கிகொண்டு ஜனாதிபதிக்கே கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதியின் கூத்து, இன்னும் நிழலாடிக்கொண்டுதானே இருக்கிறது…. மறக்கமுடியுமா\nநீதித்துறையில் புரையோடிப் போயிருக்கிற ஊழலைப்பற்றி உச்சநீதிமன்றமே வெளிப்படையாக வேதனைப்படவில்லையா வழங்கப்பட்ட தீர்ப்புகளல்ல, வாங்கப்பட்ட தீர்ப்புகள் என்று எத்தனை விமர்சனங்கள் நெருப்புத் துண்டுகளாக நீதிதுறையின் மீது விழுந்திருக்கின்றன\nசுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட….. பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும், நீதித்துறையும் மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்\nBy suriyan • Posted in சட்டத்தின் (போ)பார்வையில்...\t• Tagged சட்டம், நீதிபதிகள், நீதிமன்றம்\n← அரசு கேபிள் டி.வி….. அவுட்டா\n2 comments on ““தப்பு செய்யுங்கள், தண்டணை இல்லை….. வழிகாட்டும் நீதித்துறை\nஅரசை தாங்கி நிற்கும் காவல் துறை, நீதி துறை, ராணுவம், ஊடகம் இவை அரசுக்கு எதிராக போகும் பட்சத்தில் கண்டிக்கப் படுவார்கள் அது வரை தட்டிக் கொடுக்கப் படுவார்கள்.. கூறியது லெனின்… அரசு என்னும் புத்தகத்தில்..\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, ஈமெயில் முகவரியை அளித்துப் பதிவு செய்யவும்.\nஅண்ணல் காந்தியும்- அந்த 55 கோடியும்\nமனிதா, கொஞ்சம் மாறக் கற்றுக்கொள் \nகரூரிலிருந்து பில்கேட்ஸுக்கு ஒரு கடிதம்…..\nஉங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…\nஅங்கேயும் இந்தக் கூத்தை ஆரம்பிச்சுட்டீங்களா\n\"உணர்வுகளையும், உள்ளக்குமுறல்களையும் உள்ளுக்குள்ளேயே அடக்கிவைத்து என்ன பிரயோஜ‌னம் சமுதாயத்தைக் காயப்படுத்திச் சந்தோஷப்படுவர்களை கேள்விக்கணைகளால் கிழித்தெறிய வேண்டாமா சமுதாயத்தைக் காயப்படுத்திச் சந்தோஷப்படுவர்களை கேள்விக்கணைகளால் கிழித்தெறிய வேண்டாமா அந்தமாதிரியான எண்ணங்களே எழுத்துக்க���ாக சூரியப்பாதையில் சுற்றிச் சுற்றி வருகின்றன‌.... வாருங்கள், இணைந்து பய‌ணிக்கலாம் அந்தமாதிரியான எண்ணங்களே எழுத்துக்களாக சூரியப்பாதையில் சுற்றிச் சுற்றி வருகின்றன‌.... வாருங்கள், இணைந்து பய‌ணிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/nibunan-ranjith-character-intro/", "date_download": "2018-08-16T19:54:36Z", "digest": "sha1:GLYQC65AK2QYE6P63ACZUO5HG7U6DFWB", "length": 5456, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Nibunan - Ranjith Character Intro - Cinema Parvai", "raw_content": "\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/10/12/another-group-of-sri-lankan-tamil-refugees-return-home-from-tamil-nadu-11102017/", "date_download": "2018-08-16T19:28:40Z", "digest": "sha1:BL33ZSAOQWAL5OFEX56C3OUYHSY6I44X", "length": 4098, "nlines": 55, "source_domain": "nakkeran.com", "title": "Another group of Sri Lankan Tamil refugees return home from Tamil Nadu, 11/10/2017 – Nakkeran", "raw_content": "\nமூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு\nசமஷ்டி குறித்த உயிர்நீதிமன்ற தீர்ப்பு தென்னிலங்கை மக்களை சென்றடைய வேண்டும்\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2018-08-16T20:17:05Z", "digest": "sha1:QTZYFQUPM3I736VDGZYTZGDN5Z5NAX2X", "length": 8097, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாடிக்கையாளர் | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nமொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தும் டேடா + கடனட்டை\nஇலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், இலங்கையின் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்றான கொமர்ஷல் வங்கியுடன் இணை...\nதொலைத்தொடர்புத் துறைக்கு 4.5G சேவை வழங்குவதில் முன்னோடி மொபிடெல்\nஇலங்கையின் கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனரான மொபிடெல் புரட்சிகரமான 4.5G (4G Plus) இனை இத்தொழிற்துறைக்கு அறிமுகப்படுத்...\nவாடிக்கையாளருக்கு சங்ஸ்தா சீமெந்தை INSEE சீமெந்து அன்பளிப்பு\n“யானை எடையளவுக்கு சீமெந்து” எனும் தொனிப்பொருளில் 2017 இல் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊக்குவிப்புத்திட்டத்தில் வெற்றியீட்டிய...\nநிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், நபர் ஒருவருக்கு பதின்மூன்று ஆயிரம் ஆண்டு (13,000) சிறைத் தண்டனை வழங்கியுள்ளது...\nவிலையுயர்ந்த மூலப்பொருட்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு\nஇன்றைய கால கட்டத்தில் காணப்படும் பெருமளவான முதலீட்டுத்தெரிவுகளிலிருந்து அதிகளவு வருமானமீட்டுவது என்பதை பல நபர்கள் எதிர்ப...\nசெலான் வங்கியின் NRFC & RFC கணக்குதாரர்களுக்கு பெருமளவு பிரத்தியேக அனுகூலங்கள்\nஅன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், செலான் தனது வதியாதோர் வெளிநாட்டு நாணய ��ணக்கு மற்றும் வதிவோர் வெளிநாட்டு நாணய க...\nவருட இறுதி விற்பனைக்காக The Outlet Store தயார்\nமுழுக் குடும்பத்துக்குமான பிரத்தியேகமான சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், இலங்கையின் முன்னணி நவநாகரீக ஆடைகள் விற்பனைய...\nSoftlogic இன் Future Automobiles தேசிய உயிரியல் பூங்காக்களுக்கு வாகனங்களை வழங்கியுள்ள Ford Ranger\nசர்வதேச அளவில் பாரியதொரு மோட்டார் வாகனமாகத் திகழ்ந்து வருகின்ற Ford Motor Company இனை Future Automobiles (Pvt) Limited ந...\nInterbrand இன் தரப்படுத்தலில் எழுச்சி கண்டுள்ள Huawei\nசர்வதேச வர்த்தகநாம ஆலோசனை நிறுவனமான Interbrand அண்மையில் வெளியிட்டுள்ள இந்த ஆண்டிற்கான தனது வர்த்தகநாம தரப்படுத்தல் அறிக...\nDSI - லோயல்டி வேலைத் திட்டம் - Star Points உடன் இணைகிறது\nDSI நிறுவனம், தனது லோயல்டி நிகழ்ச்சியை மீள் ஆரம்பிக்க Star Points உடன் ஒன்றிணைந்து வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமானதோர்...\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/iit-indore-opens-admissions-ph-d-programmes-000798.html", "date_download": "2018-08-16T19:20:08Z", "digest": "sha1:O2TTWYDHWMYS3RYGVUZA2U52VZF2MVW5", "length": 7796, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தூர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்கலாம்...வாங்க....!!! | IIT Indore opens admissions for Ph.D Programmes - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தூர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்கலாம்...வாங்க....\nஇந்தூர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்கலாம்...வாங்க....\nசென்னை: இந்தூரிலுள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் முக்கிய இடங்களைப் பிடித்திருப்பதில் இந்தூர் ஐஐடி-யும் ஒன்று. இந்த நிறுவனத்தில் தற்போது பிஎச்.டி படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த படிப்பு 2016-ம் ஆண்டில் தொடங்கும்.\nஎன்ஜினீயரிங், பயோசயின்ஸஸ் அண்ட் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகள் பயிலலாம்.\nஇந்த படிப்பில் சேர விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், பயோமெடிக்கல், கெமிக்கல், பயோ டெக்னாலஜி, சிக்னல் பிராஸஸிங், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் மாஸ்டர் டிகிரியைப் பெற்றிருக்கவேண்டும்.\nமேலும் கேட் தேர்விலும் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பில் சேர விரும்புவோர் ஐஐடி இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பித்தல் வேண்டும்.\nபின்னர் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வங்கி சலான், புகைப்படம், சுய கையொப்பமிட்ட சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை இணைத்து அப்ளிகேஷனை அனுப்பவேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு http://www.iiti.ac.in என்ற இந்தூர் ஐஐடி-யின் இணையதளத்தை அணுகலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/special-article-about-indian-under-19-cricket-team/", "date_download": "2018-08-16T20:25:49Z", "digest": "sha1:PKUGOCYP36K2ZL2W3NI7UZ3DGULZ6GHJ", "length": 16517, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இம்முறை உலகக்கோப்பை இந்திய அணிக்கு தானோ? மணிக்கு 149 கி.மீ.வேகத்தில் ஒரு புயல்! - Special article about Indian Under 19 Cricket Team", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nஇம்முறை உலகக்கோப்பை இந்திய அணிக்கு தானோ மணிக்கு 149 கி.மீ.வேகத்தில் ஒரு புயல்\nஇம்முறை உலகக்கோப்பை இந்திய அணிக்கு தானோ மணிக்கு 149 கி.மீ.வேகத்தில் ஒரு புயல்\nஇங்கு ஒரு விஷயத்தை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது. ராகுல் டிராவிட்டின் அயராத உழைப்பு இந்த உலகக் கோப்பைத் தொடரில் அபரிதமாக உள்ளது\nஇந்திய சீனியர் அணியைப் பற்றி சொல்லவில்லை… அண்டர் 19 அணிக்குத் தான் இப்படியொரு வாய்ப்பு இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.\nராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி, தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பைத் கிரிக்கெட் தொடரில், அனைவரும் வியக்கத்தக்க வகையில் ஆடி வருகிறது. முதல் போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இரண்டாம் போட்டியில் பப்பு நியூ கினியா அணியையும், மூன்றாம் போட்டியில் ஜிம்பாப்வே அணியையும் 10 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் பந்தாடி உள்ளது.\n‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் வென்று, 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.\nகேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ப்ரித்வி ஷா சிறப்பாக செயல்பட, மற்ற வீரர்கள் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு, தங்கள் திறமையை நிரூபித்து வருவதில், ராகுல் டிராவிட்டின் அணித் தயாரிப்பை தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது.\nகுறிப்பாக, பஞ்சாபை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான ஷுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் அண்டர் 19 பிரிவில், உலகிலேயே அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் வீரராக வலம் வருகிறார்.\nஇவரது ஆவரேஜ் 103.33. இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் ஆடியிருக்கும் ஷுப்மன் கில், 930 ரன்களை குவித்துள்ளார். 78, 70, 29, 24, 138*, 160, 27, 38*, 147, 66, 63, 90*. இதில் 3 சதங்களும், ஐந்து அரைசதங்களும் அடங்கும்.\nஇவருக்கு அடுத்தபடியாக, தற்போதைய இந்திய சீனியர் அணியில் விளையாடும் புஜாரா 76.75ம், உன்முக்த் சந்த் 67.58ம் ஆவரேஜ் வைத்துள்ளனர்.\nமற்றொரு கவனிக்கப்படும் வீரராக அணியில் வலம் வருபவர், வலது கை வேகப்பந்து வீச்சாளர் கம்லேஷ் நாகர்கோட்டி. நியூசிலாந்து பிட்சில் மணிக்கு 149கி.மீ வேகத்தில் பந்து வீசி, இந்திய சீனியர் பவுலர்களையே மிரள வைத்துள்ளார் இந்த ‘பவுலிங் பாகுபலி’.\nஏதோ ஒரு பந்தை வேகமாக வீசுவது பெரிய விஷயம் அல்ல. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் 37வது ஓவரில், அனைத்து பந்துகளையும், மணிக்கு 140 கி.மீ வேகத்துக்கு மேல் வீசியுள்ளார். இதுதான் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் முதல் அடையாளம். நமது சீனியர் அணியில் உள்ள பவுலர்கள் எல்லாம் மித வேகப் பந்து வீச்சாளர்களே. ���னால், நாகர்கோட்டி பக்கா வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வருகிறார்.\nஇதைத் தான் முன்னாள் கேப்டன் கங்குலியும் வலியுறுத்தி உள்ளார். அவர், விராட் கோலி, பிசிசிஐ-யை ட்விட்டரில் டேக் செய்து, நாகர்கோட்டி மீது பார்வை வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் இவரைப் போன்ற பவுலர்கள் தான் அணிக்குத் தேவை.\nஇங்கு ஒரு விஷயத்தை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது. ராகுல் டிராவிட்டின் அயராத உழைப்பு இந்த உலகக் கோப்பைத் தொடரில் அபரிதமாக உள்ளது. வீரர்களை அவர் ஊக்குவிக்கும் விதமும், அணியின் ஒற்றுமையை அருகில் இருந்து வலிமையாக்கும் விதமும் ‘செம’ ரகம்.\nகடந்த 2016ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த அண்டர் 19 உலகக் கோப்பையை, ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் நழுவவிட்டது. ஆனால், இம்முறை அதே ராகுல் டிராவிட்டுக்கு கோப்பையை வென்றுத் தருவதில் முனைப்புடன் உள்ளனர் இந்திய ஜூனியர் பாய்ஸ்.\nவாழ்த்துகள் டீம் அண்டர் 19 இந்தியா\nஇந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவரை கெளரப்படுத்திய ஐசிசி\n“எனக்கு மட்டும் அதிக பரிசுத் தொகை கொடுத்தது தவறு” – இதுதான் ராகுல் டிராவிட்\nநாடு திரும்பிய இந்திய U-19 அணி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு (வீடியோ)\nநினைத்ததை சாதித்த ரவி சாஸ்திரி: ஜாகீர்கான், டிராவிட்டை நீக்கியது பிசிசிஐ\nஇன்று துவங்குகிறது அமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’: ஆஃபர்களை தெரிந்துகொள்ளுங்கள்\nபள்ளி முதல்வரை சுட்டுக் கொன்றதாக 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\nமுந்தைய திட்டங்கள் போல் கிடப்பில் போடப்படாமல் செயல்படுத்தப்படுமா என்ற ஆர்வம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பலரும் எமோஜி போல வேடமிட்டும், எமோஜியை சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டசாக வைத்துச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், டுவிட்டர், மெச்சஞ்சர் மற்றும் செல்போன் மெச்சேஜ் என அனைத்திலும் நம்மால் எமோஜிக்களை பார்க்க முடியும் ஆனால் எந்த எமோஜிக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியு���ா எமோஜிக்களை எதற்குப் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் அல்லது மகிழ்ச்சியான செய்திக்கு பதில் அளிக்கும்போது […]\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-08-16T20:21:11Z", "digest": "sha1:NS7NJ3RLP27V4SCJEIAPMTB5QGWRC4T4", "length": 10573, "nlines": 244, "source_domain": "discoverybookpalace.com", "title": "பான் கி மூனின் றுவாண்டா,அகரமுதல்வன்,சிறுகதைகள்,கிழக்கு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nபான் கி மூனின் றுவாண்டா\nபான் கி மூனின் றுவாண்டா\nபான் கி மூனின் றுவாண்டா\n’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால்\nஇனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை.\nஇவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும்\nவிநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது\nவார்த்தைகளும், கதையின் மாந்தர்களும் உலகைப் பழிவாங்கத் துடிக்கும்\nநீதியின் முதற்குழந்தைகள். கைவிடப்பட்டும், கொல்லப்பட்டும் அநீதியான\nமுறையில் நிர்வாணமாக்கப்பட்ட நந்திக்கடல் மனிதர்களே இந்த நூற்றாண்டைக்\nகைப்பற்றியிருக்கிறார்கள். இனிவருகிற எல்லா நூற்றாண்டிலும் நீதியின்\nபிராணவாயுவாக தமிழீழர்களே எழுச்சி கொள்ளப்போகிறார்கள். அவர்களின்\nஇலக்கியங்களே உலகைப் பேரலையாகத் தாக்கப் போகிறது. அந்தப்\nபேரலையின் ரகசியச் சுழிப்பும், அதிர்வுமே எனது கதைகள்.\nசுந்தரலிங்கம் அகரமுதல்வன் தமிழீழத்தின் வடபகுதியில் உள்ள ‘பளை’ எனும்\nஊரில் 1992ல் பிறந்தார். ‘தொடரும் நினைவுகள்’, ‘அத்தருணத்தில் பகை\nவீழத்தி’, ‘அறம் வெல்லும் அஞ்சற்க’, ‘டாங்கிகளில் சரியும் முல்லை நிலா’\nஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. இணையத்தில்\nகலை, இலக்கியம், அரசியல் தொடர்பான கட்டுரைகளை எழுதிக்\nகொண்டிருக்கும் இவர், நிகழ்த்துக் கலைக் கலைஞன் ஆவார். இவரது\n‘அத்தருணத்தில் பகைவீழ்த்தி’ கவிதைத் தொகுப்பு ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய\nவிருது’ மற்றும் ‘கலகம் விருது’ ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இவர் பத்து\nஆளுமைகளுடன் நடத்திய நேர்காணல் தொகுப்பான ‘நன்றேது தீதேது\n‘இரண்டாம் லெப்ரினன்ட்’, ‘முஸ்தபாவைச் சுட்டுக்-கொன்ற ஓரிரவு’ என்கிற\nசிறுகதைத் தொகுப்புக்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெளிவரும் சிறுகதைத்\nதொகுப்பே ‘பான் கீ மூனின் றுவாண்டா.’ சென்னை புத்தகத் திருவிழா - 2017ம்\nஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதினை இவரின்\n‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ சிறுகதைத் தொகுப்பு பெற்றது\nபான் கி மூனின் றுவாண்டா Rs.120.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panippulam.com/index.php/world/us-politics/index.php?option=com_content&view=section&layout=blog&id=12&Itemid=414", "date_download": "2018-08-16T20:14:19Z", "digest": "sha1:42OWWU6PWM3ZNM53E2O4QQBSRZNT2VSH", "length": 57137, "nlines": 302, "source_domain": "panippulam.com", "title": "பல்சுவை", "raw_content": "\nஅமரர். வள்ளியம்மை பாலசிங்கம் (அம்மா) அவர்களின் - இறுதி யாத்த�...\nஅன்னதானமும் அதனால் கிடைக்கும் பலாபலன்களும்.\nபூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா ப��லேந்திரன் - 22.07.2018\nகனடா தேசம் தனது 151 வது (பிறந்த தினத்தை) \"Canada Day\" 01.07.2018 இன்று கொண்டாட...\nகோடைகால ஒன்றுகூடல் -2018 - பண்கலை பண்பாட்டுக் கழகம் -கனடா\nசித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்\nஸ்ரீ விளம்பி வருஷப் பிறப்பும் அதன் சிறப்பும்.\nபணிப்புலம் பெற்றெடுத்த உத்தம நாயகன் – அமரர். சபாபதி அழகரத்�...\nஅமரர். உயர்திரு சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் (அதிபர் ஆறுமு...\nசுப நிகழ்வுகளில் ”அட்சதை” ”அறுகரிசி” தூவி வாழ்த்துவது எப்�...\nகல்விக் கூடங்கள் / கணினி\nமரண அறிவித்தல் / அஞ்சலிகள்\nதிருமணம் / பூப்புனித நீராட்டு விழா\nதிறமை பாராட்டு / அறிவியல் மேதைகள்\nஇதர செய்தி - கருத்தாடல் தடை\nகத்தி : திரை விமர்சனம்\nசொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார்.\n‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை வச்சு உயிர் வாழ்வே என்று கேள்வி கேட்கிறார். டீப் வில்லேஜ் தொடங்கி டாப் சிட்டி வரைக்கும் விஜய்க்கென இருக்கும் மாஸ், இந்த படத்தின் கருத்தை எங்கேயோ கொண்டு போய் சேர்க்கும். அந்த ஒரு விஷயத்திற்காகவே விஜய்க்கு ஒரு வெல்கம் என்று கேள்வி கேட்கிறார். டீப் வில்லேஜ் தொடங்கி டாப் சிட்டி வரைக்கும் விஜய்க்கென இருக்கும் மாஸ், இந்த படத்தின் கருத்தை எங்கேயோ கொண்டு போய் சேர்க்கும். அந்த ஒரு விஷயத்திற்காகவே விஜய்க்கு ஒரு வெல்கம் கத்திக்கு ஒரு கவன ஈர்ப்பு\nவெளிமாநில சிறையிலிருந்து தப்பிக்கும் விஜய், அங்கிருந்து சென்னைக்கு வந்து சேர்கிறார். அறைத்தோழன் சதீஷ் உதவியுடன் போலி பாஸ்போர்ட் எடுத்து பாங்காக் செல்வதுதான் அவரது குளுகுளு திட்டம். ஏர்போர்ட்டில் சமந்தாவை நோக்கும் இந்த விளையாட்டுப்புள்ள விஜய், அந்த வினாடியே பாங்காக் பயணத்திற்கு ஒரேயடியாக முழுக்கு போட்டுவிட்டு ‘சமந்தாவே நமஹ’ என்று திரிய நினைக்கிறார். நடுவில் தன்னை போலவே இருக்கும் இன்னொரு விஜய்யை யாரோ மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பியோட, அவரை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்க்கிறார்.\nசுடப்பட்ட விஜய் ஒரு முதியோர் இல்லம் நடத்துவதையும், அவருக்கு பல லட்ச ரூபாய் பணம் தருவதற்காக சிலர் முன் வருவதையும் அறிந்து, மேற்படி விஜய்யை தப்பி வந்��� சிறைக்கு பேக்கப் பண்ணி விட்டு இங்கேயே தங்குகிறார்....வேறொன்றுமில்லை, பணத்தை ஸ்வாகா செய்யும் திட்டத்துடன்தான் இவரை அவரென்று நினைத்துக் கொண்டு மற்றவர்கள் டீல் செய்வதும், அவராகவே இவர் மாறி சில முக்கிய முடிவுகளை எடுப்பதும்தான் படம்.\nஆள்மாறாட்ட விஜய் எப்போது சிக்குகிறார் தன்னை விட தன் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் விஜய்யை ஒரிஜனல் விஜய் எப்போது சந்தித்தார் தன்னை விட தன் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் விஜய்யை ஒரிஜனல் விஜய் எப்போது சந்தித்தார் இருவரும் என்னவானார்கள் இப்படி பற்பல கேள்விகள். சிற்சில சுவாரஸ்யங்கள் என்று கத்தி, சில இடங்களில் மழுங்கிய கத்தியாகவும், சில இடங்களில் கருகரு கத்தியாகவும் மாறி மாறி கூர்மை காட்டுகிறது. எப்படியிருந்தாலும், எவ்வளவு ரத்தம் சிந்தினாலும் விஜய்யின் கேரியரில் ‘பி பாஸிட்டிவ்’ படம்தான் இது.\nவிஜய்யின் முதல் வித்தியாசமே படம் நெடுகிலும் அவரை சுற்றி நாளைக்கோ, மறுநாளோ என்கிற பெரிசுகள் இருப்பதுதான். ‘கெழங்கட்டைகளை வச்சுகிட்டு போராட்டம் பண்றீங்க’ என்று டி.வி நிருபர் ஒருவர் கேட்கிற அளவுக்கு பெரிசுங்க ஏரியா அது. வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்கும் விளக்கமும் கொடுக்கிறார் விஜய். தந்தை பெரியார், அன்னை தெரசா, அண்ணல் காந்தி என்று அவரவர் வயசை சொல்லி பொளக்கிறாரே... விஜய்யின் ஆக்ரோஷ பதிலே அந்த பெரிசுகளையும், அவர்களை நேசிக்கும் விஜய்யையும் நேசிக்க வைக்கிறது. இந்த படத்திற்காக வசனம் எழுதிய ஏ.ஆர்.முருகதாசை கூட பிறகு பாராட்டலாம். எதிர்கால அரசியல், நிகழ்கால கவிழ்ப்புகள் என்று எதற்கும் அஞ்சாமல், அவற்றை விஜய் தன் வாயால் உச்சரிக்கும் ஒவ்வொரு தருணமும், சூடானவை. தைரியமானவை. அதுவும் 2ஜி அலைக்கற்றை மோசடி பற்றியெல்லாம் அவர் பேசும்போது, இந்த கர்ஜனை எப்படி சாத்தியமாச்சு என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.\nபடத்தில் இரண்டு விஜய் என்று காட்டும்போதே இவருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்று தேட ஆரம்பிக்கிறது கண்கள். ஆனால், ஜீவானந்தத்திற்கும், கதிரேசனுக்கும் நடுவே குணத்தால் சுவர் எழுப்பி, நடிப்பால் அசர வைக்கிறார் விஜய். வடை மாவை கொண்டு வத்தல் பிழிந்த மாதிரி, அரைகுறையாகதான் இருக்கிறது விஜய் சமந்தா லவ்.\nஇருந்தாலும், அதிலொன்றும் பெரிய நஷ்டம் இல்லை. நடுநடுவே டூயட��� பாடிக் கொள்கிறார்கள். ரகசியமாக சிரித்துக் கொள்கிறார்கள். பட்... சண்டை காட்சிக்கும் ஒரு லாஜிக் வைத்து அடிக்கிறாரே... அங்கே நிற்கிறது விஜய்யின் ஆக்ஷனும், முருகதாசின் பர்பெக்ஷனும். ‘ஒரே நேரத்தில் நாற்பது பேரு வர்றாங்களே, எப்பிடிடா’ என்கிற சதீஷிடம், கொத்தாக சில்லரை அள்ளி வைத்துக் கொண்டு ‘காசை கீழே போடும்போது கரண்ட் ஆஃப் பண்ணு. அப்புறம் ஆன் பண்ணு. திரும்பவும் காசு போடும்போது கரண்ட் ஆஃப் பண்ணு’ என்று திட்டம் வகுத்து கட்டம் கட்டுவது செம... செம...\nசட்டென்று ‘புளூ பிரிண்ட் கொடுங்க’ என கேட்டு வாங்கி, சடாரென அதை மேசையில் விரித்து பிளான் போடும் விஜய், அவ்வப்போது மேஜைக்கு கீழே குனியும்போது கீழே குழாய் தெரிவதெல்லாம், இன்னும் கொஞ்சநாளைக்கு பேஸ்புக், ட்விட்டர்களை கதற வைக்கும். அப்படியொரு பொழுதுபோக்கு பீரங்கி...ங்ணா அது\n‘நம்ம ஊரு பிரச்சனையை நாட்டுக்கு வெளிப்படுத்துறதுக்கு ஒரு மீடியா கூட முன் வரலே. விடுங்க. நாமளே அவங்களை வரவழைப்போம்’ என்று அவர் போடுகிற திட்டத்தில் லாஜிக் இல்லாவிட்டாலும் ரகளை இருக்கிறது. ‘சென்னைக்கு போற குடிநீரை நாலு நாளைக்கு முடக்குறோம்’ என்று களமிறங்கும் அவரும், பெருசுகளும் நினைத்த மாதிரியே சென்னையை ஸ்தம்பிக்க வைப்பது கற்பனைக்கும் எட்டாத சொரேர்... இந்த தடாலடியை முன் வைத்து அவர் மீடியாவை நெருப்பில் புரட்டி எடுப்பதை எந்த வகையில் சேர்க்க இந்த தடாலடியை முன் வைத்து அவர் மீடியாவை நெருப்பில் புரட்டி எடுப்பதை எந்த வகையில் சேர்க்க (நாட்ல சட்டம் ஒழுங்கு சவுரியமா இருக்குன்னா அதுக்கு மீடியாயும் ஒரு காரணம்ங்ணா... )\nஜீவானந்தம், கிராமத்தை விட்டு சிட்டிக்கு வருவது ஏன் அந்த கிராமத்தின் நிஜ வேதனை என்ன என்பதை ஒரு அரை மணி நேர பிளாஷ்பேக்காக காட்டுகிறார் ஏ.ஆர்..முருகதாஸ். ஒளிப்பதிவாளர் தந்திருக்கும் அந்த ‘டோர்ன்’ அவசியமேயில்லையே ஐயா அந்த கிராமத்தின் நிஜ வேதனை என்ன என்பதை ஒரு அரை மணி நேர பிளாஷ்பேக்காக காட்டுகிறார் ஏ.ஆர்..முருகதாஸ். ஒளிப்பதிவாளர் தந்திருக்கும் அந்த ‘டோர்ன்’ அவசியமேயில்லையே ஐயா இருந்தாலும் அந்த கதை சொல்லும் நிஜம்தான் படத்தை உயிரோட்டமாக ஓட வைக்கும் ரத்த நாளம்.\nசமந்தா ஆள் சிக்கென்று இருக்கிறார். முகத்தில்தான் ஏனோ எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எடையுடன் ‘பூரிப்பு’ பொங்குகிறது. சற்றே குறைப்பது சவுரியம் தாயீ... காமெடிக்கு சந்தானம், சூரி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒரு வடிவேலுவும், பவர் ஸ்டார் சீனிவாசனும் கூடவா கிடைக்காமல் போய்விட்டார்கள். விஜய்யுடன் இணைந்து நம்மை சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று சல்லடை போடுகிறார் சதீஷ். பட் சிரிப்புதான் சிக்கவேயில்லை. நல்லவேளை, தனிப்பட்ட விஜய்யே அதையும் தந்துவிடுவதால் தப்பித்தோம்.\nஎம்.என்.சி நிறுவனங்கள் எப்படியெல்லாம் பொதுமக்களின் சொத்துக்களை கபளீகரம் பண்ணுகிறது என்பதை அதன் எல்லைவரை சென்று விளக்கியிருக்கிறார் முருகதாஸ். அந்த கேரக்டருக்கு சர்வ பொருத்தமாக இருக்கிறார் நீல் நிதின் முகேஷ்.\nபாடல்களில் செல்ஃபி புள்ள -யில் கலக்குகிறார் அனிருத். அந்த ஹிப்ஹாப் தமிழனின் எக்ஸ்பிரஸ் வேக தமிழ் பாட்டு எப்பவோ வந்த ஓல்டு பேஷன் அண்ணாச்சி. ஒரு காட்சியில் பூமிக்கடியில் ஓடும் நீரோட்டத்தை மற்றவர்களுக்கு ஒலிக்க விடுகிறார் விஜய். அதை காதில் கேட்டு அனுபவிப்பதற்குள் குறுக்கீடு செய்கிறது அனிருத்தின் பின்னணி இசை. இப்படி அபத்தம் பாதி, அப்பம் மீதி என்று கலவையாக கவர்கிறார் மனுஷன்.\nபன்னாட்டு நிறுவனங்கள் வரட்டும். நல்லதுதான். ஆனால் அவையெல்லாம் என்ன மாதிரியான கம்பெனிகளாக இருக்க வேண்டும் என்று விஜய் விவரிக்கும் ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் கைதட்டல்கள் பறக்கிறது. கம்யூனிசம்னா என்ன என்று கேட்கும்போது, ‘என் பசி தீர்ந்த பிறகு, நான் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது’ என்று விஜய் கூறும் வசனம், சின்ன தீப்பெட்டிக்குள் அடக்கப்பட்ட தீப்பிழம்பு. ‘உலகம் முழுக்க ரசிகர்கள். ரசிகர்கள்தான் உலகம்’ என்று வாழும் விஜய்க்கு இந்த வசனங்கள் தரப்போகும் பரிசுகள் எதுவாகவும் இருக்கட்டும்... இனி ஹீரோக்கள் அனைவரும் சப்தமாக பேச வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்தியிருக்கிறார் அவர்.\nகெத்து ஃபைட்டு, குத்து பாட்டு, வெத்து வேட்டு வசனங்கள் என்ற குறுகிய வட்டத்திலிருந்தே ரசிகர்களை வளைத்துக் கொண்டிருந்த விஜய், தன் எல்லைகளை விரித்து இறக்கைகளை பறக்க விட்டிருக்கிறார். இத...இத...இததான் எதிர்பார்க்குது ஊரும் உலகமும்\nநடிப்பு: ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ருக்மணி\nஇசை: ஏ.ஆர்.ரகுமான் இயக்கம்: சவுந்தர்யா அஸ்வின் தயாரிப்பு: ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல்.\nகலிங்கபுரியும், கோட்டைப்பட்டினமும் பகை நாடுகள். கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராணா யாருக்கும் தெரியாமல் கலிங்கபுரிக்குள் நுழைந்து, படித்து வளர்ந்து, போர்க்கலை பயின்று அந்த நாட்டுக்கே தளபதியாகிறார். பல சிற்றரசுகளைப் பிடித்து கலிங்கபுரியை பேரரசாக்குகிறார். கலிங்கபுரியில் உள்ள ரகசிய குகைக்குள் முன்பு போர்க்கைதிகளாக பிடிபட்ட கோட்டைப்பட்டின படை வீரர்கள் அடிமைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அடிமையாக நடத்துவதை விட, போர்வீரர்களாக மாற்றி கோட்டைப்பட்டினத்தின் மீது படையெடுத்தால், சொந்த நாட்டு வீரர்கள் மீது கோட்டைப்பட்டின வீரர்கள் தாக்க மாட்டார்கள். ஒருவேளை தாக்கினாலும், நம் வீரர்கள் இறப்பது குறையும். நாம் கோட்டைப்பட்டினத்தைப் பிடித்து விடலாம் என்கிறார் ராணா. அதன்படி அடிமைகள் படையெடுக்கிறார்கள்.\nஎல்லையில் எதிரிகளை சந்திக்க வேண்டிய ராணா, கோட்டைப்பட்டின இளவரசர் சரத்குமாருடன் கைகுலுக்குகிறார். தான் வீரர்களாக மாற்றிய அடிமைகளை, கோட்டைப்பட்டின படைக்கு ஆதரவாகத் திருப்புகிறார். ‘கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கோச்சடையானின் மகன்தான் நான், அடிமைப்பட்டிருக்கும் வீரர்களை மீட்கவே கலிங்கபுரிக்குள் நுழைந்ததாக அறிவிக்கிறார்’ ராணா. கோட்டைப்பட்டினத்துக்குள், அதாவது, சொந்த நாட்டுக்குள் தளபதியாக நுழைகிறார் ராணா. தேசப்பற்று மிக்க ராணா, கோட்டைப்பட்டின மன்னர் நாசரைக் கொல்ல திட்டமிடுகிறார். அது ஏன் உண்மையில் ராணா யார் அவர் தந்தை கோச்சடையான் யார் இறுதியில் வெல்வது யார் என்பதற்கான புதிரை அவிழ்த்து, விடை சொல்கிறது படம்.\nதமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும் சவுந்தர்யா அஸ்வினுக்கு முதலில் வாழ்த்து சொல்லலாம். ஒவ்வொரு பிரேமிலும் அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது. ஆக்ஷன் படத்துக்கான அனல் பறக்கும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ராணாவின் எதிர்பாராத திருப்பங்கள், கோச்சடையானின் பிளாஷ்பேக் எதுவும் யூகிக்க முடியாதவையாக இருப்பது படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.\nநிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என ராணாவின் தோற்றம். விர���ந்த தோள்கள், நீண்ட தலைமுடி, கொஞ்சம் ஆன்மீக பலம் கொண்ட கோச்சடையான் என, இருவேறு தோற்றங்களை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். தன் குரலாலும் வித்திசாயப்படுத்தி நடித்திருக்கிறார் ரஜினி. சரித்திரக் கதைக்கே உரித்தான வசனங்களை தன் பாணியில் ரஜினி உச்சரிக்கும் அழகே தனி. கோச்சடையான் ரஜினியின் ருத்ர தாண்டவம், ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.\nதீபிகா படுகோன் நிஜத்தில் இத்தனை அழகா என்று சந்தேகிக்கும் வகையில் அவரது கேரக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். வீரம், காதல், பிரிவு ஆகிய உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ராணாவின் தங்கை ருக்மணி, தாய் ஷோபனா, நண்பர்கள் சரத்குமார், ஆதி, வில்லன் நாசர், ஜாக்கிஷெராப் ஆகியோரின் மேனரிசங்களையும், தோற்றத்தையும் அனிமேஷனில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மறைந்த நாகேஷை நிஜத்தில் உருவாக்கி அவரது உடல்மொழியையும், வசனத்தையும் அப்படியே மறு உருவாக்கம் செய்திருப்பது பிரமாதம். இதில் நடித்தவர் ரமேஷ்கண்ணா.\nஇத்தனை பிரமாண்ட படத்துக்கு அம்புலிமாமா ஸ்டைல் கதை இல்லாமல், வித்தியாசமான கதையை யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பிட்ட முக்கிய கேரக்டர்கள் தவிர, மற்ற கேரக்டர்கள் உயிரோட்டம் இல்லாத பொம்மைகளாக இருப்பதால், கதையோடு ஒன்றமுடியவில்லை. நாட்டு மக்களுக்கே தெரிந்த கோச்சடையானின் கதை, இளவரசிக்குத் தெரியவில்லை என்பதில் லாஜிக் இல்லை. பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்க வேண்டிய பிரமாண்ட தொழில்நுட்பத்தை, அவசரகதியில் அள்ளித் தெளித்திருப்பது படம் முழுக்க தெரிகிறது. என்றாலும், ஜாலியான டைம் பாசுக்கு கியாரண்டி தருகிறார், கோச்சடையான்.\nபத்து திங்கள் காத்தேன் ...\nசிந்தையை மயக்கிய சிறு தளிரே\nஏங்கினேன் உன்முகம் காண ...\nபெற்றேன் பிரசவ வலியை ...\nசிப்பியின் முத்தாக முகம்காட்டி நீ\nஅம்மா என்றழைக்க வருவதையெண்ணி ..\nஎனைத்தீண்டியதும் நானும் பிரசவித்து ..\nஅங்கமெல்லாம் என் உயிர் தங்கமே .\nஅங்கமானாய் அம்மாவின் வாழ்வில் ...\nதெனாலிராமன் - திரை விமர்சனம்\nமக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் திறமைவாய்ந்தவர் என்ற பெயரை தன் முதல் படமான போட்டாப்போட்டி படத்தில் நிரூபித்தவர் இயக்குனர் யுவராஜ் தயாள��். வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த தெனாலிராமன் என்ற கதாப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கலகலப்பாகவும் அதேநேரத்தில் ஒரு சமூக பொறுப்புணர்ச்சியோடும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது, வடிவேலு இரட்டைவேடங்களில் அசத்தியிருக்கும் ‘தெனாலிராமன்’.\nதன்னை சுற்றி இருப்பவர்களை சொல்வதைக்கேட்டு அதிகம் சிந்திக்கத் தெரியாத ஒரு மன்னன், அவனைச் சிந்திக்க வைக்க சில செயல்களை செய்து, நாட்டு மக்கள் நலமாய் வாழ வழி செய்யும் ஒரு நாயகன். கிட்டத்தட்ட ‘இம்சை அரசன்’ படத்தை நினைவுபடுத்துகிற கதையமைப்பு தான் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ‘டும் டும் டும்’ என்றும் ‘அடடா டா அடடடடா’ என்று வடிவேலு அவருக்கே ஏற்ற பாணியில் ராஜா வேடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்துகிறார். சின்னக் குழந்தையாக நடித்துக் காட்டி அசத்தினாலும், சீரியஸ் வசனங்களை அள்ளி வீசி ஆச்சரியப்படுத்துகிறார் தெனாலிராமனாக வரும் இன்னொரு வடிவேலு.\nசீன நாட்டு வியாபாரிகள் விஜயநகரில் தங்களின் முதலீட்டை செய்ய துடிக்கும் நிலையில், அமைச்சர்களின் தவறான ஆலோசனையின் பெயரில் மன்னரும் அதை அனுமதிக்கிறார். மக்களின் அவஸ்தைகளை மன்னருக்கு புரியவைக்க தெனாலிராமன் போடும் திட்டத்தால் மக்களோடு மக்களாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார் மன்னர். மழையிலும் வெயிலிலும் அவதிப்படுவதோடு கூழ் குடிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடும் மன்னர்ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னாட்டு மக்களோடு வாழும் போது பல உண்மைகள் விளங்குகிறது. சீன நாட்டு வியாபாரிகளால் தன் நாட்டு சிறு வியாபாரிகள் வறுமையில் வாடுவதும், சீனாக்காரர்கள் குறைந்த சம்பளத்தில் மக்களை அதிக வேலைகள் வாங்குவதும் என அனைத்து விஷயங்களையும் மன்னர் உணர்ந்துகொள்கிறார்.\nபிறகென்ன, நாட்டில் கிளர்ச்சி ஏற்படுகிறது, அமைச்சர்கள் செய்த துரோகம் அம்பலமாகிறது, சீன நாட்டு சகுனிகள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். தன் தந்திரத்தை பயன்படுத்தி சீன நாட்டு கயவர்களிடமிருந்து மன்னரை மீட்டு மீண்டும் நல்லாட்சியை தொடரச் செய்கிறார் தெனாலிராமன்.\nபாடல்களில் ஆட்டமாய் ஆடி கலக்கியிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவின் ‘ரம்பப... ரம்பப...’ பாடல் குழந்தைகளுக்கு குதூகலம் தான். அந்தப்பாடலில் பாடகர் முகேஷின் குரலுக்கும் இசையமைத்த டி.இமானின் விரலுக்கும் ஈடுகொடுத்திருக்கிறது வடிவேலுவின் இடுப்பு ஆணழகு என்ற மெல்லிசை பாடல் மதுரமாய் இனிக்கிறது. நெஞ்சே... நெஞ்சே... என வடிவேலு உணர்ச்சிபெருக்கோடு பாடும் பாடலின் பாடல் வரிகள் நெகிழவைக்கிறது. ‘ஒருவன் லட்சியம் நிறைவேறும் வரை மறைவாக இருப்பது தான் நல்லது. இது உலகின் அனைத்துப் போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா’ என்ற கலை வித்தகர் ஆரூர்தாஸின் வசனத்திற்கு இதயம் கைத்தட்டுகிறது.\nகாமெடி மட்டுமல்ல தன்னால் கருத்துக்களை பேசியும் நடிக்க முடியும் என்பதையும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் அழுத்தமாய் ஆழமாய் பதிவு செய்கிறார் வைகைப்புயல் வடிவேலு. அவரின் நீண்ட கால இடைவெளியை மறக்கடிக்கிற வகையில் அனைத்துக் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார். மீனாட்சி தீக்‌ஷித் கண்களாலும், இடையாலும் படத்திற்கு தேவையான கவர்ச்சியை கொடுத்திருக்கிறார்.\nஅந்நிய முதலீட்டால் என்னென்ன பிரச்சனையை சந்திக்க வேண்டியது வரும் என்பதை வெள்ளித்திரை வழியாக பாமரனுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட புரிகிற வகையில் எளிமையாய் பதிவு செய்கிறது தெனாலிராமன். குடும்பத்துடன் குதூகலிக்க சம்மர் சீசனை கொண்டாட சரியான படம் தெனாலிராமன்.\nதெனாலிராமன் - சிரிப்பைவிட சிந்தனையே அதிகம்\nசந்தானம் கதாநாயகனாக நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nசந்தானம் இப்பொழுது உச்சத்தில் இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் Hand made films தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்‘ படத்தின் First look ரசிகர்களின் மத்தியிலும், திரை உலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.\nதமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து , அவர்களுக்கு நண்பனாகவே மாறி விட்ட சந்தானத்துக்கு அவர்களின் பாராட்டு மிகவும் ஊக்கம் தந்து இருக்கிறதாம். கதாநாயகனாக நடிபதற்கென தீவிர எடை குறிப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன் போல் பொலிவுடன் இருக்கும் சந்தானம், இந்�� படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார்\nஇந்த படத்தில் சந்தானத்துக்கு இணையாக ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” கதாநாயகியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி.\n‘அவரது ஈடுபாடு வியப்புக்குரியது . தான் கதாநாயகனாக நடிக்கும் படம் எந்த வகையிலும் , ஜனரஞ்சகத்தில் ஒரு விகிதம் கூட குறைய கூடாது என்ற எண்ணத்தில் எல்லா காட்சிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் .\nநகைசுவையில் கோலோச்சும் சந்தானம் குணசித்திரம், நடனம், சண்டை, காதல் என்று எல்லா காட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்‘ எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் தயாரிக்கபடும் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாகும்‘ என்று கூறுகிறார் நகைசுவை நடிகரும், இந்த படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத்.\nகவுண்டமணி நாயகனாக நடிக்கும் ‘49-ஓ’\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ‘49-ஓ’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது.\nஉடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கவுண்டமணி டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅதைத்தொடர்ந்து கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படம்தான் ‘49-ஓ’. ஆரோக்கிய தாஸ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ‘49-ஓ’ படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக நடிக்கிறார். அவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாக இப்படம் அமையும். அதே சமயம் நகைச்சுவைக்கும் முக்கியத்தும் உள்ள படமாகவும் இருக்கும்.\nமுதல் கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே குன்றத்தூரில் ஆரம்பமாகி பொங்கல் வரை நடைபெற உள்ளது. ‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. எந்த ஒரு விஷயத்தையும் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பொறுத்து அது மக்களிடம் எளிதில் சென்றடையும். நிச்சயம் இந்தப்படத்தின் மூலமாக 49-ஒ பிரபலமாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை.\nஇணைந்திருக்கும் \" 92 \" அன்பர்கள் வரவு நல்வரவாகட்டும்\nஇந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்களை 360 பாகை ��ுற்று வட்டமாக பார்வையிட..\nஇந்தியா-குஜராத்தில் கடலினுள் அமைந்துள்ள சிவன் ஆலயம்- கடல் விலகி தரிசிக்க வழிவிடும் அதிசயம்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணன் தங்கக் கோயில் - பார்வையிட\nகிருஷ்ணர் அவதாரம் - சித்திரக் கதை இங்கே அழுத்துங்கள்\nஇராமாயணம் சித்திரத் திரைப்படம் இங்கே அழுத்தவும்\nராசராச சோழன் - திரைப் படம்\n1) றைவர் இல்லாமலே வாகன நெரிசல் வீதியில் ஓடும் கார்\n2) குழந்தையை கடிக்க முயலும் சிங்கம். தடையாக கண்ணாடி\n3) ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்\n4 போயிங் விமானத்தின் விமானியின் அறை\n5)_அதிசயிக்க வைக்கும் பெண்களின் சாகசம்\n8_பிரமிட்டுகளும் அதன் தொழில் நுட்ப அமைப்பும்\n10)_உலகில் அழகான 20 இடங்கள்\n1. சூர்யா - ஜோதிகா திருமணம் - பகுதி - 1\nசூரியா - ஜோதிக திருமணம் - பகுதி - 2\n2. கார்த்திக் ரஞ்ஜனி திருமணம்\nகார்த்திக் - ரஞ்ஜனி திருமண வரவேற்பு\n2)_4 வயதுச் சிறுமியின் அசத்தல் நடனம்\n3)_அதி உயர் திறமைகளை வெளிப்படுத்தும் பரதநாட்டியம்\n6)_4 - வயதுச் சிறுவனின் மைக்கல் ஜக்சன் நடனம்\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 1\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 2\nமலையாளப் பாடல் - 2\n1. ஓறேஞ் யூஸ் செய்யும் விதம்\n2. சாடின் மீன் ரின்களில் அடைக்கும் விதம்\n3. முட்டைகள் பெட்டிக்குள் அடைக்கும் விதம்\n4. பாண் செய்யும் விதம்\n5. மவ்வின் செய்யும் விதம்\n6. ஐஸ்கிறீம் சான்விச், ஹோன் செய்யும் விதம்\nகவிஞர் வைரமுத்துவின் வரிகளிள் பேசும் விவேக்\nவடிவேலு வாங்கிய உலக்கை அடி\nஆக்கம்: திருமதி. வினோதினி பத்மநாதன் -டென்மாக்\nஆயிரம் காலத்துப் பயிர். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உன்னதமான உறவை ஏற்படுத்தி இல்லற வாழ்கை ஆரம்பிக்க பெரியோர்களினால் நிகழ்த்தி வைக்கப் பெறும் ஒரு புனிதமான சடங்காகும்.\nதிருமணத்திற்கு பொருத்தம் பார்த்தல் என்பது முக்கியமானதாகவும், கட்டாயமானதாகவும் அமைகின்ற போதிலும் அந்தப் பொருத்தங்களில் மணமக்களின் மனப் பொருத்தம் பார்ப்பதில் அல்லது அறிந்து கொள்வதில் சில பெற்றோர் தவறி விடுகின்றனர்.\n* தினசரி புதிய கட்டுரை,\n* கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nஅறிமுகம் - சசி வீடியோ சேவை\nசித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை\nTop - மேலே செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.keralalotteries.info/", "date_download": "2018-08-16T20:04:24Z", "digest": "sha1:NU72FPP4SAKIBAZRWZEREH65YG42XPZB", "length": 5605, "nlines": 113, "source_domain": "tamil.keralalotteries.info", "title": "கேரள லாட்டரி ரிசல்ட்", "raw_content": "\nகாருண்யா (KR-347) | 26-05-2018 | கேரள லாட்டரி ரிசல்ட்\n26-05-2018 தேதி அன்று நடந்த கேரள மாநில பரிசு சீட்டு குலுக்கல் காருண்யா (KR-347) லாட்டரி முடிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது . நேரலை முடிவுகள் 3:00 PM க்கும் முழு முடிவுகள் 4:00 PM க்கும் பதிக்கப்படும்.\nமுதல் பரிசு ரூ : 80,00,000/- :\nஆறுதல் பரிசு ரூ. : 25,000/- :\nஇரண்டாவது பரிசு ரூ. : 5,00,000/- :\nமூன்றாவது பரிசு ரூ. : 2,00,000/- :\nKU 307490 (பாலக்காடு )\nகடைசி எண்கள் பொருந்தும் சீட்டுகளுக்கு கீழ் காணும் பரிசுகள்\nநாலாவது பரிசு ரூ. 5,000/- :\nஐந்தாவது பரிசு ரூ. 2,000/- :\nஆறாவது பரிசு ரூ. 1000/- :\nஏழாவது பரிசு ரூ. 500/- :\nஎட்டாவது பரிசு ரூ. 100/- :\nகாருண்யா லாட்டரியின் முழு விபரங்கள்\nகேரளா அரசு பரிசு சீட்டுகள் - முடிவு\nகாருண்யா (KR-347) முடிவு | அதிகாரபூர்வ நகல் : 26-05-2018\nவெற்றி பெற்ற பரிசு சீட்டுகளை கேரள அரசு விவரத் தொகுப்பு அகராதியில் சரிபார்த்து 30 நாட்களுக்குள் பரிசு பெறுவதற்கு சமர்ப்பிக்கவும்.\nநாளைய 27-05-2018 கேரள மாநில லாட்டரி \"பௌர்ணமி (RN-341) குலுக்கல் மதியம் 3:00மணிக்கு துவங்கும்.\nஅடுத்த காருண்யா லாட்டரி (KR-348) ன் குலுக்கல் 02/06/2018 அன்று மதியம் 3 மணிக்கு ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியம், பழவங்காடி, கிழக்கே கோட்டை, திருவனந்தபுரத்தில் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/caste-system-in-jaffna/", "date_download": "2018-08-16T20:33:08Z", "digest": "sha1:IZDPBJ4FW6DGUBENAI732BHBJ6WPC4J5", "length": 33875, "nlines": 155, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 1387 3:34 pm You are here:Home ஈழம் யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை\nஇலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்களுள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனா��ும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nமேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. மதரீதியான பணிகளை செய்வதனால் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டாலும் சாதிய அமைப்பில் அவர்கள் நிலவுடமை சாதிகளில் தங்கி வாழ்பவர்களாகவே இருப்பதால் சாதியப்படி நிலையில் அவர்களுக்கு உயர்வுநிலை இல்லை. அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது.\nயாழ்ப்பாண வைபவமாலை பல்வேறு பட்ட சாதியினரின் யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிக் கூறுகின்றது. பிராமணர், வெள்ளாளர், நளவர், மள்ளர், சான்றார், கோவியர், சிவியார் ஆகிய சாதிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது பற்றி க. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில், ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக எடுத்த சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலொன்று தரப்பட்டுள்ளது இதில் 58 சாதிப் பிரிவுகளும் அச் சாதிகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களின் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇப் பட்டியலிலுள்ள சில உண்மையில் சாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, பரதேசிகள் (பிறதேசத்தவர்), பறங்கி அடிமைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். வேறு சில, தொழில் வேறுபாட்டால் உருவான சாதிகளின் உட் பிரிவுகளாக இருக்கின்றன.\nஇதிலுள்ள பெரும்பாலான சாதிகள் தமிழ் நாட்டுச் சாதிகளை ஒத்தவை. நளவர், கோவியர் ஆகிய இரு சாதிப்பிரிவுகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்படுபவை.\nமுக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.\nயாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:\nயாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடுகள் பரம்பரையாக ஈடுபட்டு வரும் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பட்டுள்ளன.\nவிவசாயத் தொழில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகார சக்தி கொண்ட வெள்ளாளரின் தொழிலாகக் கருதப்பட்டது.\nநளவர் மற்றும் பள்ளர் எனப்படும் சாதியினர் முறையே கள் இறக்கும் தொழில் செய்பவர்களையும்,தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்களையும் குறிக்கிறது.\nமரணவீடுகளில் பறையடிப்பவர்கள் பறையர் என அழைக்கப்பட்டு அடிமைகளைப்போல் நடத்தப் பட்டார்கள்.\nதுணி துவைப்பவர்கள் வண்ணார் எனவும் சிகை திருத்தல் வேலை செய்பவர்கள் அம்பட்டர் எனவும் அழைக்கப்பட்டார்கள்.\nவண்ணார், அம்பட்டர் சாதிகளிடையே அவர்களின் வாடிக்கையாளர்களின் சாதி அடையாளங்களை கொண்டு சாதி உட்பிரிவுகள் உண்டு.\nஉதாரணத்துக்கு சில சிகை அலங்கரிப்பாளர்களுக்கு வெள்ளாள சாதியிலிருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள், அதேநேரம் மற்றவர்கள் சிறப்புரிமை குறைந்த சாதியினருக்கு தமது சேவையினை பரிமாறுவார்கள்.\nபல்வேறுபட்ட சாதிக்குழுக்களைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் ஒவ்வொரு குழுவினருக்கும் இடையில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் க��ள்வதில்லை, அவர்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாத்து வந்தார்கள்.\nசிறுபான்மைத் தமிழரிடையே படித்து கௌரவமான தொழில் செய்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை மறைத்து சிறப்புரிமை குறைந்த சிறுபான்மை தமிழ் சமூக அங்கத்தினரிடையே தங்களை உயர்ந்தவர்கள் போல காட்டிக் கொண்டார்கள்.\nசிறுபான்மைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கோவில்களில் உள்நுழைவதற்கோ,வழிபாடு செய்வதற்கோ வெள்ளாள சாதியினரால் அனுமதிக்கப் படவில்லை. சிறுபான்மைத் தமிழர் மகாசபை இதற்கு எதிர்ப்புகளையும் ஆலயப் பிரவேச ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது.\n1956ல் சாதி ஒடுக்குமறையைத் தடை செய்வதற்காக சமூகக் குறைபாட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. எப்படியாயினும் அது முதன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டபோது அதில் நிறைய ஓட்டைகள் இருந்தன.\nதாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் 1950ன் பிற்பகுதியில் கோப்பாய் கிராமச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.\nஆனால் அவர் கிராமச்சபைக் கூட்டத்தில் பங்கு பற்றியபோது அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலிகூட வழங்கப் படவில்லை பதிலாக ஒரு பழைய உரலின் மேல் அமரும்படி மற்றைய அங்கத்தவர்களால் அவர் கோரப்பட்டார்.\nசிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் உயர்சாதியினரோடு சேர்ந்து உணவு உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.\nதேனீர் கடைகளில் அவர்கள் உள்ளே போக முடியாது.\nதேனீர் துருப்பிடித்த தகரப் பேணிகளிலும் சோடா போத்தல்களிலுமே வழங்கப் பட்டது.\nகடைகளில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது நிலத்தில் விரிக்கப்பட்ட வெற்றுச் சாக்குகளில் அமரும்படி அவர்கள் கேட்கப்பட்டார்கள்.\nஇந்தப் பழக்கம் 1960 வரை சுபாஷ் கபே போன்ற இடங்களில் கூட நீடித்தது.\n1930 மற்றும் 1940 களில் தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சேலைகளுக்கு மேல் சட்டை அணிவதற்கு அனுமதி இருக்கவில்லை.\nதங்கள் மார்பகங்களை மறைப்பதற்காக அவர்கள் ஒரு சிறு துணித் துண்டையே போர்த்த வேண்டியிருந்தது.\nகுடாநாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலையை துப்பட்டாவால் போர்த்துவது தடுக்கப் பட்டிருந்தது.\nஉயர்சாதி மக்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், தமிழ் ஆண்களின் தேசிய உடையான வேட்டியை அணிவதற்குக் கூட தடை போட்டிருந்தார்கள்.\nஅநேகமான பாடசாலைகளில் உயர்சாதி ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டினார்கள்.\nஇந்த மாணவர்களக்கு மேசையோ அல்லது கதிரையோ வழங்கப்படவில்லை.\nஅவர்கள் நிலத்திலேயெ அமரவேண்டியிருந்தது. அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும்கூட அவர்கள் கடைசி வரிசை ஆசனங்களையே பயன்படுத்த வேண்டியிருந்தது.\nசிகை அலங்கரிப்பு நிலையங்களும் சாதிப் பாகுபாடுகள் அற்றவையாகவே உள்ளன.ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அநேக ஆலயங்கள் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக மூடப்பட்டனவாகவே உள்ளன.\nதாழ்த்தப்பட்ட சாதியின் இளந் தலைமறையினர் இப்போது சாதிப் பாகுபாடு இல்லை என்றே எண்ணுகிறார்கள்.\nஅதேபோல உயர்சாதி மக்களும் சாதிப் பாகுபாடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள்.\nஆனால் சாதிப் பாகுபாடு பல வழிகளிலும் அடிப்படையாக இருந்து கொண்டே வருகிறது.\n1995ல் யுத்தத்தின்போது யாழ்ப்பாண மக்கள் சாவகச்சேரிக்கு இடம்பெயாந்த போது உயர்சாதி கிணற்று உரிமையாளர்கள் பாவிக்கப்படாத காணிகளில் இருந்த கிணறுகளுக்குள் குப்பைகளையும் கழிவுகளையும் வீசி இடம்பெயர்ந்தவர்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் உபயோகிக்காதிருக்கும்படி செய்தனர்.\nசமூக உறவுகளின் இறுதிக் காரணியாக சாதி தொடர்ந்தும் இருந்து வருகிறது.\nஎப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் சில சாதிக் கலப்புத் திருமணங்கள் நடந்தேறியுள்ளன.\nயாழ்ப்பாண மாநகரசபைப் பகுதிக்குள் பெரும்பாலான வீதியமைப்பு வேலைகளையும் துப்பரவுப் பணிகளையும் செய்பவாகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.\nஇந்தத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் குறைவான சம்பளமே வழங்கப் படுகிறது,அவர்கள் ஈடுபட்டுள்ள பணி மிகவும் ஆபத்தானதாக இருந்த போதிலும் கூட.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் உத்தரவாதப்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.\nஇந்தத் தொழிலாளர்களில் அநேகர் தங்கள் உரிமைகளையும் உயர் வேதனத்தையும் கோருவதற்கான தொழிற்சங்க அமைப்புகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.\nஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களும் கஷ்டங்களை எதிhகொ���்கிறார்கள்.\nநாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ள உயர்சாதி தமிழர்கள் தங்கள் நிலங்களை சிறுபான்மைத் தமிழர்களுக்கு விற்பனை செய்வதை விரும்பவில்லை.\nமொத்தத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பல வழிகளினாலும் வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.\nகாரைநகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தி வந்த ஒரு பொதுக் கிணற்றுக்குள் அவர்களின் பயன்பாட்டுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் நோக்கில் உயர்சாதி ஆட்களினால் மனிதக் கழிவுகள் வீசி அசுத்தப் படுத்தப்பட்டது.அந்தப் பகுதியில் இயங்கி வந்த சில ஈபிஆர்எல்எப் அங்கத்தவர்கள் அந்தக் கழிவுகளை வீசியவர்களை இனங்கண்டு அவர்களைக் கொண்டே அந்தக் கிணற்றை சுத்திகரிக்க வைத்தார்கள்.\nவட மாகாணத்திலுள்ள சனத்தொகை கொண்டிருப்பது சுமார் 40 விகிதமான தாழ்த்தப்பட்ட தமிழர்களை.\nதாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அநேக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டதற்கு காரணம் அவர்கள் வீடுகளில் நிலவிய வறுமையே.மேலும் அவர்கள் எண்ணியது தாங்கள் தனியாக இயங்கக்கூடாது அப்படிச் செய்தால் அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு குழி பறித்தது போலாகிவிடும் என்று.\nஇந்தக் குழுக்கள் உயர்சாதியினருக்கு நிகரான ஒரு சந்தர்ப்பத்தை தங்களுக்கு வழங்குவதையும் அவர்கள் கண்டார்கள்.\nசிலவேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதில் இந்தக் குழுக்கள் மிகவும் தீவிரமாக இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போலும். தாழ்த்தப்பட்ட தமிழர்கள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்த போதிலும் உயர்சாதி தமிழர்கள் மற்றும் உயர்சாதி தமிழர் தலைவர்களும் தமிழ் சமூகத்தினுள்ளேயிருக்கம் சாதி ஒடுக்குமுறையினை களைந்தெறியத் தவறி விட்டார்கள்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n தமிழ்நாட்டு முயலும் பிறமாநில... மொழியுரிமை போராட்டம் தமிழ்நாட்டு முயலும் பிறமாநில ஆமைகளும் தமிழ்நாட்டு முயலும் பிறமாநில ஆமைகளும் தெலங்கானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், முதல் வகுப்பிலிருந்து 12-...\nபிறமலைக் கள்ளர்களுக்கு எதிராக குற்றப்பழங்குடி சட்ட... குற்றப்பழங்குடிச் சட்டத்தை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் நினைவாக பெருங்காமநல்லூரில் வைக்கப்பட்ட நினைவுத் தூண்\n“தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் ... “தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் உறுதி எடுத்துக் கொள்வோமாக இலங்கை தமிழர்களின் வரலாற்றில் பல திருப்புமுனைகளையும் போராட்ட களங்களையும...\nகோபாலகிருஷ்ண நாயுடு என்ற நில முதலாளியால் நடைபெற்ற ... கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவுச் சின்னம் கீழ்வெண்மணிப் படுகொலைகள் (25 திசம்பர் 1968): தமிழகத்தில் அன்றைய ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-10-05-2018/", "date_download": "2018-08-16T19:24:14Z", "digest": "sha1:XRGU42TTZ6EZYFO4ILHQAOPEKKQKR4R4", "length": 13015, "nlines": 140, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 10.05.2018\nமே 10 கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.\n1503 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் கேமான் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.\n1612 – ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.\n1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.\n1774 – பதினாறாம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.\n1796 – ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.\n1796 – பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.\n1810 – ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.\n1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார்.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6 இல் இறந்தார்.\n1871 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.\n1877 – ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.\n1940 – வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படையின் தாக்குதலில் லண்டனில் கீழவை நாடாளுமன்றம் (House of Commons) சேதத்துக்குள்ளாகியது.\n1946 – ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.\n1979 – மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.\n1993 – தாய்லாந்தில் விளையாடுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.\n1996 – எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.\n1997 – ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர்.\n2001 – கானாவில் உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 120 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1932 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 2011)\n1946 – பிருட்டே கால்டிகாசு, ஜெர்மனிய ஆய்வாளர்\n1963 – ஆ. ராசா இந்திய அரசியல்வாதி.\n1981 – நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n2003 – கோபி கிருஷ்ணன், எழுத்தாளர் (பி. 1945)\nஐக்கிய அமெரிக்கா – வானியல் நாள்\nஹங்கேரி – பறவைகள் மற்றும் மரங்களின் நாள்\nஇசுரேல் – தேசிய விடுமுறை\nதென் கொரியா – பெற்றோர் நாள்\nNext articleவெள்ளைக்காரர்கள் தூயவர்கள் இல்லை அதனால் ஜெனீவாவில் பேச விரும்பவில்லை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivar.net/aanmeegam/", "date_download": "2018-08-16T20:32:51Z", "digest": "sha1:YNWYO3OF7IFBUFQIC5DLBVRULCBXV7EH", "length": 7629, "nlines": 255, "source_domain": "www.pathivar.net", "title": "ஆன்மீகம் | பதிவர்", "raw_content": "\nபிரபலமான பதிவுகள் → ஆன்மீகம்\nSort பிரபலமான பதிவுகள் By\nபதிவர்: வலிப்போக்கன் 6 days ago on ஆன்மீகம்\nபதிவர்: வலிப்போக்கன் 14 days ago on ஆன்மீகம்\nhttp://valipokken.blogspot.com - இப்படியான சாமியார்கள் உற்பத்திக்கு காரணம்...\nபதிவர்: வலிப்போக்கன் 170 days ago on ஆன்மீகம்\nhttp://valipokken.blogspot.com - நித்தியானந்தா வீடியோக்களைக் காட்டிலும் ஆபாசமானது...\nகூறு கெட்ட ரஜினி ரசிகர்கள்\nபதிவர்: வலிப்போக்கன் 249 days ago on ஆன்மீகம்\nகூறு கெட்ட ரஜினி ரசிகர்கள்\nஎல்லாரும் அர்ச்சகராகலாம் சட்டம் சரியா - மிரள வைக்கும் ஆய்வு\nபதிவர்: ஞானப்பிரகாசன் 296 days ago on ஆன்மீகம்\nhttps://agasivapputhamizh.blogspot.com - கோயிலில் பூசை செய்யத் தமிழர்களுக்கு உரிமை உண்டா தமிழர்கள் இந்துக்களா இது போன்ற பல காலக் கேள்விகளுக்கான திடுக்கிடும் விடைகள் படிக்கத் தவறாதீர்கள்\nஎல்லாரும் அர்ச்சகராகலாம் சட்டம் சரியா - மிரள வைக்கும் ஆய்வு\nபதிவர்: வலிப்போக்கன் 306 days ago on ஆன்மீகம்\nhttp://valipokken.blogspot.com - ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான். ...\nசரஸ்வதி பூஜை பற்றி பெரியார் பேசியது\nபதிவர்: வலிப்போக்கன் 321 days ago on ஆன்மீகம்\nhttp://valipokken.blogspot.com - சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை ...\nசரஸ்வதி பூஜை பற்றி பெரியார் பேசியது\nஆன்மீக பொறுக்கியின் பொறுக்கி உபதேசம்...\nபதிவர்: வலிப்போக்கன் 326 days ago on ஆன்மீகம்\nஆன்மீக பொறுக்கியின் பொறுக்கி உபதேசம்...\n1 மீண்டும் தொடரும் இம்சைகள்-68...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/fefsi-strike-rajinis-request/", "date_download": "2018-08-16T19:56:07Z", "digest": "sha1:FA3JWA6YLXL6JW3HMQY6ROCTWVYSVWHU", "length": 9776, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai பெப்சி வேலைநிறுத்தம், ரஜினி அறிக்கை - Cinema Parvai", "raw_content": "\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெப்சி வேலைநிறுத்தம், ரஜினி அறிக்கை\n‘பில்ல�� பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.\nஇந்த பிரச்சினை குறித்து விஷால் தலைமையில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து நடந்த பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் முடிவெடுக்கப்பட்டது.\nசினிமா படப்பிடிப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பெப்சி அறிவித்த இந்த வேலை நிறுத்தத்திற்கு தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் ஆதரவில்லை என்றும், இதேபோல் நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு ஆகியோரும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த செல்வமணி ரஜினியின் வேண்டுகோள் அறிக்கை ஒன்றை காண்பித்து பேசினார்.\nஅந்த அறிக்கையில், “எனக்கு பிடிக்காத சில சொற்களில் ‘வேலைநிறுத்தம்’ என்பது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கம், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்.” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.\nFEFSI producers council R K Selvamani Rajini Rajinikanth Superstar vishal ஆர் கே செல்வமணி சூப்பர்ஸ்டார் தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சி ரஜினி ரஜினிகாந்த்\nPrevious Postஐ யாம் வெய்ட்டிங் : வசந்த் ரவி Next Postபுரியாத புதிருக்கு விடிவு காலம் வந்தாச்சு\nகலைஞரின் நலம் விசாரித்த ரஜினி.. விஜய்\nஅரசுக்கு கோரிக்கை வைத்த விஷால்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்��ியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/153901-2017-12-05-11-06-19.html", "date_download": "2018-08-16T20:19:47Z", "digest": "sha1:M3ONZC5EB7VMPR54UX6BMLZVN2HMHPL5", "length": 13495, "nlines": 73, "source_domain": "viduthalai.in", "title": "தமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது' பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும்தானா?", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nheadlines»தமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது' பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும்தானா\nதமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது' பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும்தானா\nசெவ்வாய், 05 டிசம்பர் 2017 16:27\nதமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது'\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை\nதமிழ்நாடு அரசின் ‘‘பெரியார் விருது’’ பெறுவோர் பிற்படுத் தப்பட்ட சமூகத்திற்குப் பாடுபட்டவர்கள் மட்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பினைக் கண்டித்து திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n‘‘தமிழக அரசு வழங்கும் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. ஆண்டுதோறும் சமூகநீதிக்காக பாடுபடு பவர்களை கவுரவிக்கும் விதமாக ‘‘சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது’’ தமிழக அரசால் வழங்கப் பட்டு வருகிறது.\nஇவ்விருதைப் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு உரியவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nஎனவே, சமூகநீதிக்காக பாடுபட்டவர்கள் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற் கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற் றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக் கலாம்.’’\nஇவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதந்தை பெரியார் விருது பெறுவதற்குத் தகுதி பிற் படுத்தப்பட்டோருக்குப் பாடுபட்டவராகத்தான் இருக்க வேண்டுமா தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவராக இருந்தால் அவர் தந்தை பெரியார் விருது பெறத் தகுதியற்றவர் ஆகிவிடுவாரா\nதந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடு படவில்லை என்ற கருத்துக்கு அ.தி.மு.க. அரசு வந் துள்ளதா\nடாக்டர் அம்பேத்கர் விருது பெறுவோர் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும் தானா வாழ்நாள் முழுவதும் ஜாதி - வர்ணாசிரமத்தை ஒழிக்கப் பாடுபட்ட தலைவர்கள் மீது ஜாதி வர்ண முத்திரை குத்துவது எந்த அடிப்படையில் சரியானது\nஇதைவிட தந்தை பெரியாரை எப்படித்தான் அவமதிக்க முடியும் இதன் பின்னணியில் விஷமத்தனம் இருக்கிறது என்பதில் அய்யமில்லை.\nஅ.இ.அ.தி.மு.க. அரசு நெறி கெட்டு, தறிகெட்டுப் போய் விட்டதா\nமுதல்வருக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் இப்படி யாரோ சில அதிகாரிகள் எழுதித் தருவதை விளம்பரப்படுத்துதல்மூலம் நீங்காத பழியை, அவ மானத்தைத் தேடிக் கொள்ளலாமா\nஅ.தி.மு.க. அரசு பி.ஜே.பி.யின் சட்டைப் பைக்குள்ளி ருப்பதால்தான் இந்தத் தடுமாற்றமா\nஉடனே இதைத் திருத்தி தமிழ்நாடு அரசு தன் போக்கை மாற்றிக் கொண்டு பொதுவாக சமூகநீதிக்காகப் பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கும் வகையில் அறிவிப்பினை மாற்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையெனில் உரிய முறையில் பரிகாரம் காணப்படும் என்று எச்சரிக்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-10-06-2018/", "date_download": "2018-08-16T19:25:26Z", "digest": "sha1:2C5N7RB7J36RR7O3PIM4LE7A7EFQRR6W", "length": 12045, "nlines": 137, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 10.06.2018\nஜூன் 10 கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.\n1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.\n1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர��� நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1801 – சிவகங்கையின் சின்னமருது “ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்” என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.\n1838 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1846 – கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.\n1886 – நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேஎர் கொல்லப்பட்டனர்.\n1898 – அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.\n1945 – ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.\n1956 – இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1967 – இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.\n1984 – தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.\n1986 – யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990 – இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.\n1996 – வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.\n1998 – முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமி���ர் கொல்லப்பட்டனர்.\n1999 – கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.\n2003 – நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.\n2006 – ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.\n1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி\n1971 – பாபி ஜிண்டல், அமெரிக்கா, லூசியானாவின் ஆளுனர்\nகிமு 323 – மகா அலெக்சாண்டர் (பி. கிமு 356)\n1836 – அன்ட்ரே-மரீ அம்பியர், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1775)\n2004 – ரே சார்ல்ஸ், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1930)\nபோர்த்துக்கல் – தேசிய நாள்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/12/nataraja1a/", "date_download": "2018-08-16T19:45:01Z", "digest": "sha1:CL6W5WDSYWX3QV7HOJWP2QEZL46Y5IOP", "length": 43886, "nlines": 219, "source_domain": "www.tamilhindu.com", "title": "அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » ஆன்மிகம், இந்து மத மேன்மை, கலைகள், கோயில்கள்\n“அந்த 5000 வருடங்கள் பழைய கடவுள் உறுதியான கார்ட் போர்ட் அட்டைப் பெட்டியில் பாதுகாப்பாக என்னிடம் வந்து சேர்ந்தார்.. 9000 மைல்களுக்கு அப்பால், தென்னிந்தியாவின் ஒரு தொலைதூர மூலையில் மண்ணிலும் உலோகத்திலும் நெருப்பிலும் வியர்வையிலும் பிறந்து, வரலாற்றிலும் மரபிலும் யுகங்கள் கடந்து, கனெக்டிகட் நகரத்தின் ஒரு கடை வழியாக என்னை வந்தடைந்திருக்கிறார்… “\nMark Morford என்ற அமெரிக்க எழுத்தாளர், யோக பயிற்சியாளர் ஒரு பெரிய நடராஜர் சிலையை வரவழைத்து தன் வீட்டில் வழிபடு தெய்வமாக நிறுவியது குறித்து எழுதிய ஒரு பத்திரிகைக் கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மேலே உள்ளவை அக்கட்டுரையின் ஆரம்ப வரிகள்.\nநடராஜ தத்துவத்தைப் பற்றியும் அந்தத் திருவுருவின் கலைச் செழுமை பற்றியும் அவருக்கு மிக எளிமையான, ஆனால் ஆன்மீக நோக்கு கொண்ட ஒரு புரிதல் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமும் பூரணமும் விசாலமும் வாய்ந்த ஒரு கடவுளை எப்படி நான் ஒரு சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து சம்பிரதாயமாக வணங்குவது என்று திகைக்கிறார்.\n“உங்களது கடவுள்களை எப்படி பிரதிஷ்டை செய்வீர்கள் எப்படி முறைப்படி போற்றுவீர்கள் எந்த வகையான பேரதிர்ச்சியுடன், மூச்சடைக்காமல் தலைகுனிந்து வணங்குவீர்கள் எனக்கு சர்ச்சுகளில் நம்பிக்கை இல்லை. குற்ற உணர்விலும் அவமதிப்பிலும், ஒரு கூச்சலிடும் நியாயத் தீர்ப்புக் காரரிடம் உங்களது அடையாளத்தைத் தொலைத்து விடுவதில், பாவத்திலும் வெட்கத்திலும் நிறைந்து, ஒரு கட்டையில் ஆணியடிக்கப் பட்டு ரத்தவிளாறாகி நிற்கும் உடலின் கோர உருவத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இவற்றால் புனிதமானது எதையும் அடைய முடியாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்\nஇதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன மாயையை அழித்து, அறியாமையைத் தோற்கடிக்க முயன்றால் என்ன மாயையை அழித்து, அறியாமையைத் தோற்கடிக்க முயன்றால் என்ன ஒவ்வொரு சுவாசத்திலும், புன்னகையிலும், பாடலிலும், கைகுலுக்கலிலும், காயத்திலும், பரவசத்திலும், வேதனையிலும், சாவிலும் முழுமையான உணர்வுடன் இருந்து பார்த்தால் தான் என்ன ஒவ்வொரு சுவாசத்திலும், புன்னகையிலும், பாடலிலும், கைகுலுக்கலிலும், காயத்திலும், பரவசத்திலும், வேதனையிலும், சாவிலும் முழுமையான உணர்வுடன் இருந்து பார்த்தால் தான் என்ன அது என்னால் முடியும். அதை நோக்கி சுவாசிக்க, கண்ணசைக்கவாவது முடியும்.. கடவுளர்கள் அது என்னால் முடியும். அதை நோக்கி சுவாசிக்க, கண்ணசைக்கவாவது முடியும்.. கடவுளர்கள் திருப்பிக் கண்ணசைப்பது எப்போதும் அவர்களுக்குப் பிடித்த விஷயம் அல்லவா திருப்பிக் கண்ணசைப்பது எப்போதும் அவர்களுக்குப் பிடித்த விஷயம் அல்லவா\nஇப்படி முடிகிறது அந்தக் கட்டுரை.\nநடராஜர் (புஜங்க த்ராஸித மூர்த்தம்), சீயமங்கலம்\nநடராஜரின் திருவுருவம��� உலகின் எந்த மூலையிலும், பிரக்ஞையும் தேடலும் கொண்ட மனிதர்களிடம் ஒரு ஆன்மீகமான பிரமிப்பையும் மூச்சடைப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம். அப்பரையும் மணிவாசகரையும் மட்டுமல்ல, கார்ல் சாகன், ப்ரிட்ஜாஃப் காப்ரா, ஆனந்த குமாரசுவாமி, புதுமைப்பித்தன் போன்ற நவீன மனங்களையும் ஆடவல்லானின் பேரெழில் கொள்ளை கொண்டிருக்கிறது.\nநமது முன்னோர் பிரபஞ்ச சக்தியின் வடிவாக, சிருஷ்டி, நிலைபெறுதல், அழிவு என்பதன் அலகிலா விளையாட்டாக நடராஜரின் திருவுருவை மெய்யுணர்வில் கண்டனர். உண்மை, நலம், அழகு ஆகியவற்றின் சாரமாக சத்தியம், சிவம், சுந்தரம் என்ற அடைமொழிகளின் காட்சிப் படிமமாக அந்தத் திருவடிவம் தோற்றம் கொண்டது. பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர். அந்த வகையில் நடராஜர் காலமாகவும், காலம் கடந்த காலாதீதமாகவும் இரண்டு நிலைகளிலும் தொடரும் சலனமாக இருந்து உறைகிறார் எனலாம்.\nஎல்லையொன்றின்மை எனும்படி விரிந்து கிடக்கும் ஆடலரசனின் அற்புதப் பான்மைகளை அழகாக வடித்தெடுத்து நமக்கு அளித்திருக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த கலை வரலாற்று ஆளுமைகளில் ஒருவரான சி.எஸ்.சிவராம மூர்த்த்தி. தனது வாழ்நாள் முழுவதும் நடராஜரைக் குறித்த தியானத்திலும் கல்வியிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்த மனம் அவருடையது. அதன் பயனாக, Nataraja in Art, Thought and Literature என்ற மகத்தான நூல் 1974ம் ஆண்டு உருவானது. பெரிய அளவு தாளில் 400 பக்கங்களுக்கு மேல் பல புகைப்படங்களுடன் விரியும் இந்த நூல் நடராஜரைக் குறித்த முழுமையான கலைக்களஞ்சியம் என்று சொல்வதற்குத் தகுதியானது. நாட்டியம், கரணங்கள், சிவ நடனத்தின் வேத மூலங்கள், சம்ஸ்கிருத, தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நிகழ்த்து கலைகளிலும் நடராஜரின் வெளிப்பாடுகள் என விரிகிறது இந்த நூல். சோழர் காலத்திய நடராஜர் செப்புப் படிமங்கள், கேரளக் கோயில்களின் சிவ நடன ஓவியங்கள், சாளுக்கிய, காகதீய, ஹொய்சள காலத்திய நடராஜ சிற்பங்கள், வங்கத்திலும் ஒரிசாவிலும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியே இலங்கை, நேபாளம் கம்போடியா, இந்தோனேசியா, பாலி, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ள சிவ தாண்டவ மூர்த்திகள் என்று அனைத்தையும் ஆவணப் படுத்தியிருக்கிறார்.\nநடராஜ மூர்த்தியின் சிற்ப லட்சணங்களும் அழகியலும், தத்துவ விளக்கங்களும் பிற்காலச் சோழர்களின் காலமான 9-10ம் நூற்றாண்டுகளில் தான் உருவாகி வளர்ந்தன என்று பொதுவாக வரலாற்றாசிரியர்களால் கருதப் பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளும், அறிவியல் முறையிலான அகழ்வு-உலோக ஆய்வியல் (archeo-metallurgy) பரிசோதனைகளும் 6-7ம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்திலேயே இது நிகழ்ந்து விட்டதை நிரூபிக்கின்றன.\nநடேசர் (ஊர்த்வஜானு மூர்த்தம்), கூரம்\nஆரம்பத்தில் உற்சவங்களில் மரத்தால் செய்யப் பட்ட நடராஜ மூர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் கல்லிலும் உலோகத்திலும் அவை வடிக்கப் பட்டன. சீயமங்கலத்தில் உள்ள தூண் சிற்பமும், கூரம் கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டு சென்னை அருங்காட்சியத்தில் உள்ள நடேசர் உலோகப் படிமமும் தமிழகத்தின் மிகப் பழமையான நடராஜ சிற்பங்களின் வகையைச் சார்ந்தவை.\nஎல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். வஸ்திரங்களும் மாலைகளும் இன்றி இயல்பான எழிலுருவில் நடராஜரைக் காண மனம் விழையும். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜரின் திருமுகம் நேராகவோ, ஒரு பக்கமாக சாய்ந்தோ இருப்பது, உடுக்கையும் அக்னியும் தரித்திருக்கும் மேற்கைகள் உயர்ந்து அல்லது தாழ்ந்து இருக்கும் கோணம், சடா மகுடத்தின் அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு. நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்.\n2010ம் ஆண்டு திருவாதிரைத் திருநாள் அன்று சிதம்பரத்திலேயே சபா நாயகரை தரிசனம் செய்யும் நற்பேறு கிட்டியது. தில்லைக் கோயிலின் பெரும்பரப்பு முழுவதும் மக்கள் திரள். உள் மண்டபத்துள் அடியார் குழாத்துடன் காத்திருப்பு. மதியம் இரண்டு மணி ஆருத்ரா தரிசன நேரம் நெருங்கியது. மெல்ல வாத்திய ஓசை எழுந்து, பின�� பெரும் நாதமாக வளர்ந்தது.. நீண்ட கொம்பு வாத்தியங்கள், எக்காளங்கள், சங்குகள், உடுக்கைகள், பிரம்ம தாளங்கள் முழங்கின. தீவட்டிகளை சட்டமாகச் சொருகிய பெரும் தீச்சுடர்களைச் சுமந்து தீட்சிதர்களும் அடியார்களும் தோளோடு தோள் சேர்த்து சன்னதத்துடன் அந்த தாளகதிக்கு ஆடி வர, சகல ஆபரணங்களுடன் சபாநாயகர் மண்டபத்துக்குள் நுழைந்தார் பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள்.. வார்த்தைகள் எதுவும் அந்த நேரத்தில் வரவில்லை. அற்புத தரிசனம் பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள்.. வார்த்தைகள் எதுவும் அந்த நேரத்தில் வரவில்லை. அற்புத தரிசனம் “கனக சபாபதி தரிசனம் ஒரு நாள் – கண்டால் கலி தீரும்” என்ற கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் தான் ஞாபகம் வந்தது.\nசிதம்பரம் மட்டுமின்றி அந்த வட்டாரத்திலுள்ள மற்ற முக்கிய கோயில்களையும் பார்த்துக் கொண்டே சென்றோம். சீர்காழியில் நடராஜர் சிவகாமி திருவுலாக் காட்சி அற்புதமாக இருந்தது. எங்கும் திருவாதிரை விழாக் கோலம். திருவெம்பாவைப் பாடல்களும் நடராஜர் அபிஷேகமும் களை கட்டிக் கொண்டிருந்தன.\nதிருக்கடையூரில் சன்னிதிகள் எல்லாம் பார்த்து முடித்ததும் நடராஜரைத் தேடிக் கொண்டிருந்தேன். வெளி மண்டபத்தில் இருந்தார். திருவாதிரை ஊர்கோலம் எல்லாம் முடிந்த களைப்பில், அலங்காரங்கள் எல்லாம் துறந்த நிலையில் அட்டைப் பெட்டிகளுக்கு இடையில் கொலுவிருந்தார் அம்பல வாணர். அமெரிக்க ஆப்பிள்களை சுமந்து வந்திறங்கிய அட்டைப் பெட்டிகள்.\nகுறிச்சொற்கள்: அமெரிக்காவில் இந்துமதம், ஆருத்ரா தரிசனம், கனகசபை, சி.எஸ்.சிவராமமூர்த்தி, சிதம்பரம், சிற்பக்கலை, சிற்பங்கள், சிற்பி, சிவ தத்துவம், திருவாதிரை, நடனம், நடராஜர், நாட்டியம், விக்கிரகம்\n14 மறுமொழிகள் அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்\nகிட்டத்தட்ட 30 அல்லது 40 ஆண்டுகளுக்கும் முன்னே அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட “Tao of Physics” என்ற நூல் ஒளிக்கதிர்களின் அசைவுகள் பற்றிய ஆய்வுகளைச் சொல்வதாகும். இதன் ஆசிரியர் Frittjof Capra தன் அறிவியல் நூலின் அட்டையில் ஆடுகின்ற நடராஜாவின் படத்தைத்தான் போட்டிருந்தார்.\nசிரிப்பார் களிப்பார த்யாநிப்பார் , திரண்டு திரண்டு உன் திருவார்த்தை\nவிரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேராயிருந்து உன்திருநாமம்\nதரிப்பார் பொன்னம்பலத்தாடும் தலைவா என்பார் — அவர்முன்��ே\nஆம். அறநிலை துறையை பொருத்தவரை இவர் பணத்தை சம்பாதித்து கொண்டுக்கும் ஒரு சிலை… ஊர்வலத்திற்கு சென்று பணத்தை சம்பாத்தித்து கொடுதாயிற்று… அதனால் தான் மூலையில் போட்டு உள்ளனர்.\nஅந்த பெட்டியில் போடாமல் விட்டார்களே என்று சந்தோஷப்படுங்கள்..\nகொசுறு செய்தி: சென்ற ஆதிமுக ஆட்சியில் நடந்த 400 கோடி மதிப்பிலான தங்கத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணை நடத்த ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு இன்னும் கிடப்பில் போட்டு வைத்து இருக்கிறார்..\nஆதிமுக ஆட்சியில் திமுகவுக்கு ஆதராக இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் தனபாலன் உள்ளார் என்று பல குற்றச்சாட்டுகள் இருந்தும் இவர் மீது யாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை…\nசிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க\nதிருநட மாடுங் கூத்தர் முருகோனே\nகட்டுரையின் நோக்கம் புரியவில்லை . கனகசபை கலி நடனத்தை ஒருமுறை கண்டால் கலி தீரும் என்றால் திரும்ப திரும்ப ஆண்டவன் திருமணியை ஏன் அனுபவிக்கவேண்டும்\n‘பார்த்தாலும், நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்\nபக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்\nஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்\nஇத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பு’\n நம் மனத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப அவனை எவ்வாறாயினும் வழிபடலாமே\nசிந்தனையைத் தூண்டி விடும் அழகான கட்டுரை. எழுத்தாளருக்கு நன்றி.\nநடராஜர் பற்றிய புத்தகம் யார் வெளியீடு எனத் தெரிவித்தால் நலம்.\nஅன்புள்ள Meenakshi Balganesh அவர்களுக்கு நன்றி.\nவழக்கமான கடைகளில் கிடைக்காது. அவர்களது விற்பனை நிலையத்திலோ அல்லது சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர்களது கடையிலோ தான் பெற முடியும்.\nதிரு ஜடாயு அவர்களுக்கு, நன்றி.\nகோனேரிராஜபுரம்(பழைய காலத்தில் திருநல்லம்) நடராஜரையும் ஒரு முறை பார்த்துவிட்டு வாங்க. நடராஜர் நகங்களோடும், மச்சத்தோடும் நிஜமான உயிருள்ள ஆண் போலக் காணப்படுவார். செம்பியன் மாதேவி செய்த திருப்பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் அந்தக் கோயிலில் உண்டு. குந்தவையும் நிவந்தங்கள் அளித்திருப்பதாகக் கல்வெட்டுக்கள் இருப்பதாய்க் கூறுகின்றனர். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். என்றாலும் நினைவூட்டலுக்காக……….. 🙂\nஅடல்வல்லானைப்பற்றி அழகாக வரைந்த ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு நன்றி.\nசிதம்பரத்தில் படிக்கவேண்டும் என்று நினைத்ததில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் அவன் திருவடியில் இருக்கும் பாக்கியம் அடியேனுக்கும் கிடைத்தது. தினம்தோறும் ஆலய வழிபாடு செய்யும் வழக்கம் இல்லாதவன் என்றாலும் தோன்றுகின்ற நேரத்தினை அவனது அழைப்பாய் எண்ணி தரிசிப்பது வழக்கம்.பெரும்பாலான ஆனித்திருமஞ்சத்தின் போதும் திருவாதிரையின் போதும் நடராஜனை தரிசனம் செய்தது உண்டு. தில்லையில் தரிசிக்க முக்தி என்று சொல்வார்கள். தில்லையில் தரிசனம் அளிக்கும் நிறைவே நிறைவென்பேன்.\nஆன்மிகத்தில் நம்தேசம் அடைந்த உச்சத்திற்கும் ஆழத்திற்கும் ஒரு அற்புதமான உதாரணம் ஸ்ரீ நடராஜரின் அற்புதவடிவம் என்றால் மிகையன்று. குனித்தப்புருவமும் கொவ்வைசெவ்வாயும் கொண்ட ஆடல்வல்லான் திருவடி பணிவோம்.\nதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் உரிய இறைவா போற்றி என்று சொல்கிறோம்.\nஇந்த சீனத்து அன்பரின் தெய்வீக மணம் கமழும் இன்னிசைப் பாடல்கள் அதை உணர்த்துகின்றன என்றால் மிகையாகாது\nகேட்டுமகிழுங்கள் சீனத்து இளைஞர் ஆடல்வல்லானை தெய்வீகமாகப் பாடுவதை\nஒலிப்பதிவு அவ்வளவாகத் தெளிவாக இல்லை. பின்னும் bhavam அருமையாக வெளிப்படுகிறது\n//நமது முன்னோர் பிரபஞ்ச சக்தியின் வடிவாக, சிருஷ்டி, நிலைபெறுதல், அழிவு என்பதன் அலகிலா விளையாட்டாக நடராஜரின் திருவுருவை மெய்யுணர்வில் கண்டனர். உண்மை, நலம், அழகு ஆகியவற்றின் சாரமாக சத்தியம், சிவம், சுந்தரம் என்ற அடைமொழிகளின் காட்சிப் படிமமாக அந்தத் திருவடிவம் தோற்றம் கொண்டது. //\nதமிழர்களின் நுண்ணறிவாற்றளுக்கு மிக சிறந்த எடுத்துகாட்டு . இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அறிவியல் பூர்வமான நடராசரின் திரு உருவ வழிபாடு நம் தமிழ்நாட்டில் இருப்பது தமிழர்களின் அறிவு திறனுக்கு மேலும் ஒரு சான்று. இன்றைய 2oஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளால் பகுத்தறிய பெற்ற அணுவியல் கோட்பாட்டை. அன்றே தமிழர்களால்( 17 நூற்றாண்டுகளுக்கு முன்பு)பகுத்தறிந்து கூறபெற்றது என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை தர கூடிய ஒன்று…\n‘சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்து என்று வந்தாய் என்னும் திருக்குறிப்பே’\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொ���ிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு\nஇராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா\nஇந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்\nஎழுமின் விழிமின் – 22\nபுதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\nஇந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை\nநேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்\nஅரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா\nஎழுமின் விழிமின் – 32\nஎழுமின் விழிமின் – 24\nஅக்பர் என்னும் கயவன் – 8\nசுய அறிதலும் வரலாற்று அறிதலும்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:44:45Z", "digest": "sha1:YOMYFQJKHUJG6GR3D5EEG42KFYH6ERRV", "length": 22901, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "புத்தகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nதமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 - 1985). சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள 'வேதாந்தம் தந்த வீரத்துறவி - சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு' என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது. மூன்று பாகங்களாக, 1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது... [மேலும்..»]\nவன்முறையே வரலாறாய்… – 11\nஇந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள். காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று... [மேலும்..»]\nவலுவான குடும்பம், வளமான இந்தியா: புதிய புத்தகம்\nஉயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன. மேலோட்டம��கப் பார்ப்பதற்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சூத்திரம்போல் தோன்றினாலும் இதுவே சமூக வரலாற்று உண்மை. இந்தியக் குடும்பச் சூழலையும் அமைப்பையும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பேராசிரியர் கனகசபாபதி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது குடும்ப சமூக அமைப்புகளே என்னும் முடிவுக்கு வந்து சேர்கிறார். நூலாசிரியர் மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளும் சேகரித்த புள்ளி விவரங்களும் பிற தரவுகளும் அவருடைய இந்த முடிவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன.... [மேலும்..»]\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்\nபுதுக்கோட்டையில் திருகோகர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா என்ற தனிநபர் நிர்வகிக்கும் நூலகத்திற்கு சென்றேன். ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏறக்குறைய சமகாலத்தில் அதிகம் புழக்கம் இல்லாத, மறுபதிப்பு வராத புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள்... அழகாகப் பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்குத் தன் சொந்தக் காசில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாதுகாத்து வருகின்றார்.... இந்த நூலகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போகும் பட்சத்தில் நிச்சயம் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை... மூன்று விதங்களில் நம்மால் உதவி செய்ய முடியும்... [மேலும்..»]\nகும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்\nநாள்: 25-02-2012, சனிகிழமை பிப்-25, சனிக்கிழமை மாலை 7 மணி. ராயா மகால், காந்தியடிகள் சாலை. பேராசிரியர். சாமி. தியாகராஜன், திரு. கிருஷ்ண பறையனார், திரு.ம. வெங்கடேசன் (எழுத்தாளர்), திரு. ம. ராஜசேகர் (வழக்குரைஞர்), திரு. B.R. ஹரன், (பத்திரிக்கையாளர்) திரு. அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்) கலந்து கொள்கின்றனர்... [மேலும்..»]\nரா.கணபதி அவர்கள் ஒரு சகாப்தம். பெரும் தத்துவஞானி, ஆன்ம சாதகர், பக்தர். அறிவுக்கனலே அருட்புனலே’ ஒரு தலைமுறையை ராமகிருஷ்ண - விவேகானந்த இயக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது. தெய்வத்தின் குரல் - அவரால் தொகுக்கப்பட்ட காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் உபந்நியாசங்கள், விளக்கங்கள் - மாபெரும் ஒரு முயற்சி. பழம்பெரும் பௌராணிக மரபின் இறுதி ஒளிவிளக்காக வாழ்ந்த அவர் வாழ்க்கை மஹா சிவராத்திரி அன்று முடிவடைந்��து ஒரு அற்புத பொருத்தம். அவரது புனித நினைவை தமிழ்ஹிந்து வணங்குகிறது.. [மேலும்..»]\nவிவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா\nநாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: \"ராகசுதா ஹால்\", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்\nதாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்\nகோவை, பிப்ரவரி-2 வியாழன் காலை முதல் மாலை வரை - நமது சமயக் குரவர்களில் முதன்மையானவரான திருஞானசம்பந்த பெருமானை குறித்து அவதூறு செய்யும் தாண்டவபுரம் என்னும் நாவலை எதிர்த்து உண்ணாநோன்பு - அறப்போராட்டம்... [மேலும்..»]\n” புத்தக வெளியீட்டு விழா\nஜனவரி-3, 2012 (செவ்வாய்) மாலை 6 மணி.. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பத்ரி சேஷாத்ரி, கிருஷ்ண பறையனார், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கல்வெட்டு எஸ்.இராமச்ச்சந்திரன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், டாக்டர் தியாக சத்திய மூர்த்தி, பேரா. சாமி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்... அழைப்பிதழ் கீழே அனைவரும் வருக. ஆதரவு தருக அனைவரும் வருக. ஆதரவு தருக\nநெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த \"உடையும் இந்தியா\" நூல் வெளிவந்து விட்டது. அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தை செய்திருக்கிறார். நூல் குறித்து பத்ரி சேஷாத்ரியும் அரவிந்தனும் நிகழ்த்திய காரசாரமான உரையாடல் மூன்று பகுதிகளாக... ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின.. உலகளாவிய கிறிஸ்தவ மதமாற்ற வலை, \"திராவிட கிறிஸ்தவம்\" என்ற புரளி...தலித்களை இந்திய சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் சூழ்ச்சிகள். உலக அரசியலில் இந்தியாவை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதிவலைகள்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nசிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை\nசி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nஅக்பர் என்னும் கயவன் – 11\nகொள்ளையிடல்: இஸ்லாமிய பொருளாதாரத்தின் ஆதாரம்\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3\nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\nஅம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1\n[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்\nநீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nசென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி\nஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/28.html", "date_download": "2018-08-16T19:18:04Z", "digest": "sha1:T27IFSLNCUETXHR5LQL3AUF75FATFMGQ", "length": 21504, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 28 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 28 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 28 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- புலேந்திரன்,1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்���ு தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.\nஇத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nசிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.\nசிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.\nதமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.\nஅதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.\nஅன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 28 ஆண்டுகள் நிறைவடைகின்றன.ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.\n( எமது வீரர்களைச் சாவின் பொறிக்குள் தள்ளியது. இந்தியா எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது )\nமேதகு வே .பிரபாகரன் அவர்கள்-\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2012/10/", "date_download": "2018-08-16T20:04:15Z", "digest": "sha1:C6RV5CUWHVLVK6T7IQTF35IBFOBPYWZ4", "length": 49171, "nlines": 346, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "கால்நடை மருத்துவர் பக்கம்: October 2012", "raw_content": "\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nகாதல்யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம்.\nஇப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...\nதன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.\nஅவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப்\nபருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒ���ு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள். உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் காரணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.\nபெண்களுக்கு மாதவிடாய் போது மார்பு கணத்துவிடும்\nசினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும். இளம் பெண்களின் ஒற்றைத்\nதலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேல��்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும். காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்... வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.\nமாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும். திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும். கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.\nஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை. கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து ‘எண்டோமிட்ரியோஸிஸ்’ எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம். எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்\nபொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ‘ஹைம்போதலாமஸ்’ எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும் சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ‘ஹைபோதலாமஸ்’ எனும் பகுதி தான் சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ‘ஹைபோதலாமஸ்’ எனும் பகுதி தான் பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும். பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nமாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம். சரி... என்ன செய்யலாம்\nகொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.\nஉப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.\nPMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.\nமாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.\nகாபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.\n7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.\nஇந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nமார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.\nமனஅழுத்தம் நீங்க வைட்டமின் ‘சி’ உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்\nஇந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது\nடென்சனி லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்\nஇந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.\n(நிச்சயதார்த்தம்): திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.\nஅவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொ��ுவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும்.\nஇரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும்.\nமணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.\nமனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.\nஅம்மை அப்பர் கலச வழிபாடு:\nமூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.\nமுழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.\nதமிழ் திருமணங்களில் முளைப்பாலிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.\nமணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.\nமங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும்.\n­வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.\nபெற்றோர்கள���க்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.\nஅவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும்.\nவிளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்:\nமணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும்.\nமணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும்.\nஅம்மி மிதித்தத்தலும் மெட்டி அணிவித்தலும்:\nஅம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.\nவேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறுஇட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.\nநீர்வாழ் உயிரினங்களில் சில பேசுகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மையாகவே கடலின் அடியில் வாழும் திமிங்கலங்களும், சிலவகை மீன்களும் பேசுகின்றன. கடலின் அடியில் அமைதியில்லை. மாறாகப் பல ஒலிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந்த ஒலிகளைத் தனியான கருவிகள் மூலம் பதிவு செய்கிறார்கள்.\nநீரில் மீன்கள் ஏன் ஒலியை உண்டாக்க வேண்டும் வவ்வ���ல்கள் ஏன் ஒலியை உண்டாக்குகின்றன என்று நீங்கள் சிந்தித்தால் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.\nமீன்களுக்கு நம்மைப் போல வெளிச் செவியில்லை. ஒலி அலைகள் அவற்றின் உடலின் ஊடாகச் சென்று அவற்றின் உட்செவிகளை அடைகின்றன. திமிங்கலங்களுக்கு குரல்நாண்கள் இல்லாத போதும் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை `கிளிக்’… `கிளிக்’ என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகின்றன.\nஇந்த ஒலிகளின் எதிரொலியால் கடலில் சுற்றித் திரிகின்றன. இவை உண்டாக்கும் ஒலி வினாடிக்கு 50 ஆயிரம் அதிர்வுகளைக் கொண்டது.\nஇதேபோல் சில பறவைகளும் தங்கள் எதிரொலியின் மூலம் இடத்தை அறிந்துகொண்டு பறக்கின்றன. ஆந்தை தன் உணவை இந்த எதிரொலியின் மூலம்தான் பிடிக்கிறது. பல பறவைகள், கேட்க முடியாத இந்த ஒலிகளின் மூலம்தான் வாழ்க்கையை நடத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு \nஇயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.\nLabels: அறிவியல், இயற்கை மருத்துவம், தொழில்நுட்பம்\nமலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nமனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... க...\nநம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்\nஅகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது . ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை \nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசய...\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nபெண்களுக்கு மாதவிடாய் போது மார்பு கணத்துவிடும்\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு \nஇந்த பக்கம் கால்நடை மருத்துவர்கள் தங்கள் எண்ணங்களையும், படித்தவைகளையும், மற்றவர்களும் பயன்படும் என்ற எண்ணத்தில் பகிர்ந்துகொள்ளும் களம்\nதங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும்.. மீண்டும் வருக\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nமுதல் இரவில் பால் ஏன்\nநாய்களின் இனச் சேர்க்கைக்கு பின் அரைமணி நேரம் மாட்டி கொண்டு முழிப்பது ஏன்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nபெண்களுக்கு மாதவிடாய் போது மார்பு கணத்துவிடும்\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/01/blog-post_25.html", "date_download": "2018-08-16T19:37:56Z", "digest": "sha1:KAY6AZXSKHSGOYCMSIVEJN3Y6E7ITJLM", "length": 42547, "nlines": 582, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: வெறும் சொல்லா?? அல்லது .. வினையூக்கியா???", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nதீவிரமாய் செயல்படு - எனவும்\nபுத்தியை செலுத்து - எனவும்\nமுழுமூச்சாய் ஈடுபடு - எனவும்\nகருவாக்கம் மகேந்திரன் at 16:30\nLabels: கவிதை, சமூகம், தமிழ்க்கவி\nமண்டு விற்கு இத்தனைப் பொருளுண்டு\nஎன அறியாதோர் தான் மண்டு போல.\nஊக்கம் தரும் அழகுக் கவிதை.\nநல்ல ���டங்கள்.நல்ல கவிதை வாழ்த்துக்கள்.\nமண்டு என்னும் சொல்லிற்கு இத்தனை பொருள்களா அதிக விடயங்களை தெரிந்துகொண்டேன் அண்ணா. கவிதை, அதன் பாடு பொருள் அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்.\nபுதியதொரு செய்தியைக் கவிதையாக வடித்து விட்டீர்கள்.நன்று.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅட நான மண்டாக இது கூடத் தெரியாமல்\nஇருந்திருக்கிறேனே என நினைத்து வருந்தினேன்\nபின் தங்கள் கவிதையை ஊன்றிப் படித்ததும்\nஇனி மண்டாக இருக்கவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்\nரமணி ஐயா சொல்வதைப் போன்று கவிதையை தீவிர நாட்டத்துடன் படித்தால்தான் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. அல்லது சொல்லியிருக்கீர்கள் என்பது முழுதாய் புரியவரும்.. அட நீங்கள் ஒரு மண்டு என்று நீங்களாக ஒத்துக்கொண்டுவிட்டீர்கள்.. இனி எப்போதும் நீங்கள் மண்டாகவே இருக்க வேண்டும்.. உங்கள் நண்பர்களாகிய நாங்கள் எப்படி இனி எப்போதும் நீங்கள் மண்டாகவே இருக்க வேண்டும்.. உங்கள் நண்பர்களாகிய நாங்கள் எப்படி\nநான்கூட மண்டுபோலதான் இருக்கிறேன். அட நீங்க சொன்னமாதிரி மண்டல்ல.. மண்டுக்கு இப்படியும் அர்த்தம் இருக்கு என்று தெரியாத மண்டு நான்.;\nஇனி யாரையும் மண்டு என்று அழைக்காமல் விட்டால் போதும் என தெளிந்து கொண்டேன் உங்களின் அழகான கவிதை.மூலம்.\nமண்டு எனும் சொல்லின் மூலம் எம் செயற்பாடுகளை எப்படி வினைத் திறனுடன் செய்யலாம் என உணர்த்தும் வகையில்\nசொல் சபதக் கவிதை தந்திருக்கிறீங்க.\nவினையூக்கியாக மண்டு எனும் வார்த்தை இருக்கிறதே என்பது எனக்கு புதிய விடயமாக இருக்கிறது.\nஒரு மண்டுவை வைத்துப் பெரிய மாநாடே நடத்தியிருக்கீங்க.\nஉண்மையில் தெரியாத அர்த்தங்கள் அறியமுடிந்தது \nபடத்தை பாராட்டறதா பாடலை பாராட்டறதான்னு தெரியல அமர்க்ளம் \n கர்சரை வைத்தால் பூப்பூவா கொட்டுவதை விட உங்களின் கவிதை, மனதில் பூப்பூவா கொட்டுகிறது பாராட்டுக்கள் \nவினையூக்கி பற்றி அருமையாகச் சொன்னீர்கள். நல் வாழ்த்துகள் சகோதரா.\nபுலவர் சா இராமாநுசம் said...\nமண்டு மண்டுன்னு இனி யாரும் சொல்லபடாது ஒக்கே.\nபடங்கள் அருமை - பகிவுக்கு நன்றி\nஅருமையான கவிதை என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது ஆனாலும் எனக்கு வேறு வார்த்தைகள் தெரியவில்லை மிகவும் சிறப்பாக இருக்கு\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடடா மண்டு'வுக்கு இம்புட்டு அர்த்தம் இருக்கா, புரிந்துகொண்டேன் நண்பா....\nMANO நாஞ்சில் மனோ said...\nஎழுத்துல இன்னும் மெருகு கூடி இருக்கு மக்கா வாழ்த்துக்கள்...\nமண்டு என்பதற்கு புதிய பொருகள், உண்டா என ஆச்சரியமாக இருக்கு. அழகாக விளக்கி இருக்கீங்க.\nஉளிகளின் வெட்டு படாமல் சிலைகள் உருவாவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை இக்கவிதையால் உணர்த்தியுள்ளீர் என்பதை மீண்டும் ஒருமுறை இக்கவிதையால் உணர்த்தியுள்ளீர் வாழ்த்துக்கள்\nதுண்டு போடும் மண்டுகளில் நானும் ஒருவன்:)\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களை மீண்டும் சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சி.\nதங்களின் கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.\nமண்டாக இருக்க சொல்றீங்க...இனி யாராவது மண்டுன்னு சொன்னா சிரிக்கணும் போல...-:)\nவினையூக்கியாய் உங்கள் அழகுக் கவிதை...\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஅன்புநிறை நண்பர் தங்கம் பழனி,\nஅறிவிற் சிறந்த என் நண்பர்கள் ஆகிய\nநீங்களும் முன்டியிட்டு செயல்களை வெற்றியாக்கி\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஇன்னும் அதிக நீளம் ஆகிவிடுமே என்று இத்தோடு\nதங்களின் அழகான கருத்துக்கு என் உளம் கனிந்த\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஅன்புநிறை சகோதரி ஹேமா ,\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nஅன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களு வசந்த மண்டபம் சிவப்பு கம்பளம்\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஅன்புநிறை நண்பர் துரை டேனியல்,\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஅன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,\nஅன்புநிறை நண்பர் ராஜ நடராஜன்,\nதங்களு வசந்த மண்டபம் சிவப்பு கம்பளம்\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nஅசர அடித்து விட்டீர்கள் மகேன் மண்டு என்று என்னை யாரேனும அழைத்தால் இனி மகிழ்வேன் நான் மண்டு என்று என்னை யாரேனும அழைத்தால் இனி மகிழ்வேன் நான் மிகமிகமிக ரசித்துப் படித்தேன் தொடரட்டும் இதுபோன்ற அற்புதக் கவிதைகள்\nகவிதை கலக்கல் .. வாழ்த்துக்கள்\nகா ந கல்யாணசுந்தரம் said...\nதீவிரமாய் செயல்படு - எனவும்\nபுத்தியை செலுத்து - எனவும்\nஅழகு கவிதைவரிகளால் தோரணம் கட்டி\nதமிழ் அன்னை அங்கு குடிபுகுந்துள்ளதைக் காண்கின்றேன்\nமண்டுக்குள் மறைந்திருக்கும் சொல் செண்டு சொன்ன கவிதை சிறப்பு. இத்தனையும் அதற்கிருக்க எத்தனை கோபம் நாம் கொள்கின்றோம் இம் மண்டுக்கு. புரிய வைத்தீர்கள் . வாழ்த்துகள்\nஅன்பு சகோதரரே...உங்களை புத்தாண்டு தீர்மானங்கள் ~ ஒரு மாத சுய பரிசீலனை... என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அன்போடு அழைக்கிறேன்...\nமாப்ள மண்டு வச்சி பின்னியதை கண்டு மகிழ்ச்சி அடைந்தான் இந்த வாண்டு\nகவிதை மிக அருமை... நண்பரே...\nதங்களின் சிந்தனையும்/மொழியாற்றல் அசரவைத்துவிட்டது... நண்பரே...\nதிட்ட திட்ட திண்டுகல்லு, வைய வைய வைரக்கல்லு என்ற சொற்றொடரின் விளக்கம் போல அழகு தமிழில் கவிதை. கவிதைக்கு நன்றி சகோ.\nதங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் கா ந கல்யாணசுந்தரம்,\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களின் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஅன்புநிறை நண்பர் ராஜா MVS,\nதங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும்\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஇப்படி பார்க்கவும் புரியவும் கற்றுக்கொண்டாலே பாதி கவலை அற்றுவிடுமே. நன்று.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒ��ு தவமே\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nச ங்கம் வளர்த்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எ ன்னுயிர் தீந்தமிழே உ...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nதே டல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழுமிக் க...\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஎ னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏன் என்று புரியவில்லை பின்னந்தலையை தட்டி ஆயிரம் முறை கேட்டிடினும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை\nதே ரிக்காட்டுக்குள்ளே தேங்கித் தேங்கி நிற்பவளே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வ��யல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2015/07/2015.html", "date_download": "2018-08-16T19:51:08Z", "digest": "sha1:TJBNGA3HZVM6MLDQUXMQNIDWSTSU4G3L", "length": 11514, "nlines": 189, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் - 2015", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nசெவ்வாய், 7 ஜூலை, 2015\nபள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் - 2015\nஇன்று 05.07.2015 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.\nமுன்னதாக போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்துவதன் அவசியம் பற்றியும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு இப்போட்டிகள் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி போட்டிகளைத் துவக்கி வைத்தார்\nபின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.\nநான்கு சுற்று போட்டிகளுக்குப் பின் கீழ்க்கண்ட மாணவர்கள் முதல் இரண்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பபட்டனர்.\n1 முதல் 5 வகுப்புப் பிரிவு :\nமுதலிடம் : கு. விஷ்ணு வே. கலையரசி\nஇரண்டாமிடம் : மா. இளவரசன் சி. கோபிகா\n6 முதல் 8 வகுப்புப் பிரிவு :\nமுதலிடம் : நா. தினேஷ் வே. சர்மிளா\nஇரண்டாமிடம் : மு. சுந்தர் சு. அர்ச்சனா\nஅதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் முற்பகல் 9:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் மு���ப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\n16.07.2015 தமிழ்முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி\nகல்வி வளர்ச்சி நாள் விழா......\nஉலக மக்கள் தொகை நாள் விழா\nஎமது பள்ளியின் இன்றைய (10.07.2015) கற்றல்/கற்பித்த...\nஊத்தங்கரை ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டிகள்\nகெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்...\nபள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் - 2015\nஅலுவலக உதவியாளருக்கு - பணிநிறைவு பாராட்டு விழா.......\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=9055cb114d9115cd07192f427936e0bd", "date_download": "2018-08-16T19:26:02Z", "digest": "sha1:WS6IMFX2P2WWMZ52KYTIMP3N6MFM6U5R", "length": 34819, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வா��ு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ��ென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் க��்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=7483", "date_download": "2018-08-16T19:27:39Z", "digest": "sha1:VY2GAOY3I7CF6QXZKS2TYCTFZ4HBZIUA", "length": 15156, "nlines": 123, "source_domain": "win.ethiri.com", "title": "வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மையம் ஐந்து இடிந்து வீழ்ந்தது - உள்ளே நடந்தது என்ன ..? வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மையம் ஐந்து இடிந்து வீழ்ந்தது - உள்ளே நடந்தது என்ன ..?", "raw_content": "\nYou are here : ETHIRI.com » உளவு செய்திகள் » வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மையம் ஐந்து இடிந்து வீழ்ந்தது – உள்ளே நடந்தது என்ன ..\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\n.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – ��ீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nவடகொரியாவின் அணுகுண்டு சோதனை மையம் ஐந்து இடிந்து வீழ்ந்தது – உள்ளே நடந்தது என்ன ..\nவடகொரியாவின் அணுகுண்டு சோதனை மையம் ஐந்து இடிந்து வீழ்ந்தது – உள்ளே நடந்தது என்ன ..\nஉலகை மிரள வைத்து வந்த வடகொரியாவின் அணு குண்டு சோதனை மையம்\nஐந்து தற்போது இடிந்து வீழ்ந்துள்ளன .\nஇந்த சோதனை கூடங்களில் ஏற்பட்ட குண்டு சோதனைகளினால இவை இடம்பெற்று இருக்க கூடும் என தெரிவிக்கும் சீனா\nஇதனை அடுத்து அணுகுண்டு சோதனைகள் நிகழ்த்த வடகொரியா அதிபர் இடைகால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , – மிரளும் உலக சண்டியர்கள் – படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி – அதிர்ச்சியில் அம...\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் – சீறி பாய்ந்த ஏவுகணை – புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா...\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் – படங்கள் உள்ளே...\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் – வீடியோ...\nசிங்கள படைகளினால் மீட்க பட்ட புலிகள் டாங்கிகள் ,கரும்புலி படகுகள் – வீடியோ...\n58 டாவது படையினரால் கைது செய்ய பட்ட இந்த ஆண் ,பெண் போராளிகள் எங்கே ..\nகழுத்து ,கால்கள்,உடல்கள் வெட்ட பட்ட தமிழர் உடல் – சனல் போ வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...\nஇறுதி யுத்தம் இடம் பெற்ற நந்தி கடல் – பெரும் கோர காட்சிகள் – வீடியோ...\nகதறும் பெண் போராளிகள் – கைவிட்ட வெளிநாட்டு புலிகள் அமைப்புக்கள் ..\nசீனா தனது இரண்டாவது மிக பெரும் விமான தாங்கி கப்பலை வெள்ளோட்டம விட்டது – படங்கள் உள்ளே ..\nஇஸ்ரேல் ஏவுகணைகளை வானில் இடை மறித்து சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம் ..\nஇராணுவத்திடம் பெருமளவு ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்த தீவிரவாதிகள் – வீடியோ...\nஅமெரிக்கா விமானங்களை துரத்திய ரஷ்யாவின் கரடி ரக விமானங்கள் – வானில் நடந்த பயங்கரம் ..\n« யாழில் களை கட்டும் வெசாக் கொண்டாட்டம் – அலங்காரம் பெரும் முக்கிய பகுதிகள் .>\n��லங்கை கம்பாந்த் தொட்ட துறைமுகத்தில் இராணுவ நடமாட்டம் இல்லை – சீனா திடீர் மறுப்பு ..>\nபெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகருங்கடலுக்குள் புகுந்து பறந்த ரஷியா போர் விமானம் - அதிர்ச்சியில் லண்டன் .>\nமின்னல் தாக்கி உடைந்து வீழ்ந்த பலம் 38 பேர் பலி -130 மில்லியன் தண்டம் ..\nகிழக்கு ரஷ்யாவில் கரை ஒதுங்கிய கடல் கன்னி - படங்கள் உள்ளே ..\nநீளமான கழுத்துடன் உலக மக்களை மிரள வைத்துள்ள நாய் ...\nதிருமணத்துக்கு மறுத்த காதலியை குத்திக்கொன்ற - காதலன்\nகடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த ஆசாமி - சிக்கினார்\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nதண்டனை கொடுக்கும் போது மனிதத்தன்மையை இழக்க கூடாது - கவுதமி\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2015/11/blog-post.html", "date_download": "2018-08-16T20:27:40Z", "digest": "sha1:2BBRNY43JSR2UMFWNWQT6BOBL7YWEYF7", "length": 8000, "nlines": 177, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: கவிதையும் காற்றும்.", "raw_content": "\nகவிதை போல கதை எழுத ஆசை\nகாணாமல் போன கண்ணீர் காதல்\nகரைந்து எழுத இது என்ன\nகடிதம் எழுத நேரம் இல்லை.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 11/05/2015 06:09:00 pm\n ஓரே எழுத்தில் எழுத நானும் கத்துக்கனும்\nநல்லாருக்கே தனிமரம் நேசன்....இன்னும் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள்..பொங்கட்டும் ப்ரவாகமாய் உங்கள் கவிதை..\nநன்றாக உள்ளது இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம2\n`முகம் காணும் ஆசையுடன் ---சுபம்\nமுகம் காணும் ஆசையுடன் --36\nமுகம் காணும் ஆசையுடன் --35\nமுகம் காணும் ஆசையுடன் --34\nமுகம் காணும் ஆசையுடன் -33\nமுகம் காணும் ஆசையுடன் -32\nமுகம் காணும் ஆசையுடன் -31\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93681", "date_download": "2018-08-16T19:20:29Z", "digest": "sha1:RP63AHA6CAYOX6MEHZYMSWZ5KOLUZ3W3", "length": 7892, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "குழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட நால்வர் கைது! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் குழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட நால்வர் கைது\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட நால்வர் கைது\nகுழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை (40) உள்ளிட்ட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஒரு சில தினங்களுக்கு முதல், குழந்தை ஒன்றுக்கு மதுபான போத்தல் மூலம் மதுபானத்தை அருந்தக் கொடுப்பதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்நால்வரும் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n1995 ஆம் ஆண்டு, 22 ஆம் பிரிவின் திருத்தப்பட்ட தண்டனைக் கோவை சட்டத்தின் 308 அ. பிரிவுக்கமைய, குழந்தை கொடுமைப்படுத்தல் குற்றச்சாட்டுக்கு அமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஜூன் 14 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குறித்த குற்றச்சாட்டுக்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்மைய மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, இச்சம்பவம் அநுராதபுரம், கணங்கமுவ, மீகலேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇதற்கமைய, மதுபானம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த, ஒரு வயதும் ஒரு மாதமும் நிறைந்த குழந்தையை அநுராதபுரம் நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகலேவ பொலிசாரினால் மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nNext article“கம்பரலிய” திட்டத்தின் மூலம் திருகோணமலையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவுள்ளோம்: இம்ரான் எம்.பி\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\n��ாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/rooms-annexes", "date_download": "2018-08-16T20:20:45Z", "digest": "sha1:FFTB3AR2EYK3HRDFK5KKQWOAE4WRN35N", "length": 7472, "nlines": 182, "source_domain": "ikman.lk", "title": "கிரிபத்கொட யில் அறைகளை வாடகைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-16 of 16 விளம்பரங்கள்\nகிரிபத்கொட உள் பாகங்களும் அறைகளும்\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2013/09/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-08-16T19:18:29Z", "digest": "sha1:3ZXG3S6RW4AF3HWHNX6A66FULLMCYP5W", "length": 12737, "nlines": 127, "source_domain": "tamilmadhura.com", "title": "சித்ராங்கதா – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஹாய் தமிழ் உங்களின் “என்னைக் கொண்டாடப் பிறந்தவளே “வாசித்தேன் ….ஹா ஹா என்ன சொல்ல ..பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன் …என்னைப் பொறுத்த மட்டில் கதை வாசிப்பது பொழுதுபோக்கு மட்டும் இன்றி மன அமைதிக்குமே .அதுவும் நேரம் பெரிதாக கிடைப்பதில்லை அதனால் கிடைககும் நேரத்தில் ,மனதை லேசாக்கும் நல்ல ���தைகள் மட்டுமே வாசிப்பேன்.\nஅந்த வகையில் இந்தக் கதையை எனக்கு மிகவும் பிடித்தது.\nஅரவிந்த் ..குடும்பத்தில் பற்றும் , முறையாக வராவிடினும் சைலஜாவினை ஏற்று , அவள் ஒழுக்கமற்றவள் என்று தெரிந்தபின்ன்னும் குழந்தை தன்னது தான் என்று வாணி பொறுப்பை ஏற்று .,தன்னை ஏமாற்றிப் பயன்படுத்துறார் என்று தெரிந்தும் நாதனையும் அவன் தொல்லைகளையும் சகித்தும் ,தனக்கு விருப்பம் இல்லாவிடினும் தாயின் விருப்புக்க்காகவேனும் மறு திருமணத்திற்ற்கு சம்மதித்ததும் ,சித்தாரவை சித்தி இல்ல அம்மா என்று குழந்தைக்கு அறிமுகம் செய்தும், இறுதியாக தன் தாய் நாட்டிலேயே சொந்த பந்தங்களுடன் வாழ்வதாக முடிவெடுத்தும் மனதில் நிரந்திரமாக இடம் பிடிக்கிறான்…\nசித்தாரா ….துணிச்சலும்,சண்டித்தனமும் தப்பைஉடனுக்குடன் தட்டிக் கேட்பதிலும் புத்திசாலித்தனத்திலும் தனக்கு விருப்பமில்லாத திருமணம் என்றாலும் உடனே குழந்தையை ஏற்றதும் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை ஏற்றது என்று மனதில் நிற்கிறாள்\nகற்பனை நாயகன், நாயகி போல இன்றி நாம் வாழ்வில் காணக் குடியவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் மட்டும் அன்றி கதையில் வரும் வாணி குட்டி ,சுமித்திரா ராஜம் பாட்டி ,சுதா சத்தியா ஏன்சாரதா,நாதன் கதிர் பன்னீர் பாபு விவேகானந்தர்,சிதாரவினை தன் தங்கையாகவே நினைத்து எல்லாம் செய்பவர் அனைவரும் நம் வாழ்வில் சந்திக்கக் கூடியவர்கள்…\nகதை ஆரம்பத்தில் இருந்து விறு விறுப்புக் குறையாது நகர்கிறது சைலஜா பற்றிய புதிர் அருமை நான் அப்படி நினைக்கவே இல்லை ..\nஎப்படி தமிழ் இப்படி எழுதுறிங்க …..எத்தனை இடத்தில் சிரிப்பை அடக்கமுடியவில்லை(அதையெல்லாம் சொல்ல விருப்பம் ஆனால் நேரம் இல்லை ) எனக்கு மிகவும் பிடித்த கதைகளின் பட்டியலில் இக்கதையும் சேர்க்கிறது ..இப்பதான் உங்க 3 கதைகள் வாசித்து முடித்திருக்கிறேன் மிகுதியும் வாசித்து விட்டு வாறேன்….இன்னும் அழகிய பல கதைகளை எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on த���ிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-08-16T19:37:52Z", "digest": "sha1:B7ECSBSLVCF5V7U6QTERGMYL25OD3C35", "length": 22510, "nlines": 187, "source_domain": "eelamalar.com", "title": "தமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » சிறப்புச் செய்திக‌ள் » தமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\nஇலங்கை தனது 69வது சுதந்திர தினத்தை கோலாகாலமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் இன்று தமிழர்களை கவர்ந்த சுதந்திர தினமாக இல்லாதிருப்பதாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் நினைக்கின்றார்கள்.\nசுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்களடமிருந்து, அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இந் நாட்டில் அணைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தே சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள போராடினார்கள் இந்த விடயத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் இஸ்லாமியர் என்ற பேதங்களை மறந்தவர்கள் சுதந்திரம் பெற்றப்பின் பிரிந்து செயல்படக்காரணம் என்ன\nஆங்கிலேயரின் கட்டளைகளுக்கு ஏற்று செயல்பட்ட இலங்கையர்கள் சுதந்திரத்திற்குப்பின் முரண்பட்டுக்கொள்ள காரணம் யாது அதிகாரப்போட்டியாக இருந்தால் பெரும்பான்மை மக்களுக்குள்ளேயே இருந்திருக்க வேண்டும் ஆனால் சுதந்திரம் பெற்றப்பின்பு பாதிக்கப்பட்டவர்களாக சிறுபான்மை தமிழ் மக்களே இருக்கின்றார்கள்.\nவெள்ளையரின் ஆட்சி காலப்பகுதியில்; இந்நாடு பொருளாதாரத்தில் பலம்வாய்ந்ந நாடாகவே இருந்துள்ளது. 1948க்குப்பின் டி.எஸ்.சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா திட்டம் செயல்படுத்த அரசாங்கம் வெளிநாட்டில் கடன் பெறவில்லை நாட்டின் பொருளாதார வளத்தைக்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.\nஇன்றும் வெள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான தேயிலை பயிர் செய்கை றப்பர் பயிர் செய்கை போன்ற திட்டங்களே அந்நிய செரவாணியை இன்றும் ஈட்டி தருகின்றது. அதே போல் அவர்கள் ஆரம்பித்த புகையிரத சேவைக்கான பாதைகள் பாலங்கள் போன்றவை இன்றும் மிக சிறப்பாகவே இருக்கின்றது. அதனை நம்பியே அரசும் செயல்படுகின்றது;.\nஅதேபோல் துறைமுகங்கள் அவர்களின் ஆட்சியின்போது சிறப்பாக செயல்பட அமுலாக்கிய விதிமுறைகளிலேயே இன்றும் செயல்படுகின்றது நீதி துறையும் அதே வழியில் இருக்கின்றது இருந்தும் இன்றைய நிலையென்ன எந்த திட்டமானாலும் வெளிநாட்டை நம்பியே இருக்கின்றோம். சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொண்டபின் எந்தவகையான வளத்தை நாம் பெற்றோம்\nஅண்டைய நாடான இந்தியா சுதந்திரத்திற்காக நடாத்திய போராட்டங்கள் உயிர் தியாகங்களைப்போல் நமது நாடு எதையும் இழக்கவில்லை. ஆனால் இன்று இந்தியாவின் பொருளாதார நிலை எவ்வளவோ அதி உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டது அது மிகப்பெரிய நாடு பல நூற்றுக்கணக்கான மொழிகளைப்பேசும் மக்களை கொண்டுள்ளதோடு பல பிரதேசங்களையும் கொண்ட நாடாகும் இருந்தும் அந்நாட்டில் எந்த கோடியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்தியன் என்ற கோட்பாட்டிலேயே வாழ்கின்றார்கள் ஆனால் நமது நாட்டின் நிலை எப்படி இருக்கின்றது\n1948ல் சுதந்திரம் 1956ல் எழுத்து கலவரம் அதை தொடர்ந்து மக்களுக்குள் இன பாகுபாடு 1977ல் புதிய அரசியல் அமைப்பு தொடர்ந்து 1983 தமிழ் இன அழிப்பு கலவரம் தொடர்ந்து தமிழ் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போராட்டங்கள் இவ்வாறு தொடர்ந்த இன முரண்பாடுகளையே கடந்த 69 வருடங்களாக இந்நாடு எதிர்கொண்டு வருகின்றது.\nஇதற்கு காரணங்களை கண்டு தீர்வை முன்வைக்கவேண்டிய பொறுப்பை பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வரும் கட்சி அரசுகளே மேற்கொள்ள வேண்டும் அவர்களே இந்நாட்டை ஆளும் சக்தியை கொண்டவர்கள் ஆனால் அவர்கள் அப்படி செய்கின்றார்களா இனவாதத்தையும் ஊழல்களையும் அடித்தளமாக்கிக்கொண்டு தொடர் ஆட்சி செய்யவே கடந்த காலங்களை பயன்படுத்தினார்கள்.\nஅதையே தொடர்வதா அல்லது அணைத்து மக்களையும் சகோதரத்துவத்துடன் சமமாக வாழ வழிவகுப்பதா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.\nசுதந்திரத்திற்குப்பின் நாட்டு மக்கள் பொருளாதாரத்தில் நலிவுற்று அல்லல் படும் நிலையே இன்றைய சுதந்திர தினத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிலும் தங்களின் பரம்பரை காணிகளை நம் நாட்டு இராணுவத்திடம் பறிகொடுத்துவிட்டு முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராடிக்கொண்டு இருப்பதும் இந்த நாட்டிலேயே நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தல் இருந்து வீர வசனங்களை பேசி அப்பாவி இலங்கை மக்களுக்கிடையில் தங்களின் சுய நலத்திற்காக முரண்பாட்டை தோற்றுவிக்காது\nஅனைவரும் இலங்கையரே அனைவருக்கும் உண்மையான சுதந்திர காற்று வீச அதை அனுபவிக்க சிங்கள தலைமைகள் உறுதி கொள்ள வேண்டும் அ��ன் மூலமே அடுத்த சுதந்திர தினம் ஜக்கிய இலங்கையர்களாக அனைவரும் கொண்டாடமுடியும்.\n« இலங்கை எனது தாய்நாடு என்று சொல்லும் தமிழர்களுக்கு மானம் கெட்ட ஈனப்பிறவிகள் தின வாழ்த்துக்கள்…..\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6708http://maatram.org/?p=6708", "date_download": "2018-08-16T20:03:45Z", "digest": "sha1:24LXAI42O6QN72STJGCNAKVTNTV4PHM7", "length": 107083, "nlines": 325, "source_domain": "maatram.org", "title": "நாமல் ராஜபக்‌ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇளைஞர்கள், கொழும்பு, தேர்தல்கள், மனித உரிமைகள்\nநாமல் ராஜபக்‌ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள்\n2017 பிற்பகுதி முதல் @Groundviews இன் டுவிட்டர் கணக்கு ட்ரோல் செய்யப்படுகின்றது. வேறுவிதத்தில் சொல்வதானால் தொடர்ச்சியான முறையில் அதற்கு எதிராக கடுமையான நிந்தனை இடம்பெறுகின்றது. முற்றிலும் புதிய விதத்தில் இது இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும், இது எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது. 2006இல் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்து கிரவுண்ட்விவ்ஸ் அதன் உள்ளடக்கங்களுக்காக அனைத்து விதமான வன்முறைகள் நிறைந்த, எதிர்மறையான பதில்களையும் சந்தித்துள்ளது. கடந்த பல வருடங்களாக இந்த பின்னூட்டங்கள் பல வகைப்பட்டனவாகக் காணப்பட்டுள்ளன. உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் வரை அனேகமான தருணங்களில் அதனை விட மோசமான எச்சரிக்கைகளாகவும் அவை காணப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் இடம்பெற்ற அதேவேளை, கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடு மற்றும் சித்தாந்த ரீதியிலான மாற்றுக்கருத்துக்கள் போன்ற சிவில் ஈடுபாட்டைகொண்ட கருத்துக்களை வெளிப்படுத்த கிரவுண்விவ்ஸ் மேடையமைத்துக் கொடுக்கவும் தவறவில்லை.\nகருத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்தி ஒரு வரையறையை பேணும் கொள்கையை இலங்கையில் முதன் முதலில் பின்பற்றுபவர்கள் என்ற அடிப்படையில் இணையத்தில் வரும் மிகமோசமான கருத்துக்களை நாங்கள் ஒருபோதும் வெளியிடுவதில்லை. ராஜபக்‌ஷாக்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் மோசமான நிந்தனைகளையும் நாங்கள் வெளியிடுவதில்லை. முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரருமான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் பதவியில் இருந்தவேளையும் அதன் பின்னரும் அவர்களுக்கு எதிராக அவதூறுகளை நாங்கள் வெளியிட்டதில்லை. நாங்கள் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றோம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தனி நபர்கள் மற்றும் அமைப்புகளின் சமூக ஊடக கணக்குகள் மூலம் கிரவுண்ட்விவ்ஸில் வெளியாகும் விடயங்கள் குறித்து குற்றம்சாட்டுதலும் பதிலளித்தலும் இடம்பெறுகின்றது. இவ்வாறான எதிர்மறையான எதிர்வினை தற்போது எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயமே. மேலும், நாங்கள் வெளியிடுகின்ற கருத்துக்களைப் பொறுத்து தெரிந்த நபர்களிடமிருந்தே அவை வெளியாகின்றன. தெரிந்தநபர்கள் என நாங்கள் தெரிவிப்பது நபர் ஒருவரின் உடல் அடையாளம் அல்லது கருத்து தெரிவிப்பவரின் புவியியல் இடம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால், அவர்களின் டிஜிட்டல் அவதாரம் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் குறிப்பிட்ட கொள்கை, உலகப்பார்வை மற்றும் பக்கச்சார்பின்மைகளை பிரதிநிதித்துவம் செய்து நிற்கின்றது.\nகிரவுண்ட்விவ்ஸின் ஆசிரியர்கள் இவ்வாறான எதிர்மறையான எதிர்வினையினை அவதானித்தவண்ணமிருப்பார்கள். ட்ரோல்கள் ஏன் இடம்பெறுகின்றன, அவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு இது அவசியமாகும். முற்போக்கான உள்ளடக்க நிகழ்ச்சிநிரலை முன்வைக்க முயலும்போதும் ஜனநாயக மாற்றம் விமர்சனம் மற்றும் வாக்குவாதம் ஆகிய நோக்கங்களை தூண்டும் உள்ளடக்கங்களை உருவாக்கும்போதும் கடுமையான எதிர்வினைகள் எங்கிருந்து வரும், என்ன விவகாரம் தொடர்பில் அவை உருவாகும், என்ன தருணத்தில் அவை வெளியாகும் என்பதை அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.\n2017இன் இறுதிகாலாண்டு பகுதியில் கிரவுணட்விவ்ஸில் வெளியாகும் விடயங்கள் தொடர்பாக டுவிட்டரில் வெளியான எதிர்வினைகளில் பெரும்பாலானவை முன்னர் அறியாத அல்லது தொடர்புகொண்டிராத நபர்களிடமிருந்தே பதிவாகியிருந்தன. இது கிரவுண்ட்விவ்ஸின் ஸ்தாபக ஆசிரியர் சஞ்சன ஹத்தொட்டுவவின் ஆர்வத்தைத் தூண்டியது. நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் உள்ளவருமான முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்‌ஷவிற்கு சார்பாகவும் அவரை ஊக்குவிக்கும் வகையிலும் இவை அனைத்தும் காணப்பட்டவையே சஞ்சன ஹத்தொட்டுவ இது குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்கான முக்கிய காரணமாகும்.\nஜனநாயகத் தேர்தல் நடைமுறைகளை பலவீனப்படுத்துவதற்கான ஆயுதமாக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து கிரவுண்ட்விவ்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு தருணத்திலேயே இது தெரியவந்தது. சமீபத்தில் ‘தி எகனமிஸ்ட்’ தனது கட்டுரையொன்றில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தது\n2010 இல் எகிப்தின் தாஹிர் சதுக்கத்தில் எகிப்தின் எழுச்சிக்குக் காரணமாகயிருந்த “நாங்கள் அனைவரும் காலிட்சாயீட்” (“We are all Khaled Saeed”) என்ற முகப்புத்தகத்தின் நிர்வாகிகளில் ஒருவராகயிருந்தவர் தொழில்அதிபரும் ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்விமானுமான வயில் கொனிம். அவர், “நாங்கள் ஜனநாயகத்தை கோரினோம். ஆனால், இன்று காடையர்களின் ஆட்சியை பெற்றுள்ளோம்” என குறிப்பிடுகின்றார். உலக தலைவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக ஊடகங்களில் போலி செய்தி பரவுவது மாறிவிட்டது என்கின்றார் பல ஜனாதிபதிகளுக்கும் பிரதமர்களுக்கும் ஆலோசகராக உள்ள ஜிம்மெசினா. அரசாங்கங்களுக்கு இதனை எவ்வாறு கையாள்வது எனத் தெரியவில்லை. அதனை கையாள்பவர்களுக்கு மாத்திரம் அது தெரிந்துள்ளது.\nஇது தற்போது உலகம் முழுவதும் நன்கு ஆராயப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. ஆனால், இதனை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இந்த விவகாரம் குழப்பமானது, அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள், ஏனைய சர்வதேச முகவர் அமைப்புகள் சிவில் சமூகம், சிலிக்கோன்வாலி நிறுவனங்கள் (Silicon Valley companies) மற்றும் தனிநபர்களை உள்ளடக்கிய கறுப்பு பொருளாதாரம் ஆகிய தரப்புகளுடன் தொடர்புபட்ட விடயமாக இது காணப்படுகின்றது. இவர்கள் தாங்கள் மாத்திரம் இணையத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பும் விடயத்தை, எதிர்க்கும் கருத்தை அல்லது நபரை, இழிவுபடுத்துவதற்கும் மறுப்பதற்கும் எவ்வளவு செலவு செய்வதற்கும் தயாராக உள்ளனர். கூகுளில் தேடினால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் வாக்காளர்களை இலக்குவைத்தும் அவர்களை கவர்வதற்கும் சமூக ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. சமூக ஊடகங்கள் எவ்வாறு ஆயுதமாக்கப்படுகின்றன என்பது குறித்த தொழில்நுட்ப விபரங்கள் அவசியமில்லை. ஆனால், இலங்கை போன்ற உயர்கல்வியறிவு மட்டத்தை கொண்ட, ஆனால் மிகக்குறைந்தளவு ஊடக மற்றும் தகவல் அறிவை கொண்டுள்ள நாட்டில் ஊடகத்தில் ஊக்குவிக்கப்படும், பிரச்சாரம் செய்யப்படும், எதுவும் பரந்துபட்ட அளவில் நம்பப்படும், பகிரப்படும் நடைமுறைப்படுத்தப்படும் போக்கு காணப்���டுகின்றது. நபர் ஒருவர் வாக்கை செலுத்துவதை அடிப்படையாக வைத்து தேர்தல் மோசடிகளை அவதானிப்பது, தேர்தலின் போது வாக்களிப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது அதனை தடுக்கும் செயற்பாடுகள் மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து மாத்திரம் தேர்தல் முறைகேடுகளை பார்க்கப் பழக்கப்பட்டுள்ள பாரம்பரிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இது தனித்துவமான சவாலை அளித்துள்ளது. குறிப்பிட்ட கொள்கை, எண்ணம், நபர், கட்சி அல்லது செயற்பாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் சமூக ஊடகம் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ள ஆபத்து என்பது இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்த ஒன்றல்ல. குறிப்பாக இது தேர்தல் ஆணையகம் அல்லது தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இதுநாள் வரையில் கற்பனை செய்த விடயமும் இல்லை. இதனை கண்காணிப்பதற்கும் இவற்றிற்குத் தீர்வை காண்பதற்கான அவற்றின் தொழில்நுட்ப திறன் குறித்து பேசவேவேண்டியதில்லை.\nஆனால், இவை அனைத்துடனும் கிரவுண்ட்விவ்ஸை இலக்குவைத்து தாக்கிவரும் டிவிட்டர் கணக்குகளை தொடர்புபடுத்துவது எப்படி ஒன்லைனில் வெளிப்படையாகக் கிடைக்கின்ற சாதனங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட டுவிட்டர் கணக்குகள் குறித்து எவற்றை கண்டுபிடிக்கலாம் என்ற அடிப்படை ஆய்வினை மேற்கொண்டோம். ஹக்கிங் அல்லது டொக்சிங் முறைகளைப் பயன்படுத்தவில்லை. குறித்த ஒரு டுவிட்டர் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை பல வலைத்தளங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் http://www.mytwitterbirthday.com என்ற தளத்தைப் பயன்படுத்தி பின்வரும் டுவிட்டர் கணக்குகள் குறித்து கவனத்தைச் செலுத்தினோம்.\nஅக்காலப்பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த ஏனைய டுவிட்டர் கணக்குகள் இப்போது செயற்பாட்டில் இல்லை அல்லது அழிக்கப்பட்டுள்ளன. http://www.tweetstats.com பயன்படுத்தி ஆரம்பத்திலிருந்து அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்தவேளை சில சுவாரஸ்யமான விடயங்கள் தெரியவந்தன.\nஅனைத்து டுவிட்டர் கணக்குகளும் 2015இன் இரண்டாவது காலாண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை அந்த வருடத்தில் இயங்கிக்கொண்டிருந்தன. பின்னர் அவை 2016 முழுவதும் செயல் இழந்துள்ளன. 2017 நடுப்பகுதியில் மீண்டும் அவை செயற்படத்தொடங்கியுள்ளன. அதன் பின்னர் அவற்றை 2017ஆம் ஆண்டின் இறுதிவரை அவதான���த்தோம், அவை அனைத்தும் பின்வரும் உள்ளடக்கங்களை வெளியிட்டுவருகின்றன.\nபொதுவாக ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீதும் குறிப்பாக நாமல் ராஜபக்‌ஷ மீதும் ஊழல் வன்முறை மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளை சுமத்தும் டுவிட்டர் கணக்குகளுக்கு எதிராக இவை கருத்துக்களைப் பதிவுசெய்கின்றன.\nநாமல் ராஜபக்‌ஷ பதிவுசெய்த அல்லது பகிர்ந்துகொண்ட டுவிட்டர் செய்தி பலரை சென்றடைவதை உறுதிசெய்யும் விதத்தில் அவை செயற்படுகின்றன.\nஇது தற்செயலானது இல்லை. இதில் தந்திரோபாயமும் நோக்கமும் வெளிப்படுகின்றது. இது டிரோல் இராணுவம் (Troll Army) – குறிப்பிட்ட ஒரு குழுவினர் தனிநபர் ஒருவரை பிரபலப்படுத்துவதற்காக செயற்படுகின்றனர். நிகழ்வுகளின் கருத்துப்பாங்கு மற்றும் விடயங்களை வடிவமைப்பதன் மூலம் இதனை செய்கின்றனர். ட்ரோல் படையினர் இரண்டு வழிகளில் பணியாற்றுகின்றனர். இரண்டு வழிகளும் இங்கு வெளிப்படையாகத் தெரிந்தன. முதலாவது, அது ஒடுக்கும் விதத்தில் பணியாற்றுகின்றது. மையவிவரணங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு மாறான விளக்கங்கள், ஆதாரங்கள் மற்றும் தகவல்களை பொதுவெளியில் முன்வைக்கும் உள்ளடக்கங்களுக்குப் பதில்களை தொடர்ச்சியாக அனுப்புவதன் மூலம் இதனை செய்கின்றனர்.\nஇரண்டாவது, ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வெளியிடுவதன் மூலம், மேற்கோள் காட்டுவதன் மூலம் அல்லது அதனை தெரிவிப்பதன் மூலம் அல்லது அதனை முக்கியப்படுத்தி காண்பிப்பதன் மூலம் அந்த உள்ளடக்கத்திற்கு பரந்துபட்டஅங்கீகாரம் உள்ளது என காண்பிப்பதன் மூலம் குறிப்பிட்ட கருத்தை, எண்ணத்தை அல்லது விவரணத்தை ஊக்குவிக்க முயல்கின்றனர்.\nகுறிப்பிட்ட டுவிட்டர் கணக்குகள் தங்கள் சுயவிபர புகைப்படமாக (Profile Photo) பதிவுசெய்திருந்த புகைப்படங்களை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட சாதாரண விசாரணையின் மூலம் அவை போலியானவை என்பது தெரியவந்தது. தனிநபர் ஒருவர் தனது புகைப்படம் என பதிவு செய்திருப்பது உண்மையில் அவரது புகைப்படம்தான் எனப் பலர் கருதுகின்றனர். ஆனால், இது எப்போதும் உண்மையில்லை. டமஸ்கஸைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர் என தன்னை பற்றி தெரிவித்து புளொக்கில் தகவல்களை பதிவு செய்த சிரிய அமெரிக்க பெண் ஓரினச்சேர்க்கையாளரான அமினா அராவ் விவகாரம் இதற்கு சிறந்த உதாரணம்.\n@dhinukas என்ற டுவிட்டர் முகவரியை ���டுத்துக்கொள்ளுங்கள், டினுக் சில்வா பயன்படுத்தியுள்ள படம் http://www.chicfactorgazette.com என்ற 2013 இன் சந்தேகத்திற்கு இடமான இணையத்தளத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இணையத்தில் உள்ள உண்மையான மற்றும் போலியான படங்களைக் கண்டுபிடிக்கும் TinEye என்ற தேடுதல் பொறி கண்டுபிடித்தது. @NinaNajumudeen என்ற டுவிட்டர் முகவரி வஹாப் நஜ்முடீன் என்ற பெயரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் பதிவு செய்யப்பட்ட படம் 2008இல் எடுக்கப்பட்டு Flickr இல் பதிவான பாகிஸ்தானிய மொடல் ஒருவரின் படமாகும். @RamananKpradeep என்ற முகவரி மேம்போக்காக ராம் கே. பிரதீப் என்பவரின் பெயரில் பதிவாகியுள்ளது. அந்த டுவிட்டரிற்கு தமிழ் நடிகர் கமலஹாசனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இறுதியாக எங்கள் கவனத்திற்கு வந்த டுவிட்டர் முகவரி @KandasamyMyu என்பதாகும். மயு கந்தசாமி என்ற பெயரில் அது பதிவாகியுள்ளது. ஆனால், அதில் பயன்படுத்தியுள்ள படம் பேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்டது. ஜெயக்குமாரன் மயுரேசன் என்பவர் 2010 இல் எடுத்த புகைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த அகில விஜயரட்ன Flickr இல் இருந்து எடுத்துள்ளார்.\nசிரோன் பாஸ்கர் என்பவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள @BaskarShiron என்பவரின் டுவிட்டர் படத்திற்கு Linkedin இல் உள்ள பாஸ்கரன் செல்வராஜா என்ற இந்தியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், அந்தப் புகைப்படம் இந்து செய்தித்தாளில் வெளியான கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்திற்கும் இலங்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.\nபோலியான பெயர்கள், போலியான புகைப்படங்கள், போலியான முகவரிகள்\nஇது தெளிவான ஒரு செயல்முறையை கொண்டிருந்தது. நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டரைப் பிரபலப்படுத்துவதில், மீள டுவிட் செய்வதில் ஈடுபட்டுள்ள டிரோல் படையணி போலியான புகைப்படங்களையே பயன்படுத்துகின்றது. மேலும், தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பெயர்களில் தங்களைப் பதிவு செய்துகொள்கின்றது. ஆனால், அந்த பெயர்களும் போலியானவை.\nஅவர்கள் பின்தொடர்ந்த டுவிட்டர்கள், அவர்கள் அதனை வெளியிட்ட விதம், அவர்கள் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை மீண்டும் பதவுசெய்த விதம், டுவிட்டர்களைப் பதிவு செய்வதற்கு அவர்கள் பயன்படுத்திய சாதனங்கள் உட்பட அனைத்தும் இந்த நடவடிக்கைகளின் பின்னால் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளன.\nநாமல் ராஜபக்‌ஷவின் 2015 முதல் 2017 வரையிலான தொடர்பாடல்களை முழுமையாக அணுகமுடியாமல் அவருக்கும் மேலே குறிப்பிடப்பட்ட டிரோல்களுக்கும் இடையிலான தொடர்புகளை முழுமையாக உறுதிசெய்ய முடியாது. தரவுகளை அடிப்படையாக கொண்ட ஆதாரங்களோ அல்லது தொழில்நுட்ப ஆதாரங்களோ இல்லாத பட்சத்தில் நாமல் ராஜபக்‌ஷ தனக்கும் இந்த டிரோல்களுக்கும் இடையில் தொடர்பில்லை எனத் தெரிவிக்க முனையலாம்.\nநாமல் ராஜபக்‌ஷவின் பதில் கிடைத்தால் மாத்திரமே இந்தக் கட்டுரையை வெளியிடுவது பயனுள்ளதாக காணப்படும். எனினும், சமூக ஊடகங்களிலும் சமூக ஊடகங்கள் மீதும் இவ்வாறான தந்திரோபாய கருத்துருவாக்கங்களை மேற்கொள்வதில் காணப்பட்ட நுட்பங்கள் புதியவை, நாம் எதிர்பாராதவை என்பதால் நாம் இன்னமும் ஆழமாக ஆராய தீர்மானித்தோம். அவ்வேளையே விடயங்கள் இன்னமும் சுவாரஸ்யமானவையாக மாறத்தொடங்கின.\nபொட்சை நம்பி பந்தயத்தில் இறங்குதல்: ஜனநாயகம் மற்றும் பொதுக்கருத்தாடலின் குரலிற்கான அச்சுறுத்தல்\nபிலிப்பைன்ஸ் முதல் இந்தியா வரை அமெரிக்கா முதல் ரஷ்யா வரை ட்ரோல் படையணி ஸ்தாபிக்கப்பட்ட தணிக்கையின் ஒரு அம்சமாக மாறிவருகின்றது. சர்வாதிகார அரசியல் கலாச்சாரமாக மாறிவருகின்றது. ட்ரோல் படையணி என்பது அரசாங்கத்துடன் செயற்படும் தனிநபர்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அவர்கள் நூற்றுக்கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ காணப்படுகின்றனர். கற்பனையான பெயர் ஒன்றை பயன்படுத்தியோ அல்லது பெயரில்லாமலோ அவர்கள் தாக்குதலை மேற்கொள்கின்றனர். எதிரிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் விமர்சகர்களின் கருத்துக்களை சீர்குலைப்பதற்கு, குறைத்து சித்தரிப்பதற்கு முயல்கின்றனர். இதனுடன் தற்போது டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இயங்கும் தானியங்கி முகவர்களான ‘பொட்ஸ்’ (Bots) என அழைக்கப்படும் இணைந்துகொண்டுள்ளன. பொட்ஸ் என்பது ஆபத்தான அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பமில்லை[i]. ஆனால், உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் போல குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு அல்லது விசேடமாக வடிவமைக்கப்பட்ட பொட்ஸ்களினாலேயே ஆபத்து உருவாகுகின்றது. உதாரணம், தேர்தல்கள். மேற்குலகில் தேர்தல்கள் மீது பொட்கள் எப்படி எதிர்மறையான தாக்கத்தை ஏ��்படுத்தியுள்ளன​ என்பது குறித்த பல தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் காணப்படுகின்றன. செல்வாக்கின் அளவு குறித்தே விவாதங்கள் காணப்படுகின்றன, வாக்காளர்கள் மீது அவை ஏற்படுத்தும் நம்பமுடியாத தாக்கம் குறித்து விவாதங்கள் காணப்படவில்லை. உதாரணத்திற்கு,\nசெப்டம்பர் மூன்றாம் திகதி ஜேர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மேர்கலும் அவரது அரசியல் எதிராளியான மார்டின் சுல்ஸிம் தேர்தல் விவாதமொன்றில் ஈடுபட்டனர். அந்த விவாதம் மோதலை விட காதல் என வர்ணிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் மிகவும் சுவாரஸ்யமான முயற்சி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. #verräterduell என்ற ஹாஸ்டாக்கை பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் அர்த்தம் “துரோகிகளின் பேராட்டம்” என்பதாகும். இது மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியும் சுல்ஸின் சமூக ஜனநாயக கட்சியும் நாட்டை ‘காட்டிக்கொடுத்துவிட்டன’ என தீவிர வலதுசாரி கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.\nஆனால், இந்தக் கடுமையான விமர்சனம் சீற்றமடைந்துள்ள வாக்காளர்களிடமிருந்து வெளியாகவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மாறாக இவை பொட்சின் செயற்பாடுகள் போல தென்படுகின்றன அல்லது போலி சமூக ஊடக முகவரிகளின் செயற்பாடாகயிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இவர்கள் உண்மையில் வழிமுறையால் உந்தப்படுகின்றனர்.[ii]\nஇதனை மனதில் வைத்தும் https://www.exporttweet.com என்ற தளத்தைப் பயன்படுத்தியும் இதற்கான 69.99 டொலர்களை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தியும் இந்தக் கட்டுரையை எழுதுபவர்கள் நாமல் ராஜபக்‌ஷவின் அனைத்து டுவிட்களையும் சென்றடைந்தார்கள், தரவிறக்கம் செய்தார்கள். 2013 ஏப்ரல் 16ஆம் திகதி நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் கணக்கை ஆரம்பித்த நாளிலிருந்து அவர் அனைத்து டுவிட்டர் செய்திகளும் பெறப்பட்டன. (அவற்றைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்). நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டர் செய்திகளை ஆய்வு செய்தவேளை அவரது டுவிட்டர் கணக்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்ற சுவாரஸ்யமான தகவல்களும் கிடைத்தன.\nஇந்தக் கட்டுரையை வெளியிடும் தருணத்தில் நாமல்ராஜபக்‌ஷவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 224,000. இந்த ஆய்வு நடத்தப்பட்ட 2017 ஒக்டோபரின் பிற்பகுதியில் 199,600 பேர் அவரை பின் தொடர்ந்திருந்தனர்.\nநாமல் ராஜபக்‌ஷவின் ���னிப்பட்ட, டுவிட்டர் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, உண்மையான டுவிட்டர் கணக்கிற்கும் (@RajapaksaNamal) போலியான கணக்குகள், டிரோல்களிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கருத்தில் கொள்வது அவசியம். தனது டுவிட்டர் கணக்கு இல்லாத வேறு கணக்குகளில் காணப்படும் உள்ளடக்கம் மற்றும் அவற்றின் செயற்பாடு குறித்து நாமல் ராஜபக்‌ஷ தான் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கலாம். ஆனால், தனது சொந்த டுவிட்டர் கணக்கினை அடிப்படையாக வைத்து நடைபெறும் விடயங்கள் குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என அவரால் நிராகரிக்க முடியாது. தனது கணக்கை அடிப்படையாகக் கொண்டு பின்தொடர்பவர்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறமுடியாது. டுவிட்டரைப் பயன்படுத்தும் எவராகயிருந்தாலும் சரி சமூக ஊடகங்கள் குறித்த அவரது திறமை எப்படியிருந்தாலும், அவர் புதியவர் பழையவராகயிருந்தாலும் நிச்சயமாக தன்னை தொடர்பவர்கள் குறித்து அறிந்துவைத்திருப்பார். மேலும், குறிப்பிட்ட தளமே அது குறித்து அவருக்குத் தெரியப்படுத்தும். இதனை அறியாமல் டுவிட்டர் கணக்கொன்றை கையாள முடியாது. மேலும், பொதுவாழ்க்கையில் உள்ளவருக்கும், ஸ்தாபனத்திற்கும், குறிப்பாக அரசியல்கட்சிக்கும் தன்னைத் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே டுவிட்டரில் முக்கிய நடவடிக்கையாகக் காணப்படும்.\nபல ஆய்வுகளின்போது இரண்டு வரைபடங்கள் முக்கியமானவையாக காணப்பட்டன. ஒன்று நாமல் ராஜபக்‌ஷவைத் பின்தொடர்பவர்கள் டுவிட்டரில் இணைந்துகொண்ட வருடம் தொடர்பானது, இரண்டாவது அவரை பின்தொடர்பவர்களின் செயற்பாடுகள் தொடர்பானது.\n2016 முதல் 2017 வரையான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள ஆச்சரியப்படவைக்கும் பாரிய அதிகரிப்பினை கருத்தில்கொள்க. நாமல் ராஜபக்‌ஷ போன்ற பிரபலமான அரசியல்வாதியால் கூட இவ்வாறான அதிகரிப்பு சாத்தியமில்லை. மேலும் நாமல் ராஜபக்‌ஷவைப் பின்தொடர்பவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஒரு வருடகாலமாக தங்கள் டுவிட்டர் கணக்குகளை தீவிரமாகப் பயன்படுத்தவில்லை. இது இந்த டுவிட்டர் கணக்குகள் தேவையை அடிப்படையாக வைத்து இயக்கப்படுகின்றன என்பதை உணர்த்துகின்றது. நாமல் ராஜபக்‌ஷவைப் பின்தொடர்பவர்களை எத்தனை பேர் பின்தொடர்கின்றனர் என்பது கவனிக��கப்படவேண்டிய இன்னொரு விடயம். இந்த ஆய்வை மேற்கொண்டவேளை நாமல் ராஜபக்‌ஷவை 199,660 பேர் பின்தொடர்ந்தனர். ஆனால், இவர்களை சுமார் 500 பேர் மாத்திரமே பின்தொடர்கின்றனர். இதன் மூலம் அவர்களின் செயற்பாடு மந்தகதியில் உள்ளது தெளிவாகியுள்ளது. ஈர்ப்போ கவர்ச்சியோ அல்லது உண்மைதன்மையோ இல்லாமல் சமீபத்தில் உருவாக்கப்பட்டவைகளாக அல்லது இவை அனைத்தினதும் கலவையாகக் காணப்படுகின்றன.\nடுவிட்டர் தளம் வெளியிடும் டொப்லைன் அறிக்கையை நம்புவதற்கு கிரவுண்ட்விவ்ஸ் விரும்பாததாலும் முரண்பாடுகள் மற்றும் முறைகளை ஆராய்வதற்கு நாமல் ராஜபக்‌ஷவின் ஆயிரக்கணக்கான டுவிட்டர் செய்திகள் கிடைத்துள்ளதாலும் நாங்கள் யுதன்ஜய விஜயரத்னவின் உதவியை நாட தீர்மானித்தோம். புள்ளிவிபரங்களை ஆய்வுசெய்வதில் அவரின் திறமை நன்கு அறியப்பட்ட விடயம், குறிப்பாக தேர்தல்களின்போது. தரவுகளை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சஞ்சன முன்னர் பயன்படுத்தப்பட்ட அந்த இணையத்தளத்தைப் பயன்படுத்தி நவம்பர் 22, 2017 அன்று நாமல் ராஜபக்‌ஷவின் முழுமையான டுவிட்களை தரவிறக்கம் செய்தார். செலவு கடந்தமுறை போன்றே காணப்பட்டது. தனிப்பட்ட கிரெடிட் கார்ட்டிலிருந்து அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டது.\nஆய்விற்காக நாங்கள் 199.555 பயனாளர்களின் தரவுகளைப் பயன்படுத்தினோம், செப்டெம்பர் 2017 வரை நாமல் ராஜபக்‌ஷவைப் பின்தொடர்ந்த அனைவரையும் பயன்படுத்தினோம். குறிப்பிட்ட தரவுதொகுப்பின் ஊடாக நாமல் ராஜபக்‌ஷவை பின்தொடர்பவர்கள் ஒவ்வொருவரினதும் ID, URL, புரொபைல் படத்தின் URL, சுயவிபரம், இடங்கள் (Location), நேரம் (TimeZone), கணக்கு உருவாக்கப்பட்ட திகதி, கடைசி டுவீட் திகதி,கடைசி டுவீட்டின் உள்ளடக்கம் போன்றனவும் கிடைத்தன.\nதரவின் எந்தப் பகுதி பயனுள்ளதாகக் காணப்படும் என்பதை இனம்காண்பதே முதல் நடவடிக்கையாக விளங்கியது. பயன்படுத்துபவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான முயற்சி பலனளிக்கவில்லை. பயனாளர்களில் கால்வாசிக்கும் குறைவானவர்களே தங்கள் இடத்தை குறிப்பிட்டிருந்தனர். இடங்களைக் கண்டுபிடிப்பதற்காக நேரத்தைப் பயன்படுத்திய போதிலும் 56,327 பயனாளர்களின் இடங்களை மாத்திரமே அறிய முடிந்தது. தரவிரக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.\nமேலும் குறிப்பிட்ட இடங்கள் நாடுகள் முதல் கிராமங்கள் வரையிலானவையாக காணப்பட்டன. இலங்கை பயனாளர்கள் ‘இலங்கை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்கள், ‘கொழும்பு’ எனவும் தெரிவித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ‘தம்புத்தேகம ஸ்ரீலங்கா’, ‘கொழும்பு 2’, ‘எஸ்வத்த’ போன்ற பல வகைகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். இதன் காரணமாக எங்கள் கால எல்லைக்குள் துல்லியமாக ஒரு ஒருங்கிணைந்த இடத்தை அடையாளப்படுத்துவது கடினமானதாகக் காணப்பட்டது.\nஉதாரணத்திற்கு, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆகக்கூடிய அளவிற்குப் பயன்படுத்திய பயனாளர்கள் விபரம்\nஇது எதிர்பார்க்கப்பட்ட விடயம், இடங்களை எழுதுவதற்குப் பயன்படுத்தபட்ட மாற்றுவிதங்களும் எங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தின. தங்கள் இடங்களை குறிப்பிட்டிருந்த பயனாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையின் ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எங்களால் தெரிவிக்க முடியும். ஆனாலும் இது பலனளிக்கவில்லை. நான் ஒரு வரைபடத்தை உருவாக்கலாம், அது 11,000 பயனாளர்களை மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்யும். அவர்களை பிரதிநிதிகள் எனக் கருதமுடியாது. நாமல் ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு கிடைத்த நாடுகளின் பட்டியலை பார்ப்பது பயனுள்ளதாக காணப்படும். தெளிவாகப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\nஆகவே, நாங்கள் மீண்டும் ஆரம்பத்திற்கே சென்று தரவுத்தொகுப்பில் உள்ள ஏனைய வகைகளை ஆராய்ந்தோம். இதன் போது சுவாராஸ்யமான வகைகள் கிடைத்தன.\nஇந்த ஒரு வார்த்தை பட்டியலே டுவிட்டர் கணக்கை வைத்திருப்பவரின் சுயவிபரங்களை முற்றிலுமாக உள்ளடக்கியுள்ளது. இது ஒரு பயனற்ற தேடுதல் நடவடிக்கையாகும். (மாணவர்கள் குறித்த இரு வகைகள் காணப்படுவதை கருத்தில் கொள்க) 370 வெவ்வேறான நபர்கள் ஒரே மாதிரியான சுயவிபரங்களை கொண்டிருப்பது வழமைக்கு மாறான விடயமாகக் காணப்படுகின்றது .இது ஒரு சொல் விபரத்துடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. விளையாட்டு, இசை, செய்தி, பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை, தொழில்நுட்பம் போன்றவற்றுடன் ஆரம்பிக்கும் 10 சொல் சுயவிபரங்களும் உள்ளன.\nஒட்டுமொத்தமாக 1269 சுயவிபரங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றை 6920 பேர் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டுள்ளனர். சில சுயவிபரக் குறிப்புகள் இயல்பானவையாகக் காணப்பட்டாலும், சில சே���்க்கைகள் சாத்தியமற்றவையாகக் காணப்படுகின்றன. முற்றுப்புள்ளிகள் மற்றும் காற்புள்ளிகளின் சேர்க்கையே இதற்கான காரணமாக உள்ளது.\nஇது நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டரைப் பின்தொடர்பவர்களில் 3.5 வீதமானவர்கள் பொட்ஸ்களாகயிருக்கலாம் என்பதை புலப்படுத்தியுள்ளது. இது பின்தொடர்பவர்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள் என்பதற்கான கடினமான சான்று இல்லை. குறிப்பிட்ட அளவிலான எந்த டுவிட்டர் கணக்கும் போலியான முகவரிகளை கவர்வது வழமை. நாமல் ராஜபக்‌ஷ விவகாரத்தை பொறுத்தவரை அவரை பின்தொடரும் 200,000 பேரில் இது மிகவும் சிறிய எண்ணிக்கையாகும். மிகப்பெருமளவு பொட்ஸ்கள் இங்கு செயற்பட்டாலும் அவை கல்வியறிவற்ற பொட்ஸ்களாக உள்ளனர். அவர்களால் சீரான பொட்ஸ்களை உருவாக்க முடியவில்லை.\nஇதனை விட சுவாரஸ்யமானதாக காணப்பட்டது அவை உருவாக்கப்பட்ட திகதிகள்தான்.\nஅவரை பின்தொடரும் 199,555 பேரின் தரவுகளின் காட்சிப்படுத்தல் இதுவாகும். இதனை அவதானித்தால் 2017 இல் பெருமளவு டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை புலப்படும். மேலும், 2014 முதல் 2016 வரை பெருமளவு கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதும் புலனாகும். இந்த வருடங்களில் தொடர்ச்சியான அளவில் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதை இது புலப்படுத்தும்.\nபடத்தைத் தெளிவாகப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\n2009இல் 1,859 டுவிட்டர் கணக்குகள் பதிவாகின. 2010 இல்3434, 2011இல் 4862, 2012இல் 5913, 2013இல் 8532.\nநாமல் ராஜபக்‌ஷ 2010இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். ஆகவே, இந்தப் போக்கு அவர் பதவியில் தொடர்வதற்கும் தொடந்து வளர்ச்சி காண்பதற்கும் நன்கு உதவுகின்றது.\nஎனினும், 2014 இல் 38.857 கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன, 2015இல் இது 45,5214 ஆகக் காணப்பட்டது, 2016 இல் இதில் வீழ்ச்சி காணப்பட்டது 25,354, பின்னர் தீடீரென பாரிய வளர்ச்சி காணப்படுகின்றது. 2017இல் இந்த எண்ணிக்கை 65,042 ஆகக் காணப்பட்டது. இது நாமல் ராஜபக்‌ஷவின் நாடாளுமன்ற அதிகாரத்துடன் பொருந்தாத விடயம் என்பதால் வழமைக்கு மாறானதாகக் காணப்படுகின்றது. ஒன்று நாமல் ராஜபக்‌ஷ ஆயிரக்கணக்காணவர்களை டுவிட்டரை நோக்கி ஈர்க்கவேண்டும். இதற்காக டுவிட்டர் அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். அல்லது போலி டுவிட்டர் கணக்குகளை ஆரம்பிக்கும் ஒரு நடவடிக்கையால் அவர் ஏமாற்றப்பட்டிருக்கவேண்டும்.\nஒப்பிட்டுப் பார்ப்பதற்காக 2017இல் நாமல் ராஜபக்‌ஷ குறித்த செய்திகள் எப்போதெல்லாம் வெளியாகின என்ற பட்டியலை நாங்கள் தயாரித்தோம் (கூகிள் நியுஸ்) அந்த ஆவணத்தை இங்கே பார்க்கலாம். நாமல் ராஜபக்‌ஷவின் செய்தி தலைப்புச் செய்தியாக வெளியானதற்கும் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கும் இடையில் நிச்சயமாக தொடர்பிருக்கவில்லை. இதனை நாங்கள் மாதங்கள் அடிப்படையில் பிரித்தோம்.\n2015 இரண்டாம் மாதத்திற்கு பின்னர் ஆதரவாளர்களை உருவாக்கும் விதம் நாங்கள் ஊகிக்கக் கூடிய விதத்தில் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் 3,500இற்குள் காணப்பட்டனர். மாதமொன்றிற்கு 3,619 பின்தொடர்பவர்கள் உருவாக்கப்பட்டனர். இது 2016 இரண்டாம் மாதம் வரை தொடர்ந்தது. பின்னர் வீழ்ச்சி காணப்பட்டது. ஏழு மாதங்கள் வரை 2000இற்குள்ளேயே காணப்பட்டன. ஆனால், அதன் பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. 2017 ஏழாம் மாதம் முதல் பாரிய அதிகரிப்பு காணப்பட்டது. எண்ணிக்கைகள் மூன்று மடங்கால் அதிகரித்தன.\nநாட்களை அடிப்படையாக வைத்து நாங்கள் ஆராய்ந்தால் அந்தச் செயன்முறை மேலும் இலகுவில் விளங்கிக்கொள்ள கூடியதாகக் காணப்படுகின்றது. 2017 ஒன்பதாம் மாதத்திலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் இவை\nஇங்கு காணப்படும் தொடர்ச்சி சிறப்பானது. இந்த மாதங்கள் தொடர்பின்றி மேலோட்டமாக எடுக்கப்பட்டவைகள். ஒவ்வொன்றும் நாளாந்தம் உருவாக்கப்பட்ட பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைக் காண்பிக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் மாதாந்த சராசரியிலிருந்து விலகிச்செல்வதில்லை.மேலும், நாமல் ராஜபக்‌ஷவைச் சுற்றி நடைபெறும் செய்த, நிகழ்வுகளுடன் தொடர்புபட்டவையும் இல்லை (பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளுதல், சர்ச்சைகள்).\nஆகவே, இவர்கள் நாமல் ராஜபக்‌ஷவை பின்தொடர்பவர்கள் இல்லை என்றபோதிலும், உண்மையான கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் சில முடிவுகளுக்கு வரமுடியும்\nநாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டர் கணக்கை யாராவது சுட்டிக்காட்டி ஒவ்வொரு மாதமும் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இவ்வளவாக இருக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கலாம். அந்த இலக்கை அடைவதற்காக மாதத்திற்கு ஒருமுறை அந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளதா என்பதை சோதனையிடலாம் .\nஅல்லது அவர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக அல்லது எதிராக பணியாற்றுகின்றார். போலியான பின்தொடர்��வர்களை அனுப்புகின்றனர். ஆனால், இதனைத் தொடர்வதும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை காண்பிப்பதும் சாத்தியமற்றது. மேலும், ஒரு வருட காலத்திற்கு மேல் அவர்களது சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகளை நாமல் ராஜபக்‌ஷ கணக்கிலெடுக்காமல் இருந்திருக்க மாட்டார் எனவும் கருதமுடியாது.\nநாமல் ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் மிகவும் நெருங்கிய ஒருங்கிணைப்பைக் கொண்டவர்கள். ஒரு ஒதுக்கீடு முறையில் அவர்கள் டுவிட்டரில் பதிவு செய்கின்றனர். இது 1 வீத இணைய ஊடுருவலை கொண்ட நாட்டில் மாத்திரம் சாத்தியமாகும்.\nஎனினும் இந்தத் தரவுகள் நாமல் ராஜபக்‌ஷ நாளாந்தம் பெருமளவிற்கு எதிர்வுகூறக்கூடிய எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களை நாளாந்தம் டுவிட்டரை நோக்கி ஈர்க்கின்றார் என்பதை காண்பித்துள்ளன. இதனை ஒரு பொதுசேவை என கருதலாம்.\nஜனநாயகம்,தேர்தல் நடைமுறைகள். பொதுமக்களின் சொல்லாடல் ஆகியவற்றின் மீதான தாக்கங்கள்\nநகைச்சுவைகள், வேடிக்கைகளை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு சிந்தித்தால், அரசியலைப் பொறுத்தவரை இது மிகவும் புதிய விடயமாக உள்ளது. ஆய்வாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானவையாகவும் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகவும் இது காணப்படுகின்றது. இந்த ஒரு டுவிட்டர் கணக்கை அடிப்படையாக வைத்தே நாங்கள் இந்த முடிவிற்கு வரலாம். இன்னமும் பல காணப்படலாம்.\nடுவிட்டரைப் பொறுத்தவரை பொட்ஸ்கள் பொதுவாக பிரச்சினையாகவுள்ளது. Mashable உள்ள கட்டுரை இவ்வாறு தெரிவிக்கின்றது.\nடுவிட்டர் பொட்ஸ்கள் என்பது, சமூக உள்ளடக்கங்களை உருவாக்கும் தன்னாட்சி திட்டங்கள் அல்லது அமைப்புகள் எனக் கருதலாம். சில உள்ளடக்கங்கள், விளையாட்டுச் செய்திகள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தாதவை. சில வேண்டுமென்றே தீங்கிழைப்பவையாகவும் மக்களை பிளவுபடுத்துபவையாகவும் காணப்படுகின்றன. 2016 தேர்தலில் அடிப்படைவாத வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய 1,600 பொட்ஸ்கள் இனம்காணப்பட்டன என அண்மையில் Bloomberg இல் வெளியான செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொட்ஸ்களின் தாக்கம் வலுவானது, அதன் எண்ணிக்கையே அதன் வலுவான தன்மைக்குக் காரணமாக உள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் தென் கலிபோர்னியா இந்தியானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டுவிட்டரைப் பயன்படுத்துபவர்களில் 9 முதல் 15 வீதமானவர்கள் பொட்ஸ்கள் என தெரிவித்துள்ளனர். உலக அளவில் 328 மில்லியன் பேர் டுவிட்டரை பயன்படுத்துகின்றனர். ஆகவே, மிகக் குறைந்த மதிப்பீடுகளை மேற்கொண்டாலும் 30 மில்லியன் பொட்ஸ்கள் உள்ளன.\nரஷ்யாவினால் பொட்ஸ்கள் உருவாக்குதல், பிழையான தகவல்களை பரப்புதல் மற்றும் அரச தலையீடுகள் அமெரிக்க தேர்தலில் எவ்வாறு மோசமான தாக்கத்தை செலுத்தின என்பதை 2017 செப்டம்பரில் டுவிட்டரே நிறுவனமே தெரிவித்திருந்தது. டுவிட்டர் நிறுவனம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.\nஉலக நாடுகளில் நடைபெறும் தேர்தல்களின் முக்கிய தருணங்களின்போது தேர்தல் ஆணையகங்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணுங்கள் ,மேலும் தொடர்ச்சியாக எங்கள் பாதுகாப்பை பலப்படுத்துங்கள். நாங்கள் இதனை தொடர்ந்து செய்வோம்.\nஇலங்கையின் டுவிட்டர் பொட்களை கவர்ந்திழுக்கும் முக்கிய காந்தமாக நாமல் ராஜபக்‌ஷ விளங்குவதற்கு இது காரணமாக இருக்கலாம். ஆனால், தரவுகளை -ஆய்வுகளை அடிப்படையாக வைத்து நோக்கும்போது இதற்கான சாத்தியம் இல்லை போல தோன்றுகின்றது. அது டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் நாமல் ராஜபக்‌ஷ தன்னைப் பின்தொடர்பவர்களை கவர்ந்திழுப்பதற்காக திட்டமிட்ட மூலோபாய ரீதியில் முயற்சிகளை மேற்கொள்வதை வெளிப்படுத்துகின்றது. இலங்கையின் வளமிக்க, மாறுபட்ட மற்றும் விரைவாக வளர்கின்ற, டுவிட்டரிற்கு அப்பால் பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்றவற்றை மாத்திரமல்லாமல், வட்ஸ்அப், வைபர் போன்றவற்றையும் பயன்படுத்துகின்ற சமூக ஊடக சூழலில் இது மாத்திரமே ஒரு உதாரணமாகயிருக்காது. 2015 பொதுத்தேர்தலின் போது இரு எழுத்தாளர்களும் தனித்தனியாக #genelecsl என்ற ஹாஸ்டாக்கினை ஆராய்ந்ததுடன் பிழையான தகவல்கள், வதந்திகள், அரைகுறையான உண்மைகள், பிரிவினை பிரச்சாரங்கள் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான ஆயுதமாக சமூக ஊடக கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றது என்ற முடிவிற்கு வந்தனர் (இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் 2015-சமூக ஊடகங்களால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது – நாலக குணவர்த்தன​). அன்று ஆய்வாளர்கள் அவதானித்த வாக்காளர்களைப் பாதிக்கும் தேர்தல் முடிவுகளை உருவாக்கும் தந்திரோபாயங்கள் இன்று மூன்று வருடத்தின் பின்னர் பரந்துபட்டதாக இயல்பானதாக மாறியுள்ளது.\n@RajapaksaNamal என்ற டுவிட்டர் முகவரி பயன்படுத்தப்பட்டுள்ள அல்லது துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள விதமே சமூக ஊடக ஆராய்ச்சியில் சுவாரஸ்யமான விடயமாகக் காணப்படுகின்றது. அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தல் வெற்றிக்காக புதிய சமூக ஊடக தந்திரோபாயங்களில் ஆர்வம் கொண்டுள்ளதை இது புலப்படுத்துகின்றது. மனித டிரோல்கள் மற்றும் தன்னியக்க பொட்ஸ்களைப் பயன்படுத்தி அவர்கள் இந்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வெறுமனே ராஜபக்‌ஷாக்கள் மாத்திரம் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களின் நோக்கம் தெளிவானது, வாக்காளர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் பொதுமக்களின் சொல்லாடல்களில் தாக்கம் செலுத்துவதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. இந்த டுவிட்டர் கணக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகின்றது என்பதை இதன் காரணமாகவே கட்டியம் கூறுவதாகக் காணப்படுகின்றது. எமது நாட்டின் தேர்தல் கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சொல்லாடல்களில் இதுவரை காணப்படாத விடயமாக இது காணப்படுகின்றது. ஈர்க்கக்கூடிய புதிய மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்களான வாக்காளர்களை இலக்குவைத்தே இந்த ஊடக தந்திரோபாயம் முன்னெடுக்கப்படுகின்றது. பெப்ரவரி 2018 இல் முதற்தடவையாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 900,000 எனத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. 2010 ஜனாதிபதித் தேர்தல் முதல் இந்த வருட உள்ளூராட்சித் தேர்தல் வரை வாக்களித்த வாக்காளர்களில் 15 வீதமானவர்கள் 18 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த மக்கள் தொகை எப்படி அரசியல் கருத்தை உருவாக்குகின்றது, பகிர்ந்துகொள்கின்றது, எண்ணங்கள் மற்றும் ஆளுமைகளில் சகாக்கள் மற்றும் ஆய்வாளர்களின் நம்பிக்கையைப் பெறமுயல்கின்றது, அரசியல்வாதிகள் உட்பட என்பது சமூக ஊடக ஆர்வம் குறைந்த மக்கள் தொகையை விட அடிப்படையில் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. இதனை ஆயிரமாயிரம் வருட வீக்கம் என நீங்கள் குறிப்பிடலாம். இதன் காரணமாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவர்வதற்காக புதிய தந்திரோபாயத்தைப் பின்பற்றிவேண்டிய நிலை காணப்படுகின்றது. நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டர் கணக்கும் அவரது சமூக ஊடக தந்திரோபாயமும் இந்த விடயத்தில் அனைவரையும் விட முன்னணியில் உள்ளது.\nஇறுதியாக இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது போல தேர்தல் நடைமுறைகளை அடிப்படையாக வைத்து சமூக ஊடகங்களை ஆயுதமயப்படுத்தியுள்ளதால் உருவாகியுள்ள ஆபத்தினை எதிர்கொள்ள��்கூடிய நிலையில் அரசாங்கமோ அல்லது சிவில் சமூகமோ இல்லை. அவர்களிடம் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆலோசனையில்லை. சிவில் சமூகத்தை பொறுத்தவரை புதிய, முடிவுகளை தீர்மானிக்கும் தொழில்நுட்பங்களையும் அவை தவறான வழியில் பயன்படுத்தப்படுவதையும் எதிர்கொள்வதற்கு அவசியமான நிதியில்லை.\nஉண்மைகள் குறித்தும் பிழையான அபிப்பிராயத்தை உருவாக்குவதே பொட்ஸ்கள் மூலம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். முக்கிய விடயங்களை பலவீனப்படுத்துவதற்கும் எதிராளிகளை பலவீனப்படுத்துவதற்கும், பிளவுபடுத்தும் உள்ளடக்க பிரச்சாரத்தை உருவாக்கவும் பொட்ஸ்கள் பயன்படுகின்றன. மேலும், பொட்ஸ்கள் மனிதர்களுடன் (Trolls) இணைந்து இணையத்தில், எதிர்க்கட்சியின் ஆயுதமற்ற ஆதரவாளர்கள் மீது காடையர் கும்பல் மேற்கொள்ளும் தாக்குதல் போன்ற தாக்குதலை மேற்கொள்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அரசியல் ரீதியில் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டோரை வன்முறையை பயன்படுத்தி ஒடுக்க முயல்வதாகும்.\nபொட்ஸ்கள் காரணமாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொண்ட பிரச்சினையை தற்போது டுவிட்டர் ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளது.\nதேர்தலின் போது ரஷ்யாவுடன் தொடர்புடைய பொட்ஸ்கள் அதிகளவு செயற்பட்டன என நிறுவனம் தெரிவித்தது. தேர்தல் வேளையில் ஒரு குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாக வைத்து ஆய்வினை மேற்கொண்டவேளை 36,000 பொட்ஸ்கள் டுவீட்களை அனுப்புகின்றன என முன்னர் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவானது என அது தற்போது தெரிவிக்கின்றது. டுவிட்டர் மேலதிகமாக 15,000 பொட்ஸ்களைக் கண்டுபிடித்தது. இதன் காரணமாக பொட்ஸ்களின் எண்ணிக்கை 50,258 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது. இது மிகவும் அதிகமான எண்ணிக்கை. இந்த டுவிட்டர் கணக்குகளை வைத்திருப்பவர்களுடன் தொடர்புகொண்டிருக்கக் கூடியவர்களை டுவிட்டர் தனது அறிவிப்பில் இணைக்கவில்லை. இந்த எண்ணிக்கை 677,775 விட அதிகமாகயிருக்கலாம்.\nஇது புரோகிராமர் கோடர் அல்லது கீக்குடன் தொடர்புபட்ட விடயமல்ல. சமூக ஊடகங்கள் தற்போது ஆயுதமயக்கப்பட்டுள்ள விதம் காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்படலாம். அனைத்து மக்களுடனும் தொடர்புபட்ட விடயம் இது. தொடர்புபட்டவர்கள, தொடர்புபடாதவர்கள், முதல்தரம் வாக்களிப்பவர்��ள், பழைய வாக்காளர்கள் என அனைவருடனும் தொடர்பட்ட விடயம் இது. உலகின் எந்த நாட்டினதும் தேர்தல் முறையுடன் தொடர்புடைய விடயம் இது. 2017இல் வயர் சஞ்சிகை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.\nஇந்த பொட் நடவடிக்கை தேர்தல் குறித்த உங்கள் அபிப்பிராயத்தை மாற்றலாம். இதுவே முக்கியமான விடயம். இது பிரச்சர யுத்தம்.\nகுறிப்பிட்ட கட்டுரை மேலும் இவ்வாறு குறிப்பிடுகின்றது.\nஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பொட்ஸ் ஆராய்ச்சியாளர் பிலிப் ஹவார்ட், பொட்ஸ்களை யார் உருவாக்குகின்றார்கள் என்பதைக் கண்டறிவதற்கு வழியில்லை எனத் தெரிவிக்கின்றார். பொட்ஸ்களின் முக்கியமான விடயமே அதுதான். நடவடிக்கைகக்குப் பொறுப்பாக உள்ளவர் செய்தியை பரந்துபட்ட அளவில் கொண்டுசெல்வதற்கு விரும்புகின்றார். ஆனால், அந்தச் செய்தி எங்கிருந்து வருகின்றது, யார் அதன் பின்னணியில் உள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. அரசியல் செயற்பாட்டுக்குழுக்களே சில பொட்ஸ்களின் பின்னணியில் உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவர்கள் தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரின் சார்பில் பணத்தை செலவிடுகின்றார் என ஹவார்ட் தெரிவிக்கின்றார். டுவிட்டரைப் பயன்படுத்தும் சாதாரண பயனாளரும் இந்த பொட்ஸ்களை உருவாக்கலாம். இதுவே விசேடமான தன்மை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். உள்ளடக்க மற்றும் விளம்பர கடைகள் நீண்டகாலமாக பொட்ஸ்களைப் பயன்படுத்தியுள்ளன. அவற்றை வாங்கிப் பயன்படுத்த விரும்புபவர்களிடம் பெரும் பணத்தை வாங்கிக்கொண்டு விற்பதற்குத் தயாரான பல வியாபாரிகள் உள்ளனர் எனவும் ஹவார்ட் குறிப்பிடுகின்றார். சமஸ்டி தேர்தல் ஆணையகமோ அல்லது வேறு எந்த முகவர் அமைப்போ பொட்ஸ்களிற்கான விதிமுறைகளை இதுவரையில் உருவாக்காததால் இது சட்டபூர்வமானதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.\nஅமெரிக்கத் தேர்தல் ஆணையம் டுவிட்டர் பொட்ஸ்களின் நவீனத்துவத்தையும், அவற்றால் உருவாக்கப்பட்ட மிகப்பெருமளவு உள்ளடக்கங்களையும், அவற்றினால் தேர்தலில் ஏற்பட்ட தாக்கத்தையும் எதிர்கொள்ள தயாராகயிருக்கவில்லை. பொட்ஸ்களின் துணையுடனான நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டர் கணக்கின் வளர்ச்சி 2017 – 2018 தேர்தலிலும் அதன் பின்னரும் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு டுவிட்டர் கணக்கு எவ்வாறு பயன்படும் என்பதனை தெளிவுபடுத்தி நிற்கின்றது. 2014ஆம் ஆண்டளவில் விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை சமூக ஊடகங்களில் செயற்கை முறையில் அதிகரித்ததையும் காண முடிந்தது.\nஅக்காலப்பகுதியில் அரசியல் எதிராளிகளின் சமூக ஊடகங்களை பின்தள்ளுவதற்காக இதனை செய்திருக்கலாம். ஆனால், தற்போது சமூக ஊடகங்களை பின்தொடர்பவர்களை (பொட்ஸ்- ட்ரோல்ஸ்) அதிருப்தியை முறியடிக்கவும், கருத்துருவாக்கங்களை மேற்கொள்வதற்கும், பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், பிழையான தகவல்களை பரப்புவதற்கும், விமர்சிக்கும் குரல்களை பலவீனப்படுத்துவதற்கும், மோதுவதற்கும், எதிரொலியாக விளங்குவதற்கும், சமூக ஊடக கருத்தாடல்களில் தாக்கம் செலுத்துவதற்கும் மூலோபாய ரீதியில் பயன்படுத்தலாம்.\nஇவை அனைத்தும் எவ்வாறான விதத்தில் பரிணமிக்கும் என்பதற்கான அறிகுறிகளை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கின்றோம். பொதுவான சொல்லாடல் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த நாமல் ராஜபக்‌ஷவின் அணுகுமுறை கடந்த காலத்தில் ராஜபக்‌ஷ குடும்பத்தின் அணுகுமுறையை ஒத்ததாகக் காணப்படுகின்றது. சரிவராத போது அழித்துவிட்டு எதுவும் நடைபெறாதது போன்று செயற்பட்டுக் கொண்டிருப்பது அவர்களின் அணுகுமுறையாகும். பெண்ணொருவர் தொடர்பான டுவீட் ஒன்று குறித்து கிரவுண்ட்விவ்ஸ் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அந்த டுவீட்டை அழித்தது இந்த அணுகுமுறைக்கான சமீபத்தைய உதாரணமாகும்.\nஇந்த அணுகுமுறை மற்றும் நடத்தை நாமல் ராஜபக்‌ஷவின் மனோநிலையின் தெளிவான அறிகுறிகளாகும். நாமல் ராஜபக்‌ஷவைப் பின்தொடரும் 224,000 (கட்டுரையை எமுதும்போது) பேரையும் தேர்தல் காலத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அறிய முடிகின்றது.\nஎச்சரிக்கை எதனையும் விடுக்காமல் இலங்கை புதிய இணைய அரசியல் மாற்றத்திற்குள் காலடி எடுத்துவைத்துள்ளது. இந்த புதிய மாற்றத்தைத் தணிக்கை, தங்களிற்குச் சாதகமாகப் பயன்படுத்துதல் மற்றும் வழமையான கண்காணிப்பு மற்றும் ஆய்வு எல்லைக்கு வெளியே கட்டுப்படுத்தும் சக்திகள் கட்டுப்படுத்தப்போகின்றன. தேர்தல் பிரச்சாரங்களிற்கு சமூக ஊடகங்களை வெளிப்படையாகவும் பொறுப்புக்கூறும் விதத்திலும் பயன்படுத்துவது குறித்த வலிமையான கலந்துரையாடல்கள் அ��சியம் என 2017ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் தேர்தல் ஆணையகம் அதன் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இந்த விடயத்தை புரிந்துகொண்டுள்ளனரா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் இதனைப் புரிந்துகொள்ளாவிட்டால் நவீன இணைய பிரச்சாரத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வை, கல்வியறிவை (இளம்) வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியாமல் போய்விடும். மேலும், இது இலங்கையின் தேர்தல் முறையை ஒரு சிலர் தங்கள் குறுகிய, பாரபட்சமான நலன்களிற்காகப் பயன்படுத்தும் ஆபத்தும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் உருவாக்கலாம். இறுதியாக இது நாமல் ராஜபக்‌ஷவை பற்றியதோ அல்லது சமூக ஊடகங்கள் பற்றியதோ இல்லை. இது எங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான தன்மை மற்றும் எங்கள் தேர்தல் முறையின் நேர்மை தொடர்பானது. அவற்றைப் பாதுகாப்பதற்காகவும் பலப்படுத்துவதற்காகவும் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள், பிரஜைகளுடன் சேர்ந்து நாங்கள் பாடுபடவேண்டும். உள்ளடக்கம் ஆபத்தற்றதாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் காணப்படுகின்ற இந்த வழிமுறைகள் எங்கள் ஜனநாயக ஆற்றலை பணயக்கைதியாக்கலாம். நாங்கள் உணராமலே இது இடம்பெறலாம்.\nபோலி டுவிட்டர் கணக்குகளிடமிருந்து வெளியாகியுள்ள ஆரம்பகட்ட பதில்கள் நாங்கள் அவர்கள் குறித்து இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டிய விடயம் சரியானது என்பதை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. இங்கே கீழே குறிப்பிடப்பட்டுள்ள டுவிட்டில் பெரிதாக்கிப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\nசஞ்சன ஹத்தொட்டுவ, யுதன்ஜய விஜயரத்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2%201442&name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-08-16T19:32:49Z", "digest": "sha1:OURGHPRZLMHUK3244PHF7RNSQKCA4OOZ", "length": 12435, "nlines": 133, "source_domain": "marinabooks.com", "title": "இந்திரா Indira", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சமையல் அறிவியல் பெண்ணியம் இல்லற இன்பம் ஆன்மீகம் கணிதம் குடும்ப நாவல்கள் பயணக்கட்டுரைகள் வாஸ்து ஜோதிடம் நேர்காணல்கள் பொது அறிவு ஆய்வு நூல்கள் இஸ்லாம் மொழிபெயர்ப்பு மேலும்...\nபுத்தர் அறிவுலகம்தங்கத் தாமரை பதிப்பகம்தாழையான் பதிப்பகம்கீற்று வெளியீட்டகம்தனு பதிப்பகம்ராஜலட்சுமி ஏகாந்தலிங்கம்அகப்பை பதிப்பகம் (நக்கீரன்)நிவேதிதா பதிப்பகம்தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்அயக்கிரிவா பதிப்பகம்பஹீமிய்யா பப்ளிஷர்ஸ்விகடன் பிரசுரம்விஜயா பப்ளிகேஷன்ஸ்இயேசு ஆதரிக்கிறார் ஊழியங்கள்ஷேஸ்பியர்'ஸ் டெஸ்க் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினரைத் தொற்றிக்கொண்டது. லட்சத்தில் ஒருவராக கட்சிக்குள் அவர் கரைந்துவிடுவார் என்று கணித்த விமரிசகர்கள் இந்திராவின் பிரம்மாண்டத்தைக் கண்டு பதுங்கிப் பின்வாங்கினார்கள். ஒரே வீச்சில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கைக்குள் இந்திரா குவித்துக்கொண்டபோது அழுத்தம் தாளாமல் சிதறியோடியவர்கள் இறுதிவரை மீளவேயில்லை. ஆக்ரோஷத்துடனும் ஆவேசத்துடனும் இந்திரா விஸ்வரூபம் எடுத்தபோது ஒட்டுமொத்த தேசமும் கிடுகிடுத்தது. போதும் இனி நீங்கள் வேண்டாம் என்று காலம் தீர்மானித்தபோது ஒரு நெருப்புப் பிழம்பாக மாறி எமர்ஜென்சியைத் திணித்தார். இந்தியச் சரித்திரத்தில் அது ஒரு கறுப்பு அத்தியாயம். ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஒவ்வொரு தோல்வியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்ததால்தான் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்திராவால் மீண்டும் ஜொலிக்க முடிந்தது. தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று தீர்மானமாக முடிவு செய்துகொண்டு ஜெயித்துக்காட்டியவர் அவர். பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனி வாழ்க்கையிலும் இந்திரா சர்ச்சைக்குரியவரே. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் இரும்பு வாழ்க்கை விறுவிறுப்பான நடையில்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஉல்ஃபா - ஓர் அறிமுகம்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nகே பி டி சிரிப்பு ராஜ சோழன்\nநேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாள��ைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினரைத் தொற்றிக்கொண்டது. லட்சத்தில் ஒருவராக கட்சிக்குள் அவர் கரைந்துவிடுவார் என்று கணித்த விமரிசகர்கள் இந்திராவின் பிரம்மாண்டத்தைக் கண்டு பதுங்கிப் பின்வாங்கினார்கள். ஒரே வீச்சில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கைக்குள் இந்திரா குவித்துக்கொண்டபோது அழுத்தம் தாளாமல் சிதறியோடியவர்கள் இறுதிவரை மீளவேயில்லை. ஆக்ரோஷத்துடனும் ஆவேசத்துடனும் இந்திரா விஸ்வரூபம் எடுத்தபோது ஒட்டுமொத்த தேசமும் கிடுகிடுத்தது. போதும் இனி நீங்கள் வேண்டாம் என்று காலம் தீர்மானித்தபோது ஒரு நெருப்புப் பிழம்பாக மாறி எமர்ஜென்சியைத் திணித்தார். இந்தியச் சரித்திரத்தில் அது ஒரு கறுப்பு அத்தியாயம். ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஒவ்வொரு தோல்வியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்ததால்தான் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்திராவால் மீண்டும் ஜொலிக்க முடிந்தது. தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று தீர்மானமாக முடிவு செய்துகொண்டு ஜெயித்துக்காட்டியவர் அவர். பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனி வாழ்க்கையிலும் இந்திரா சர்ச்சைக்குரியவரே. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் இரும்பு வாழ்க்கை விறுவிறுப்பான நடையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9luhy", "date_download": "2018-08-16T19:27:49Z", "digest": "sha1:CKYDKJWNGZ3VLAUXKVALE75AVCS2AHIX", "length": 5471, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலு���் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/jul/25/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-2743472.html", "date_download": "2018-08-16T19:18:06Z", "digest": "sha1:H6YMHD3WNOUQA7HX7DTYMPML6YQEF3BF", "length": 19678, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "வன்முறையற்ற சமுதாயம் நாட்டின் பலம்:பிரணாப் முகர்ஜி உரை- Dinamani", "raw_content": "\nவன்முறையற்ற சமுதாயம் நாட்டின் பலம்: பிரணாப் முகர்ஜி உரை\nபிரணாப் முகர்ஜியின் உரைகள் அடங்கிய தொகுப்பின் 4-ஆவது தொகுதி வெளியீட்டு நிகழ்வில், முதல் பிரதியை பிரணாப் முகர்ஜிக்கு வழங்கும் பிரதமர் மோடி.\nவன்முறையில்லாத சமுதாயமே நாட்டின் பலம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்து வகை வன்முறைகளில் இருந்தும் நாம் விடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபசுப் பாதுகாப்பு அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்களாலும், ஜம்மு-காஷ்மீரில் தொடரும் வன்முறைச் சம்பவங்களாலும் நாட்டில் பதற்றம் நிலவும் நிலையில், பிரணாப் முகர்ஜி இவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nபுதிய குடியரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ள ராம்நாத் கோவிந்திடம் தனது பொறுப்புகளை பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கவுள்ளார்.\nஇந்நிலையில், குடியரசுத் தலைவர் என்ற முறையில் கடைசியாக, நாட்டு மக்களுக்கு பிரணாப் முகர்ஜி தொலைக்காட்சியின் மூலம் திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:\nகருணை, இரக்கம் ஆகியவையே நமது நாட்டின் உண்மையான கட்டுமானம் ஆகும். ஆனால் ஒவ்வொரு நாளும், நம்மைச் சுற்றி, வன்முறைகள் அதிகரித்து வருவதையே காண முடிகிறது. வன்முறையின் பின்னணியில் இருள், அச்சம், அவநம்பிக்கை ஆகியவைகளே உள்ளன.\nவன்முறையில்லாத சமூகமே நமது நாட்டி��் பலமாகும். இதை கருத்தில் கொண்டு, உடல் ரீதியிலான மோதல், வாய்த்தகராறு போன்ற அனைத்து வகை வன்முறையில் இருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். வன்முறையில்லாத சமூகத்தால் மட்டுமே, நாட்டின் ஜனநாயக நடவடிக்கைகளில் அனைத்துப் பிரிவு மக்களின் பங்களிப்பையும் உறுதி செய்ய முடியும்.\nஅஹிம்சையின் சக்தியால்தான், இரக்கம் மற்றும் அக்கறை கொண்ட சமூகத்தை கட்டமைக்க முடியும். நமது நாடானது, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத் தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.\nஇந்தியா என்பது வெறும் புவியியல் சார்ந்த அமைப்பு கிடையாது. பல்வேறு சித்தாந்தங்கள், தத்துவம், அறிவுகூர்மை, கைவினை கண்டுபிடிப்பு, அனுபவம் உள்ளிட்ட வரலாறுகளை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது.\nநமது நாட்டின் பன்முகத்தன்மையானது, பல்வேறு சித்தாந்தங்களை பல நூறாண்டுகளாக கிரகித்து கொண்டதால் வந்தது ஆகும்.\nநமது நாட்டில் இருக்கும் பல்வேறு கலாசாரம், நம்பிக்கை, மொழிகள் ஆகியவை உலகின் பிற நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு தனிச்சிறப்பைத் தந்துள்ளது.\nசில விவகாரங்களில் நமக்குள் கருத்து மோதல், கருத்தொற்றுமை அல்லது கருத்து வேற்றுமை ஏற்படலாம். இருப்பினும், மக்களுக்கு வேறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை மறுக்கக் கூடாது. அப்படி செய்தால், நமது நாட்டின் அடிப்படை குணாதிசயத்தில் இருந்து விலகிச் சென்றுவிடுவோம்.\nநம்பிக்கையின் அடிப்படையில்தான் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகத்தை ஏற்படுத்த முடியும் என்பது மகாத்மா காந்தியின் கருத்தாகும். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என்பதே அவரின் விருப்பமும் ஆகும். மேலும், ஏழைகள் நலன்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார்.\nசரிசமமான சமூகம் என்பது அனைத்து தரப்பு மக்களின் செல்வநிலையும் சமமாக இருப்பதுதான். ஏழைகளுக்கு அதிகாரம் கிடைப்பது, அரசு கொள்கைகளின் பயன்கள் அவர்களைச் சென்றடைவது ஆகியவற்றை நாம் உறுதி செய்ய வேண்டும்.\nநாட்டில் இருந்து வறுமையை முழுவதும் ஒழிப்பதன்மூலமே, மக்களுக்கு நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்தி தர முடியும். அதேநேரத்தில், நீடித்த வளர்ச்சிக்காக, நமது பூமியிலுள்ள இயற்கை ஆதாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இயற்கையை நாம் பாதுகாத்தால், அது நமக்கு பல்வேறு பலன்களை தரும். ஆனால், அதற்கு அதிகளவு பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தினோம் எனில், இயற்கை தனது சீற்றத்தை வெளிப்படுத்தத் தொடங்கும். நமது நாட்டு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் விவசாயிகள், தொழிலாளர்களுடன் இணைந்து மண்ணின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்.\nசிறந்த எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில், வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பானது, பிறகு மீண்டும் நமக்கு கிடைக்காது.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த 5 ஆண்டுகாலக் கட்டத்தில், மனிதநேயம், மகிழ்ச்சியான நகரத்தை ஏற்படுத்த முயற்சித்தோம். கொண்டாட்டம், ஆரவாரம், நல்ல சுகாதாரம், பாதுகாப்பு, சாதகமான நடவடிக்கை ஆகியவற்றில்தான் மகிழ்ச்சி உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டோம்.\nபுன்னகைப்பதற்கும், இயற்கையுடன் சேர்ந்திருப்பதற்கும், மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் கற்றுக் கொண்டோம். பின்னர், அந்த அனுபவத்தை எங்கள் அருகில் இருக்கும் கிராமங்களுடன் பகிர்ந்து கொண்டோம். இந்தப் பயணம் தொடரும்.\nநாளை (செவ்வாய்க்கிழமை) உங்களுடன் நான் பேசினேன் எனில், அந்த பேச்சானது, குடியரசுத் தலைவரின் பேச்சாக இருக்காது. சாதாரண இந்திய பிரஜையினுடையாகத்தான் இருக்கும். மேலும், மகிழ்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், உங்களைப் போன்று நானும் யாத்ரீகராகவே இருப்பேன் என்றார் பிரணாப் முகர்ஜி.\nபிரணாப் சிறந்த வழிகாட்டி: பிரதமர் மோடி புகழாரம்\nபுது தில்லி, ஜூலை 24: குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற வழிகாட்டுதல்கள் எனக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.\nபிரணாப் முகர்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் அடங்கிய தொகுப்பின் 4-ஆவது தொகுதி வெளியீட்டு நிகழ்வு, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது:\nபிரணாப் முகர்ஜி, அதீத அறிவுபெற்ற எளிமையான மனிதர். குடியரசுத் தலைவராக அவர் பதவி வகிக்கும்போது, குடியரசுத் தலைவர் மாளிகை (ராஷ்��ிரபதி பவன்), உலக அரங்கமாக (லோக் பவன்) மாறியது.\nஅவரிடம் அலுவல் தொடர்பான விஷயங்களை எப்போது விவாதித்தாலும், எனக்கு சரியான முறையில் வழிகாட்டுவார். மேலும், ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் அவர் தெரிவிப்பார்.\nபிரணாப் முகர்ஜிடம் இருந்து கிடைக்கப்பெற்ற வழிகாட்டுதல்கள், எப்போதும் எனக்கு உதவிகரமாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனைவரும் இதையே உணர்வார்கள் என்றார் பிரதமர் மோடி.\nபிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. புதிய குடியரசுத் தலைவராக, பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரணாப் முகர்ஜிகுடியரசுத் தலைவர் இந்தியாPranab MukherjeePresidentIndia\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/may/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-2697265.html", "date_download": "2018-08-16T19:18:03Z", "digest": "sha1:RXEMCMYYLASMTVJHMBNEOYDZNN44QXIP", "length": 8745, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: ஜி.கே. மணி- Dinamani", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: ஜி.கே. மணி\nபுதுக்கோட்டை: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்தே போட்டியிடும் என்றார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி.\nபுதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியது:\nதமிழகத்தில் 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சியால் குடிநீர்ப் பிரச்னை, விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு வறட்சி நிவாரணத்தை முழுமையாக வழங்காத நிலையில், தமிழக அரசு இதில் மெத்தனமாக இருக்கிறது. தமிழகத்தை ஆளும் அரசு இரு பிரிவாக உள்ள தங்கள் கட்சியினரை ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே முழு கவனத்தைச் செலுத்தி வருகிறது. வறட்சியையும், குடிநீர்ப் பிரச்னையையும் தீர்க்க வறண்டு கிடக்கும் தமிழக அணைகளை உடனடியாகத் தூர்வார வேண்டும்.\nதமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை தாமதமின்றி நிரப்ப வேண்டும். மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயலையே மத்திய அரசு தொடர்கிறது. குறிப்பாக கல்வியை மாநில அரசின் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். தமிழக மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்யக் கூடாது.\nஎதிர்க்கட்சியான திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. ஆனால், அந்தக் கூட்டத்தை ஆளுங்கட்சி கூட்டியிருந்தால் மட்டுமே பலன் கிடைத்திருக்கும். உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். கொடநாடு கொலைச் சம்பவம், கொள்ளை தொடர்பாக போலீஸார் மேற்கொண்டுள்ள விசாரணையில் அரசியல் தலையீடு இல்லாமல் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார் ஜி.கே. மணி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉள்ளாட்சித் தேர்தல் பாமக தனித்தே போட்டியிடும் புதுக்கோட்டை ஜி.கே. மணி\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/02/ipl-cricket-and-tamil-cinema.html", "date_download": "2018-08-16T19:23:36Z", "digest": "sha1:PA3JLUNXUKMFGLOOCA3C6U7D6E5ITRHC", "length": 11843, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> IPL - தயா‌ரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > IPL - தயா‌ரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு\n> IPL - தயா‌ரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு\nஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. கி‌ரிக்கெட்டை சூதாட்டமாக மாற்றியிருக்கும் இந்த ஐபிஎல் போட்டிகள், தொடங்கப்படுவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து பல தயா‌ரிப்பாளர்கள் தங்கள் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர். கி‌ரிக்கெட் நடக்கும் தினங்களில் ரசிகர்கள் திரையரங்குக்கு வரமாட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.\nஐபிஎல் போன்ற போட்டிகளால் தயா‌ரிப்பாளர்கள் மட்டுமின்றி திரையரங்கு உ‌ரிமையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தயா‌ரிப்பாளர்கள் பட வெளியீட்டை தள்ளி வைப்பதுபோல் இவர்கள் திரையரங்கை மூடிவிட்டு செல்ல முடியாது. பத்தே பேர் வந்தாலும் நாலு ஷோ நடத்தியாக வேண்டும்.\nஇதன் காரணமாக சில திரையரங்கு உ‌ரிமையாளர்கள் கி‌ரிக்கெட்டையே திரையரங்குகளில் ஒளிபரப்பும் மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இதற்கு சென்னையில் நல்ல வரவேற்பு. ரசிகர்கள் பெ‌ரிய திரையில் கி‌ரிக்கெட்டை காண குழுமினர். திரையரங்குகளின் நஷ்டமும் தவிர்க்கப்பட்டது.\nஆனால் இந்தமுறை இப்படி திரையரங்குகளில் கி‌ரிக்கெட்டை ஒளிபரப்பக் கூடாது, அப்படி ஒளிபரப்புவதால் தயா‌ரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என தயா‌ரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெ‌ரிவித்துள்ளது.\nமேலும், இதனை வலியுறுத்தி சென்னை திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் பேசயிருப்பதாகவும் தயா‌ரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தெ‌ரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/an-asteroid-named-2018-cb-by-nasa-is-all-set-to-cross-between-earth-301257.html", "date_download": "2018-08-16T19:48:20Z", "digest": "sha1:CG5AKRNFKOUXWUN35YZMF2YVJBJCHJEJ", "length": 9992, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல இருக்கும் விண்கல்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nபூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல இருக்கும் விண்கல்- வீடியோ\n130 அடி அகலம் உடைய மிகப் பெரிய விண்கல் ஒன்று வெள்ளிக்கிழமையன்று பூமிக்கும், நிலவுக்கும் இடையே கடக்கவுள்ளது. பூமியிலிருந்து 39,000 மைல்கள் தொலைவில் இந்த கிராஸிங் நடைபெறவுள்ளது. நாசாவின் காட்டலீனா விண்வெளி ஆய்வு தொலைநோக்கி மூலமாக இந்த விண்கல் பிப்ரவரி 4ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.\nமொத்தம் இரண்டு விண்கற்கள் பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான பாதையில் வலம் வருகின்றன. அதில் ஒரு விண்கல்லின் பெயர் 2018 சிசி, இன்னொன்று 2018 சிபி. இன்று கடக்கவுள்ள கல்லின் பெயர் 2018 சிபி. இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.\nபூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல இருக்கும் விண்கல்- வீடியோ\nசீனா உருவாக்கும் உலகின் பெரிய மின்கோபுரம்-வீடியோ\nஇந்தியா மட்டுமில்லாமல் மற்ற சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன-வீடியோ\nபாகிஸ்தான் சிறையில் இருந்த 30 இந்தியர்கள் விடுதலை-வீடியோ\nஇந்திய நிதியில் இலங்கையில் வீடுகள்...தமிழர்களுக்கு பிரதமர் மோடி ஒப்படைத்தார்-வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியாது என நாசா அறிக்கை-வீடியோ\nநம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்\nவிராட் கோஹ்லியை மிஞ்சினார்...ஹாக்கி வீரர் சர்தார் சிங்-வீடியோ\nஇந்தியாவில் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே...சங்ககாரா-வீடியோ\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலி...வீடியோ\nஉலக அதிசயமான ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது-வீடியோ\nபேராசிரியரின் ஃபீல்ட்ஸ் விருது சில நிமிடங்களில் திருட்டு-வீடியோ\nவெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்...மக்கள் அவதி\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/11-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-16T19:38:46Z", "digest": "sha1:2NVTYKXEGIOBBZSSBB73JTHKTWQHYIOY", "length": 66311, "nlines": 208, "source_domain": "tamilthowheed.com", "title": "11 – ஹூது | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம்: 11 ஹூது – ஓர் இறைத் தூதரின் பெயர், மொத்த வசனங்கள்: 123\nஇந்த அத்தியாயத்தில் 50வது வசனம் முதல் 60வது வசனம் வரை ஹூது நபி அவர்களுடைய பிரச்சாரமும் அவர்களுடைய சமுதாயத்தினர் அவருக்குக் கொடுத்த இடையூறுகளும் நல்லோர் காப்பாற்றப்பட்டு தீயோர் அழிக்கப்பட்டதும் கூறப்படுகிறது. எனவே இந்த அத்தியாயம் ஹூது என பெயர் பெறுகிறது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்..\n1. அலிஃப், லாம், ரா.2 (இது) வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.\n2. “அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) வணங்காதீர்கள் நான் அவனிடமிருந்து உங்களுக்கு நற்செய்தி கூறுபவன்; எச்சரிக்கை செய்பவன்” (என்று முஹம்மதே நான் அவனிடமிருந்து உங்களுக்கு நற்செய்தி கூறுபவன்; எச்சரிக்கை செய்பவன்” (என்று முஹம்மதே கூறுவீராக\n3. “உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் அவன் உங்களுக்கு அழகிய வசதியைக் குறிப்பிட்ட காலம் வரை அளிப்பான். நன்மை செய்யும் ஒவ்வொருவருக்கும் அவரது வெகுமதியை அளிப்பான். நீங்கள் புறக்கணித்தால் மிகப் பெரிய நாளின் வேதனை பற்றி உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறுவீராக அவன் உங்களுக்கு அழகிய வசதியைக் குறிப்பிட்ட காலம் வரை அளிப்பான். நன்மை செய்யும் ஒவ்வொருவருக்கும் அவரது வெகுமதியை அளிப்பான். நீங்கள் புறக்கணித்தால் மிகப் பெரிய நாளின் வேதனை பற்றி உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறுவீராக\n4. அல்லாஹ்விடமே உங்களின் மீளுதல் உள்ளது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\n அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.\n6. பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன் றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.\n7. “உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. “மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் “இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.\n8. குறிப்பிட்ட காலம் வரை நாம் வேதனையை அவர்களுக்குப் பிற்படுத்தினால் “அதைத் தடுத்தது எது” என்று கேட்கின்றனர். கவனத்தில் கொள்க” என்று கேட்கின்றனர். கவனத்தில் கொள்க அது அவர்களிடம் வரக்கூடிய நாளில் அவர்களை விட்டும் அது தடுக்கப்படுவதில்லை. அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.\n9, 10, 11. மனிதனுக்கு, அருளை அனுபவிக்கச் செய்து, பின்னர் அவனிடமிருந்து அதை நாம் எடுத்து விட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நன்றி மறந்தவனாகவும் ஆகிவிடுகிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் “என்னை விட்டும் தீங்குகள் அகன்று விட்டன” என்று கூறுகிறான். அவன் பெரு மிதமும், கர்வமும் கொள்கிறான். (துன்பங்களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத் தவிர. அவர்களுக்கே மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.\n12. “இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா” என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே” என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.\n13. “இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்” என்று அவர்கள் கூறுகிறார்களா நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக\n14. உங்களுக்கு அவர்கள் பதிலளிக்காவிட்டால் அல்லாஹ்வின் ஞானத்துடன் இது அருளப்பட்டது என்பதையும், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் கட்டுப்படுகிறீர்களா\n15. இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியையும் நாடுவோரின் செயல்(களுக் கான பலன்)களை இங்கேயே முழுமையாகக் கொடுப்போம். இங்கே அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.\n16. அவர்களுக்கு மறுமையில்1 நரகத்தைத் தவிர வேறில்லை. அவர்கள் தயாரித்தவை அங்கே அழிந்து விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணாகி விடும்.\n17. தமது இறைவனிடமிருந்து பெற்ற சான்றுடன் சிலர் உள்ளனர். அதைத் தொடர்ந்து அவனிடமிருந்து ஒரு சாட்சியாளரும் வந்துள்ளார். அதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருக்கிறது. அவர்கள் அதனை நம்புகின்றனர். (இவர்களும்) அவனை மறுக்கும் கூட்டத்தினருமா (சமமாவார்கள்) நரகமே இவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட இடம். இதில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்) நரகமே இவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட இடம். இதில் நீர் சந்தேகம் கொள்ளாதீர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை. எனினும் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n18. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார் அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். “இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்” என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். “இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்” என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.\n19. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணலாகக் காட்டுகின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்.\n20. அவர்கள் பூமியில் வெற்றி பெறுவோராக இல்லை. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவ���ர்களும் இல்லை. அவர்களின் வேதனை பன்மடங்காக்கப்படும். அவர்களால் செவியேற்க இயலாது. அவர்கள் பார்ப்போராகவும் இல்லை.\n21. அவர்கள் தாம், தமக்குத் தாமே இழப்பு ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் கற்பனை செய்தவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன.\n22. மறுமையில் அவர்களே பேரிழப்பு அடைந்தோர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\n23. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.\n24. இவ்விரு பிரிவினருக்கும் உதாரணம் குருடன் மற்றும் செவிடனும், பார்வையுள்ளவன் மற்றும் கேட்பவனும் ஆவார்கள். தன்மையில் இவ்விருவரும் சமமாவார்களா\n25. நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். “நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்” (என்று அவர் கூறினார்.)\n26. அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள் துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).\n27. “எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.\n நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்களுக்கு நாங்கள் அதை வற்புறுத்த முடியுமா என்பதற்குப் பதில் சொல்லுங்கள்” என்று (நூஹ்) கேட்டார்.\n இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்”\n நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார் சிந்திக்க மாட்டீர்களா\n31. “என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவ��்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்” (எனவும் கூறினார்.)\n எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர் அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர் அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர் உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும் உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று அவர்கள் கூறினர்.\n33. “அல்லாஹ் நாடினால் அவன் தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் (அவனை) வெல்ல முடியாது” என்று அவர் கூறினார்.\n34. “நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழி கேட்டில் விட்டு விட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. அவனே உங்கள் இறைவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n35. “இவர் இதை இட்டுக் கட்டி விட்டார்” என்று கூறுகிறார்களா “நான் இட்டுக் கட்டியிருந்தால் அதன் குற்றம் என்னையே சேரும். நீங்கள் செய்த குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன்” என்று கூறுவீராக\n36, 37. “(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப் படாதீர் நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர் அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர் அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.\n38. அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்” என்று அவர் கூறினார்.\n39. “இழிவு தரும் வேதனை யாருக்கு வரும் நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள் நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்\n40. நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக” என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.\n41. “இதில் ஏறிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறினார்.\n42. மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே எங்களுடன் ஏறிக்கொள் (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே” என்று நூஹ் கூறினார்.\n43. “ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக் கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.\n உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள் வானமே நீ நிறுத்து” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது.\n45. நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.\n அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர் அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.\n எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் இழப்பை அடைந்தவனாக ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார்.\n உம் மீதும், உம்முடன் உள்ள சமுதாயங்கள் மீதும் பாக்கியங்கள் பொழியவும், நம்மிடமிருந்து சாந்தி நில விடவும் இறங்குவீராக” என்று கூறப்பட்டது. சில சமுதாயங்களுக்கு சுக வாழ்வை அளிப்போம் பின்னர் துன்புறுத்தும் நமது வேதனை அவர்களை அடையும்.\n) இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும், உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பீராக (நம்மை) அஞ்சுவோர்க்கே (நல்ல) முடிவு உண்டு.\n50. ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை (அனுப்பினோம்). “என் சமுதாயமே அல்லாஹ்வை வணங்குங்கள் உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் கற்பனை செய்வோராகவே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.\n இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி உள்ளது. விளங்க மாட்டீர்களா\n உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் அவனை நோக்கித் திரும்புங்கள் அவன் உங்களுக்கு, தொடர்ந்து வானத்தைப் பொழியச் செய்வான். வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிக மாக்குவான். குற்றவாளிகளாகி புறக் கணிக்காதீர்கள்\n நீர் எங்களிடம் எந்தச் சான்றையும் கொண்டு வரவில்லை. நீர் சொல்வதற்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடுவோராக இல்லை. நாங்கள் உம்மை நம்புவோராகவும் இல்லை”\n54, 55. “எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்” என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). “நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள் அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள் அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள் பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள் பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.\n56. எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன். எந்த உயிரினமானாலும் அதன் முன் நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். எனது இறைவன் நேரான வழியில் இருக்கிறான்.\n57. “உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்” (எனவும் கூறினார்)\n58. நமது கட்டளை வந்த போது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேத��ையிலிருந்து காப்பாற்றினோம்.\n59. இந்த ஆது சமுதாயத்தினர், தமது இறைவனின் சான்றுகளை நிராகரித்து, அவனது தூதர்களுக்கு மாறு செய்தனர். பிடிவாதக்கார ஒவ்வொரு கொடுங்கோலனின் கட்டளையையும் அவர்கள் பின்பற்றினார்கள்.\n60. இவ்வுலகிலும், கியாமத் நாளிலும் அவர்களைச் சாபம் விரட்டியது. கவனத்தில் கொள்க ஆது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க ஆது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க ஹூதுவின் சமுதாயமான ஆது (சமுதாயம் இறையருளை விட்டும்) தூரமாயினர்.\n61. ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்). “என் சமுதாயமே அல்லாஹ்வை வணங்குங்கள் அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் என் இறைவன் அருகில் உள்ளவன்; பதிலளிப்பவன்” என்றார்.\n இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர் எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினார்களோ, அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினார்களோ, அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா நீர் எதற்கு எங்களை அழைக்கின்றீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.\n நான் எனது இறைவனிடமிருந்து பெற்ற சான்றுடன் இருந்து, அவன் எனக்கு அருளும் செய்திருக்க, அவனுக்கு நான் மாறு செய்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார் என்பதற்கு எனக்குப் பதில் சொல்லுங்கள் என்பதற்கு எனக்குப் பதில் சொல்லுங்கள் அப்போது இழப்பையே எனக்கு அதிகமாக்கு வீர்கள்” என்று அவர் கேட்டார்.\n உங்களுக்குச் சான்றாக இதோ அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் மேயுமாறு இதை விட்டு விடுங்கள் இதற்கு எந்தத் தீங்கும் இழைக்காதீர்கள் இதற்கு எந்தத் தீங்கும் இழைக்காதீர்கள் (அவ்வாறு செய்தால்) சீக்கிரத்தில் உங்களுக்கு வேதனை ஏற்படும்” (என்றார்).\n65. அதை அவர்கள் அறுத்துக் கொன்றனர். “உங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் அனுபவியுங்கள் இது பொய்யாகாத எச்சரிக்கை” என்று அவர் கூறினார்.\n66. நமது கட்டளை வந்த ப��து ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.\n67. அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.\n68. அதில் அவர்கள் வசிக்காதோர் போல் ஆனார்கள். கவனத்தில் கொள்க ஸமூது சமுதாயத்தினர், தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க ஸமூது சமுதாயத்தினர், தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க ஸமூது சமுதாயத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்.\n69. நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.\n70. அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். “பயப்படாதீர் நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறினர்.\n71. அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.\n72. “இது என்ன அதிசயம் நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா இது வியப்பான செய்தி தான்” என்று அவர் கூறினார்.\n73. “அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர் அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக்குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும். அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்” என்று அவர்கள் கூறினர்.\n74. இப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்தி வந்த போது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.\n75. இப்ராஹீம் சகிப்புத் தன்மை மிக்கவர், இரக்கமுள்ளவர். (நம்மை நோக்கி) திரும்பக் கூடியவர்.\n இதை நீர் விட்டு விடுவீராக உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்” (என்று இறைவன் கூறினான்.)\n77. நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். “இது மிகவும் கடினமான நாள்” எனவும் கூறினார்.\n78. அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். “என் சமுதாயமே இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா\n79. “உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர் நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்” என்றனர்.\n80. “உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா” என்று அவர் கூறினார்.\n நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா\n82. நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப் பகுதியாக்கினோம்.\n83. (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.\n84. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே அல்லாஹ்வை வணங்குங்கள் உங்களுக்கு அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள் நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்” என்றார்.\n அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக் குங்கள் மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள் மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள் இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள் இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்\n86. “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ் வழங்கும் இலாபம் உங்களுக்குச் சிறந்தது. நான் உங்களைக் கண்காணிப்பவனாக இல்லை” (என்றார்.)\n எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும், எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டு விட உமது தொழுகை தான் உமக்குக் கட்டளையிடுகிறதா நீர் சகிப்புத் தன்மையும், நேர்மையும் உள்ளவராவீர் நீர் சகிப்புத் தன்மையும், நேர்மையும் உள்ளவராவீர்” என்று (கேலியாக) கூறினர்.\n நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து, அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள் நிலை என்ன என்பதற்குப்) பதில் சொல்லுங்கள் எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்” என்று கூறினார்.\n என் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு (உங்களை அநியாயம் செய்ய வைத்து) நூஹுடைய சமுதாயத்திற்கோ, ஹூதுடைய சமுதாயத்திற்கோ, ஸாலிஹுடைய சமுதாயத்திற்கோ ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். லூத்துடைய சமுதாயம் உங்களுக்குத் தொலைவில் இல்லை”\n90. “உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்” (என்றார்.)\n நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம். உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களை மிகைப்பவராக இல்லை” என்றனர்.\n என் குலத்தவர் அல்லாஹ்வை விட உங்களுக்கு மதிப்பு மிக்கவர்களா அவனை உங்களுடைய முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டீர்களே அவனை உங்களுடைய முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டீர்களே என் இறைவன் நீங்கள் செய்பவற்றை முழுமையாக அறிபவன்” என்றார்.\n உங்கள் நிலையிலேயே நீங்கள் செயல்படுங்கள் நானும் (என் நிலையில்) செயல்படுகிறேன். இழிவு தரும் வேதனை யாருக்கு ஏற்படும் என்பதையும், யார் பொய்யன் என்பதையும் பின்னர் அறிந்து கொள்வீர்கள் நானும் (என் நிலையில்) செயல்படுகிறேன். இழிவு தரும் வேதனை யாருக்கு ஏற்படும் என்பதையும், யார் பொய்யன் என்பதையும் பின்னர் அறிந்து கொள்வீர்கள் எதிர்பாருங்கள் உங்களுடன் நானும் எதிர்பார்க்கிறேன்” (என்றார்).\n94. நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப் பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.\n95. அங்கே வசிக்காதவர்களைப் போல் (ஆனார்கள்). கவனத்தில் கொள்க ஸமூது சமுதாயத்தினர் (இறையருளை விட்டு) தூரமானது போல் மத்யன் வாசிகளும் தூரமானார்கள்.\n96, 97. மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான அதிகாரத்துடனும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் அனுப்பினோம். அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையையே பின்பற்றினார்கள். ஃபிர்அவ்னின் கட்டளை நல்லதாக இருக்கவில்லை.\n98. கியாமத் நாளில்1 அவன் தனது சமுதாயத்திற்கு முன்னால் வருவான். அவர்களை நரகிற்கு அழைத்துச் செல்வான். சென்ற டையும் அந்த இடம் மிகவும் கெட்டது.\n99. இங்கேயும், கியாமத் நாளிலும் அவர்களைச் சாபம் விரட்டியது. வழங்கப்படும் இக்கூலி மிகவும் கெட்டது.\n100. இவை (சில) ஊர்கள் பற்றிய செய்திகள் இதை நாமே உமக்குக் கூறுகிறோம். அவற்றில் (சில) நிலைத்துள்ளன. (சில) அழிந்து விட்டன.\n101. அவர்களுக்கு நாம் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்கே தீங்கு இழைத்தனர். உமது இறைவனின் கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து வந்த கடவுள்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவவில்லை. அவர்களுக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அவை அதிகப்படுத்தவில்லை.\n102. அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தரக்கூடியது; கடினமானது.\n103. மறுமையின்1 வேதனையை அஞ்சுவோருக்கு இதில் பாடம் உள்ளது. அதுவே மக்கள் ஒன்று திரட்டப்படும் நாள் அதுவே (அனைவரும் இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள் அதுவே (அனைவரும் இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள்\n104. குறிப்பிட்ட காலக் கெடுவுக்காகவே அத���ப் பிற்படுத்தி வைத்துள்ளோம்.\n105. அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.\n106. கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.\n107. வானங்களும் பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம்225 அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர.173 உமது இறைவன் நினைத்ததைச் செய்வான்.\n108. நல்லோர் சொர்க்கத்தில் இருப்பார்கள். வானங்களும் பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர. (அது) குறைவில்லாத அருட்கொடை.\n109. அவர்கள் வணங்குவதில் (அவர்களிடம் சான்று இருக்குமோ என) நீர் சந்தேகத்தில் இருக்காதீர் முன்பு தமது முன்னோர்கள் வணங்கியது போலவே அவர்களும் வணங்குகின்றனர். குறைவின்றி அவர்களுக்குரிய கூலியை நிறைவாக நாம் வழங்குவோம்.\n110. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிருக்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் அதில் பெரும் சந்தேகத்திலேயே உள்ளனர்.\n111. ஒவ்வொருவருக்கும் உமது இறைவன் அவர்களின் செயல்(களுக்கான கூலி)களை முழுமையாக வழங்குவான். அவர்கள் செய்வது பற்றி அவன் நன்கறிந்தவன்.\n112. உமக்குக் கட்டளையிடப்பட்டவாறு நீரும், திருந்தியவர்களாக உம்முடன் இருப்போரும் உறுதியாக நில்லுங்கள் வரம்பு மீறாதீர்கள் நீங்கள் செய்வதை அவன் பார்ப்பவன்.\n113. அநீதி இழைத்தோர் பக்கம் சாய்ந்து விடாதீர்கள் (அவ்வாறு சாய்ந்தால்) உங்களை நரகம் தீண்டும். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும் இல்லை. பின்னர் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.\n114. பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.\n நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.\n116. நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கக் கூடிய நல்லோர் இருந்திருக்கக் கூடாதா அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும��� இருந்தனர்.\n117. ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூர்களை அல்லாஹ் அழிக்க மாட்டான்.\n118, 119. உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். “மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.\n120. தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது.\n121. “உங்கள் நிலையில் நீங்கள் செயல்படுங்கள் நாங்களும் செயல்படுகிறோம்” என்று நம்பிக்கை கொள்ளாதோரிடம் கூறுவீராக\n நாங்களும் எதிர்பார்க்கிறோம்” (என்றும் கூறுவீராக\n123. வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக அவனையே சார்ந்திருப்பீராக நீங்கள் செய்பவற்றை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2016/04/blog-post_19.html", "date_download": "2018-08-16T19:49:49Z", "digest": "sha1:K5PLOPRYKW2NQSAL7PSZNOWCRWL3FLW3", "length": 10687, "nlines": 183, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம்...", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nசெவ்வாய், 19 ஏப்ரல், 2016\nமாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம்...\nஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 18.04.2016 ல் பள்ளித் தலைமை ஆசிரியர் திர�� செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது.\nஇப் பயணத்தில் ஜோதிநகர், நாச்சக்கவுண்டனூர்,காமராஜ் நகர், கெங்கி நாயகன்பட்டி ஆகிய கிராமங்களிலும், மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படும் ஏரிப் பகுதியிலும் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரைச் சந்தித்து அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும், அரசு பள்ளியில் சேர்க்க வேண்டியும், ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளியில் உள்ள சிறப்பு கற்றல்/கற்பித்தல் வசதிகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறப்பட்டது. இப்பயணத்தில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி, ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திரு சிவபிரகாசம் ஆகியோரும் மாணவர்கள் சிலரும் கலந்துக் கொண்டனர்.\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 4:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:12\nதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nமாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம்...\nஉலக சுகாதாரநாள் விழா - 2016\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panippulam.com/index.php/world/us-politics/index.php?option=com_content&view=category&id=78:business-tech&layout=blog&Itemid=421", "date_download": "2018-08-16T20:20:18Z", "digest": "sha1:QJE3DXONEI7LKL23PKDAFYCVWZZCWEWL", "length": 31337, "nlines": 253, "source_domain": "panippulam.com", "title": "ஐரோப்பா", "raw_content": "\nஅமரர். வள்ளியம்மை பாலசிங்கம் (அம்மா) அவர்களின் - இறுதி யாத்த�...\nஅன்னதானமும் அதனால் கிடைக்கும் பலாபலன்களும்.\nபூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா புலேந்திரன் - 22.07.2018\nகனடா தேசம் தனது 151 வது (பிறந்த தினத்தை) \"Canada Day\" 01.07.2018 இன்று கொண்டாட...\nகோடைகால ஒன்றுகூடல் -2018 - பண்கலை பண்பாட்டுக் கழகம் -கனடா\nசித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்\nஸ்ரீ விளம்பி வருஷப் பிறப்பும் அதன் சிறப்பும்.\nபணிப்புலம் பெற்றெடுத்த உத்தம நாயகன் – அமரர். சபாபதி அழகரத்�...\nஅமரர். உயர்திரு சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் (அதிபர் ஆறுமு...\nசுப நிகழ்வுகளில் ”அட்சதை” ”அறுகரிசி” தூவி வாழ்த்துவது எப்�...\nகல்விக் கூடங்கள் / கணினி\nமரண அறிவித்தல் / அஞ்சலிகள்\nதிருமணம் / பூப்புனித நீராட்டு விழா\nதிறமை பாராட்டு / அறிவியல் மேதைகள்\nஇதர செய்தி - கருத்தாடல் தடை\nYou are here: உலகம் ஐரோப்பா\nஊரோடு உறவாடி உறவினைப் பேணுவோம் - பண் மக்கள் ஒன்றியம் - சுவிஸ் - படங்கள் இணைப்பு\nகடந்த 21.06.2014 சனிக்கிழமை சுவிஸ் வாழ் எம் ஊர் உறவுகள் (பண் மக்கள் ஒன்றியம்) ஒன்றுகூடி மகிழ்ந்த ஊரோடு உறவாடல் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.\nபுலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்காக எம்மூர் மக்களால் நடாத்தப்பெறும் ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.\nஊரோடு உறவாடும் நிகழ்வினைப் பார்வையிட இங்கே அழுத்துக\nஇத்தாலி பல்லெர்மோ முத்து விநாயகர் ஆலய உற்சவமும் தாக-சாந்தி சேவையும் - பண்மக்கள் ஒன்றியம் இத்தாலி\nஇத்தாலி பலெர்மோ நகரில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் முத்து விநாயகர் பெருமானின் உற்சவத்தின்போது பண்மக்கள் ஒன்றியம் வழங்கிய தாக சாந்தி சேவையின்போது எடுக்கப் பெற்ற படங்கள் பதிவாகியுள்ளன.\nஆலய���்தையும் தாகசாந்தி சேவையையும் நிழல் படங்களில் பார்வையிட இங்கே அழுத்துக\nமுதலாவது குளிர்கால ஒன்றுகூடல் - பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் - வீடியோ இணைப்பு - 25.12.2012\nசுவிஸ் - பண் மக்கள் ஒன்றியத்தின் முதலாவது குளிகால ஒன்று கூடல் விழா கடந்த 25.12.2012 அன்று வெகு சிறப்பாக நிகழ்வுற்றது.\nநிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள்\nபுலம் வாழ் சிறார்களின் கல்வி வளர்ச்சியில் வெள்ளைப் பிரம்பாக செயல் பெறும் - பண் மகள் ஒன்றியம் - சுவிஸ் - வீடியோ இணைப்பு\nநிகழ்வுகளை வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்\nவிபரங்கள் அனுப்பி வைத்தவர்: மார்க் சூரி\nஜேர்மனி - பண்மக்கள் ஒன்றிய நிர்வாக சபைக்கூட்டம் 12.11.2012 - செயலாளர் அறிக்கை\nஜேர்மனிய பண்மக்கள் ஒன்றிய நிர்வாக சபைக்கூட்டம் 12.11.2012 அறிக்கையும், ஒரு பார்வையும்\nஜேர்மனிய பண்மக்கள் ஒன்றிய நிர்வாக சபைக்கூட்டம் 12.11.2012 அன்று பீலபெல்ட் மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்வு இறைவணக்கத்துடன் ஆரம்பமானது. இறைவணக்கத்தை தொடர்ந்து ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தலைவர் தலமையுரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து செயலாளர் இந்த சந்திப்பிற்கான முக்கிய காரணங்களையும், பண்மக்கள் ஒன்றியம் செய்ய இருக்கும் செயற்றிட்டங்களை காரணம் காட்டி உரையாற்றினார்.\nஇதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு தீர்மானத்தின் போதும் தீர்மான திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாகவும், உணர்வுபூர்வமாகவும் விவாதித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்மானத்தையும் அலசி ஆராய்கின்றபொழுது அவர்கள் ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அவர்கள் இந்த ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு எவ்வளவு பணி புரிகிறார்கள் என்பதும் அங்கே காணக்கூடியதாக இருந்தது.\nஇவர்கள் தொடர்ந்து விவாதிக்கும் போது ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த இளையோர்களை இவ்வமைப்புக்குள் உள்வாங்குவது பற்றியும், இனிவரும் காலங்களில் எப்படிஎப்படியாக எம்நிகழ்வுகளை நடாத்துவது, எமது ஊரில் வசிப்பவர்களுக்கு எவ்வாறான உதவிகளை எமது ஒன்றியம் வழங்க முடியும், இளையோர்களுக்கு எப்படியான உதவிகளை செய்ய முடியும் என பல விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விவாதத்தின் முடிவாக பல ஆரோக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுதலில் ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தின் புகைப்படம், மற்றும் ஒளிநாடாக்கள் தொடர்பிலான ஊடகஅமைப்பாளராக திரு தவம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தீர்மானத்தை திரு கேதாரம் அவர்கள் தாக்கல் செய்ய உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேறியது.\nஅடுத்ததாக பீலபெல்ட் மாநகர ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தின் நிதிக்கு பொறுப்பான அமைப்பாளராக திருமதி தீபாராணி சுதாகரன் தேர்வுசெய்யப்பட்டார். இந்த தீர்மானத்தை ஜெனா கொண்டுவர அனைத்து உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேறியது.\nஇதனை தொடர்ந்து மேலதிக உறுப்பினர்கள் திரு சேகர், திருமதி துசி கோபாலகிருஸ்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதனைத்தொடர்ந்து இந்த கூட்டத்தின் மேன்மை தங்கிய தீர்மானத்தை எம்மூரின் சமூகசேவையாளரும், சிறந்த பேச்சாளருமான திரு அருளானந்தம் அவர்கள் எமது ஊர் உறவுகளின் பிள்ளைகளை எவ்வளவுக்கு கல்வி அறிவு உள்ளவர்களாக உயர்த்தமுடியுமோ அவ்வளவிற்கு நாங்கள் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு அவர்களின் கல்வி வளர்ச்சி உயர உயர எமது கிராமமும் எல்லா வகையிலும் முன்னேறுவதற்கும் அது அடிப்படையாக அமையும் எனவும் கூறியதோடு அதன் முதல்படியாக நாங்கள் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் ஐந்தாம் வகுப்பில் தோற்ற இருக்கும் புலமைப்பரிசிலுக்கான பரீட்சையில் சித்திஅடைய வைப்பதற்காக அவர்களுக்கு தேவையான முக்கிய பாடங்களுக்காக அப்பாடங்களில் விசேட திறமையுள்ள ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி பகுதிநேர வகுப்புகளை (ரியூசன்) ஒழுங்கு செய்துகொடுப்பதோடு அப்பரீட்சையில் சித்தி அடையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதியாக ஒருதொகைப்பணத்தை அவர்களது பெயர்களில் வங்கியில் வைப்பில்இட்டு அவர்களை ஊக்கிவித்தல்.\nஇவ் ஊக்குவிப்பு நிதியானது சித்தி அடைந்த மாணவர்களை மட்டுமன்றி எதிர்காலத்தில் இப்பரீட்ச்சைக்கு தோற்றும் மாணவர்களையும் மேலும் ஊக்குவிப்பதாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அடுத்து இதேபோன்று க.பொ.த சாதாரண தர பரீச்சைக்கு தோற்றும் மாணவர்களையும் அவர்கள் க.பொ.த உயர்தர வகுப்பிற்கு தெரிவாகும் வகையில் சித்தி அடையும் பொருட்டு அவர்களுக்கும் அவர்களுக்கான முக்கியமான பாடங்களுக்கு விசேட ஆசிரியர்கள் மூலம் விசேட பகுதிநேர வகுப்புக்களை ஒழுங்கு படுத்தி கொடுத்தல்.\nஅத்துடன் க.பொ.த உயர்தரவகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இதேபோன்று பகுதிநேர வகுப்புக்களை ஒழுங்கு செய்து கொடுத்து பட்டப்படிப்புக்கு அவர்கள் தெரிவாகும் வகையில் அவர்களுக்கும் நாம் இப்பேர் உதவியை வழங்குவதோடு இவர்களுக்கும் நாம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதுபோன்று ஊக்குவிப்பு நிதியினை ஒரிரு மடங்குகளாக அதிகரித்து வழங்கி எம்மாணவர்களை ஊக்குவிப்பதோடு பட்டதாரிகளாக ஆக்கமுடியும் என வேண்டியதோடு, இதற்கான வேலைகளை சிறந்த முறையில் செய்வதற்கு அங்குள்ள எமது மிகவும் படித்த முதுகலை பட்டதாரி (எம்.ஏ) முதுகலைப்பட்டப் படிப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் மாணவர்கள், மற்றும் அரசசேவையில் உயர்பதவி வகிப்பவர்களும் தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி கூறியுள்ளார்கள் என்பதையும் தெரிவித்து இருந்தார்.\nஅத்துடன் இதனை எமது ஒன்றியத்தோடு ஏனைய எமது அயல்நாட்டு ஒன்றியங்களையும் எம்மோடு சேர்ந்து இத்திட்டத்தை நாம் எல்லோரும் பொதுத்திட்டமாக ஏற்று நிறைவேற்ற ஆவன செய்யவேண்டும் எனவும் தாழ்மையாகவும், பணிவோடும் கேட்டுகொள்வதாக கூறிஇருந்தார்.\nஇதனை செவிமடுத்திருந்த அத்தனை நிர்வாக சபை உறுபினர்களும் தாம் இதனை ஏற்றுக்கொள்வதாகவும், நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் ஒருமித்த குரலில் உறுதி கூறியிருந்தார்கள்.\nஇந்த செயற்றிட்டத்தை முழுமையாக செய்கின்றபோது எமது கிராமத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையையும், காபொத சாதரணதர பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையையும், பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியுமென எம்வொன்றியம் நம்புகிறது.\nஎமது கிராமத்தில் வசிக்கும் கல்வியியலாளர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியம் துரிதகதியில் மேற்கொள்ளும்.\nஇந்த திட்டத்தின் மூலம் எமது ஊரின் எதிர்காலத்தலைவர்களாக விளங்கக்கூடிய வருங்காலசமுதாயத்தை கல்வியியலாளர்களாகவும், புத்திஜீவிகளாகவும் மாற்றிப்படைக்க முடியும் என நம்புகிறோம்.\nஅதனாலே நாம் கல்வியை அடைந்தால் அனைத்தையும் அடையலாம் என்ற குறிக்கோளுடன் ��ந்த திட்டத்தை முதலில் எடுத்திருக்கிறோம்.\nஇந்த திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்க ஜேர்மனிய பண் மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டிநிற்கிறோம்.\nகுளிர்கால ஒன்றுகூடல் - பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் - நோர்வே - 15.12.2012 - படங்கள், வீடியோ இணைப்பு\nகடந்த 15.12.2012 அன்று பண் தமிழ் பண்பாட்டுக் கழகம் நோர்வே நடாத்திய குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்விள் படங்கள், வீடியோவில் பதிவாகியுள்ளன\nநிகழ்வுகளை படங்களாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்\nநிகழ்வுகளை வீடியோவில் பார்வையிட் இங்கே அழுத்துக\nதகவல்: கஜன் கோபால் அவர்கள்\nஇணைந்திருக்கும் \" 127 \" அன்பர்கள் வரவு நல்வரவாகட்டும்\nஇந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்களை 360 பாகை சுற்று வட்டமாக பார்வையிட..\nஇந்தியா-குஜராத்தில் கடலினுள் அமைந்துள்ள சிவன் ஆலயம்- கடல் விலகி தரிசிக்க வழிவிடும் அதிசயம்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணன் தங்கக் கோயில் - பார்வையிட\nகிருஷ்ணர் அவதாரம் - சித்திரக் கதை இங்கே அழுத்துங்கள்\nஇராமாயணம் சித்திரத் திரைப்படம் இங்கே அழுத்தவும்\nராசராச சோழன் - திரைப் படம்\n1) றைவர் இல்லாமலே வாகன நெரிசல் வீதியில் ஓடும் கார்\n2) குழந்தையை கடிக்க முயலும் சிங்கம். தடையாக கண்ணாடி\n3) ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்\n4 போயிங் விமானத்தின் விமானியின் அறை\n5)_அதிசயிக்க வைக்கும் பெண்களின் சாகசம்\n8_பிரமிட்டுகளும் அதன் தொழில் நுட்ப அமைப்பும்\n10)_உலகில் அழகான 20 இடங்கள்\n1. சூர்யா - ஜோதிகா திருமணம் - பகுதி - 1\nசூரியா - ஜோதிக திருமணம் - பகுதி - 2\n2. கார்த்திக் ரஞ்ஜனி திருமணம்\nகார்த்திக் - ரஞ்ஜனி திருமண வரவேற்பு\n2)_4 வயதுச் சிறுமியின் அசத்தல் நடனம்\n3)_அதி உயர் திறமைகளை வெளிப்படுத்தும் பரதநாட்டியம்\n6)_4 - வயதுச் சிறுவனின் மைக்கல் ஜக்சன் நடனம்\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 1\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 2\nமலையாளப் பாடல் - 2\n1. ஓறேஞ் யூஸ் செய்யும் விதம்\n2. சாடின் மீன் ரின்களில் அடைக்கும் விதம்\n3. முட்டைகள் பெட்டிக்குள் அடைக்கும் விதம்\n4. பாண் செய்யும் விதம்\n5. மவ்வின் செய்யும் விதம்\n6. ஐஸ்கிறீம் சான்விச், ஹோன் செய்யும் விதம்\nகவிஞர் வைரமுத்துவின் வரிகளிள் பேசும் விவேக்\nவடிவேலு வாங்கிய உலக்கை அடி\nநாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்:\nஇந்தியாவில் உள்ள தஞ்���ாவூர் மாவட்டம் கும்பகோணம் என்னும் பகுதியில், திருநாகேஸ்வரம் என்னும் ஊரிற்கு அருகில் உள்ள தெப்பெருமநல்லூர் என்னும் ஊரில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி எழுந்தருளி இருக்கும் ஆலயம் இருக்கின்றது. இவ் ஆலயத்தில் நாகபாம்பு ஒன்று வில்வம் இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\n* தினசரி புதிய கட்டுரை,\n* கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nஅறிமுகம் - சசி வீடியோ சேவை\nசித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை\nTop - மேலே செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=7477:2012-10-21-15-00-14&catid=78:business-tech&Itemid=421", "date_download": "2018-08-16T20:25:09Z", "digest": "sha1:BLB3KVNZB7UFL6RBRE2NZLGVYFGCUJT3", "length": 18698, "nlines": 198, "source_domain": "panippulam.com", "title": "நவராத்திரி விழா 2012 - பண் தமிழ் கலை பண் பாட்டு கழகம் நோர்வே - படங்கள்/ வீடியோ இணைப்பு", "raw_content": "\nஅமரர். வள்ளியம்மை பாலசிங்கம் (அம்மா) அவர்களின் - இறுதி யாத்த�...\nஅன்னதானமும் அதனால் கிடைக்கும் பலாபலன்களும்.\nபூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா புலேந்திரன் - 22.07.2018\nகனடா தேசம் தனது 151 வது (பிறந்த தினத்தை) \"Canada Day\" 01.07.2018 இன்று கொண்டாட...\nகோடைகால ஒன்றுகூடல் -2018 - பண்கலை பண்பாட்டுக் கழகம் -கனடா\nசித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்\nஸ்ரீ விளம்பி வருஷப் பிறப்பும் அதன் சிறப்பும்.\nபணிப்புலம் பெற்றெடுத்த உத்தம நாயகன் – அமரர். சபாபதி அழகரத்�...\nஅமரர். உயர்திரு சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் (அதிபர் ஆறுமு...\nசுப நிகழ்வுகளில் ”அட்சதை” ”அறுகரிசி” தூவி வாழ்த்துவது எப்�...\nகல்விக் கூடங்கள் / கணினி\nமரண அறிவித்தல் / அஞ்சலிகள்\nதிருமணம் / பூப்புனித நீராட்டு விழா\nதிறமை பாராட்டு / அறிவியல் மேதைகள்\nஇதர செய்தி - கருத்தாடல் தடை\nYou are here: உலகம் ஐரோப்பா நவராத்திரி விழா 2012 - பண் தமிழ் கலை பண் பாட்டு கழகம் நோர்வே - படங்கள்/ வீடியோ இணைப்பு\nநவராத்திரி விழா 2012 - பண் தமிழ் கலை பண் பாட்டு கழகம் நோர்வே - படங்கள்/ வீடியோ இணைப்பு\nகைலாயத்தில் உமாதேவியாகவும், கஞ்சியிலே காமாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும், மதுரையிலே மீனாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், தில்லையில் சிவகாமியாகவும், திருக்கடவூரில் அபிராமியாகவும், நயினையில் புவனேஸ்வரியாகவும், தெல்லிப்பளையில் துர்காதேவியாகவும், பணிப்புலத்தில் முத்துமாரியாகவும் எழுத்தருளி; மானிட வாழ்கை சீரோடும், சிறப்போடும் அமைய, கல்வி செல்வம், வீரம் என்பனவற்றை அருளும் முப்பெரும் தேவியர்களாக தோற்றமளிக்கும் சரஸ்வதி, இலட்சுமி, துர்க்கா ஆகிய தேவியர்க்கு நோற்வே வாழ் எம்மூர் மக்கள் 19.10.2012 அன்று விழா எடுத்து வழிபட்டனர்.\nஇவ் நிகழ்வின்போது தம் பிள்ளைகளைப்போல் ஊர் மக்களையும் நேசித்து \"தாம் பெற்ற செல்வம் பெறுக எம் ஊரும் என எண்ணி\" ஊரின் வளர்ச்சிக்காக தம் உழைப்பின் பெரும் பகுதியை வழங்கி சிறப்பித்து வரும் மதிப்புக்குரிய சின்னதுரை ஜெயராஜா அவர்கள் பொன்ஆடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார்.\nஈரேழு உலகையும் சிருஷ்டித்து, மனித குலத்தின் ஜென்ம, கர்ம, பாப வினைகளைத் தன்னுள் அடக்கி மகிழ்ந்துறையும் நீலகண்டனாம் எம்பெருமான் சிவனையும் மனித குலத்தைக் காத்து, எப்பிறவியிலும் செல்வத்தை அள்ளி வழங்கும், மால் எனப் போற்றும் விஷ்ணுவையும், பூமண்டல உயிர்களைப் படைத்து, திக்கெட்டிலும் திகம்பரனாய் விளங்கும் பிரம்மாவையும் இயக்கும் சக்திகளாக முறையே மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரும் விளங்குகின்றனர்.\nதயாள குணவதியாய் எண்ணிலடங்கா உயிரினங்களை இயக்கி வரும் தாயாகவும், உற்சாகமும், மனவலிமையும், தன்னம்பிக்கையும் தந்து எம்மை உற்சாகத்துடன் வாழ அருள் தரும் பூமகளாய் நிற்கும் பராசக்தி துர்கா தேவியாக; ஸ்வர்ண தேவியாய் அஷ்ட செல்வங்களை உலகிற்கு ஈந்து, மனித குலத்தையும் பிற உயிர்களையும் மகிழ்ச்சியாய் வாழ வைக்கும் மஹா லக்ஷ்மி தேவியாக; விரும்பியவர்க்கு அறிவாற்றலையும், ஞானத்தையும் அள்ளித் தரும் நாமகளாக சரஸ்வதி தேவியாக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு சக்திகளாக இருந்து இப்பூமண்டலத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த முப்பெரும் சக்திகளான துர்கா, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை முதன்மையாக்கிக் விரதம் அனுஷ்டித்து அவர்களின் அருளைப்பெற கொண்டாடப் பெறுவதே இந்த நவராத்திரி விரதமாகும்.\nநவராத்திரி விழாவின்போது எடுக்கப் பெற்ற நிழல் படங்களும், வீடியோ பதிவாகியுள்ளன.\nவீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்\nநிகழ்வினப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்\nபடங்கள் அனுப்பி வைத்தவர்: கஜேந்திரன் அவர்கள்\nபண் தமிழ் கலை பண் பாட்டு கழகம் நோர்வே\nஇணைந்திருக்கும் \" 141 \" அன்���ர்கள் வரவு நல்வரவாகட்டும்\nஇந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்களை 360 பாகை சுற்று வட்டமாக பார்வையிட..\nஇந்தியா-குஜராத்தில் கடலினுள் அமைந்துள்ள சிவன் ஆலயம்- கடல் விலகி தரிசிக்க வழிவிடும் அதிசயம்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணன் தங்கக் கோயில் - பார்வையிட\nகிருஷ்ணர் அவதாரம் - சித்திரக் கதை இங்கே அழுத்துங்கள்\nஇராமாயணம் சித்திரத் திரைப்படம் இங்கே அழுத்தவும்\nராசராச சோழன் - திரைப் படம்\n1) றைவர் இல்லாமலே வாகன நெரிசல் வீதியில் ஓடும் கார்\n2) குழந்தையை கடிக்க முயலும் சிங்கம். தடையாக கண்ணாடி\n3) ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்\n4 போயிங் விமானத்தின் விமானியின் அறை\n5)_அதிசயிக்க வைக்கும் பெண்களின் சாகசம்\n8_பிரமிட்டுகளும் அதன் தொழில் நுட்ப அமைப்பும்\n10)_உலகில் அழகான 20 இடங்கள்\n1. சூர்யா - ஜோதிகா திருமணம் - பகுதி - 1\nசூரியா - ஜோதிக திருமணம் - பகுதி - 2\n2. கார்த்திக் ரஞ்ஜனி திருமணம்\nகார்த்திக் - ரஞ்ஜனி திருமண வரவேற்பு\n2)_4 வயதுச் சிறுமியின் அசத்தல் நடனம்\n3)_அதி உயர் திறமைகளை வெளிப்படுத்தும் பரதநாட்டியம்\n6)_4 - வயதுச் சிறுவனின் மைக்கல் ஜக்சன் நடனம்\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 1\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 2\nமலையாளப் பாடல் - 2\n1. ஓறேஞ் யூஸ் செய்யும் விதம்\n2. சாடின் மீன் ரின்களில் அடைக்கும் விதம்\n3. முட்டைகள் பெட்டிக்குள் அடைக்கும் விதம்\n4. பாண் செய்யும் விதம்\n5. மவ்வின் செய்யும் விதம்\n6. ஐஸ்கிறீம் சான்விச், ஹோன் செய்யும் விதம்\nகவிஞர் வைரமுத்துவின் வரிகளிள் பேசும் விவேக்\nவடிவேலு வாங்கிய உலக்கை அடி\nசூரிய, சந்திர கிரகணம் என்றால் என்ன\n15.06.2011 திகதி நிகழ்ந்த பூரண சந்திர கிரகணத்தின் போது இந்தியாவில் தோன்றிய சந்திரனின் தோற்றங்கள் (படங்களில் நேரங்கள் குறிக்கப் பெற்றுள்ளன)\nஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின்போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர். கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்.\n* தினசரி புதிய கட்டுரை,\n* கனடாவிலிருந்து ஒரு கடி��ம்\nஅறிமுகம் - சசி வீடியோ சேவை\nசித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை\nTop - மேலே செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/mannacha_nallur-pallava-chola-inscription/", "date_download": "2018-08-16T20:31:52Z", "digest": "sha1:YUZNYUSRLNIMWWCBPFHG6HH73V7ZT2FH", "length": 16065, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –மண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 1312 3:34 pm You are here:Home வரலாற்று சுவடுகள் மண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nமண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nமண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nமுசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியை அகிலா மற்றும் வரலாற்றுத் துறை மாணவர்கள், திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் நளினி ஆகியோர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகிய மணவாளத்தில் பல்லவர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர். கல்வெட்டுகளை ஆய்வு செய்த டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் கலைக்கோவன் கூறுகையில், அழகியமணவாளம் அருகே உள்ள பாச்சில் மேற்றளி என்றழைக்கப்படும் கோயிலில் இருந்து 1992ம் ஆண்டு 4 கல்வெட்டுகள் மத்திய அரசின் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டிருக்கிறது. இப்புதிய கண்டுபிடிப்புகளுள் பொதுக் காலம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவரின் 2 கல்வெட்டுகள் மிக பழமையானவை.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஅவை பொறிக்கப்பட்டுள்ள கருங்கல் பலகை, கோயில் நந்தி மண்டபம் அருகே காணப்படுகிறது. பலகையின் ஒரு புறம் பெரிய அளவிலான முத்தலை ஈட்டியும், மறுபுறம் அரிவாள், சுருள்கத்தி, துரட்டி ஆகியவையும் செதுக்கப்பட்டுள்ளன. நந்திவர்மனின் 15ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள், மணத்துள் அரைசன், குடிதாழி கோவணத்தான் எனும் இரண்டு இடையர் பெருமக்கள் மேற்றளி கோயிலில் விளக்கேற்றிய தகவலை தருகிறது. பொதுக்காலம் 10ம் நூற்றாண்டை சேர்ந்த முதற் பராந்தக சோழரின் 4 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று மேற்றளி கோயிலின் கருவி கலைஞர்களுள் ஒருவரான பாதசிவன், இக்கோயிலில் பகல் விளக்கு ஏற்றுவதற்காக நெற்குப்பையை சேர்ந்த கீழூரில் தரிசாய் கிடந்த நிலத்துண்டை பயன்படுத்தி கோயிலுக்கு அளித்ததாக கூறுகிறது.\nஅழகிய மணவாளத்துக்கு அருகில் பாச்சில் கிராமத்தில் மணி கிராமத்து மணியர்கள் இருந்ததாக கூறும் மற்றொரு கல்வெட்டு அவர்களுள் ஒருவரான சிராகன், கோயிலுக்கு அளித்த நிலக்கொடையை குறிப்பிடுகிறது. சுந்தர சோழர் அல்லது முதலாம் ராஜராஜனுடையதாக கொள்ளத்தக்க 10ம் நூற்றாண்டு கல்வெட்டு மேற்றளி கோயிலில் ஆடல் வல்ல பெண்கள் இருந்தமையை தெரிவிப்பதோடு அவற்றுள் ஒருவரான தளித்தேவனார் மகள் நக்கன்பாவையான வல்லானைபாகத் தலைக்கோலி. இக்கோயிலில் பகல் விளக்கேற்ற ஏழு கழஞ்சு பொன் அளித்ததாகவும் அதை பெற்ற கோயில் பணியாளர் சிங்கன் ஆச்சான் ,அது கொண்டு நிலத்துண்டு ஒன்றை விளக்கி பெற்று அதன் விளைவால் விளக்கேற்ற ஒப்பியதாகவும் கூறுகிறது. தலைக்கோலி என்பது ஆடல் கலையில் வல்ல பெண்களுக்கு சோழர் காலத்தே அளிக்கப் பெற்ற மிகச் சிறந்த பட்டமாகும்.\nநன்னர் பெயரற்ற கல்வெட்டுகள் இரண்டு இக்கோயிலில் பகல் விளக்கேற்ற தரப்பட்ட கொடைகளை பகிர்ந்து கொள்கின்றனர். நக்கன் பெற்றாள் எனும் பெருமாட்டி தன் மகன் சங்கன்பட்டிலியின் நன்மைக்காக 40 வௌ்ளாடும், 5 செம்மறி ஆடும் அளித்து ஒரு விளக்கேற்ற காணப்புலி என்பாரின் நன்மைக்காக மற்றொரு விளக்கும் ஏற்றப்பட்டது. இவ்விரண்டு கொடைகளையும் கோயிலார் தம் பொறுப்பில் ஏற்று அறக்கட்டளையை நிறைவேற்றினர். இந்த புதிய கல்வெட்டுகளால் இப்பகுதியிலிருந்த சில ஊர்களின் பெயர்களும், நில பண்படுத்துதல் தொடர்பான செய்திகளும், நீர் பாசனம் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளதாக வரலாற்றாய்வாளர் கலைக்கோவன் தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் கல்வெட்டு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஆலங்குடி அருகே பழமையான குமிழிமடை கல்வெட்டு கண்டுபி... ஆலங்குடி அருகே பழமையான குமிழிமடை கல்வெட்டு கண்டுபிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தான...\nதேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டு... தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டையில், பழங்��ால வரலாற்று சான்றுகளை விவரிக்கும், 13ம் நு...\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 12ம் நூற்றாண்டு தட... திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 12ம் நூற்றாண்டு தடுப்பணை கண்டுபிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு எல்லையில் அமராவதியின் குறுக்கே கிராம ...\nபிராமி எழுத்துக்களுடன் கூடிய ‘சுடுமண் தாங்கி... பிராமி எழுத்துக்களுடன் கூடிய 'சுடுமண் தாங்கி' கோவையில் கண்டுபிடிப்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களுடன் கூடிய, 'சுடுமண் தாங்கி' உள்ள...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poonkatru/119183", "date_download": "2018-08-16T19:17:52Z", "digest": "sha1:XEOAOSGQ6JGLQ3X3T6UIQU46HBFIO4NE", "length": 5130, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poonkatru - 13-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமஹத் இல்லை.. யாஷிகாவின் உண்மையான காதலன் இவர்தான்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுதலையின் தலையை தொட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாப நிலை கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n2வது மாடியை எட்டிய வெள்ள நீர்\nசிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை பிரபலங்கள் பலர் கேரள வெள்ளத்திற்கு எவ்வளவு நிதி உதவி செய்துள்ளார்கள் தெரியுமா\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nகாண்போரை கண்கலங்க வைக்கும்....அடல் பிஹாரி வாஜ்பாயின் கடைசி நடன Video\nசுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் மிரட்டு சுட்டுப்பிடிக்க உத்தரவு டீசர்\nஅண்ணன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி தங்கை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/02/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE-17/", "date_download": "2018-08-16T19:20:00Z", "digest": "sha1:MTFYT2WGAQ5VZFDA4JU4DPYXEABNSJ4L", "length": 13981, "nlines": 155, "source_domain": "tamilmadhura.com", "title": "சித்ராங்கதா – 17 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nசரயுவுக்கும் ஜிஷ்ணுவுக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. உங்களது கமெண்ட்ஸ் படித்தேன். உங்களது எண்ணங்களைத் தெரிவித்து நீங்கள் அனுப்பிய முகநூல் மெசேஜ் மற்றும் பர்சனல் மெயில்களுக்கு ஓராயிரம் நன்றி. இந்தக் கதையில் நீங்கள் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் அதே நேரத்தில் உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே என்ற கவலையையும் தருகிறது.\nஇன்றைய பகுதியில் சரயு எதிர்கொள்ளப் போகும் மற்றொரு பிரச்சனை பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறேன். உங்களோட எண்ணற்ற கேள்விகளில் ஒன்றிற்கு இந்தப் பகுதியில் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nசரயு ப்ளாஷ்பேக்கில் இனிதான் தனது இருண்ட காலத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறாள். தாயில்லாத குறையை இனி காலம் அவளுக்கு வலிக்க வலிக்க உணர்த்தப் போகிறது. அவளுக்கு உங்கள் அனைவரின் சப்போர்ட் கண்டிப்பாகத் தேவை. தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை இடுகிறேன்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nசெல்வம் இவ்வளவு மோசமானவனா…. ச்சே… இவனை பற்றி தெரியாமல் சரயு பழகுறாளே…. கூடவே இருந்து குடும்பத்தை கெடுக்கும் கோடாலி … அவனை ஒரே போடா போடு மக்கா…\nகடைசியில நம்ம சம்முவம் மச்சான் இம்புட்டு நல்லவரா…. (இவனையாவது நம்பலாமா….) எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னே தெரியலையே…\nலட்சுமியை அடிச்ச அடியை அந்த களவாணி பயலுக்கு போட்டு இருந்தா சூப்பரா இருந்து இருக்கும்…\nசம்முவம்…செல்வம்… ஜிஷ்ணு …. இன்னும் எத்தனை பேருடா….\nதமிழ் , பலாபழத்தின் தோள் பார்த்தால் உள்ளே இருக்கும் இனிய பழம் தெரிவது இல்லை ..அது போல் சரயு சம்முவத்தின் நல்ல மனதை புரிந்து கொள்ளவில்லை …..\nசண்டாளன் செல்வம் என்ன ஒரு திட்டம் போடறான் இவன் என்னத்த பண்ண போறானோ ன்னு பக் பக் …….\nslang ,அப்புறம் தின்னவேலி அல்வா கடை , நகை கடை , பைக் பேருன்னு நல்லா ஆராய்ச்சி பண்ணி இருக்கேங்க தமிழ் ……\nthank you for your அப்டேட் .நான் தான் இப்போ ,இங்கே first ஆ \nகதையில் வரும் தின்னவேலி பேச்சுக்கு முதல்ல ,ஒரு நன்றி .\nகனத்த பதிவு தான் .\nபெண்ணா பொறப்பது கொடுமையோ ……….\nதாயில்லாமல் ,இருப்பது அதிலும் கொடுமை ..\nவெகுளியா இருந்தா இன்னும் கொடுமை\nஇப்படி ,பொறுக்கியா ஒரு அக்கா கணவன் இருந்தா -ஒரு சின்னசிறு வெகுளி பெண் ,என்ன செய்யுவா\nஅவள் -ஸ்வீட் சாப்பிட்டதில் தப்பே இல்லை .\nஇப்படி உள்ள ஆண் என்னும் ,மிருக ஜென்மங்களால் -எவ்வளவு குடும்பங்கள்\nசண்முகம் -கறுப்பா ,முரடா வெளியில் இருந்தாலும் ,உள்ளமும் ,குணமும் வெள்ளையோ வெள்ளை …இதை சரயு வயது பிள்ளைகள் அறிந்து கொள்ளுமோ \nஅடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் ,mam\nசரசு ஒரு விஷ பூச்சியை உள்ளே விட்டுட .சம்யுவை சுத்தியும் ஆபத்து …சமுவம் அருமையான மச்சான் …..நெல்லைஅப்பர்கும் உடல்நிலை சரி இல்லை …..சந்தோச சரவெடிக்கு இனி வாழ்வில் துக்க பக்கங்களா \nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/kriti-sanon-lands-trouble-1076524.html", "date_download": "2018-08-16T19:23:18Z", "digest": "sha1:WNDVXQ3Z7DH6PHLJYK2ORSZ6UPK6ZMDY", "length": 6464, "nlines": 52, "source_domain": "www.60secondsnow.com", "title": "உனக்கு மனசாட்சி இல்லையா என நடிகையை கேட்ட நெட்டிசன்கள்! | 60SecondsNow", "raw_content": "\nஉனக்கு மனசாட்சி இல்லையா என நடிகையை கேட்ட நெட்டிசன்கள்\nபாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஒரு பத்திரிகைக்காக கொடுத்த போஸ் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. க்ரித்தி நிற்பதற்கு மேல் உயிருடன் ஒட்டகச்சிவிங்கி தொங்குவது போல் உள்ளது. இதை பார்த்த நெட்சன்கள் உனக்கு மனசாட்சி இல்லையா, உயிருடன் இருக்கும் விலங்கை இப்படியா கொடுமைப்படுத்துவீர்கள் என கொந்தளித்துள்ளார். ஆனால் அது பதப்படுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கி என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த விலை 'கூல்பேட் மெகா 5ஏ' ரிலீஸ்\nதொழில்நுட்பம் - 52 min ago\nபுதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கூல்பேட் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. கூல்பேட் மெகா 5ஏ என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டூயல் கேமராவுடன் 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.\nவாஜ்பாய் மறைந்தாலும் இந்தியர்கள் மனதில் இது மட்டும் மறையாது..\nமுன்னாள் பிரதமர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று இறந்து இருக்கும் நிலையில் அவர் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறது.\nகாங்கிரஸ் அல்லா பிரதமர் ஒருவர் முதன் முறையாக இந்தியாவை 5 ஆண்டுகள் முழுமையாக ஆண்ட பெருமையும் வாஜ்பாயை தான் சேறும்.\nசின்னப்பிள்ளை காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய்\nகடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் நடைபெற்ற விருது விழாவில், பஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருதினை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு மறைந்த பிரதமர் வாஜ்பாய் வழங்கினார். அப்போது, விருது வழங்கும்போது வாஜ்பாய் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த விருது வழங்கும் விழா மேடையில் பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் வடிவத்தில் நான் 'ஷக்தி'யைப் பார்க்கிறேன்\" என்றார்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2010/11/go-go-3.html", "date_download": "2018-08-16T19:37:45Z", "digest": "sha1:TASGLRZXX5LOKSTH4W5HUYNH5NL3S5CJ", "length": 21168, "nlines": 220, "source_domain": "aadav.blogspot.com", "title": "Go Go கோவா பார்ட் 3", "raw_content": "\nGo Go கோவா பார்ட் 3\nகாலை எட்டு மணிக்கு எழுந்து Colva கடற்கரைக்குச் சென்றேன். மற்ற அனைவரும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். சுமார் அரைமணிநேர உலாவலுக்குப் பிறகு அறைக்குச் சென்று அனைவரையும் எழுப்பி காபி சாப்பிட்டோம். கோல்மார் ரெஸ்டாரெண்ட் காப்பி அவ்வளவு சுவையில்லை ஆனால் 15 ரூபாய். பிறகு ஸ்கூபியைக் குளிக்கச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் Flying Disk விளையாடச் சென்றோம். ஒருமணி நேரம் விளையாடிவிட்டு, அறைக்கு வந்து காலை உணவு ரெஸ்டாரெண்டிலேயே சாப்பிட்டோம். நாங்கள் அனைவரும் தயாராக மணி மதியம் 12.00 ஆகிவிட்டது. இன்றைய திட்டங்கள், நேற்றைய ஆட்டங்கள் எல்லாம் பேசிவிட்டு இன்று முழுக்க நகரங்களில் சுற்றலாம் என முடிவெடுத்தோம். அதன்படி எங்களது\nகோவாவில் பண்டைய மக்கள், போர்ச்சுக்கீசியர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒரு கிராமத்தை வடிவமைத்து காண்பிக்கிறார்கள். ஆங்கிலத்தில் அது குறித்த விளக்கங்களும் இருக்கின்றன. ஒரு சில போர்ச்சுக்கீசிய வீடுகளும் இருந்தன. பெரும்பாலானா நடைமுறைகள் குறிப்பாக, குளத்தருகே துவைப்பது, மார்க்கெட்டில் காய்விற்பது போன்றவை இன்றும் இந்தியாவில் இருப்பதால் எனக்கு எதுவும் அதிசயமாகத் தெரியவில்லை. பானைகளில் நீர் புழங்குவதெல்லாம் காண்பிக்கப்படுவது சிலசமயம் வெறுப்பாகவும் இருக்கிறது. அதற்குக் காரணம் ரசிக்கவிடாமல் சீக்கிரமாகவே துரத்திவிடுகிறார்கள். எனினும் அது வெளிநாட்டவர்களுக்கானவை என்றறிந்து மனம் தேறினோம்\nகொகொவா பழத்தால் ஆனது, இதை அருந்தத் தருகிறார்கள்\nஅங்கிருந்தே Big Foot க்குச் சென்றோம். திருமாலின் சன்னதியொன்றும் பிக் ஃபூட் எனச் சொல்லப்படும் பாதவடிவிலான இயற்கையாகவே அமைந்துவிட்ட பாறையொன்றும் இருக்கிறது. பூஜை வழிபாடுகள் ஏதுமில்லை ; அங்கே விரித்து வைக்கப்பட்டிருக்கும் சேலையில் நமது பாதங்களைப் பதித்துக் கொள்ளுதலின் பொருட்டு நமது எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nகோவிலை விட்டு வெளியே நடந்தோம். மரங்களும் கொடிகளும் செடிகளும் நிறைய காணப்படுகின்றன. ஓரிடத்தில் 108 கள்ளிச் செடிகளும் ஒருசேர ஓரிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து ஒரு குகைக்குள் நுழைந்தால் “உலகின் மிக கொடூரமான மிருகம்” என்று ஒரு மிருகத்தைக் காண்பிக்கிறார்கள். அது சிறையில் அடைபட்டிருந்தது. நாங்கள் சென்றபொழுது ஐந்��ாக இருந்தது. அதை விளக்குவதை விட நீங்கள் பார்ப்பதே நன்று. பிறகு மீராபாய் சிற்பம் ஒன்றைப் பார்த்தோம்.. Maendra Joceline Araujo Alvares என்பவரால் செதுக்கப்பட்ட இது உலகின் நீளமான சிற்பங்களில் ஒன்று. (14 மீ x 5 மீ) மொத்தம் 30 நாளில் செதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.\nவெளியேறும் வழியில் ஒரு கடையிருந்தது... இயற்கைப் பொருட்களாலான பொம்மைகள் விற்கப்படுகின்றன. Magic Lamp ஒன்று விற்கப்படுகிறது. இதனடியில் எண்ணை ஊற்றி கவிழ்த்து தீபமேற்றினால் எண்ணை வழிவதேயில்லை..\nஅந்த கடையில் ஒரு அழகான பெண்ணொருத்தி பொருட்களை விற்பனை செய்துகொண்டிருந்தாள். நாங்கள் கண்களைக் கழற்றிவிட்டு வெளியே வந்தோம். இவற்றைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் தலைக்கு 50.00 ரூபாய், கேமராவுக்கு 25.00 ரூபாய். அருகே மியூசியம், பழங்கால வீடுகள் ஆகியவை இருக்கின்றன. நேரம் கிடைப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.. எனக்கு ஆர்வமில்லாமல் போனது\nAncestral Goa விலிருந்து Old Goa செல்லும் வழியில் சாந்த துர்கா கோவிலுக்குச் சென்றோம். தென்னிந்திய இந்துக் கோவில்களைப் போல அல்லாமல் போர்ச்சுக்கீசிய முறைப்படி கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் முன்பு வெள்ளை நிறத்தினாலான தூணொன்று காணப்படுகிறது. பின்புறம் ஓடுகளால் வேயப்பட்டு காணப்படுகிறது. தென்னிந்திய கோவில்களைப் போல பிரம்மாண்டம் ஏதும் தெரியவில்லை. ஆனால் கோவில் வெகு சுத்தமாகப் பேணப்படுகிறது. டைல்ஸ் மற்றும் மார்பில்களால் கட்டப்பட்டு வித்தியாசமாகவும் இருக்கிறது. இந்துக்கள் மட்டுமல்லாமல் மற்ற மதத்தினரும் வழிபடுவதைப் பார்க்க முடிகிறது. பூஜைகள் ஏதுமில்லை, புகைப்படம் எடுக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. சாந்ததுர்கா மற்றும் லக்*ஷ்மீ நாராயணீ யையும் தரிசித்துவிட்டு 4.00 மணிக்கு Old Goa வந்தடைந்தோம்.\nசேவியர் சர்ச் என்றழைக்கப்படும் இந்த கிறிஸ்தவ ஆலயம் கிறித்தவ மதபோதகரான ஃப்ரான்ஸின் சேவியரின் அழியா உடலைக் கொண்டிருக்கிறது. இது UNESCO வின் கீழ் பராமரிப்பில் உள்ளது. சுமார் 500 வருடங்கள் பழைமையான இந்த ஆலயம் பிரம்மாண்டமான ஆன்மீகம் நிறைந்த உணர்வைத் தருகிறது. அந்த ஆலயத்தைப் பார்த்ததுமே மனது குதூகலிக்கிறது. உள்ளமைப்பும் நுணுக்கமான பணிகளும் வியக்கவைக்கின்றன. ஆலயத்தின் வலது பக்கத்தில் சேவியரின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. நிறைய வெளிநாட்டவர்கள் இங்கே ஆலய��்தைப் பார்க்கக் குவிகிறார்கள்.\nநுணுக்கமான கட்டட அமைப்பு இருந்தாலும் ஆலயம் தனியே அல்லாமல் இன்னொரு கட்டிடத்தோடு பிணைக்கப்பட்டிருப்பது அவ்வளவு நன்றாக இல்லை. சர்ச்சை விட்டு வெளியே வந்து அருகேயிருக்கும் மியூசியங்களுக்குச் செல்லாமல் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு Miramar Beach க்குச் செல்ல திட்டமிட்டோம். ஒல்ட் கோவாவிலிருந்து Tiswadi வழியாக மாண்டோவி ஆறைப் பார்த்தவாறே செல்லும் பயணம் சுகமானது. அங்கிருந்து Panajiயை அடைந்து மிராமருக்குச் சென்றோம். அப்போதே மணி ஆறு ஆகியிருந்தது. பனாஜியில் கேசினோக்கள் நிறைந்த கப்பல்கள் நிறைய நிற்கின்றன. அதனோடு 1 மணிநேரம் கப்பலில் பயணிப்பதற்காகவும் (River Cruise) காத்திருக்கும் கூட்டம் நிறைய இருந்தன. பனாஜியில் சாலைகள் சற்று அகலமாகவும் சுத்தமாகவும் ஒரு பெரிய மாநகருக்குள் நுழையும் உணர்வும் ஏற்படுகிறது. Miramar கடற்கரைக்குச் செல்லும் முன் சாப்பிட்டுவிடுவது என்று தோணியது. கடற்கரையை ஒட்டிய ரெஸ்டாரண்ட் ஒன்றில் சாண்ட்விச், பிரட் ஆம்லெட் போன்றவை கணக்கு வழக்கில்லாமல் நுழைந்தது. ஆளாளுக்கு ஒரு டிஷ் சொன்னார்கள். கொசுக்கடியாக இருந்ததால் சிரமமாக இருந்தது..\nமிராமர் பீச் மெரினாவை ஞாபகப்படுத்தியது.. மாண்டோவி ஆறு கடலில் கலக்குமிடத்தில் இருப்பது ஒரு சிறப்பு. அன்று தீபாவளி என்பதே மிராமரில் வாணவேடிக்கையைப் பார்க்கும்பொழுதுதான் ஞாபகத்திற்கே வந்தது. நிறைய இந்தியக் குடும்பங்கள் வருகின்றன. கடற்கரை சற்று அகலமாக இருந்ததாலும் மழை தூறியதாலும் கடலைத் தொட்டுப் பார்க்க முடியவில்லை. சற்று தூரம் நடந்த பிறகு திரும்பவும் காருக்கே சென்றுவிட்டோம். Miramar லிருந்து நாங்கள் தங்கியிருந்த Colva வுக்கு இரவு எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டோம். அந்நேரத்திலேயே அறைக்கு வந்து என்னசெய்வது என்று யோசித்து வீதிகளில் ஒரு சுற்று சுற்றினோம். அப்போது கோகுலில் நண்பர்கள் கோவாவிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் அவர்களின் திட்டம் என்னென்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம். அதன்படி தென் கோவாவில் உள்ள Palolem Beach க்குச் செல்லுவதாக இரவே முடிவெடுத்தோம். வெகு நேரம் சுற்றியலைந்த பிறகு அறைக்கு வந்து மீண்டும் Colva Beachக்குச் சென்றோம். ஸ்கூபி பீர் குடித்துக் கொண்டிருக்க, நாங்கள் மீண்டும் ஒரு நடை நடந்து கொண்டிருந்தோம். இரவு அறைக்குத் த���ரும்பி ஜெ.பியின் மடிக்கணிணியில் PNR நிலவரம் தெரிந்துகொண்டோம். இன்னும் டிக்கட் கன்ஃபர்ம் ஆகவில்லை... நாங்கள் ஐந்து பேருமே காத்திருப்புப் பட்டியலில் இருந்தோம்... நாங்கள் மட்டும் எப்படி ஊருக்குப் போய்ச் சேருவது என்ற குழப்பம் இருந்தது எப்படி ஊருக்குப் போய்ச் சேருவது என்ற குழப்பம் இருந்தது குழப்பத்தோடு குழப்பமாக உறங்கிப் போனோம்.\nபுகைப்படங்கள் அருமை. நான் கல்லூரி வாழ்க்கையில் கோவாவை ரசித்தேன்\nஇப்போதான் ஆதவா சூடு பிடிக்குது... வெரி குட் போட்டோ கிராபி... இன்னும் படங்கள் வருமா\nதிருப்பூரே வெளியூரில்தான் இருக்கிறது போலிருக்கு....\nகோவா, கங்கோத்ரினு பதிவுலகமே கலக்குது...\nநல்லா இருக்கு உங்க பயணக் கட்டுரை...\nபடங்கள் மிக அருமை... எந்த கேமராவில் எடித்தீர்கள்\n\"நந்தலாலா இணைய இதழ்\" said…\n\"நந்தலாலா இணைய இதழ்\" said…\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panippulam.com/index.php/world/us-politics/index.php?option=com_content&view=article&id=10409:2014-05-27-18-56-05&catid=72:tv&Itemid=416", "date_download": "2018-08-16T20:20:29Z", "digest": "sha1:DEALPRGEOZXYBOVRJ3OLYMEJ2FV6NVL2", "length": 21146, "nlines": 197, "source_domain": "panippulam.com", "title": "கோச்சடையான் திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nஅமரர். வள்ளியம்மை பாலசிங்கம் (அம்மா) அவர்களின் - இறுதி யாத்த�...\nஅன்னதானமும் அதனால் கிடைக்கும் பலாபலன்களும்.\nபூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா புலேந்திரன் - 22.07.2018\nகனடா தேசம் தனது 151 வது (பிறந்த தினத்தை) \"Canada Day\" 01.07.2018 இன்று கொண்டாட...\nகோடைகால ஒன்றுகூடல் -2018 - பண்கலை பண்பாட்டுக் கழகம் -கனடா\nசித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்\nஸ்ரீ விளம்பி வருஷப் பிறப்பும் அதன் சிறப்பும்.\nபணிப்புலம் பெற்றெடுத்த உத்தம நாயகன் – அமரர். சபாபதி அழகரத்�...\nஅமரர். உயர்திரு சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் (அதிபர் ஆறுமு...\nசுப நிகழ்வுகளில் ”அட்சதை” ”அறுகரிசி” தூவி வாழ்த்துவது எப்�...\nகல்விக் கூடங்கள் / கணினி\nமரண அறிவித்தல் / அஞ்சலிகள்\nதிருமணம் / பூப்புனித நீராட்டு விழா\nதிறமை பாராட்டு / அறிவியல் மேதைகள்\nஇதர செய்தி - கருத்தாடல் தடை\nYou are here: பல்சுவை சினிமா கோச்சடையான் திரைப்பட விமர்சனம்\nநடிப்பு: ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ருக்மணி\nஇசை: ஏ.ஆர்.ரகுமான் இயக்கம்: சவுந்தர்யா அஸ்வின் தயாரிப்பு: ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல்.\nகலிங்கபுரியும், கோட்டைப்பட்டினமும் பகை நாடுகள். கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராணா யாருக்கும் தெரியாமல் கலிங்கபுரிக்குள் நுழைந்து, படித்து வளர்ந்து, போர்க்கலை பயின்று அந்த நாட்டுக்கே தளபதியாகிறார். பல சிற்றரசுகளைப் பிடித்து கலிங்கபுரியை பேரரசாக்குகிறார். கலிங்கபுரியில் உள்ள ரகசிய குகைக்குள் முன்பு போர்க்கைதிகளாக பிடிபட்ட கோட்டைப்பட்டின படை வீரர்கள் அடிமைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அடிமையாக நடத்துவதை விட, போர்வீரர்களாக மாற்றி கோட்டைப்பட்டினத்தின் மீது படையெடுத்தால், சொந்த நாட்டு வீரர்கள் மீது கோட்டைப்பட்டின வீரர்கள் தாக்க மாட்டார்கள். ஒருவேளை தாக்கினாலும், நம் வீரர்கள் இறப்பது குறையும். நாம் கோட்டைப்பட்டினத்தைப் பிடித்து விடலாம் என்கிறார் ராணா. அதன்படி அடிமைகள் படையெடுக்கிறார்கள்.\nஎல்லையில் எதிரிகளை சந்திக்க வேண்டிய ராணா, கோட்டைப்பட்டின இளவரசர் சரத்குமாருடன் கைகுலுக்குகிறார். தான் வீரர்களாக மாற்றிய அடிமைகளை, கோட்டைப்பட்டின படைக்கு ஆதரவாகத் திருப்புகிறார். ‘கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கோச்சடையானின் மகன்தான் நான், அடிமைப்பட்டிருக்கும் வீரர்களை மீட்கவே கலிங்கபுரிக்குள் நுழைந்ததாக அறிவிக்கிறார்’ ராணா. கோட்டைப்பட்டினத்துக்குள், அதாவது, சொந்த நாட்டுக்குள் தளபதியாக நுழைகிறார் ராணா. தேசப்பற்று மிக்க ராணா, கோட்டைப்பட்டின மன்னர் நாசரைக் கொல்ல திட்டமிடுகிறார். அது ஏன் உண்மையில் ராணா யார் அவர் தந்தை கோச்சடையான் யார் இறுதியில் வெல்வது யார் என்பதற்கான புதிரை அவிழ்த்து, விடை சொல்கிறது படம்.\nதமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும் சவுந்தர்யா அஸ்வினுக்கு முதலில் வாழ்த்து சொல்லலாம். ஒவ்வொரு பிரேமிலும் அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது. ஆக்ஷன் படத்துக்கான அனல் பறக்கும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ராணாவின் எதிர்பாராத திருப்பங்கள், கோச்சடையானின் பிளாஷ்பேக் எதுவும் யூகிக்க முடியாதவையாக இருப்பது படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.\nநிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என ராணாவின் தோற்றம். விரிந்த தோள்கள், நீண்ட தலைமுடி, கொஞ்சம் ஆன்மீக பலம் கொண்ட கோச்சடையான் என, ��ருவேறு தோற்றங்களை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். தன் குரலாலும் வித்திசாயப்படுத்தி நடித்திருக்கிறார் ரஜினி. சரித்திரக் கதைக்கே உரித்தான வசனங்களை தன் பாணியில் ரஜினி உச்சரிக்கும் அழகே தனி. கோச்சடையான் ரஜினியின் ருத்ர தாண்டவம், ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.\nதீபிகா படுகோன் நிஜத்தில் இத்தனை அழகா என்று சந்தேகிக்கும் வகையில் அவரது கேரக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். வீரம், காதல், பிரிவு ஆகிய உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ராணாவின் தங்கை ருக்மணி, தாய் ஷோபனா, நண்பர்கள் சரத்குமார், ஆதி, வில்லன் நாசர், ஜாக்கிஷெராப் ஆகியோரின் மேனரிசங்களையும், தோற்றத்தையும் அனிமேஷனில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மறைந்த நாகேஷை நிஜத்தில் உருவாக்கி அவரது உடல்மொழியையும், வசனத்தையும் அப்படியே மறு உருவாக்கம் செய்திருப்பது பிரமாதம். இதில் நடித்தவர் ரமேஷ்கண்ணா.\nஇத்தனை பிரமாண்ட படத்துக்கு அம்புலிமாமா ஸ்டைல் கதை இல்லாமல், வித்தியாசமான கதையை யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பிட்ட முக்கிய கேரக்டர்கள் தவிர, மற்ற கேரக்டர்கள் உயிரோட்டம் இல்லாத பொம்மைகளாக இருப்பதால், கதையோடு ஒன்றமுடியவில்லை. நாட்டு மக்களுக்கே தெரிந்த கோச்சடையானின் கதை, இளவரசிக்குத் தெரியவில்லை என்பதில் லாஜிக் இல்லை. பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்க வேண்டிய பிரமாண்ட தொழில்நுட்பத்தை, அவசரகதியில் அள்ளித் தெளித்திருப்பது படம் முழுக்க தெரிகிறது. என்றாலும், ஜாலியான டைம் பாசுக்கு கியாரண்டி தருகிறார், கோச்சடையான்.\nஇணைந்திருக்கும் \" 129 \" அன்பர்கள் வரவு நல்வரவாகட்டும்\nஇந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்களை 360 பாகை சுற்று வட்டமாக பார்வையிட..\nஇந்தியா-குஜராத்தில் கடலினுள் அமைந்துள்ள சிவன் ஆலயம்- கடல் விலகி தரிசிக்க வழிவிடும் அதிசயம்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணன் தங்கக் கோயில் - பார்வையிட\nகிருஷ்ணர் அவதாரம் - சித்திரக் கதை இங்கே அழுத்துங்கள்\nஇராமாயணம் சித்திரத் திரைப்படம் இங்கே அழுத்தவும்\nராசராச சோழன் - திரைப் படம்\n1) றைவர் இல்லாமலே வாகன நெரிசல் வீதியில் ஓடும் கார்\n2) குழந்தையை கடிக்க முயலும் சிங்கம். தடையாக கண்ணாடி\n3) ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்\n4 போயிங் விமானத்தின் விமானியின் அறை\n5)_அதிசயிக்க வைக்கும் பெண்களின் சாகசம்\n8_பிரமிட்டுகளும் அதன் தொழில் நுட்ப அமைப்பும்\n10)_உலகில் அழகான 20 இடங்கள்\n1. சூர்யா - ஜோதிகா திருமணம் - பகுதி - 1\nசூரியா - ஜோதிக திருமணம் - பகுதி - 2\n2. கார்த்திக் ரஞ்ஜனி திருமணம்\nகார்த்திக் - ரஞ்ஜனி திருமண வரவேற்பு\n2)_4 வயதுச் சிறுமியின் அசத்தல் நடனம்\n3)_அதி உயர் திறமைகளை வெளிப்படுத்தும் பரதநாட்டியம்\n6)_4 - வயதுச் சிறுவனின் மைக்கல் ஜக்சன் நடனம்\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 1\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 2\nமலையாளப் பாடல் - 2\n1. ஓறேஞ் யூஸ் செய்யும் விதம்\n2. சாடின் மீன் ரின்களில் அடைக்கும் விதம்\n3. முட்டைகள் பெட்டிக்குள் அடைக்கும் விதம்\n4. பாண் செய்யும் விதம்\n5. மவ்வின் செய்யும் விதம்\n6. ஐஸ்கிறீம் சான்விச், ஹோன் செய்யும் விதம்\nகவிஞர் வைரமுத்துவின் வரிகளிள் பேசும் விவேக்\nவடிவேலு வாங்கிய உலக்கை அடி\nதயாராகுங்கள் விண்வெளிக்கும் சுற்றுலா செல்லலாம் - படங்கள் இணைப்பு\nவிண்வெளித்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நாடு ரஷ்யா.\nதற்போது ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று புரட்சிகரமானதும் வித்தியாசமானதுமான கற்பனையொன்றுக்கு வடிவம் கொடுக்கவுள்ளது.\nஆம், விண்வெளியில் உங்கள் சுற்றுலாவை கண்டு களிப்பதற்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்யவுள்ளது.\n* தினசரி புதிய கட்டுரை,\n* கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nஅறிமுகம் - சசி வீடியோ சேவை\nசித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை\nTop - மேலே செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2012/02/15-5-0.html", "date_download": "2018-08-16T19:18:47Z", "digest": "sha1:HFFTYTSDS4BQA4IFJKZV4EBEGGKYP7UN", "length": 9915, "nlines": 202, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nபுதன், 8 பிப்ரவரி, 2012\nமீண்டும் மடத்துவெளி இளைஞர்களின் சாதனை\nசுவிசில் இன்று(28.01-2012) நடை பெற்ற கிட்டு ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் இள நட்சத்திர கழகம் ( 15 வயது அணி )சாதனைகள்\nஎந்த ஒரு கோலையும் எதிரணியிடம் பெறாது இறுதியாட்டம் வரை முன்னேறி பலம் மிக்க மற்றுமொரு அணியான இளம் சிறுத்தைகள் அணியை5 -0 என்ற ரீதியில் அமோகமாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .அரையிறுதியில் நடைபெற்ற போட்டியில் கூட இளம்தென்றல் அணியுடனான பனால���டி உதை மூல வெற்றி நிர்ணயிப்பில் எதிரணியின் அத்தனை உதைகளையும் தடுத்து நிறுத்தி இறுதியாட்டம் சென்றது மற்றுமொரு சாதனை நிகழ்வாகும்.ஏனைய அணிகள் யாவும் வேற்று இனத்து சிறந்த வீரர்களை தெரிவுசெய்து தங்கள் அணியில் விளையாட கொண்டு வந்திருந்த போதும் இந்த அணி தனியே தமிழ் வீரர்களை மட்டுமே இணைத்து விளையாடி இருந்தது மற்றுமோர் பதிவாகும் . இந்த சுற்று போட்டியின் மேலதிக முழு விபரங்களும் புகைப்படங்களும் பின்னர் வெளியிடுவோம் -புங்குடுதீவு மடத்துவெளி இளைஞர்களான இந்த அணியின் தலைவராக சந்திரபாலன் திலீபனும் பந்துக் காப்பாளராக கனகராசா சாதுரிகனும் பயிற்சியாளராக சிவ-சந்திரபாலனும் பங்கேற்றனர் (படத்தில் இடப்பக்கம் -சிவ.சந்திரபாலன் இடமிருந்து வலமாக நான்காவதாக சாதுரிகன் ஐந்தாவதாக திலீபன் .ஆறாவதாக ஜெயபாலன் மதுசன் .புங் 3/10)\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 1:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமீண்டும் மடத்துவெளி இளைஞர்களின் சாதனை சுவிசில் இன...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/04/21.html", "date_download": "2018-08-16T19:20:08Z", "digest": "sha1:FQRBLDDUIYPYLP5J7Z2PBQNJZAYA2QEG", "length": 19044, "nlines": 258, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nபுதன், 30 ஏப்ரல், 2014\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கொலை செய்ய இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\n1993 ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச தற்கொலை தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.\nகொழும்பு, ஆமர் வீதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து பிரேமதாச பயணிக்கும் வாகனத்தின் மீது தற்கொலை குண்டுதாரி குதித்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தாக பயங்கரவாத விசாரணை அதிகாரியான எம். நிலாப்தீன் தயாரித்துள்ள அறி���்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொலைத் திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜோசப் நிக்சன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திட்டம் அம்பலமாகியது.\nநிலாப்தீன் கண்டுபிடித்த இந்த தகவல் பிரேமதாச கொல்லப்பட்டு 21 வருடங்களின் பின்னர் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nநிக்சன் மற்றும் பிரேமதாச மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய பாபு என்ற நபருக்கு இடையில் நடந்த சந்திப்பின் பின்னர் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபிரேமதாச மூடிய வாகனம் ஒன்றில் பயணித்தால், மேல் இருந்து வாகனத்தின் மீது குதிக்கும் முயற்சி தவறக் கூடும் எனவும், இதனால் இலக்கு மீதான குறி தவறி போகும் எனவும் நிக்சன் குறிப்பிட்டிருந்தார்.\nமேற்படி தகவல்களை நிலாப்தீன் கண்டறிந்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\n1993 ம் ஆண்டு மே மாதம் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலகத்தில் ஆமர் வீதி பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச தற்கொலை குண்டுதாரியினால் கொலை செய்யப்பட்டார்.\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு உயிராபத்து இருப்பதாகவும், இதனால் மே ஊர்வலம் போன்ற பகிரங்க ஊர்வலங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவரது ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியிருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஎனினும் தான் இல்லாத மே தின ஊர்வலமா என கூறிய பிரேமதாச அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. எவ்வாறாயினும் பிரேமதாசவின் கொலையில் அரசியல் பின்னணிகளும் இருப்பதாக அப்போது பேசப்பட்டது.\nஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய அன்றைய முக்கிய அமைச்சர் ஒருவருக்கும், இந்த கொலையில் சம்பந்தம் இருப்பதாகவும் அயல் நாடு ஒன்றின் புலனாய்வுப் பிரிவின் உதவியோடு, இந்த கொலை நடைபெற்றதாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் சிரார்த்த தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாக பகுதியில் இருக்கும் அவரது உருவச்சிலை அருகில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் முற்பகல் 10:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மதமாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/46431-are-you-job-seekers-opportunity-for-you.html", "date_download": "2018-08-16T19:20:16Z", "digest": "sha1:NK5HICXRGMPHVPXPERB5F5U2UMNBA6L5", "length": 9729, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..! | Are you Job seekers: Opportunity for you", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் வேலை\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் பணியில் சேர விரும்புவோர் எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், ஃபிட்டர் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்; 25\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 16.6.2018\nசென்னை மெட்ரோ ரயிலில் 25 என்ஜினீயர் வேலை\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோ���் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படிப்புடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 16.6.2018\nதமிழகத்தில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை\nஉதவி தோட்டக்கலை அலுவலர் பணியில் இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத்துத் தேர்வை நடத்த இருக்கிறது. தோட்டக்கலை பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 24.06.2018\nபாஜகவுக்கு ஆதரவு கேட்டு வந்த நிர்மலாவுக்கு தமிழகத்தில் கிடைத்த ஷாக் \nமணிமுத்தாறு அணை திறக்க முதலமைச்சர் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன்\nஅரசு வேலைக்கு ஆசைக்காட்டி 3 லட்சம் மோசடி : ஒருவர் கைது\n\"வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை\" - நிதின் கட்கரி\nஅரசுத் துறைகளில் மட்டும் 24 லட்சம் காலிப் பணியிடங்கள்..\nஇந்தியன் வங்கியில் வேலை - வேலை தேடுவோர் கவனத்திற்கு\nபாப்பாள் விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆணை\nவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை\nஅனல்மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம் - சென்னைக்கு மின்சாரம் பாதிப்பு\nஒரு புகைப்படம் - வெளிப்பட்ட பங்களாதேஷின் உண்மை முகம்\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவுக்கு ஆதரவு கேட்டு வந்த நிர்மலாவுக்கு தமிழகத்தில் கிடைத்த ஷாக் \nமணிமுத்தாறு அணை திறக்க முதலமைச்சர் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93684", "date_download": "2018-08-16T19:21:05Z", "digest": "sha1:4YVHFR5SIG3XO2BVVFMVHQI532JOSU4M", "length": 8821, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "“கம்பரலிய” திட்டத்தின் மூலம் திருகோணமலையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவுள்ளோம்: இம்ரான் எம்.பி - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் “கம்பரலிய” திட்டத்தின் மூலம் திருகோணமலையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவுள்ளோம்: இம்ரான் எம்.பி\n“கம்பரலிய” திட்டத்தின் மூலம் திருகோணமலையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவுள்ளோம்: இம்ரான் எம்.பி\nகம்பரலிய திட்டத்தின் மூலம் திருகோணமலையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவுள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.\nஇன்று செவ்வாய்கிழமை காலை கொழும்பில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nகிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட “கம்பரலிய” வேலைத்திட்டம் அண்மையில் பிரதமரால் நிக்கவரட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த 80,000 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் குளங்கள் பல புனரமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்படவுள்ளன. அத்துடன் கடந்த ஆட்சிபோல் அல்லாமல் இதன் ஒப்பந்தம், குளத்தை புனரமைக்கும் போது கிடைக்கும் மண் போன்றன விவசாய சங்கங்களுக்கே வழங்கப்படவுள்ளன.\nமேலும் கிராமிய வீதிகள் புனரமைப்பு, கிராமப்புற பாடசாலைகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதி, பாடசாலை மைதானங்கள் புனரமைப்பு ,மின்சாரமற்ற வீடுகளுக்கு மின்சார இணைப்பு மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவி என பல திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.\nதிருகோணமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் எமது மாவட்ட கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் 200 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளது.\nஇந்த நிதியின் மூலம் மேலே கூறிய பல அபிவிருத்தி திட்டங்களை பிரதமரின் வழிகாட்டலில் மிக விரைவில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் நான் ஆரம்பிக்கவுள்ளேன் என தெரிவித்தார்.\nPrevious articleகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட நால்வர் கைது\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shah-rukh-khan-scared-daughter-suhana-165136.html", "date_download": "2018-08-16T19:35:55Z", "digest": "sha1:INSX2EWWOZLANWDDQJAB2OFNT557RGX2", "length": 9881, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் மகள் எனனைத் திட்டித் தீர்த்துவிடுவாள்: ஷாருக்கான் | Shah Rukh Khan scared of daughter Suhana! | மகளைப் பார்த்து பயப்படும் ஷாருக்கான் - Tamil Filmibeat", "raw_content": "\n» என் மகள் எனனைத் திட்டித் தீர்த்துவிடுவாள்: ஷாருக்கான்\nஎன் மகள் எனனைத் திட்டித் தீர்த்துவிடுவாள்: ஷாருக்கான்\nமும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் இருக்கையில் தனது மகள் சுஹானாவைப் பார்த்து தான் அதிகம் பயப்படுவாராம். இதை அவரே கூறியுள்ளார்.\nபாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன்(15) என்ற மகனும், சுஹானா(12) என்ற மகளும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஷாருக்கான் தனது மகளுக்கு பயப்படுவார் என்பது பலருக்கும் தெரியாது.\nஇந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,\nகுழந்தைகள் என்னைத் திட்டுவதால் நான் வருத்தப்பட்டதில்லை. ஏன் வீட்டுக்கு சென்றால் என் குழந்தைகள் கூட என்னைத் திட்டுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருந்தால், குழந்தைகளுக்கு பிடிக்காத எதையாவது செய்தால் உடனே என் மகள் சுஹானா என்னை திட்டித் தீர்த்துவிடுவாள். அவள் சிறியவளாக இருந்தாலும் திடமான குரலில் திட்டுவாள். அதனால் நான் அவளுக்கு பயப்படுவேன் என்றார்.\nபாலிவுட்டில் பெரிய ஆளாக இருக்கும் ஷாருக் ஒரு குட்டிப் பெண்ணுக்கு பயப்படுகிறார் என்றால் அது பெரிய விஷயம் தான்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\n: ஆமீரை அடுத்து ஷாருக்கானை விளாசும் நெட்டிசன்ஸ்\nசூப்பர் ஸ்டார்னா நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்: 'நோ' சொன்ன நடிகை\nநேற்றைய ஐபிஎல் போட்டியில் போலீசார் அனுமதித்த கருப்பு சட்டை இவர் மட்டும் தான்\nஷூட்டிங்கிற்கு ஹெலிகாப்டரில் செல்லும் மாஸ் நடிகர்\nமொடா குடிகாரியாக மாறிய கவர்ச்சிப் புயல்\nப்ரியங்கா சோப்ராவின் கெரியரை கெடுக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/venkat-prabhu-supports-karthi-alex-pandian-168202.html", "date_download": "2018-08-16T19:35:50Z", "digest": "sha1:L2BFBPKBOEBO3PZ7FJ6FGVUWSEADOGBS", "length": 11205, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குநரும், கதையுமே படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன…. வெங்கட் பிரபு | Venkat Prabhu supports Karthi’s Alex Pandian | இயக்குநரும், கதையுமே படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன…. வெங்கட் பிரபு - Tamil Filmibeat", "raw_content": "\n» இயக்குநரும், கதையுமே படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன…. வெங்கட் பிரபு\nஇயக்குநரும், கதையுமே படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன…. வெங்கட் பிரபு\nஒருபடத்தின் வெற்றி தோல்வியை இயக்குநரும் கதையுமே நிர்ணயிக்கின்றன என்று இயக்குநர் வெங்கட் பிரபு டிவிட்டரில் கூறியு���்ளார்.\nபொங்கலுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலெக்ஸ் பாண்டியன், சமர், புத்தகம் ஆகிய படங்கள் ரிலீசானது. இதில் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியனுக்கு விமர்சனங்களை போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள். இணையதளங்களில் மோசமான அளவில் விமர்சனங்கள் எழுதப்பட்டன.\nஇதற்கு டிவிட்டரில் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு கதாநாயகன் மட்டுமே காரணம் அல்ல என்று நடிகர் கார்த்திக்குக்கு ஆதரவராக வெங்கட் பிரபு பேசியுள்ளார்.\nஒரு படத்தில் கதாநாயகன் என்பவன் அவனது கதாப்பாத்திரத்தில் நடிக்க மட்டுமே செய்கிறான். அதை முதலில் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு கதாசிரியரும், இயக்குநருமே முக்கிய காரணகர்த்தாவாக அமைகிறார்கள் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.\nஅதே ரசிகர்கள் தானே படம் வெற்றி பெற்றால் கட்அவுட் வைக்கிறார்கள். படம் சரியில்லாவிட்டால் அவர்கள் கெட் அவுட் சொல்லாமல் இருப்பார்களாக வெங்கட் பிரபு.\nநீங்களாவது கார்த்தியை வைத்து பிரியாணியை சாப்பிடும் வகையில் சமைத்துப் போடுங்களேன்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nகேரள வெள்ள பாதிப்பு.. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிவாரண உதவி\nகடைக்குட்டி சிங்கம் ஹிட்: குலதெய்வத்திற்கு கிடா வெட்டி பொங்கல் வைத்த பாண்டிராஜ்\nதமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ ... ஹீரோ கார்த்தியா\nமீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி\nகார்த்தி திறமைசாலி.. நிச்சயம் ஒரு நாள் ‘அந்த’த் தொப்பி போடுவார்.. சொல்வது சாயிஷா - exclusive\nஅரசியல் பண்ண அழைக்கும் ஆந்திரா: ஒத்துக் கொள்வாரா கார்த்தி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nகேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைக��ின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/09/40.html", "date_download": "2018-08-16T19:39:51Z", "digest": "sha1:QDRCNKMCSXIOOFMUVZY5LFINOOV4VF45", "length": 29674, "nlines": 205, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்பில் முனைப்புடன் பணியாற்றும் கூர்க்கா - சந்திர பகதூர் சிங் !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்பில் முனைப்புடன் பணியாற்றும் கூர்க்கா - சந்திர பகதூர் சிங் \nகூர்க்கா (Gurkha) எனும் விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமான நேபாளத்து மக்கள் தமிழகத்தின் சில இடங்களில் இரவு நேர ஊர் காவல் பணியில் ஈடுபட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இமயமலையின் ஒரு பகுதியான கூர்க் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் 'கூர்க்கா' எனும் பெயரை பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nகீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்கும் பணியில், இந்த கூர்க்காக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் அயாராத விழிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபடும் கூர்க்காக்ககள் எழுப்பும் விசில் சப்தம், பொதுமக்களின் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகை செய்கிறது.\nகீழக்கரை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்பில் முனைப்புடன் பணியாற்றும் கூர்க்கா - சந்திர பகதூர் சிங் (வயது 58) அவர்கள் நேபாளத்தில் பஜங் பகுதியை சேர்ந்தவர். 15 வயதில் கூர்க்கா பணிக்கு கீழக்கரை வந்துள்ளார். தற்போது கீழக்கரை நகரில் எல்லைகள் விரிவடைந்து 500 பிளாட் பகுதி முதல், புதுக் கிழக்கு தெரு பகுதி (பெரிய காடு) வரை சென்று விட்டது.\nஇதனால் கூடுதல் கூர்க்கா பணிக்கு இவருடன் இணைந்து கோகன் பகதூர் (வயது 50), தில் பகதூர் (வயது 43), பல பகதூர் (வயது 40) ஆகியோர்கள் இரவு நேரங்களில் பாது்காப்புக்காக சுற்றி வருகின்றனர். கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, நடுங்க வைக்கும் பனி என்று எக்காலத்திலும் இவர்களின் பணி ஒரு நாளும் தடை படுவதில்லை.\nஆரம்ப காலத்தில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர்.\nகூர்க்கா இன மக்கள் இன்று இந்திய ராணுவத்திலும், பிரித்தானிய ராணுவத்திலும், சிங்கப்பூரின் உள்ளூர் காவல் படைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்திய இராணுவப் படையில் 7 கூர்க்கா படை பிரிவுகளில் சுமார் 32000 க்கும் மேற்பட்ட கூர்க்காக்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பகதூர் பிரிவினர் வீரம் செறிந்தவர்களாக விளங்குகின்றனர்.\nஇது குறித்து நம்மிடையே பேசிய கூர்க்கா - சந்திர பகதூர் சிங் அவர்கள் கூறியதாவது,\nகீழக்கரையில் கூர்க்காவாக இருந்து மக்களுக்கு பணி செய்வது, எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு கூர்க்கா பணியில் சேர்ந்து இது வரைக்கும் ஏராளமான கொள்ளை மற்றும் திருட்டுக்களை தடுத்து்ள்ளேன். திருடர்கள் பலரை விரட்டி பிடித்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளேன்.\nநாங்கள் பொதுவாக 'குக்குரி' என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் எங்களுடனே வைத்திருப்போம். திருடர்கள் எவ்வளவு தூரத்தில் ஓடினாலும், இந்த கத்தியை இலாவகமாக வீசி தாக்கும் வித்தை எங்களுக்கு கை வந்த கலை.\nகீழக்கரையின் குறுகிய தெருக்களுக்குள், நள்ளிரவு நேரங்களில் சந்தேகபடும் படியாக யாரேனும் நடமாடினால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்து விடுவேன். வருடம் ஒரு தடவை, குடும்பத்தாரை காண 15 நாள்கள் விடுமுறை எடுத்து கொண்டு நேபாளம் சென்று வருவேன்.\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு, வீடுகளில் பெறப்படும் சிறிய தொகை மூலம் வாழ்க்கையை நகற்றி வருகிறோம். வேறு எந்த ஒரு வருமானமும் இல்லை. வெளிநாடு வாழ் கீழக்கரை மக்கள், ஊர் வரும் போது, எங்களுக்கு ஏதேனும் பொருளாதார உதவிகள் செய்யுங்கள்\" என்று கண்ணியமான வார்த்தைகளுடன் வேண்டுகோள் விடுத்தார்.\nMohamed Irfan இந்த கூர்க்கவை இங்கு முதலில் பணி அமைத்தியவர் மற்றும் வீடு சம்பளம் வழங்கியவர்கள் யார் என்ற வரலாற்று செய்தியையும் இங்கு தந்தால் மிக பலனுள்ளதாக இருக்கும்..... நண்பா உன் தகவலுக்கு என் வாழ்த்துகள்......\nகீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இவரை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஊர் பாதுகாப்பில் அரை நூற்றாண்டாக பணியாற்றி பெயர் பெற்றிருக்கிறார். ஆனால் இன்னும் நம் மக்கள் அவருக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு தாராளமாக பொருளுதவி தருவதோடு, அவரை பாராட்டி கவுரவிக்க அனைவரும் முன் வர வேண்டும்.\nFouz Ameen நல்ல தகவலை தந்த கீழை இளையவனுக்கு நன்றி\nA.s. Traders நல்ல தகவலை தந்த கீழை இளையவனுக்கு நன்றி\nஅவசியம் இவர்களுக்கு நாம் உதவத் தான் வேண்டும். தன் ஏழமை நிலையை விளக்கி வாய் விட்டும் கேட்டு விட்டர்ர்.நம்மை நம்பி வந்த இவர்களுக்கு நாம் தான் ஆதரவு கரம் கட்டாயம் நீட்ட வேண்டும்.\nஅந்த சிரித்த முகத்தை, இன்று ஊரில் சிறியோர் முதல் வயோதிகர் வரை இந்த பக்தூர்ஜீயை அறியாதவர்கள் இருக்க முடியாது.வந்த நாள் முதல் இந்த நாள் வரை பாரிய குற்றத்தை யாரும் இவரிடம் காணவிலைலை.\nநமதூரில் 7500 முதல் 8000 குடி இருப்புகள் உள்ளன. இதில் பகுதி பேர் மாதம் ரூ.10/= கொடுத்தால் கூட அவர்கள் வாழ்க்கை செழிப்பாகி விடும். ஒரு டீ, ஒரு வடை கூட ரூ.9/= முதல் ரூ.11/= செலவாகிறது. ஆகையால் கொடுக்கிற பணம் பெரிதில்லை. கொடுக்கிற் மனம் தான் பெரிது. இன்ஷா அல்லா நாம் இவர்களுக்கு பெரிய மனது பண்ணி உதவ சங்கல்பம் செய்வோமாக.\nஅனாசாரத்தையும், நாகரீக சீர்கேட்டையும் (அரிதான சில நிகழச்சிகளைத் தவிர)பரப்ப வீட்டின் நடு மையமாக இருக்கும் ”இடியட் பாக்ஸ்”-க்கு மாதாமாதம் மனமுவந்து கொடுக்கும் போது இவர்களுக்கு கொடுக்க முடியாதா மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.\nஇப்போது கஸ்டம்ஸ் ரோட்டில் குருசடிக்கு அருகில் பழைய குத்பாப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த தொழில் அதிபர் எம்.எம்.எச். சாதிக் அலி அவர்கள் தாராள மனதுடன் இலவசமாக கொடுத்த வீட்டில் தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொ���ரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரையின் 'மலரும் நினைவுகள்' - தங்கராசு நாகேந்த...\nகீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும...\nகீழக்கரையில் 'மழைத் தொழுகை' - ஜமாத்தார்கள் அனைவரும...\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனுக்கு உத...\nகீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு \nகீழக்கரையில் இருந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பாக...\nகீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற N...\nகீழக்கரையை 'மாசில்லா நகராக' மாற்றும் முயற்சியில் க...\nகீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் வறட்சியால்...\nகீழக்கரையில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் ...\nகீழக்கரை நகரில் 'விடுமுறை தினங்களில் ' விளையாட்டு ...\nகீழக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்ப...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர் முயற்சி \nகீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும் 'பனை ஓலை' பொருள்களின் உபயோகம் - நீங்காத நினைவலைகள் \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் காணாமல் போன 'சிட்டுக் குருவிகள்' - அழியும் இனமாகி வரும் அபாயம் \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \n10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறாக இருக்கும் 'கர்ம வீரர் காமராஜரின்' பிறந்த ஊர் - சுட்டிக் காட்டி திருத்த கோரும் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் \nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி ��ெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வா��கர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoodal.blogspot.com/2012/10/30.html", "date_download": "2018-08-16T20:22:19Z", "digest": "sha1:UGCBLLCI6HZDD5T4XA26QOSXZH6VU7EA", "length": 8745, "nlines": 87, "source_domain": "kalvikoodal.blogspot.com", "title": "Kalvikoodal.com: அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 தகவலுடன் \"ஸ்மார்ட் கார்டு'", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 19, 2012\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 30 தகவலுடன் \"ஸ்மார்ட் கார்டு'\nசிவகங்கை: அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முகவரி உட்பட 30 தகவல்கள் அடங்கிய \"ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான பணி நடக்கிறது.\nஒன்று முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டையை போன்று போட்டோவுடன் கூடிய \"ஸ்மார்ட் கார்டு' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பெயர், முகவரி, வகுப்பு, ஜாதி, குடும்ப வருமானம், உடன் பிறந்தவர்களின் விவரம் உட்பட 30 தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்குரிய படிவம் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாணவர்களின் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அக்.,30க்குள் இப்பணியை முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்பின், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு \"ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், \"\"அடையாள அட்டைக்கு பதிலாக \"ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிற\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 6:22 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் டெங்கு காய்ச்சல்...\nசூரிய ஒளி மின்சாரத்தில் ஒளிரும் கிராமம்\nவெயிலை அதிகம் ஈர்க்க கருப்பு சோலார் பலகைகள்\nபல்லுயிர் பெருக்க பாதுகாப்புக்கு 2 மடங்கு நிதி: அய...\nசெவ்வாய் கிரக மணலில் ஒரு ஒளி\nமாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்...\nமழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 30 தகவலுடன் \"ஸ்மார்ட் கார...\nதொடர் மழை: மின��சார தேவை 1000 மெகாவாட் குறைந்தது\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nஉலக பல்கலை விவாதம்: 2013ல் சென்னையில் நடக்கிறது\nமதுரை மல்லிகைக்கு \"புவிசார் குறியீடு': மலருக்கு கி...\n‘‘என் பாதையில் கற்களையும் முட்களையும் போட்டு வையுங...\nநிதித்துறை அமைப்புகள் வழங்கும் படிப்புகள்\nபள்ளி கட்டட பணிகள்: தலைமையாசிரியர்கள் போர்க்கொடி\nசுத்தமான தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா கண்டுபிடி...\nகல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி\nஸ்காட்லாந்து - அருமையான சூழலில் வெளிநாட்டு படிப்பு...\nஎல்லைகாந்தி - கான் அப்துல் கபார்கான் - Khan Abdul ...\nஇந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்புகளை...\nமூட விரும்பும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத...\nமாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்...\nஏழை மாணவர்கள் கல்வி உதவி பெற வாய்ப்பு\n140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி\n6 லட்சம் சொற்களுடன் விரிவுபடுத்தப்பட்ட தமிழ்ப் பேர...\nமத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமையில் உயிரி பன...\nரோபோடிக்ஸ் துறையின் அம்சங்களை அறிவோமா\nபொறித்த உணவுகளை அதிகம் பயன்படுத்தும் இந்திய மக்கள...\nகாந்தி ஜெயந்தி : பேரணி, கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள...\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoodal.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-08-16T20:22:21Z", "digest": "sha1:VU3N3JVH7FA7T24OLF7S4RS4UCFDTHKK", "length": 18349, "nlines": 78, "source_domain": "kalvikoodal.blogspot.com", "title": "Kalvikoodal.com: கொழுப்பைக் குறைக்கிறேன்........", "raw_content": "\nபுதன், அக்டோபர் 08, 2014\n``கொழுப்பைக் குறைக் கிறேன் என்று இடைவிடாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும போதாது. உண்ணும் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். உணவின் மூலம் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து... உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்” என்று சொல்லும் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சில உணவுகளைச் செய்து நமக்காக வழங்கியிருக்கிறார்.\n‘‘உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். கல்லீரலில் இருந்து கொலஸ்ட்ராலை உடலில் உள்ள செல்களுக்கு எடுத்துச் செல்வது எல்.டி.எல் (Low Density Lipo protein). செல்களுக்குத் தேவைப்படாத அதிகப்படியான கொலஸ்ட்ராலைத் திரும்பவும் கல்லீரலுக்கே ��டுத்துச் செல்வது எச்.டி.எல் (High Density Lipo protein). எச்.டி.எல்-ஐ நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல்-ஐ கெட்ட கொழுப்பு என்றும் சொல்கிறோம்.\nஉடலில் அதிகமான கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தடுக்க ஒரே வழி, எச்.டி.எல் அளவை உயர்த்துவதுதான். புகை பிடித்தலைத் தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் எச்.டி.எல் கொழுப்பை உயர்த்தலாம். எல்.டி.எல்-ஐ அதிகரிக்கச் செய்யும் கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளைத் தவிர்த்து, எச்.டி.எல் அளவை உயர்த்த உதவும் ஒமேகா 3 அடங்கிய உணவுகள், நார்ச்சத்து உணவுகள், வைட்டமின் சி மற்றும் தயாமின் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்டுவந்தாலே கொலஸ்ட்ராலை எளிதில் குறைத்துவிடலாம். உடல் உழைப்புக்காக, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சிகளை நம் அன்றாட வாழ்வின் கடமையாக மேற்கொள்ளுதல் ஒன்றே, ஆரோக்கியத்துக்கான சிறந்த வழி.”\nதேவையானவை: முளைக்கட்டிய பாசிப்பயறு - 75 கிராம், சோயா உருண்டைகள் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 அல்லது 2, தக்காளி - 1, தனியா தூள், சீரகம், இஞ்சி பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், புதினா - ஒரு பிடி, வரமிளகாய் - 3, மிளகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: முளைக் கட்டிய பயறை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். சிறிது எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுக்கவும். தக்காளியை நறுக்கி, அரைத்துக் கொள்ளவும். மீதி எண்ணெயில், பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினாவைப் போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும். வறுத்த பொருட்கள், வதக்கிய கலவை இவற்றுடன் மல்லித்தழை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த பாசிப்பயறில், அரைத்த விழுது, தனியா தூள், அரைத்த தக்காளி, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் விட்டு, இரண்டு கொதி கொதிக்கவிடவும்.\nசோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடங்களுக்குப் பிறகு, நன்கு பிழிந்துஎடுத்து, பயறு குழம்பில் போடவும். கிரேவி பதத்தில் வந்ததும் இறக்கவும். சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ் இது.\nபயன்கள்: முளைக்கட்டிய பயறில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கரையும் நார்ச்சத்து உள்ளன. வைட்டமின் சி, கொலஸ்ட்ராலை உயர்த்தும், செம்பு மற்றும் துத்தநாக சத்துக்களின் அளவைக் கட்டுப்படுத்தும். சோயா பீன்சில் ஒமேகா 3 அதிகமாக உள்ளது. வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி - இவற்றில் நார்ச்சத்து அடங்கியுள்ளது. நல்லெண்ணெய், ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.\nதேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சோயா மாவு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - முக்கால் கப், மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - அரை டீஸ்பூன், உப்பு, அரிசி தவிட்டு எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: கால் டீஸ்பூன் அரிசி தவிட்டு எண்ணெயில், பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையைச் சேர்த்து வதக்கி, இறக்கும்போது, மிளகாய்தூள் சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும். கோதுமை மாவில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து, வெதுவெதுப்பான நீர்விட்டு, சப்பாத்தி மாவு பிசைந்துவைக்கவும். ஆலிவ் ஆயிலை, சப்பாத்தி மாவு பிசையும்போது சேர்க்காமல், சப்பாத்தியை இடும்போது, நடுவில் 2, 3 சொட்டு விட்டு தடவி, மீண்டும் மடித்துத் தேய்க்க வேண்டும். தோசை கல்லில், எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்திகளைச் சுட்டு எடுக்கவும்.\nபயன்கள்: சோயா மாவு மற்றும் வெந்தயக் கீரையில் ஒமேகா 3 அடங்கி உள்ளது. வெந்தயக் கீரை, மீன் எண்ணெய்க்குச் சமம். ஆலிவ் ஆயிலிலும் ஒமேகா 3 உள்ளது. இந்தச் சப்பாத்தியில், அதிகப் புரதமும் நார்ச்சத்தும் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது. இவை எல்லாமே கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பெரிதும் உதவும்.\nதேவையானவை: தினை அரிசி, இட்லி அரிசி - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், ஓட்ஸ் - 30 கிராம், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: தினை அரிசி, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகவும், உளுத்தம் பருப்பைத் தனியாகவும் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்கவைக்கவும். மறுநாள் காலை, ஓட்ஸ், சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை கரகரப்பாக அரைத்து, இட்லி மாவில் கலந்து, இட்லிகளாக வார்த்து, வேகவைத்து எடுக்கவும். இதற்கு, தக்காளி சட்னி ருசியாக இருக்கும்.\nபயன்கள்: ஓட்ஸில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு, தினை அரிசி ஒரு வரப்பிரசாதமாகும். இட்லி மாவைப் புளிக்கச் செய்வதன் மூலம், புரோபயாட்டிக்ஸ் உற்பத்தியாகும். இது, குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும்.\nதேவையானவை: குதிரைவாலி அரிசி - 100 கிராம், மைசூர் பருப்பு - 30 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், முளைக்கட்டிய பாசிப்பயறு - 25 கிராம், வாழைப்பூ - முக்கால் கப், பெரிய வெங்காயம் - 1, வரமிளகாய் - 4 அல்லது 5, மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி தவிட்டு எண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். எல்லா வகைப் பயறு, பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக தண்ணீரில் ஊறவைக்கவும். வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, உப்பு, வரமிளகாயை அரைத்து, இதனுடன் ஊறவைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அடைகளாக வார்க்கவும். மூடி போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.\nபயன்கள்: குதிரைவாலி, முளைக்கட்டிய பயறு ஆகியவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மைசூர் பருப்பு, அடை மிருதுவாக இருக்க உதவுவதோடு, புரதம் மற்றும் இரும்புச் சத்தைத் தரும். வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவியாக இருக்கும்.\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 5:15 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மன...\nஎபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களின் பர...\nபூனைக் கண்காட்சி பராகுவேயில் -World's biggest cat ...\n26 வயது ஈரானியப் பெண்ணின் பரிதாப முடிவு-The Irania...\nஅல்பைன் ஆடுகள் காலநிலை மாற்றத்தால் சிறியதாகி விட்ட...\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களின் நிலை- schoolg...\nஉங்கள் ஐபோன் விலை அதிகம் என்று நினைக்கிறீர்களா\nகுடிநீர் பிரச்னை ...வருகிறது water ATMகள்\nஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...\nமுன்னோக்கு - முழு உளக்காட்சி\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviprian.blogspot.com/2007/", "date_download": "2018-08-16T20:11:01Z", "digest": "sha1:QXOR4T76WGL3ND5LM4DVKQGE5B7UY76O", "length": 34605, "nlines": 410, "source_domain": "kaviprian.blogspot.com", "title": "கவிப்ரியன் கவிதைகள்: 2007", "raw_content": "\nநான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.\nகாதலியின் ஆசையை நிறைவேற்றிய காதலன்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nதீப ஒளி - கடவுளும் மனிதனும்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nஓமன் நாட்டில் சமஹன் மலைப்பிரதேசத்தில் டெப்பார் மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது ஒரு ராணுவ வீரர் கிளிக்கியது.\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nதலைப்பு உருப்படியான தகவல்கள், புகைப்படம்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nயூனிகோடு எழுத்துரு என்பதை ஒருமுக(ப்படுத்தப் பட்ட) எழுத்துரு என்று சொல்லலாமா\nபடைப்பு : கவிப்ரியன் 4 மறுமொழிகள்\nஒரு சில மணித்துளிகள் மட்டுமே\nஎன்னால் உன்னை உணர இயலும்\nஇன்பத்தை கணவனிடம் பகிர்ந்து கொள்ள..\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nஉன் காதலை சொல்லி வைத்தாயா..\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nவினாச காலே விபரீத புத்தி \nஆமோஸ்க்கு பிரபலமாகனும் ஆயிரக்கணக்கான பேர் அவன பார்க்கனும்னு ஆசை.\nஅதனால விபரீதமா சிந்திச்சி, ஒருநாள் பிரபலமான நடிகர் நடிகைகளுக்கு முன்னால தூக்கு போட முயற்சி பண்ணினான்.\nஆனா இத யாருமே கண்டுக்காம அவன திட்டிட்டாங்க.\nஉடனே கோவம் வந்து 3 பேர கொலை பண்ணிட்டான் ஆமோஸ்.\nபத்திரிக்கைகள் கேமராக்கள் அவன செய்தியாக்க.. சட்டம் அவன பயங்கர கொலகாரன்னு சொல்லி தூக்கு தண்டனை கொடுத்திடுச்சு....\nஇப்போ ஆமோஸ் பலஆயிரம் பேரு பாக்க தூக்குல தொங்கப்போறான்.\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nதிரு.பிரேம்குமார் அழைப்பிற்கு நன்றி சொல்லிட்டு...\nஎன்னைப்பற்றிய 8ம் நான் 8ட்ட வேண்டியவைகளும்..\n1. அதாவது 6ம் வகுப்பு படிக்கும் போதே நண்பனுக்காக காதல் தூதும் கவிதை அன்பளிப்பும் அளித்தவன் தான். (பிஞ்சிலே பழுத்த பழம்). அதற்காக ஆசிரியரிடம் மாட்டியபோது காதலித்தவனை விட்டுவிட்டு என்னை விசாரிக்கும்போது.. (கவிதை உபயம் என்னோடது தானே..) அந்த அண்ணன் தான் என்னோட கையெழுத்தும் கவிதையும் நல்லாயிருக்கும்னு என்னைய எழுத சொன்னார்-னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே கன்னத்தில் கை வைத்த வாத்தியாரை நினைக்கும் போது \"உனக்கு ஏண்டா இந்த பொழப்பு\"ன்னு தோணினாலும் கவி��ை உபயங்களை நான் நிறுத்தவில்லை. காதலுக்காக இது கூட செய்யலீன்னா எப்படி\n2. என்னைப்பற்றி சொல்லும்போது என் நண்பனைப் பற்றியும் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கு. வீட்லயும் சரி வெளியிலயும் சரி அமைத்தியான பையன்னு ஒருத்தன் யாருன்னு கேட்டா அது நாந்தான்னு சொல்லி விடலாம்.. ஏன்னா கூச்ச சுபாவம்.. அத மாத்தி ஓரளவுக்கு இப்படி வாயடிக்க சொல்லிக்கொடுத்தது, கொஞ்சம் வாழ்க்கையை விளங்க வைத்தது என் நண்பன் ருத்ரமூர்த்தி தான். இப்போ அவன் இல்லை, ஒரு கரும்பு லாரி வழிதடுமாறிப்போய் சரியாக என் நண்பன் மேல் கவிழ்ந்து மண்ணுக்கு உரமானான்... இருக்கும்போதும் இறந்த போதும் இனிமையானவன்.\n3. 2000மாவது ஆண்டு ஒரே ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே பேசியிருப்பேன் அந்த பெண்ணிடம். அதுவும் நான் பணியாற்றிய என் பாலிடெக்னிக் கல்லூரிக்காக ஒரு வருகைப்பதிவு மென்பொருள் வேண்டி விண்ணப்பித்ததோடு சரி. பிறகு அவங்களை பார்க்கவேயில்லை. நியாபகம் கூட இல்லை. 2004லே நான் இந்த சென்னையில் என் முன்னேற்றத்திற்காக வந்தபிறகு 2005லே தான் திரும்ப பார்த்தேன். புரிஞ்சிட்டிருப்பீங்களே... ஆமாம்... எனது காதல் திருமணம்தான்.\n4. வேலைல கொஞ்சம் நுணுக்கமான ஆளுதான், சரியா வர்ற வரைக்கும் விடமாட்டேன். கணிணி அலுவலகங்களுக்கு இருக்கை வசதி செய்து தரும் ஒரு தனியார் அலுவலகத்தில் (அட modular furniture company ங்க) படம்போடறதும் படமாபோட்டத கண்முன்னால நிறுத்திக்காட்றதும் (designing & Project division) தான் என் வேலை.\n5. என்னோட அப்பாவ நான் love பண்றது இப்பத்தான்.. ஏன்னா கல்யாணத்துக்கு முன்னால நான் கொஞ்சம் குறும்பு, பிடிவாதக்காரன்.. அதனால அவங்க இடித்துரைக்கறது இந்த மன்னனுக்கு ஏறாது. வேற கெடுப்பான் இல்லாமலும் கெட்டுப்போக இருந்த என்னை சரியான சமயத்துல நல்வழிப்படுத்திகிட்டே வந்திருக்கார்.. அத இப்போதான் நான் உணருரேன். அதேபோல பெரியாரை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்கப்பாதான். (இந்த மாதிரி ஒரு அப்பாவா நான் இருப்பேனானு ஒரு கலக்கம் எனக்குள்ள இருக்கு.)\n6. தமிழின் பழக்கம் என் அம்மா சொல்லிக்கொடுத்தது. சின்ன வயசில இருந்தே ஆத்திசூடி, நற்றினை, குறுந்தொகை ன்னு நிறைய சொல்லிக்கொடுத்தது அம்மாதான், ஆமா அவங்க எனக்கு தமிழாசிரியை. ஆனா எனக்கு நாட்டம் அகத்தினைகளில் அதிகம் இருந்ததையும் கண்டுபிடித்து ராமாயணம், மகாபாரதம், பாரதியின் கண்ணன் பாட்டுக���்ன்னு சொல்லிகொடுக்கும்போது ஒவ்வொரு பாத்திரங்களையும் மனோதத்துவரீதியா விளக்கி, எனக்கு character watching சொல்லிக்கொடுத்தது அவங்கதான். (அதனால கூட எனக்கு இயக்குனராகனும்னு ஒரு கனவு இருக்குன்னு சொல்லலாம்). ஆனா அவங்க சொன்னதுல ஒன்னே ஒன்னு நான் செய்யாம விட்டது 8ல சொல்றேன்..\n7. ஒரே ஒரு முறை தற்கொலை செய்துக்கிற எண்ணம் எனக்கு வந்தது. அப்போ நான் +2 படிச்சி முடிச்சி விடுமுறையில இருக்கேன். கமல் நடித்த உன்னால் முடியும் தம்பி டிவியில படம் பார்த்துட்டு இருந்தேன்.. அதுல ஜெமினி கணேசன் கமலோட அப்பாவா நடிச்சிருப்பாரு, அவரு ஊருக்கு உழைக்கிற தன்னோட மகன திட்டுவாரு.. ச்சே என்னடா உலகம் இது நல்லது செய்யற இந்த கமலுக்கே இந்த கதின்னா நமக்குன்னு நெனச்சுகிட்டு வீட்ல பூச்செடி வளர்றதுக்கு போட வெச்சிருந்த ஊட்டசத்து மாவ கரைச்சு குடிக்கலாம்னு தோணிச்சு.. ஆனா என்னோட ஆச நிறைவேறல.. ஏன்னான்னு நெனச்சுகிட்டு வீட்ல பூச்செடி வளர்றதுக்கு போட வெச்சிருந்த ஊட்டசத்து மாவ கரைச்சு குடிக்கலாம்னு தோணிச்சு.. ஆனா என்னோட ஆச நிறைவேறல.. ஏன்னா விளம்பரம் முடிஞ்சி மறுபடியும் படம் போட்டுட்டாங்க.\n8. பாட்ஷா படம் வந்தப்ப எங்கம்மா சொன்னாங்க \"கண்ணா அந்த 8டு 8ட்டா மனுச வாழ்வ பிரிச்சிக்கோ\"ன்ற பாட்ட நல்லா கவனிச்சு வெச்சிக்கோ.. அதன்படி உன்னோட வாழ்க்கைய plan பண்ணிக்கோ\" ன்னு. ஓரளவு தான் பண்ண முடிஞ்சிது.. இத படிக்கிறவங்க யாராவது இப்படி வாழ்ந்துட்டு இருந்தா சொல்லுங்க.. கடைசியா என்ன சொல்றதுன்னா \"நேரம்\"ன்றது வாழ்ககையில முக்கியம்..\nஇம்புட்டு நேரம் வெட்டியா எங்கதய கேட்டதுக்கு நீங்க ஏதாவது உருப்படியா செஞ்சிருக்கலாம்னு தோணித்துன்னா அது என்னோட வெற்றி\n(அட உண்ம தாங்க நம்மளபத்தியும் எழுத 8 இருக்குதே\nநா கூப்பிட நெனைக்கிற 8 பேரு:\n1. நிலவு நண்பன். (இன்னும் 8 துளிகளை சொட்டவும்)\n1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.\n2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.\n3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்\nபடைப்பு : கவிப்ரியன் 7 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 2 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : க��ிப்ரியன் 0 மறுமொழிகள்\nஉனக்கு வாயே வலிக்காதா என்கிறாய்...\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nநம் திருமணத்திற்கு வந்த மரணம்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nநீ தந்த முற்றுப்புள்ளியில் தான்\nதொடர்க் (;) குறியாய் என்ன தருவாயென்றிருந்தேன்...\n: க்குறியிட்டு ஏற்கனவே நீ\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nஒரு இன்ஸூரன்சு ஏஜண்டு ஜோசியகாரங்கிட்ட ஜாதகம் பாக்க போனான், அவரு உனக்கு சாவு நெருங்கிகிட்டிருக்கு எங்கேயும் வெளியே கிளிய போவாதப்பான்னு சொன்னாரு.\nஅவனும் சாவுக்கு பயந்துட்டு வீட்டுக்குள்ளயே மொடங்கி கெடந்தான். அடடா இந்த வருச டார்கெட்ட முடிக்க முடியாமயே செத்துவனேன்னு பொலம்பிகிட்டே இருந்தான்.\nஒரு நாள் எமதர்மனோட கிங்கரன் அவன் வீட்டுக்குள்ளயே வந்தான்..\nஇவன் ரொம்ப பயந்து மூஞ்சியெல்லாம் வெளிறிப்போயி நடுங்கிட்டே.. \"தயவுசெஞ்சு என்ன கொன்னுடாதீங்க நானு நெறையா சாதிக்கவேண்டியிருக்கு\"ன்னான்.\nஅதுக்கு கிங்கிரன் சிரிச்சிகிட்டே... \"அப்பா உனக்கு சாவு கிடையாது, நீ தாராளமா வெளியில போயி உன்னோட வேலைகள செய்யி\"ன்னு சொன்னான்.\nஇப்போதா அவனுக்கு நம்பிக்கையே வந்து கிங்கிரனுக்கு நன்றி சொல்லீட்டு, தெகிரியமா வெளிய போனான். கொஞ்ச நேரத்தில எதுத்தாப்பல வந்த லாரி, அவமேல மோதிட்டுது... செத்துப்போயிட்டான்.\nஅப்போ அவனோட உசுர கொண்டுபோகறதுக்கு அதே கிங்கரன் வந்தான், \"வாப்பா எமலோகத்துக்கு போகலாம்\"ன்னு சொன்னான்.\nஉடனே செத்தவனோட உசுரு கேட்டுச்சு \"நீ சொன்னத நம்பித்தான நா வெளியில வந்தேன். இப்போ பாரு நான் செத்து போயிட்டேன்\"னுச்சு.\nஅதுக்கு கிங்கரன் சொன்னான் \"இதப்பாரு உன்ன மாதிரிதான் நாங்களும் இந்த மாச டார்கெட்ட முடிக்கிறதுக்கு ஒரு உசுருதா தேவப்பட்டுது, சாவுக்கு பயந்தவனத்தா புடிக்கணும்னு எமனோட கட்டள அதனால தான் இப்படி சொல்ல வேண்டியதாப்போச்சு, என்னோட டார்கெட்ட அச்சீவ் பண்ணீட்டேன், வா போகலாம்னு\" கூட்டிடு போயிட்டான்.\nஅதனால சாவு எப்டி வேணா வரும், அதுக்கு பயந்துகிட்டு மொடங்கி கெடக்காம.. போயி வேலயப்பாருங்கப்பு...\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nஇந்த தகவல் எனக்கு வந்த ஈ-மெயிலில் இருந்து பதிவு செய்தது.\nபடைப்பு : கவிப்ரியன் 4 மறுமொழிகள்\nதலைப்பு உதவி, உருப்படியான தகவல்கள்\nபடைப்பு : கவிப்ரியன் 4 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழ��கள்\nபடைப்பு : கவிப்ரியன் 1 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 1 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 2 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 2 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 1 மறுமொழிகள்\nநான் கவிதை எழுதுவதே இல்லை..\nபடைப்பு : கவிப்ரியன் 2 மறுமொழிகள்\nநள்ளிரவு காற்று - விஷ்ணுபுரம்.சரவணன்\nகாதலியின் ஆசையை நிறைவேற்றிய காதலன்\nதீப ஒளி - கடவுளும் மனிதனும்\nவினாச காலே விபரீத புத்தி \nGreeting (1) உதவி (3) உருப்படியான தகவல்கள் (9) கதைகள் (2) கவிதை (121) தமிழ் (2) தாலாட்டு பாடல்கள் (2) நேர்மறை எண்ணங்கள் (1) பகடிகள் (2) புகைப்படம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/04/blog-post_1748.html", "date_download": "2018-08-16T19:21:10Z", "digest": "sha1:5TWAMHV33UEY3FVHUTLGNAQR65MWLF2R", "length": 26889, "nlines": 269, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nதிங்கள், 28 ஏப்ரல், 2014\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை\n“யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டும்” என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று. அப்பழமொழிக்கு நிறைய அர்த்தங்கள் கூறினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது சாலப் பொருந்தக் கூடியதாக உள்ளது.\nஇலங்கைத் தமிழர்களை எந்த வழிகளிலெல்லாம் அடக்கியாள வேண்டுமோ, அதனை செயல்முறையில் காட்டத்தவறாத மகிந்த அரசாங்கம், புதிய முறையினைக் கையாண்டு விட்டதாக கனவு கண்டுகொண்டிருக்கும் தருணமிது.\nதமிழினத்தின் கட்டமைப்பு, கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள் என அனைத்தையும் சிதைத்து, சொந்த மண்ணில் அநாதைகளாக்கி விட்ட இலங்கை அரசு, புலம்பெயர் உறவுகளுக்கும் தாயக உறவுகளுக்குமிடையிலான உறவினை அறுக்க முடிவு செய்தது.\nநீண்ட நாட்களாகப் போட்ட திட்டத்தினை தற்போது நிறைவேற்றியுள்ளது எனலாம்.\n16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழும் 424 தனிநபர்களின் பெயர் விவரங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்த பெருமிதத்தில் உள்ளது இலங்கை. இதனை மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் சகலருக்கும் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஐநா பாதுகாப்பு சபை கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்பட��யில், சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாக இந்த அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளதாக இலங்கை அரசு விளக்கம் கூறியுள்ளது.\nஎன்னதான் விளக்கம் கூறினாலும், அரசின் உள்நோக்கம் தமிழர்களுக்கு மேற்குலகத்திலிருந்து வரும் உதவிகளைத் தடை செய்வதே என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த அமைப்புகளுடன் இலங்கைப் பிரஜைகள் எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடக் காரணமும் இதுவே.\nஇந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அவதானித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம் தற்போது மெதுவாக தன்னுடைய வேலையினை காட்ட ஆரம்பித்துள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையினைக் கொண்டுவந்து அதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தினையும் இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும் கொண்டுவர முயற்சித்த நாடுகளின் முகத்தில் இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் கரியைப் பூசி வருகின்றது. ஒற்றைக் காலில் நிற்கும் இலங்கைக்கு முதுகில் மீண்டுமொரு அடி விழுந்துள்ளது.\nவெளிநாட்டு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக இலங்கை தடை செய்ததையடுத்து, பல நாடுகளில் இதுவரை வீசா அனுமதியின்றி தங்கியிருந்த புகலிட கோரிக்கையாளர்களுக்கு அந்நாடுகள் வீசாக்களை வழங்க ஆரம்பித்துள்ளன. இந்நடவடிக்கை மும்முரமாக இடம்பெறுவதைக் காணக் கூடியதாக உள்ளது.\nஇலங்கை அரசு தனது வர்த்தமானியில் இவ்வாறு தடை செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட்டதனால் அந்நாட்டில் இன்னமும் இனவாதம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது என்பதனை சர்வதேச நாடுகள் தெளிவாக நம்பக்கூடியதாக இருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇலங்கையில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒரு குடை நிழலின் கீழ் ஒற்றுமையாக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார்கள் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு தெரிவித்து, இலங்கையில் நல்லாட்சி நடைபெறுகின்றது எனக் காட்டிவருகின்ற போதிலும் கடந்த மாதம் வெளிவந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேசத்திற்கு இலங்கையில் நடக்கும் அநீதிகள் பற்றி வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளன.\nபுலம்பெயர் அமைப்புகள் மீதான தடை மற்றும் புலிகளின் புதிய உருவாக்கம் என்பன இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் முன்வைத்துள்ள விண்ணப்ப ஆதாரங்கள் உண்மை என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.\nஇதனையடுத்து புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களுக்கும், விண்ணப்பத்தை நிராகரித்தவர்களுக்கும் அகதி அந்தஸ்தை வாரி வழங்கி வருகின்றன மேற்கத்தைய நாடுகள்.\nதூசி விழுந்தாலும் துடைத்துக் கொண்டு, பார்வையாளராக இருக்கும் சர்வதேசத்தின் கண்களில் தற்போதுதான் ஈரம் ததும்புகிறது போலும்.\nஇங்கு இவ்வாறு குறிப்பிடக்காரணம், அகதி அந்தஸ்து கோரி, மேற்குலக நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை ஆவணங்களை மட்டும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு, எதிர்பார்த்த ஆவணங்கள் மற்றும் உரிய காரணங்கள் சொல்லப்படாவிடின் நாடுகடத்தப்பட்ட சம்பவங்கள் அநேகம் உள்ளன.\nநாடுகடத்தப்பட்ட பலரின் வாழ்வு சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்தது கொண்டிருப்பதை இன்றும் நாம் அறிவோம்.\nபிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு மேற்குலக நாடுகளிலிலுந்து ஆயிரக்கணக்கான ஈழத்தமிர்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டனர்.\nசுட்டிக்காட்டவேண்டிய முக்கிய விடயம், அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரி படகில் சென்ற ஈழத்தமிழர்களை அலைக்கழித்த அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையுடன் கைகோர்த்து, கட்டம் கட்டமாக நாடுகடத்தியது.\nஅதுமட்டுமின்றி, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, பலரை தடுப்பு முகாம்களில் காலவரையறையற்ற வகையில் தடுத்து வைத்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.\nசொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து, எல்லாவற்றையும் இழந்து புகலிடம் கோரும் தமிழர்களின் நிலை இதுதான்.\nதிருப்பியனுப்பப்பட்ட அனைவரையும் இலங்கை அரசு சும்மா விட்டுவைக்கவில்லை, கோழிக்குஞ்சுகளுக்கு காத்திருக்கும் பருந்தைப் போல, நாடுகடத்தப்பட்டவர்களை அள்ளிக் கொண்டு விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்தது. இதனையும் சர்வதேசம் பார்த்துக் கொண்டுதான் அப்போது இருந்தது.\nஇந்த நிலையில், புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களுக்கும், விண்ணப்பத்தை நிராகரித்தவர்களுக்கும் அகதி அந்தஸ்தை வாரி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை அரசாங்கம் தன் கண்ணை தானே தனது விரலினால் குத்திய கதையாகி விட்டது. அதுமட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக வாழும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.\nஇலங்கை அரசு மேலும் இதுபோன்று பலரின் பெயர்களை தடை செய்ததாக அறிவிக்குமாயின், அது இலங்கை அரசுக்கு மேலும் தீரா தலைவலி ஆகும் என்பதை மறுக்க முடியாது.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் முற்பகல் 11:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மதமாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sa-re-ga-ma-pa-lil-champs/117149", "date_download": "2018-08-16T19:18:02Z", "digest": "sha1:SOMQRPJX7PRYJMMQFDYZBTEJUDJ6UU22", "length": 5186, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sa Re Ga Ma Pa Lil Champs - 13-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமஹத் இல்லை.. யாஷிகாவின் உண்மையான காதலன் இவர்தான்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுதலையின் தலையை தொட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாப நிலை கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனட��வில் ஏன் இப்படி செய்தார்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n2வது மாடியை எட்டிய வெள்ள நீர்\nசிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை பிரபலங்கள் பலர் கேரள வெள்ளத்திற்கு எவ்வளவு நிதி உதவி செய்துள்ளார்கள் தெரியுமா\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nகாண்போரை கண்கலங்க வைக்கும்....அடல் பிஹாரி வாஜ்பாயின் கடைசி நடன Video\nசுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் மிரட்டு சுட்டுப்பிடிக்க உத்தரவு டீசர்\nஅண்ணன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி தங்கை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93982", "date_download": "2018-08-16T19:22:40Z", "digest": "sha1:6DKGIC4PJMVMBVB2Y3WAIF2RJE5GCAU5", "length": 10665, "nlines": 99, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிர்மானிக்க ஒப்பந்தம் கைச்சாத்து - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை...\nகிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிர்மானிக்க ஒப்பந்தம் கைச்சாத்து\nஇலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபை அனுமதி வழங்கி வைப்பு\nநஸீலா அக்கபர் ஹாஜியார் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nகிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் நிர்மானிக்கப்படவுள்ளது.\n370 கோடி ரூபா செலவில் அல்ரா ஹோல்ரிங் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனத்தினால் இந்த தொழிற்சாலை நிர்மானிக்கப்படவுள்ளது.\nஇதற்கான ஒப்பந்தம் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கும் அல்ரா அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇந்த ஒப்பந்தத்தில் அல்ரா அல்ரா ஹோல்ரிங் பிறைவட் லிமிடட் நிறுவனத்தின் தலைவரும் காத்தான்குடி நஸீலா நிறுவன குழுமத்தின் ஸ்தாபகருமான ஐ.எல்.அக்பர் மற்றும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் துமிந்த ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.\nஇந்த தொழிற்சாலையை நிர்மானிப்பதன் மூலம் சுமார் 200 பேருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.\nஇதன் உற்பத்திப் பொருட்கள் இலங்கையில் விற்பணை செய்யப்படுவதுடன் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.\nஇலங்கையில் பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நான்குள்ளன. இது ஐந்தாவது தொழிற்சாலையாகும்.\nஇந்த தொழிற்சாலைக்கான கட்டிட நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇரண்டு ஆண்டுகளுக்குள் இதன் நிர்மானப்பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இந்த தொழிற்சாலை திறக்கப்படுமென அல்ரா ஹோல்ரிங் பிறைவட் லிமிடட் நிறுவனத்தின் தவிசாளர் ஏ.எம்.உனைஸ் தெரிவித்தார்.\nஇதற்கான அனுமதி இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையினால் கிடைக்கப் பெற்றது என்பது இங்கு முக்கியமான விடயமாகும்.\nகாத்தான்குடி நஸீலா நிறுவன குழுமத்தினர் நஸீலா பௌண்டேசன் நிறுவனத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாதார்ந்தம் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்கி வருவதுடன் சமூகத்தின் தேவையுடையோருக்கும் வறுமையானவர்களையும் அடையாளம் கண்டு உதவி செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள்\nNext articleகாத்தான்குடி பெஸ்ட் ரூட் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/01/blog-post_11.html", "date_download": "2018-08-16T19:50:48Z", "digest": "sha1:MML3LDM56ZBMUG5KNV7SJTQFY3CQORNI", "length": 17351, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அமைச்சருக்கு பதிலளிக்காத பெருந்தோட்ட கம்பனிகள் - என்னென்ஸி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அமைச்சருக்கு பதிலளிக்காத பெருந்தோட்ட கம்பனிகள் - என்னென்ஸி\nஅமைச்சருக்கு பதிலளிக்காத பெருந்தோட்ட கம்பனிகள் - என்னென்ஸி\nபெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மீண்டும் ஒரு செய்தியை விடுத்திருக்கின்றார் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1000 ரூபாவை வழங்க முடியும். அதனை மறுக்கின்ற அல்லது 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென்று கம்பனிக்காரர்கள் கூறுவார்களேயானால் அவர்கள் தோட்டங்களை ஒப்படைத்துவிட்டுத் தாராளமாக வெளியேறிச்செல்லலாம் என்பதே அந்தச் செய்தியாகும்.\nஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த போது தோட்டத்தொழிலாளரின் சம்பளத்தை உடனடியாக உயர்த்திக் கொடுங்கள். இல்லையென்றால் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளியுங்கள் என்று பெருந்தோட்ட கம்பனிகளைக் கேட்டிருந்தார்.\nஅமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இதுவரையில் பெருந்தோட்டக் கம்பனியும் பதிலளிக்கவில்லை. அனைத்துக் கம்பனிகளும் வாய்மூடி மெளனமாக இருக்கின்றன. தொடர்ந்தும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கின்றன. அதாவது தோட்டங்கள் ந��்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தொழிலாளரின் சம்பளத்தை உயர்த்த முடியாது. உழைப்புக்கேற்ற வேதனம் வழங்கும் முறை என்பவற்றையே திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த நிலையிலேயே புஸல்லாவையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.\nதோட்டத் தொழிலாளருக்கு நாட்சம்பளமாக 1000 வழங்குவதற்குரிய வசதிகளும் பணமும் பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இருக்கின்றன. கம்பனிகளால் தாராளமாக நாட்சம்பளமாக 1000 ரூபா வழங்க முடியும். வழங்க வேண்டும். தொழிலாளர்களின் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கக்கூடாது. அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட் சம்பளத்தை வழங்குவதற்கும் தோட்டக் கம்பனிகளை பொறுப்பேற்று நடத்துவதற்கும் பல புதிய கம்பனிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே இவ்வாறான கம்பனிகளைக் கொண்டு நல்ல முறையில் தோட்டங்களை நிர்வகித்து தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். இதனை மறுக்கின்ற தோட்டக்கம்பனிகள் தோட்டங்களை கொடுத்து விட்டு தாராளமாக வெளியேறலாம் என்று அமைச்சர் அங்கு கூறியுள்ளார்.\nஉண்மையில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குமானால் அவற்றை அரசிடம் கொடுத்து விட்டு குறித்த கம்பனிகள் தாராளமாக வெளியேறலாமல்லவா அதை விடுத்து தொடர்ந்தும் அவர்கள் கூறுவது போல் தோட்டங்கள் நட்டத்தில் இயங்கும் நிலையில் அதனையே கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது ஏனோ\nஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்குமானால் அதனை மூடிவிட்டு அல்லது அதன் செயற்பாட்டை நிறுத்தி விட்டு வேறு நிறுவனங்களுக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ கொடுத்து விட்டு வெளியேறுவதையே அநேகமான கம்பனிகள் கடைப்பிடிக்கின்றன. இதனையே நாமும் அறிந்திருக்கின்றோம். ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகளோ தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ந்து பாட்டுப் பாடிக்கொண்டிருக்கின்றனரே தவிர தோட்டங்களை அரசிடம் கையளித்து வெளியேறுவதாக இல்லை.\nஅமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரங்கமாக தோட்டக்கம்பனிகளுக்கு இதனை அறிவித்தும் அதுபற்றி கம்பனிகள் அலட்டிக் கொள்ளாமலிருக்கின்றன. உண்மையில் தோட்டங்களை கைநழுவ விடுவதற்கு அவற்றை நிர்வகிக்கும் கம்பனிகள் தயாரில்���ை. பெரும் வருமானம் கிடைக்கக்கூடிய தோட்டத் தொழில்துறையை விட்டு விட கம்பனிகள் முன்வராது என்பதே உண்மை.\nஅதேவேளை கூடிய இலாபம் கிடைக்க முழுமையான உழைப்பை வழங்கி வரும் தொழிலாளரின் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதற்குத் தயாரில்லை. இதுதான் நாட்டிலுள்ள பெருந்தோட்டங்களை நிர்வகித்து வரும் கம்பனிகளின் நிலைப்பாடு.\nஇதனடிப்படையிலேயே கடந்த 9 மாதங்களுக்கு மேலாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமலிருக்கிறது.\nகூட்டு ஒப்பந்தம் மூலமாகவே தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட நலன்புரி விடயங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால் 9 மாதங்களாக கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமலிருப்பது ஒரு உரிமை மீறலாகவே காணப்படுகிறது. இதனால் தோட்டத்தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nதவிர உரிய நேரத்தில் செய்து கொள்ளப்படாத கூட்டு ஒப்பந்த முறைமை தேவைதானா இதைப்பற்றி மலையக தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.\nதோட்டங்களை கம்பனிகள் பொறுப்பேற்ற போது தொழிலாளர்களுக்கு செய்து தருவதாக உறுதியளித்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட வில்லை. முன்னர் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளருக்கான குடியிருப்பு, சுகாதாரம், உணவுப் பொருட்கள் விநியோகம் தோட்ட மக்களின் ஏனைய நலன்புரி விடயங்கள் அனைத்தையும் செய்து வந்தன. ஆனால் தற்போது இவை எதனையும் கம்பனிகள் செய்வதில்லை. வீடமைப்பு, பொது வசதிகள், குடிநீர் விநியோகம், கழிவறை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தையுமே அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மலையக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீடுகள் மூலம் அநேகமான திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் தோட்ட நிருவாகங்கள் இந்த விடயத்தில் என்னதான் செய்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.\nஎதிர்வரும் காலங்களில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுமானால் இதுபோன்ற நலன்புரி விடயங்கள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டிய திகதி நலன்புரி விடயங்கள் அனைத்தும் சரியான முறையில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொள்�� வேண்டும். இதேவேளை தனியார்துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத்தொழிலாளருக்கும் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள தொழிலமைச்சர் அது தொடர்பினால பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது ஒரு நல்ல ஏற்பாடு. இதனை நிச்சயம் தொழிலாளர்கள் வரவேற்பார்கள். அதேவேளை கூட்டு ஒப்பந்தத்தினூடாக நிர்ணயிக்கப்பட வேண்டிய சம்பள உயர்வை (1000ரூபா) பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தோட்டத்தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kambankazhagamkaraikudi.blogspot.com/p/blog-page_11.html", "date_download": "2018-08-16T20:27:00Z", "digest": "sha1:JTGPOCB7MUHRLGTU7RNIPDZISKAM462P", "length": 2476, "nlines": 39, "source_domain": "kambankazhagamkaraikudi.blogspot.com", "title": "கம்பன் கழகம் காரைக்குடி: கம்ப ராமாயணத் தொடரடைவு", "raw_content": "\nகம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/\nகம்ப ராமாயணத்தில் உள்ள சொற்களைத் தொடர்களை வகை பிரித்துத் தந்துள்ள திரு பாண்டியராஜன் அவர்களுக்கு நன்றிகள்.\nகம்பராமாயண ஆய்வாளர்களுக்கு இது மிகவும் பயன்படும். இதன் கீழுள்ள தொடர்பினைச் சொடுக்குக.\nசாகா வரம் பெற்ற கம்பனடிப்பொடி சா. கணேசனார்\nகம்பன் அடிப்பொடி புகழ் வாழ்க\nகம்பன் கழகம் 80 முத்துவிழா\nகம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளரப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=15213", "date_download": "2018-08-16T20:02:59Z", "digest": "sha1:PUGTWACIFWAIQW5ANPPLM6O5ZYKGPDS3", "length": 9690, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» ‘நெருப்புடா’ – தீபாவளி கபாலி பட்டாசுகள்….", "raw_content": "\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்…\nபோதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்\n← Previous Story ஃபோக்ஸ்வாகன் வாகனங்களின் விற்பனை இடைநிறுத்தம்\nNext Story → கமல்ஹாசன் உடல்நிலை பற்றி புதிய தகவல்….\n‘நெருப்புடா’ – தீபாவளி கபாலி பட்டாசுகள்….\nரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ´கபாலி´ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். ´கபாலி´ வெற்றியால் அப்படத்தின் 2-வது பாகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபடத்தில் ரஜினி பேசும் மகிழ்ச்சி மற்றும் பாடலில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ வார்த்தை உலகளவில் பிரபலமாகியுள்ளன. சமூக வலைதளங்கள் தொடங்கி பொதுமக்கள் அதிகம் பேசக்கூடிய வார்த்தைகளாகவும் இவை மாறியுள்ளன. இந்நிலையில் தீபாவளிக்குத் தயாரிக்கப்படும் பட்டாசுகளையும் ‘கபாலி’ திரைப்படம் விட்டு வைக்கவில்லை. பட்டாசுகளுக்கு ´நெருப்புடா´ என்றும் மத்தாப்புகளுக்கு ‘மகிழ்ச்சி’ என்றும் பெயர் வைத்து சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரித்து வருகிறார்களாம்.\nஇதனால் பட்டாசுகளின் விற்பனை கணிசமாக உயரும் என்பது பட்டாசு விற்பனையாளர்களின் எண்ணமாக உள்ளது. மறுபுறம் ரஜினி ரசிகர்களையும் இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவி���் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/miranda-kerr-victoria-secret-angel.html", "date_download": "2018-08-16T19:28:34Z", "digest": "sha1:HZPFQT62TX25T7J5HVZCPHX32SXMISDW", "length": 12931, "nlines": 177, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "Miranda Kerr - Victoria Secret Angel - Being Mohandoss", "raw_content": "\nஇது ஒரு பச்சை ஆணாதிக்கப் பதிவு - பெண்ணியவாதிகள் படித்து சர்ச்சை செய்ய வேண்டாம் படிக்காமல் விட்டுவிடலாம்.\nநான் முதன் முதலில் விக்டோரியா சீக்ரெட் என்ற பெயரைக் கேட்ட பொழுது என்னமோ ஏதோ என்று நினைத்தேன் அப்பொழுது எனக்கு விடலை வயது. பின்னர் “ஸ்ட்ராப்லெஸ் ப்ரா”க்களும் “பிங்க் தாங்”களும் அறிமுகமான பொழுதில் விக்டோரியா சீக்ரெட் என்பது அமேரிக்காவின் நாயுடு ஹால் என்பது தெரிந்தது ஆனால் விசியை நாயுடு ஹாலோடு ஒப்பிடும் புத்தி எத்தனை மொக்கையானது என்பது அவர்களின் கலை ஞானத்திலும் அவர்களின் உபயோகிக்��ும் மாடல்களின் கலை அம்சத்திலும் தெரிந்து போனது.\nAdriana Lima, Alessandra Ambrosio, Doutzen Kroes என்று எத்தனையோ தேவதைகள் அன்ன நடை பயன்று ஆச்சர்யப்படுத்தினாலும் Miranda Kerr, மீது ஒரு தனிக்காதல் வந்தது. அழகான பூக்கூட்டத்தில் ஒரு பூ பிடித்திருக்க அந்தப் பூ பிடித்திருக்கிறது என்பது மற்ற பூக்கள் பிடிக்காது என்பதால் அல்ல, மற்ற பூக்களை விட இது பிடித்திருக்கிறது காரணம் சொல்ல முடியாமல். பெரும்பாலும் Miranda Kerr போன்ற சூப்பர் மாடல் பிகர்ஸ் அதிகபட்சம் பிகினியிலும் இல்லாவிட்டாலும் அதுவும் இல்லாமலும் தான் என்பதால் எனக்கு இந்த தேவதைகளை, இங்கே பதிவுலகத்தில் சரியாக அறிமுகம் செய்ய இயலவில்லை(lol). இப்படி அறிமுகம் செய்ய நினைத்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் இணைய வெளியில் Miranda Kerrஐத் தேடிக்கொண்டு என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை தான். சரி ஒழிஞ்சி போங்க ‘நீங்கள் கேட்டவை’ அப்படின்னு எழுதுறேன்.\nஇந்தப்பிகரை நான் முன்னமே இந்தப் பக்கங்களில் பார்த்திக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சரிதான், இரவின் தொடர்ச்சியாய் எப்பொழுதும் அறியப்படாத பகல் போன்ற என் கதைகளின் தேவைக்கு ஏற்ப தேவதையை நான் உபயோகித்திருக்கிறேன். இப்பொழுது சூப்பர் மாடகளில் சூப்பர் பொழுதுபோக்கு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அவர்களைக் கவனித்து வருபவர்களுக்கு நன்றாய்த் தெரியும். Miranda Kerrவும் அதற்கு விதிவிலக்கல்ல, அம்மணி தற்சமயம் Orlando Bloomன் காதலி அவரின் குழந்தையை தற்சமயம் சுமந்து வருகிறார். அதே போன்ற இந்த சூப்பர் மாடல்களின் இன்னொரு பொழுது போக்கான குழந்தை சுமக்கும் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அற்புதமான புகைப்படங்களிலும் Miranda Kerr கவனத்தைச் செலுத்தி ஒரு வாரத்திற்கு முன் வெளியான அவர் படம் அவருடைய இயல்பான அழகை இந்தக் காலம் எப்படி மெருகேற்றியிருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக்குகிறது.\nதேவதையை நான் வரையவும் செய்திருக்கிறேன்.(தற்சமயம் படங்கள் இல்லாததால் பின்னர் இந்தப் பதிவு அந்தப் படங்களுடன் அப்புடேட்டப்படும்).\nஎனக்கு Mirandaவைப் பிடித்துப் போய்த் தேடத்தொடங்கியிருந்த நாட்களில் இணையவெளியில் அத்தனை புகைப்படங்கள் இல்லை தான் ஆனால் இன்றிருக்கும் அளவு ம்ம்ம் அருமை. இணையத்தில் இப்படி ஒரு சூப்பர் மாடலை அறிமுகப்படுத்தி வைக்க மட்டுமே நான் செய்கிறேன் மீதி தேடிப்பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. இணையத்தில் Miranda Kerrற்காக நான் அதிகம் பார்க்கும் இணையதளம் இது NSFW என்றால் புரியுமா தெரியவில்லை பொதுவாவே சொல்லிடுறேன் Not Safe For Work. தேவதைகளுக்கு ஆடைகள் தேவையில்லை என்று உணர்பவர்கள் மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.\nஉங்களுடைய அடுத்த பதிவு எப்போது \nயோவ் ப்ளாக்கா எழுதுற, ச்சீய்.\nஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nகேள்வி கேட்பவர் - சார் சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே\nபிக் பாஸின் பாப்பார புத்தி\nஉள்ளம் உடைக்கும் காதல் 9\nஉள்ளம் உடைக்கும் காதல் 8\nஉள்ளம் உடைக்கும் காதல் 7\nஉள்ளம் உடைக்கும் காதல் 6\nஉள்ளம் உடைக்கும் காதல் 5\nப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை\nகாக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-16T19:25:11Z", "digest": "sha1:XSF4LFZ4XJVFITR3S6IKH7REA3MOHG3K", "length": 8027, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர்\nஅரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர்\nநல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளி்கையிலும் இரண்��ு தூதுவர்களும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.\nஇன்றுகாலை இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார். அத்துடன் மாலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினார். அதேபோன்று இரண்டு நாடுகளினதும் தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவின் பின் பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் நோக்கிலேயே அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் சந்திப்புகள் நீண்ட நேரம் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.\nNext articleதேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYwODYxMjc1Ng==.htm", "date_download": "2018-08-16T20:08:42Z", "digest": "sha1:K46KQYCIA4RYMTBVUQTGF6YGUSZIFUB4", "length": 12990, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "மூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவ��\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nமூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி தெரியுமா\nகனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.\nமேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.\nஇந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.\nகனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.\nதன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள்.\n* புதினாவின் தமிழ்ப் பெயர்\n• உங்கள் கருத்துப் பகுதி\nநூறு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பூத்திருக்கும் அரிய சீன மரத்தின் பூக்கள்\nவேல்ஸ் (Wales) தலைநகர் கார்டிஃப்ஃபில் (Cardiff), உள்ள அரிய சீன மரம் ஒன்றில் சுமார் நூறாண்டுகளுக்குப் பிறகு பூக்கள்\nமூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி தெரியுமா\nமேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள்.\nகொட்டாவி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்..\nதூக்கம் வருவதைக் குறிப்பதற்குக் கொட்டாவி வருகின்றது எனப் பலர் கூறுவர். ஆனால் கொட்டாவி\n30 மில்லியன் ஆண்டுக்கு முந்தைய ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் கண்டுபிடிப்பு\nஇந்த உலகத்தை ஒரு காலத்தில் மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஆய்து வந்தது. சுமார் 23 கோடி\nவாழை மர‌த்தை‌ப் ப‌ற்‌றி இதுவரை தெரியாத விடயங்களை அ‌றிவோ‌ம்...\nவெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல\n« முன்னய பக்கம்123456789...5758அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYxMzQ1MTk5Ng==.htm", "date_download": "2018-08-16T20:08:22Z", "digest": "sha1:UTHSTEA7HZGOL5AXDEZSANK6DWT2L46I", "length": 21237, "nlines": 143, "source_domain": "www.paristamil.com", "title": "முத்தம் காதலை வளர்க்குமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nகாதல் ரகசியங்கள் நிறைந்தது. அந்த ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன.\n“பார்த்ததும் காதல் பற்றிக் கொள்ளும்” என்று சொல்வது உண்மைதான் என்கிறது ஆய்வு. காதல் தொற்றிக் கொள்ள ஒரு கணத்தைவிட குறைவான நேரமே போதுமாம். தனக்கு விருப்பமான மற்றும் பொருத்தமான நபரைப் பார்க்கும், அரை வினாடிக்குள்ளாகவே மூளையில் காதலைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்துவிடுவதாகச் சொல்கிறது ஆய்வு.\nஅந்த சில வினாடிகளில் மூளையில் நிகழும் மாற்றங்களை படம் பிடித்துப் பார்த்தபோது, மூளையின் 12 இடங்களில் காதல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது அறியப்பட்டது. அன்புக்குரிய அல்லது ஈர்ப்புக்குரியவரை காணும்போது நரம்புக் கடத்திகளுக்கு புது ஊக்கம் கிடைக்கிறது. ஆக்சிடோசின், டோபமைன், வாசோபிரெசின் மற்றும் அட்ரினலின் போன்ற ரசாயன திரவங்கள் சுரந்து உடல் முழுவதும் பரவசம் கலந்த உணர்வை பரவச் செய்து சிலிர்க்கச் செய்கிறது. ஏறத்தாழ மெய்மறந்த நிலைக்கு தள்ளுகிறது இந்த மாற்றங்கள். ஒப்பிட்டுச் சொல்வதானால் தேன் உண்ட வண்டின் நிலையும், பறப்பதைப்போல உணரும் போதையும் முதல் பார்வை மோதலால் ஏற்படுகிறது.\nகாதலுக்கும், செக்ஸுக்கும் என்ன வித்தியாசம்\nகாதலுக்கும், செக்ஸ் ஈர்ப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது மற்றொரு ஆய்வு. செக்ஸ் உணர்வுகளின்போது ஏற்படும் நரம்பு ���ெயல்பாடுகளையும், காதல் உணர்வின்போது ஏற்படும் நரம்பு செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர் விஞ்ஞானிகள். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் கொண்ட வேறுபாடுகள் பல கண்டு பிடிக்கப்பட்டன.\nஉணர்ச்சி, ஊக்கம், எண்ண அலைமோதல்களில் காதலுக்கும், செக்சிற்கும் பல இடங்களில் மாறுபாடு காணப்படுகிறது. காதல் உணர்வின்போதும், செக்ஸ் உணர்வின்போதும் மூளை செயல் பாடுகள் விறுவிறுப்படைகின்றன என்பது மட்டுமே ஒற்றுமையான தகவலாகும்.\nசெக்சைவிட காதல் ஒரு அடிப்படை உணர்வாக இருப்பதும், இலக்கு நோக்கிய ஊக்கம் மற்றும் சிறப்பான எண்ண ஓட்டங்களுக்கு காதல் துணை புரிவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மூளையின் பெரும்பாலான இயக்கத்தை காதல் தூண்டுவதும், செக்ஸ் குறிப்பிட்ட சில பகுதியில் மட்டும் எழுச்சியை உருவாக்குவதும் தெரிய வந்தது. ஆக காதல் உணர்ச்சியால் பெறும் பரவசமும், செக்ஸ் உணர்வால் ஏற்படும் கிளர்ச்சியும் வேறு வேறு என்பது இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.\nசில நேரங்களில் காதலர்கள் பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். வேலை காரணமாகவோ அல்லது வேறுவிதமான நெருக்கடிகள், சந்தர்ப்பங்களாலோ ஏற்படும் தூர இடைவெளி அவர்களின் காதலை பாதிப்பதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அப்போதுதான் காதலர்கள் நெருக்கமான விஷயங்களை அதிகம் பகிர்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடைவெளியில்தான் தங்கள் துணையின் தீர்க்கமான அன்பும், சிறப்பும் தெரியவருவதாகவும் காதலர்கள் கருத்துக் கூறி உள்ளனர். இதிலிருந்து இடைவெளி காதலை வளர்க்குமே தவிர, பிரிவைத் தராது என்பது தெளிவாகிறது.\nஉளவியலாளர் ஜான் காட்மேன், 40 ஆண்டுகளுக்கும் மேலாக காதலர்களை, தம்பதியர்களை ஆராய்ந்து அவர்களின் உறவு மற்றும் பிரிவிற்கான காரணங்களை விளக்கி உள்ளார். அதில் முக்கியமான 4 விஷயங்கள் காதலை அடியோடு வீழ்த்திவிடுகிறது என்பது தெரியவந்துள்ளது.\nஎப்போதுமே மட்டம் தட்டி பேசுவது, தற்காத்துக் கொள்ளும் விதமாக மற்றவர் மீது பழி சுமத்துவது, பிரச்சினைகளை களை யாமல் பெரிதாக்குதல், தலைக்கனத்துடன் சம உரிமை கொடுக்க மறுப்பது போன்ற காரணங்களால் காதலும், உறவு முறிவுகளும் ஏற்படுகின்றன என்கிறார் காட்மேன்.\nகாதல் எப்போது முழுமை பெறும்\nதிருமணங்களே காதலை முழுமைப்பட���த்துவதாகவும் ஆராய்ச்சி கூறுகிறது. திருமணம் ஒரு பந்தத்தை முற்றிலும் முழுமையாக்குவதாகவும், பாதுகாப்பையும், நம்பிக்கையையும் அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். திருமணம் இருவரின் அன்பையும், வாழ்வையும் தன்னிறைவுப்படுத்துகிறது. குழந்தைகளும் பிறந்துவிட்டால் இணக்கம் மேலும் அதிகரிக்குமாம்.\nகாதலை வளர்க்கும் சின்னச்சின்ன விஷயங்கள்\nசின்னச் சின்ன விஷயங்கள் காதலை வளர்க்கும். ஆனால் அந்த சின்ன விஷயங்களை, சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டு உதாசீனப்படுத்தி வந்தால் அவை காதலை கவிழ்த்துவிடும். உதாரணமாக உங்கள் அன்புக்குரியவர் நீங்கள் இருக்கும் இடத்திற்கே அன்புடன் காபி கோப்பையை கொண்டு வந்து தரலாம். பதிலுக்கு நீங்கள் அவருக்கு காபி கொடுத்து அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் காபி கோப்பையை அவரே திரும்ப கொண்டு போய் கழுவிவைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் அன்பையும், பண்பையும் காட்டும்போது அவை காதலர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு.\nகாதல் ஆராய்ச்சிகளை அறிந்து கொண்டு, உங்கள் காதலை மேம்படுத்தினால் நல்லது\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\nபெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த\nபெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை\nஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந\nதிருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே\nதிருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்\nடீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு கார\nதிருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவ\n« முன்னய பக்கம்123456789...6970அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/elementary-school-teachers-be-given-training-english-000006.html", "date_download": "2018-08-16T19:20:15Z", "digest": "sha1:AE6ZPJUE6QM4SLVTXPSQI6KHE3GJK63V", "length": 9171, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி | Elementary school teachers to be given training in english - Tamil Careerindia", "raw_content": "\n» தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி\nசென்னை: தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு Enriching English training என்ற தலைப்பில் பயிற்சி தர தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து தொடக்க கல்வித்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:\nதொடக்க கல்வித்துறையில் ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட, பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 43 வகையான பாட சம்பந்தமான சிடிக்களை பயன்படுத்தி தொடக்க நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கற்றல் திறனை வலுப்படுத்துவதற்கு 2014&2015ம் கல்வி ஆண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Enriching English training என்ற தலைப்பில் தொடக்க கல்வி இயக்ககமும், அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளன.\nஇந்த பயிற்சியை மாநில அளவில் 3 கட்டங்களாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 23, 24ம் தேதி சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கும், 25, 26ம் தேதிகளில் நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்ட ஆசிரியர்களுக்கும், மார்ச் 5, 6ம் தேதிகளில் திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்ட ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட பயிற்சி நடக்கும்.\nமாநில அளவிலான இந்த பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அரங்கில் நடக்கிறது.\nஇந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தபால் அனுப்பியுள்ளதால் அந்த ஆசிரியர்களை உடனடியாக பணியில் இருந்துவிடுவித்து மேற்கண்ட பயிற்சியில் கலந்து கொள்ள தொடக்க கல்வி அலுவலர்கள் அனுமதிக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/01/blog-post_21.html", "date_download": "2018-08-16T19:50:35Z", "digest": "sha1:FQQBPV4GYXIRZOGKBGASXSTRDM2LPDXO", "length": 17760, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "உலக மரபுரிமைச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மலையகம் - விண்மணி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » உலக மரபுரிமைச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மலையகம் - விண்மணி\nஉலக மரபுரிமைச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மலையகம் - விண்மணி\nமலையகத்தின் மலைச்சிகரங்களில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்டுள்ள கானகங்கள், ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்கா மற்றும் நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்டுள்ள காடுகள் ஆகியன யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமைச் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nஉலக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இக்காடுகள் அபூர்வமான எண்ணிக்கையிலான இயற்கைத் தாவரங்களுக்கும் உயிரினங்களுக்கும் இயல் வாழிடமாக உள்ளன. மிக அபூர்வமாகவே மனிதர்கள் பிரவேசித்துள்ள மலையுச்சியிலும் அடிவாரத்திலுமுள்ள குளிர் வலயக் காடுகளும் இதில் அடங்கியுள்ளன. இது நாம் பெருமைப்பட வேண்டிய விடயமல்லவா இவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து வர அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அனுசரணை மாத்திரம் போதாது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. இவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதன் மூலமே நமது பங்களிப்பை எப்படி வழங்கலாம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.\nஅபூர்வ உயிரின��்கள் மற்றும் தாவரங்கள்\nபல்லுயிர்த்தன்மை ஹொட்ஸ்பொட் என்றழைக்கப்படுகின்ற இப்பிரதேசத்தில் இலங்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட வட்டாரத்திற்குள் முதுகெலும்புடைய உயிரினங்கள் மற்றும் மலரினங்கள் 34 விதமான வட்டாரத்திற்குரிய தாவரங்கள், புதர்ச்செடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியன பல்லுயிரித்தன்மை கொண்ட இக்குளிர் வலயக் காடுகளிலும் அதனோடிணைந்துள்ள புல்வெளிப் பிரதேசங்களிலும் அடங்கியுள்ளன. இப்பிரதேசங்களின் தாவரங்களின் பரிமாணம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான உறுதியான புவிச்சரிதவியல் மற்றும் உயிரியல் செயன்முறைச் சான்றுகளை இப்பிரதேச விலங்குகள் வழங்குகின்றன.\nஇப்பிரதேசத்திற்குரிய ஊதா நிறத்தை உடைய நீண்ட வால் குரங்கு (Semnopithecus vetulas) தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்குரிய அமைப்பியல் ரீதியான இன்று அடையாளம் காணப்பட முடியாத பல்வேறு விதமான பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது.\nஇலங்கையில் காணப்பட்ட ஜெனஸ்பந்தேரா (Genus Panthera) வகையில் எஞ்சியுள்ள ஒரே இனமான இலங்கைச்சிறுத்தைப் புலி 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூனை வகை உயிரினங்களிலிருந்து விரிவடைந்து பந்தேரா பார்டஸ் கொட்டியா (Panthera Pardus Kotiya) என்னும் ஒரு விசேட உப பிரிவாக வளர்ச்சியடைந்தது. இலங்கைக்கே உரிய உயிரினமான இச் சிறுத்தைப் புலிகளின் ஒரே வாழ்விடமாக அமைந்துள்ளது மேற்குறிப்பிட்ட மலையகப் பிரதேசங்களேயாகும்.\nநீண்ட தனிமைப்படுத்தலும் தொடர்ச்சியான பரிமாணமும் தெற்காசியப் பிராந்தியங்களுக்கேயான மெல்லுடலிகளை (முதுகெலும்பற்ற உயிரினங்கள்) இலங்கையில் தோற்றுவித்துள்ளது.\nமலையகக் குளிர்வலயக் காடுகள் பல அழிந்து வரும் தாவரங்களுக்கும் உயிரினங்களுக்குமான ஒரேயொரு வாழிடமாக இருந்து வருவதனால் ஸ்தல சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. இத்தகைய ஏனைய பிரதேசங்களையும் விட அதிகளவான உயிரின மற்றும் தாவர இனங்கள் இப்பிரதேசத்தில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. பிரதேசத்திற்குரிய உயிரினங்கள் மற்றும் தாவர வகைகள் என்ற அளவிலும் உயர்தரத்திலுள்ளது. 408 வகையான முள்ளந்தண்டுடைய விலங்குகள் 83 வீதமான நன்னீர் மீனினங்கள் 81 வீதமான நிலநீர் வாழ்வன ஆகியன மலையுச்சிக் கானகங்களுக்கே உரியனவாகும். இதில் 91.1% நிலநீர் வாழ்வனவும் 89 வீதமான ஊர்வனவும் ஹோட்டன் சமவெளிக்கும் 64 வீதமா�� நிலநீர் வாழ்வனவும் 51 வீதமான ஊர்வனவும் பாதுகாக்கப்பட்டுள்ள நக்கிள்ஸ் காடுகள் விசேடமானவையாகும்.\nபயனுறுதி மிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஇச் சொத்தின் பாகங்கள் இலங்கையில் எஞ்சியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த குளிர்வலயக் காடுகளின் வரையறுக்கப்பட்ட நீட்சி ஆகும். இப்பிரதேசம் பயனுறுதி மிக்க வகையில் பாதுகாக்கப்பட்டும் முகாமைத்துவம் செய்யப்பட்டும் வருகின்றன. பாதுகாக்கப்பட்டுள்ள மலையுச்சிக் காடுகள் பல பாதுகாப்பு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹோர்டன் தேசிய பூங்கா உள்ளிட்ட ஒரு பொது எல்லை இப்பிரதேசத்திற்காக வகுக்கப்பட்டுள்ளது. சூழவுள்ள நிலப்பாவனையிலிருந்து பாதுகாப்பு பெற பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடைப்பிரதேசங்களினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்குட்பட்ட ஏனைய பல அச்சுறுத்தல்களும் இனங்காட்டப்பட்டுள்ளன.\nஇச் சொத்து அரச உடமையாக உள்ளது. இது தொடர்பில் பல்வேறு பாதுகாப்புச் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இதனால் இப்பிரதேசம் வலிமையானதும் பயனுறுதி மிக்கதுமான சட்ட ரீதியான பாதுகாப்பைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்படுவதும் இற்றைப்படுத்தப்படுவதுமான மனிதன் ஒன்றுடன் ஒன்று இசைவான வெவ்வேறு திட்டங்களின் மூலமாகவே ஒவ்வொரு பாகமும் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலை மாறி முழுச் சொத்திற்குமான பொதுவான முகாமைத்துவ முறையின் தேவை உணரப்பட்டுள்ளது. போதுமான அளவிலான நிதியொதுக்கீடுகளும் தேவையாகவுள்ளன.\nதற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தி வருவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமென இனங்காணப்பட்ட அச்சுறுத்தல்களின் தன்மையும் அளவும் ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபட்டதாகவுள்ளது. மலையுச்சிக் காடுகளைப் பொறுத்த வரையில் சிவனொளிபாதமலைக்கு வருடாந்தம் வருகை தரும் இரண்டு மில்லியன் யாத்திரிகர்கள் காட்டிற்கும் சூழலுக்கும் வழிநெடுகிலும் மலையுச்சியிலும் குறிப்பிடத்தக்க அளவான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றார்கள். சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வுகளும் ஒரு அச்சுறுத்தலாகவேயுள்ளன.\nமேலும், ஆக்கிரமித்துப் பரவும் தாவர மற்றும் விலங்கினங்களால் தாவரங்கள் பட்டுப் போதல் அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீ அழிவுகள் மற்றும் ஏலக்காய் பயிரிடுதல் போன்ற அச்சுறுத்தல்களுமுள்ளன.\nஇவ்வச்சுறுத்தல்கள் உலகச் சிறப்பு வாய்ந்த இச் சொத்துக்களின் பெறுமதிக்கு ஊறிழைக்கா வண்ணம் பாதுகாப்பதற்கான பயனுறுதிமிக்க வேலைத்திட்டங்கள் தேவையாயுள்ளன. இப்பிரதேசத்தை சூழ வாழும் மக்கள் முகாமைத்துவத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியதான ஒரு உறுதியான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.\nஇதில் அடங்கியுள்ள மூன்று பகுதிகளுக்கும் மேலதிகமாக இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள உலகப் பாரம்பரிய சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சிங்கராஜ வனத்திற்கும் இச்சொத்துக்கும் உறுதியான தொடர்பு உண்டு. இவ்விரண்டு சொத்துக்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t4-malcom-x-proud-muslim-tamil", "date_download": "2018-08-16T20:02:59Z", "digest": "sha1:BVMNV6EN4QD3WLUYK536YEF7SXSS63KE", "length": 4946, "nlines": 29, "source_domain": "islam.forumstopic.com", "title": "Malcom - X proud muslim - tamil", "raw_content": "\nTamil islam forum :: இஸ்லாமிய படைப்புக்கள் :: இஸ்லாமிய விவரணப்படங்கள்\n2. ஜாதி குள வெறி\nஎல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு இஸ்லாம் தான்.\nதீமைகளின் உயர்ந்த இடத்துக்கு சென்ற அல்லாஹ்வின் கருணையால் இஸ்லாத்தை தழுவி அதற்காக போராடி அதற்காகவே மரணித்தவர்.\nஅமெரிக்கா கருப்பின கொடுமைக்கெதிராக கடுமையாக குரல் கொடுத்த மாவீரன் மால்கம் எக்ஸ்.\n» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs) -அறிவோம்\nTamil islam forum :: இஸ்லாமிய படைப்புக்கள் :: இஸ்லா��ிய விவரணப்படங்கள்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/11/29/going-steady-with-chobaan-babu-said-jayalalithaa/", "date_download": "2018-08-16T19:28:25Z", "digest": "sha1:TRDKI6CPAA7ABPGW3RA4J6HXMB5TDAK7", "length": 14661, "nlines": 64, "source_domain": "nakkeran.com", "title": "சோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி”… ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே! Flashback – Nakkeran", "raw_content": "\nசோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி”… ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே\nசோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி”… ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே\nசென்னை: ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த பெண் குழந்தை நானே என பெங்களூரு அம்ருதா நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார். ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதாவும், ஆம் சோபன் பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது; 1980-ல் ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்க்கும் போது நான் உடனிருந்தேன் என அதிர குண்டை வீசியுள்ளார்.\nஅம்ருதா யார் என்பது பிறகு இருக்கட்டும். ஆனால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவு என்பது உலகம் அறிந்ததுதான். புதிதாக அதில் ஏதும் இல்லை.\nஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுவுக்கும் இடையேயான உறவு என்பதை முதலில் உறுதி செய்வதாக சுட்டிக்காட்டப்படுவது 1978-ம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் “மனம் திறந்து பேசுகிறேன்” என்கிற தொடர்தான்.\nஅத்தொடரில்தான் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவும் தாமும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவது குறித்தும் சோபன்பாபுவுக்கு பால்கனியில் நின்று ஜெயலலிதா டாட்டா காண்பிக்கும் படங்களும் வெளியாகி இருந்தன என குறிப்பிடப்படுவது உண்டு.\nஇது பற்றி 1984-ம் ஆண்டு தி வீக் இதழில் மூத்த பத்திரிகையாளர் பகவான்தாஸ் எழுதியிருப்பதாவது: குமுதம் இதழில் தமது வாழ்க்கை வரலாற்றை ஜெயலலிதா பகிர்ந்து கொள்ள தொடங்கியது பலரது புருவத்தை உயர்த்த வைத்தது. ஜெயலலிதாவின் தொடர் குறித்து வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அந்த விளம்பரத்தில் பேசிய ஜெயலலிதா, நான் ஒன்றும் சீதையோ அல்லது சாவித்திரியோ அல்ல. என்னுடைய வாழ்க்கையில் நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். அது பற்றி அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நீங்கள் படித்து பார்த்து முடிவுக்கு வாருங்கள்” என்பதுதான் ஜெயலலிதாவின் விளம்பர வாய்ஸ். இவ்வாறு பகவான்தாஸ் பதிவு செய்துள்ளார்.\nவேவு பார்த்த எம்ஜிஆர் 1998-ம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் குமுதம் தொடர், சோபன்பாபு பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்த வலம்புரிஜானை மேற்கோள்காட்டி மற்றொரு தகவலையும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் பதிவு செய்துள்ளார். அதில், 1970களில் எம்ஜிஆர் ஜெயலலிதா அல்லாமல் வேறு ஹீரோயின்களை தேர்வு செய்தார். ஜெயலலிதாவும் அப்போது தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் நட்பாக இருந்தார். பின்னர் 1981-ல் தான் மீண்டும் எம்ஜிஆருடன் இணைந்தார். ஜெயலலிதாவை எம்ஜிஆர் தொடர்ந்து வேவு பார்த்து வந்தார் என பதிவு செய்திருக்கிறார்.\n1999-ம் ஆண்டு இந்தியா டுடேயில் மூத்த பத்திரிகையாளர் வாசந்தியும் ஜெயலலிதா- சோபன் பாபு உறவு பற்றி சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி மு��சொலி நாளேடானது 1978-ல் குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி என ஒன்றை பிரசுரம் செய்தது. அதன் விவரம்: 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு – 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார் அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார் சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது\nஅப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, ” நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் “உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார். திருமணம் செய்தது தெரியும் ‘திருமணம் செய்து கொண்டால் தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார். திருமணம் செய்தது தெரியும் ‘திருமணம் செய்து கொண்டால் தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா ‘குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன ‘குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன ” சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா ” சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா” இது கேள்வி ” அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்” கடைசியாக ஒரு கேள்வி – ” இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது” ஜெயலலிதா மகிழ்ச்சி ���ொங்க சொன்னார் ” கோயிங் ஸ்டெடி” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் ” கோயிங் ஸ்டெடி” – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.\nஜெ. சோபன் பாபு படங்கள் ஜெயலலிதா – சோபன்பாபுவுடன் மனைவி – கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது – வீணை வாசித்தது – உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தவையாகும். இவ்வாறு முரசொலி பதிவு செய்திருந்தது.\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 63ஆம் பிறந்த நாள்,\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28938", "date_download": "2018-08-16T19:32:46Z", "digest": "sha1:L2MXGWSHSQJUTOHZL6V342YQ7RXKAFUW", "length": 7468, "nlines": 62, "source_domain": "sathiyamweekly.com", "title": "“ எழுச்சி யாத்திரை ”", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள்\n“ எழுச்சி யாத்திரை ”\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்கான முடிவு, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் ஏற்கனவே “நமக்கு நாமே” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது போலவே, மீண்டும் ஒரு சுற்றுப்பயணத்தை “எழுச்சி யாத்திரை” என்ற பெயரில் மேற்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 60 மாவட்டங்களில் தலா 3 நாட்கள் என 180 நாட்கள் சுற்றுப்பயணம��� மேற்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.\nஇந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரை முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில், டெங்கு தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய திமுக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தும், தமிழகத்தில் சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநில உரிமைகளை தாரை வார்க்கும் குதிரை பேர அதிமுக ஆட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்திலும், அதிமுக ஊழல் அமைச்சர்கள் கிரிமினல் ஊழலில் இருந்து தப்ப முடியாது என்றும், திமுகவினர் வாக்காளர் பட்டியலை சீரமைக்க வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nபின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமக்கு நாமே பயணம் போல் “எழுச்சி பயணம்” நவம்பர் 7-ம் தேதி தொடங்கும். டிசம்பர் முதல் வாரத்தில் நிறைவடையும். அதிமுக ஆட்சியின் குறைகளை மக்களிடம் விளக்கவே இந்த பயணம் நடைபெற இருக்கிறது” என்று குறிப்பிட்டார்\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2016/01/blog-post_24.html", "date_download": "2018-08-16T19:27:00Z", "digest": "sha1:2RQOS5Z22JCOQF6TIXS2KFENCJRKW5SI", "length": 11237, "nlines": 153, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "எவன்டா அது ரங்கராஜ் பாண்டே - Being Mohandoss", "raw_content": "\nஎவன்டா அது ரங்கராஜ் பாண்டே\nஅமெரிக்கா வந்ததும் இழந்ததில் முக்கியமானது த���ிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகள். தட்ஸ்தமிழும் கூகுள் ப்ளஸுமே எனக்கு தமிழ்நாட்டு அரசியலுக்கான சோர்ஸ்கள்.\nஅங்குமிங்கும் எப்பொழுதாவது இந்தப்பெயர் அடிபட்டு வந்தது தான் என்றாலும், பாண்டே என்று சர்நேம் இருப்பவன் என்ன பெரிதாய் தமிழகத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கப்போகிறான். தந்தி டிவியெல்லாம் ஒரு டிவியா என்ற கருத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. வீட்டில் யப்டீவி வழியாய் தந்திடிவியும் உண்டும்.\nஎவன்டா அது ரங்கராஜ் பாண்டே என்று கேட்க வைத்தது, திக தலைவர் கி. வீரமணி சார்ந்த பேட்டியின் பொழுதுதான். இப்பொழுதுகளில் இது அத்தனை சரியா என்று நினைவில் இல்லை, அண்ணன் சீமான் பேட்டியாகக்கூட இருக்கமுடியும். நான் முதன் முதலில் பான்டேவைப் பார்த்தது.\nஇன்னமும் கூட அவருடைய எல்லா பேட்டிகளையும் பார்க்கவில்லை என்றாலும், சுபவீ உடனான அவருடைய பேட்டி எனக்குப் பிடித்திருந்தது, அதே போல் சீமானுடனான பேட்டியும். பொதுவாய் நெஞ்சை நக்கும் பேட்டிகளுக்கு மத்தியில் இப்படியான கேள்விகளைக் கேட்கக்கூடிய நபராய் இவர் உருவாகியிருக்கிறார் என்பதும் கூட பெரிய விஷயமே. இதில் அவருடைய வரலாறு சொன்னார், தினமலர்னு அப்ப சொன்னாரா நினைவில் இல்லை, ஆனால் நான் இவர் தினமலரில் தான் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார் என்று படித்த ஞாபகம். சுகாவின் அப்பா நெல்லை கண்ணன் சொல்லியிருந்த நினைவு, தன்னிடம் பேசி எப்படியும் ஒரு பத்தி வாங்கிவிடுவார் என.\nஸ்டாலின் உடன் ஒரு பேட்டி பார்த்தேன். மிகவும் மொக்கையாக உரையாடுபவராக இருக்கிறார் ஸ்டாலின், அண்ணன் சீமானுடைய பேட்டிகளைப் பார்த்தால் தெரியும் தன் கருத்துக்களைத் தெளிவாக நல்ல தமிழில் வைக்கும் ஆளுமை படைத்தவராகயிருக்கிறார் சீமான். ஸ்டாலினுக்கு இன்னும் இது கைகூடவில்லை, கைகூடுமென்ற நம்பிக்கையுமில்லை. பான்டேவிற்கு அழகு தமிழ் கைகூடியிருக்கிறது. ஸ்டாலினிடம் தமிழ் இல்லையே தவிர நேர்மை இருப்பதாகவே இன்னமும் படுகிறது :) விட்ட குறை தொட்ட குறை என்று நினைக்கிறேன்.\nஇந்துத்வ சாயல் கொண்ட கேள்விகளையே கேட்கிறார் என்றாலும், கேட்கவேண்டிய கேள்விகளை தவறாமல் கேட்கிறார் என்றே நினைக்கிறேன்(நான் பார்த்த இன்டர்வியூக்கள் குறைவு). இன்றைய தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் நான் கண்டறிந்த(ஆமாம் காந்தி செத்தே போய்விட்டார்) ஒரு நல்ல ஆளுமை பான்டேவினுடையது, கஷ்டம் என்றாலும் அவர் இந்துத்வ கனெக்‌ஷன்களை விட்டொழித்தால் இன்னமும் உயரிய இடத்திற்குச் சென்றடவைவார். சன்டிவி கால ரஃபி பெர்னார்ட் பார்த்தது போல் இருந்தது, தன் குரு இவர்கள் அல்ல என்று பான்டே தெளிவாகவே சொன்னாலும் நம்பமுடியவில்லை தான்.\nஉங்களுப்பிடித்த பான்டேவின் சிறந்த பேட்டிகளை எனக்கு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். அப்படியே பான்டே தவறிழைத்ததாக கருதும் பேட்டிகளையும்.\nஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n\"Its not fair\" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...\nபதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்\nஎவன்டா அது ரங்கராஜ் பாண்டே\nகுடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின்...\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nஇளையராஜாவுக்கு ஆப்பு வைத்த வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:36:46Z", "digest": "sha1:U5OJJZRM7WYGPOZX3QMGK6J4XGIJBV2M", "length": 5556, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி என் ஏ சீராக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டி என் ஏ சீராக்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி என் ஏ சேதத்தால் உருவான பல உடைந்த குரோமோசோம்கள்\nடி என் ஏ சீராக்கம் என்பது பல செயல்முறைகளின் திரட்டு ஆகும். இதில், செல்கள், மரபணுத்தொகையில் ஊடுருவும் டி. என். ஏ.-க்களை அடையாளம் கண்டு, அவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் செயலாகும்.\nமேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2017, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%B8%AD%E5%AD%A6", "date_download": "2018-08-16T19:58:42Z", "digest": "sha1:SHVIZN4PNGK5F4HP4KOJCIRYNG7Z2Q4Y", "length": 4255, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "中学 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - middle school) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20180810218727.html?ref=jvpnews", "date_download": "2018-08-16T20:03:14Z", "digest": "sha1:B64DHZMIDRJHX44TDQSHZOQIINJG7FHQ", "length": 4601, "nlines": 39, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி திலகவதி சிவசிங்கம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 20 மார்ச் 1938 — மறைவு : 4 ஓகஸ்ட் 2018\nயாழ். ஏழாலை களவாடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூறாவத்தை ”கோகிலாவாசம்”, கொழும்பு எசக்கிமுத்து பிளேஸ், லண்டன் Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி சிவசிங்கம் அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பெரியதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சிவசிங்கம்(Walkers & Son's) அவர்களின் அன்பு மனைவியும்,\nகோகிலா(லண்டன்), சாந்தகுமார்(அவுஸ்திரேலியா), தேவகுமார்(லண்டன்), கேமளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிவஞானம், கிருஷ்ணராஜா மற்றும் கெங்காதேவி(கனடா), சீதாதேவி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nமோகனதாஸ்(லண்டன்), ஸ்ரீமாதங்கி(அவுஸ்திரேலியா), சியாமளா(லண்டன்), சிவாயி(செந்தில்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசர்மிலா- போல்(பிரித்தானியா), டினோயன்- கிறீனா(பிரித்தானியா), வருணி, கேதாரன்(அவுஸ்திரேலியா), சாம்பவி, அம்பாலினி(பிரித்தானியா), சமிந்தன், நிசேபிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப\nகோகிலா மோகன் — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2016", "date_download": "2018-08-16T20:23:21Z", "digest": "sha1:GU2XF64OUA4NGRFERFBJQYZ3JO6JKNJF", "length": 6484, "nlines": 221, "source_domain": "discoverybookpalace.com", "title": "விகடன் தீபாவளி மலர் 2016", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nவிகடன் தீபவளி மலர் 2016\nவிகடன் தீபவளி மலர் 2016\nவிகடன் தீபவளி மலர் 2016\nதமிழின் முக்கிய எழுத்தாளுமைகள் பலரும் தம் படைப்புகளால் அலங்கரித்துள்ள விகடன் 2016- தீபாவளி மலர் ஒரு பொக்கிஷம்\nவிகடன் கல்வி மலர் Rs.175.00\nவிகடன் சுஜாதா மலர் Rs.165.00\nவிகடன் தீபவளி மலர் 2016 Rs.125.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/04/blog-post_10.html", "date_download": "2018-08-16T19:37:44Z", "digest": "sha1:TXLQ55VSOEOOYYES555Y33WS2QFZ6WDI", "length": 44689, "nlines": 599, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: பின்னோக்கி ஓர் பயணம்!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஇன்புறச் செய்தது ஓர் காலம்\nஅகல் விளக்கை புறம் எறிந்து\nகுலவி நின்று உரல் ஆடுவதை\nஉரல் நின்று குலவி ஆடியதை\nகருவாக்கம் மகேந்திரன் at 18:37\nஇது தான் உண்மை சகோதரா...\nஉங்களது இந்தக் கவிதையில் புலவர் அய்யா சாயல் சற்றே தூக்கலாக...\nஅது வளர்ச்சியின் அறிகுறி...என் வாழ்த்துக்களைப் பிடியுங்கள்...\nநல்ல சிந்தனை.... நல்ல கவிதை நண்பரே.... வாழ்த்துகள்.\nகடந்த காலத்துக்கு என்னை அழைத்துச் சென்ற பதிவு நன்று அன்பரே..\nமின்சார தடையினால ரொம்ப நொந்து போய் இருக்கீங்கன்னு நல்லா தெரியுது உங்க கவிதை மூலம்.\nஇன்றைய பவர் கட்டை மையமாக்கி வ்ந்திருக்கும் கவிதை ரசித்தேன் அண்ணா அந்த் அரிக்கன் லாம்பு 10 படம் தமிழக்கத்தில் எப்படி அழைப்பார்கள் கொஞ்சம் சொல்லுங்கோ அணணா அந்த் அரிக்கன் லாம்பு 10 படம் தமிழக்கத்தில் எப்படி அழைப்பார்கள் கொஞ்சம் சொல்லுங்கோ அணணா\nஅந்தக்கால இந்தக்கால ஒப்பீடுகள் அருமையா இருக்கு..\nவீட்டு ஞாபகம் வருது மகி.மண்சட்டியில்தான் அசைவம் சமைப்போம்.கூரையால் வேய்ந்த சாணகத்தல் மெழுகின ஒரு சின்னவீடு.இன்னும் இன்னும் இயற்கையோடு கதை பேசி வாழ்ந்த வாழ்வை நினைத்து ஏங்க விட்டுவிட்டீர்களே \nகுழவி நின்று உரல் ஆடுவதை |வாங்கி வைத்து | உரல் நின்று குழவி ஆடியதை | தொலைவில் எறிந்தேன்\n-இந்த வரிகளைப் படித்ததும் சிரித்து விட்டேன் மகேன். கவிதையை முழுவதும் படித்து முடித்ததும் சிந்தனைக்கு வித்திட்டது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் தமிழன் சந்தோஷமாய் இருப்பான் என்பதும் ஆள்வோரின் எண்ணம் போலும்\nபுலவர் சா இராமாநுசம் said...\nஅசுர வளர்ச்சியும் அரசின் தளர்ச்சியும் மின்வெட்டுக்குக் காரணம்\nநீர் உயர நெல் உயரும்னாங்க...இங்க மக்கள் உயர கற்காலம் வரும்னு யாரும் சொல்லி செல்ல்லியே மாப்ள...\nபொதுவாக வெளிநாட்டினர் நம் கலைகளை\nவிழிவிரியப் பார்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\nநீங்கள் ஒடிசி நடனத்தை பற்றி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக\nஎன்னிடமிருந்து தங்களிடம் ஒரு வேண்டுகோள்,,,\nஅப்படி அந்த விழாவினை நடத்துபவர்கள் தங்கள் நண்பர்கள் ஆயின்\nநமது நாட்டுப்புறக் கலைகளை அங்கு நடத்த ஏற்பாடு செய்யலாமே..\nஇது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.. வாய்ப்புகள்\nநீங்க சொன்னபடி முயற்சிக்கிறேன்..வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கயுடன்...\nஇன்னாளின் இருள் பேசுகின்றன ஒவ்வொரு வரியிலும் ....\nபின்னோக்கி ஒரு பயணம் உண்மையாகவே பின்னோக்கிப் போனால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் அன்பும் . அருமை அண்ணா .\nமின்சாரத்தால் இயங்கும் பொருட்கள் பார்த்து அன்று நாம் விழிவிரிந்தோம். இன்று மின்சாரம் தேவைப்படாத பழங்காலப் பொருட்களைப் புழங்குவதைப் பார்த்து பிள்ளைகள் வியக்கின்றனர். காலக்கொடுமை. எல்லாம் இருந்தும் அனுபவிக்கக் கொடுப்பினையற்றக் காலம். அற்புதமான கவிதையால் அத்தனை வலியையும் மறக்கடித்துவிட்டீர்கள். பாராட்டுகள்.\nஅரசின் வளர்ச்சியற்ற போக்கையும் ஒரே கவிதையில் கொண்டு வந்த விதம் அருமை\nசிந்திக்க வைக்கும் வரிகள்.இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nநற் சிந்தனையுள்ள நல்ல கவி uncle supperrrrrrrrrrrr\nஅகல் விளக்கை புறம் எறிந்து\nகுலவி நின்று உரல் ஆடுவதை\nஉரல் நின்று குலவி ஆடியதை\nஅருமையான கவிதை மகேந்திரன் அண்ணா\nஅவர்களை சுடும் நாள் விரைவில்...\nபுலவர் பெருந்தகையின் சாயல் எனக்கா...\nஇதை விட நான் பெருமை பெற எனக்கு பாக்கியம் உண்டா...\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதளம் வந்து சிந்தனை செய்ததற்கும்\nஅழகிய கருத்த��க்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.\nநம் சிந்தனையும் விழிப்புணர்வும் இன்னும்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,\nதங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும்\nநெகிழச் செய்த தங்களின் கருத்துக்கு என்\nதங்களின் இனிய கருத்துக்கு என்\nமின்சாரத் தடை நம்மை அதன்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஅரிக்கேன் விளக்கு என்றும் சில பகுதிகளில்\nலாந்தர் விளக்கு என்றும் அழைக்கிறோம்...\nஆனால் பொதுவாக அரிக்கேன் என்று தான்\nதங்களின் மேலான கருத்துக்கு என் அன்பான நன்றிகள்.\nதங்களின் அழகிய கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்\nஒப்பிடுகையில் தான் நாம் இன்னும் சில அடிகள் கூட\nதங்களின் அழகான கருத்துக்கு என்\nமண் சட்டியில் உண்டாக்கிய உணவும்\nதிண்ணையில் அமர்ந்து பேசிய பேச்சுக்களும்\nதங்களின் மேனமையான கருத்துக்கு என்\nஇப்படியும் சொல்லி நம் மனதை ஆற்றிக் கொள்ளலாம்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅதையெல்லாம் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஎன் வேண்டுகோளை ஏற்று நடைமுறைக்கு கொண்டுவர\nஎத்தனித்தமைக்கு நன்றிகள் பல மாம்ஸ்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் அழகான கருத்துக்கு என்\nதங்களின் அழகான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nதங்களின் அழகான கருத்துக்கு என்\nதங்களின் அழகான கருத்துக்கு என்\nஆனால் எப்போதும் நிராகரிக்கப் பட்டுக்கொண்டே\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nபடும் பாடு கொஞ்சமல்ல சகோதரி...\nஇனிக்க இனக்க இனிப்பு கொடுத்துவிட்டு\nஇனிமேல் உனக்கு இனிப்பே கிடையாது என்று\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nஎன் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை காண்பதில்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய\nதங்களின் அருமையான கருத்துக்கு என்\nதங்களின் அருமையான கருத்துக்கு என்\nவிளக்கு,அடுப்பு,ஆட்டுக்கல் இவற்றின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி அழகான வரிகளோடு கூடிய கவிதை.\nநவீன வசதி வாய்ப்புக்களுக்குப் பழக்கப்பட்ட பிறகு மீண்டும் பின்னோக்கிய பயணம்.\nபோகிற போக்கைப் பார்த்தால் அரசியல் தலைவர்கள் நம்மை மீண்டும் கற்காலத்துக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் என்று நினைக்கிறேன்.\nதொலைநோக்கில்லா சுயநல அரசியல் வாதிகளிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்\nவிழிப்புணர்வு மிக்க அருமையான கவிதை. பாராட்டுக்கள்.\nஉண்மை. நுகர்வோரின் தவறுதான் இத்தனை பின்விளைவுகளுக்கும் காரணம். அருமையான படைப்பு.\nவெளியே சொல்ல முடியாத மனச்சோர்வினால் கடந்த சில பதிவுகளுக்கு வரமுடியவில்லை.\nஆள்வோரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்பதை நாசுக்காய் சொன்ன விதம் அருமை.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nநாம் விரும்புகிறோமோ இல்லையோ நாம் பின்னோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம்.அதில் சில நன்மைகளும் உண்டு.நாம் விரும்பாதவைகளும் உண்டு.உங்கள் கவிதையின் பின்னோக்கிய பார்வை தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாக அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.\nநாட்டின் வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு\nபார்வையின்மையே இந்த நிலைக்கு காரணம்...\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் பாராட்டுக்கும் என்\nமனச்சோர்வை சீக்கிரம் சரிசெய்து கொள்ளுங்கள்\nதங்களின் அழகான கருத்துக்கு என்\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய\nநாம் எப்போதும் எந்த ஒரு கணத்திலும்\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒரு தவமே\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nச ங்கம் வளர்��்த தங்கத்தமிழின் நுங்குச் சுவையை எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எண்ணித் திளைக்கையிலே இன்னுயிரும் ஆங்கே தன்னிலை மறந்துபோகும் எ ன்னுயிர் தீந்தமிழே உ...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nதே டல்களின் நிமித்தம் நொடிகள் தோறும் தவிப்பின் தடங்களில் சுவடுகளை பதித்துச் சென்ற தவிப்படங்கா தாகங்கள் கூம்புக் குவியலாய் குழுமிக் க...\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஎ னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏன் என்று புரியவில்லை பின்னந்தலையை தட்டி ஆயிரம் முறை கேட்டிடினும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை\nதே ரிக்காட்டுக்குள்ளே தேங்கித் தேங்கி நிற்பவளே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேனான மொழியழகி - தங்க ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviprian.blogspot.com/2007/11/", "date_download": "2018-08-16T20:10:52Z", "digest": "sha1:377VLJ2GYFMHVGS4OHUANEV2P2VPXLJ3", "length": 3602, "nlines": 83, "source_domain": "kaviprian.blogspot.com", "title": "கவிப்ரியன் கவிதைகள்: 11/2007 - 12/2007", "raw_content": "\nநான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.\nதீப ஒளி - கடவுளும் மனிதனும்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nஓமன் நாட்டில் சமஹன் மலைப்பிரதேசத்தில் டெப்பார் மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது ஒரு ராணுவ வீரர் கிளிக்கியது.\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nதலைப்பு உருப்படியான தகவல்கள், புகைப்படம்\nநள்ளிரவு காற்று - விஷ்ணுபுரம்.சரவணன்\nதீப ஒளி - கடவுளும் மனிதனும்\nGreeting (1) உதவி (3) உருப்படியான தகவல்கள் (9) கதைகள் (2) கவிதை (121) தமிழ் (2) தாலாட்டு பாடல்கள் (2) நேர்மறை எண்ணங்கள் (1) பகடிகள் (2) புகைப்படம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvikoodal.blogspot.com/2012/09/blog-post_3883.html", "date_download": "2018-08-16T20:22:00Z", "digest": "sha1:4OI3EMU5JRWQKDAJLHKXFXAKKILA4X6G", "length": 17563, "nlines": 146, "source_domain": "kalvikoodal.blogspot.com", "title": "Kalvikoodal.com: மதிப்பெண் வாழ்வை தீர்மானிக்குமா?", "raw_content": "\nபுதன், செப்டம்பர் 19, 2012\nஎல்லோரும் படிப்பாளிகள் தான். எந்த துறையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து முடிவு எடுப்பதில் தான் திறமை இருக்கிறது. அறிவியல் படிக்க விரும்புபவர்கள் அக்கவுன்டன்சி படிக்க சென்றால் வெற்றி பெற முடியுமா வரலாறு படிக்க விரும்புபவர்கள் சி.ஏ., படிக்க முடியுமா வரலாறு படிக்க விரும்புபவர்கள் சி.ஏ., படிக்க முடியுமா ஆனால் சி.ஏ., படித்தாலும் வரலாறு படித்தாலும் அவரவர் நுட்பத்திற்கேற்ப உழைத்தால் சாதிக்க முடியும். எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை குழந்தைகள் முடிவு செய்ய வேண்டும். பெற்றோர் வழிகாட்ட வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட நேரத்தில், நம்மை சுற்றியுள்ளவர்கள் நமக்குத் தரும் அறிவுரைகள் அனைத்தும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு சரியெனத் தோன்றலாம். போகிற போக்கில் சொல்லக்கூடிய இந்த அறிவுரைகளை அப்படியே ஏற்றுக் கொள்வது அறியாத விதையைப் பார்த்து இன்ன மரம்தான் முளைக்கப் போகிறது என்று ஆருடம் கூறுவதுபோல் ஆகிவிடும்.\nஓஷா கூறியது போல், விதை என்பது என்ன... மரத்தின் ஒரு சுருக்கப்பட்ட வடிவம்தான். நீங்கள் அந்த மரத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த மரம் அழுத்தப்பட்டு அதற்குள் அடங்கிக் கிடக்கிறது. ஆனால் வளமான மண், சூழ்நிலை மற்றும் வாய்ப்பளித்தால�� அது முளைவிட துவங்கி மரமாக உருமாறும்.\nவிதைதான் அந்த மரத்தின் அச்சு. உங்களால் விதையை அறிந்து கொள்ள முடியும் என்றால் மரத்தைப் பற்றி அழகாக எடுத்துக்கூற முடியும் அது கனி தரும் காலத்தைப் பற்றியும் கூற முடியும். ஒவ்வொரு தனிநபரும் வெவ்வேறானவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கிறது. ஒவ்வொருவரின் திறனை அறிந்து அதற்கேற்றாற் போல் அவருடைய வேலை வாய்ப்பை அறிந்து கொள்வதுதான் வேலைவாய்ப்பு திட்டமிடல். இது சரியாக நடக்கும் போது, சக்தி பிறக்கிறது. பெரிய முயற்சி இல்லாமலேயே திறமை அதிகரிக்கிறது. ஒரு முறை கன்பூசியஸ் சொன்னார்... உங்கள் வேலையை நீங்கள் மிகவும் ரசித்து செய்தீர்களேயானால்... அது வேலையாகவே இருக்காது... என்றார். இயல்பாகவே இந்த குணம் வெளிப்படும் போது வெற்றி தானாகவே வருகிறது. வேலைக்கான தேவை மற்றும் தனிநபரின் விருப்பம் பூர்த்தியாகிறது.\nஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே தங்கள் வாழ்நாள் ஆசையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் உதவ வேண்டும் என்று நினைக்கும் போது, போதுமான தகவல் இல்லாமல் அவர்களே தடுமாறுகிறார்கள்.\nகுழந்தையின் திறமையைப் பற்றியும் வேலை வாய்ப்புகளைப் பற்றியும் முழுமையாக அறியாத அவர்கள் இந்த இரண்டையும் சரியாக பொருத்த முடியாமல் தவிக்கிறார்கள்.\nநல்ல வேலையில் அமர்வதற்கு ஏராளமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளும் அறிய வேண்டும். இதற்கு தேவை மதிப்பெண் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் தங்களது பொதுவான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி படிப்பு மதிப்பெண் மட்டும் வேலை பெற்றுத்தராது. குறிப்பிட்ட வேலைக்கான தேர்வு, நேர்காணல் போன்றவற்றிலும் வென்றாக வேண்டும். எனவே மதிப்பெண் மட்டுமே வாழ்வை தீர்மானிக்காது என்று உணர வேண்டும்.\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 12:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம்: உயர் கல்வித்த...\nமானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.750 ஆ...\nதண்ணீரில் தத்தளிக்குது அசாம்: முதல்வரோ ஜப்பானில் ம...\nவிதி மீறல் 50 பட்டாசு ஆலைகளுக்கு \"சீல்'\nஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள்\nபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச சிம்கார்டு\nமுதல்வருக்கு கும்பிடு போட்டு சாதித்தார் முதியவர்\nகுவைத் சிறையில் 1, 500 இந்தியர்கள் ; விசா விதி மீற...\nடாக்டர்.அப்துல் கலாம் சிறப்பு கட்டுரை--இள நெஞ்சில்...\nகுறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு - சீனாவை நோக்க...\nஅக்டோபர் 14ல் டி.இ.டி. மறுதேர்வு: புதியவர்களும் வி...\nபேஷன் கம்யூனிகேஷன் - திறமையும் உழைப்பும் தேவை\nகடல்சார் படிப்புகளில் சேர ஆர்வமா\nநெட் தேர்வில் 43,957 பேர் தேர்ச்சி\nகல்விக்கு நல்ல நாடு நியூசிலாந்து\nஅக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி\nபேஸ்புக்கில் அதிக லைக் வாங்கிய புகைப்படங்கள்\nஅரசு பள்ளிகளில் சரியும் மாணவர் எண்ணிக்கை\n2017க்குள் இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்...\nபுற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கிய முதல் பெண் மரு...\nமாணவர்களின் ஒழுக்கத்திற்கு பெற்றோரே முன்மாதிரி\nஐகோர்ட்டில் வழக்கு: டி.இ.டி. தேர்வு தள்ளி போகுமா\nநல்ல எதிர்காலம் பிரபல கல்லூரிகளால் மட்டுமா\nசென்னை பல்கலை: ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிப்புக்கு வரவ...\nஎளிமையாக இருங்கள்... எதையும் சாதிக்கலாம்\nவெளிநாடுவாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்...\nகச்சத்தீவை தாரைவார்த்த ஒப்பந்த வழக்கு : உடனடியாக வ...\nவெளிநாட்டு கல்வி - கனடா ஒரு மாற்று\n\"மொழியியல் துறையில் அறிவியல்ரீதியான ஆய்வுகளுக்கு ம...\nபாதி இதயத்துடன் 4 மாதமாக வாழும் குழந்தை\nஉழவுப் பணிக்கான மானியத் தொகை இரட்டிப்பு : தமிழக அர...\nவெயில்படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதி...\nமத்திய கல்வி நிறுவனங்கள் - புதிய நுழைவுத்தேர்வு எப...\nஉலகின் மிக நீண்ட ஆடியோ சி.டி. தொகுப்பு\nமதிமாறனின் பார்வையில் ஊட்டியின் பயங்கர முகம்\nஅமெரிக்க ராணுவம் பாராட்டிய ஆளில்லா விமானம்\nஏழ்மையினால் படிப்பை கைவிட்டாலும் உலகை திகைக்க செய்...\nவிளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nஏற்றம் தரும் எழுத்தறிவு: இன்று உலக எழுத்தறிவு தினம...\nவகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க அரசு உத்தரவு\n2,895 முதுநிலை ஆசிரியர் விரைவில் பணி நியமனம்\nநூறு நாள் வேலை திட்டம் 150 நாள் ஆகிறது \nபிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் விண்ணப்...\nஇடைவெளி வருடம் - எவ்வாறு பயன்படுத்தலாம்\nபள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்குண்ட...\nமாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவதில் அரசு கல்லூரிக...\nஅம்பேத்கர் சட்டப் பல்கலையின் தொலைதூரப் படிப்புகள்\nகல்வி உதவித்தொகை: செப்.7 வரை விண்ணப்பிக்கலாம்\n61 பேருக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி\nவைராலஜி என்ற புதிய படிப்பு\nஎஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/03/blog-post_21.html", "date_download": "2018-08-16T19:53:00Z", "digest": "sha1:NJHDNUPAL2NSIYSMYVNPYUFXDRVVFOHP", "length": 8854, "nlines": 170, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: பிலாவடிகொல்லை அம்மி வீடு அருணாசலம் லக்ஷ்மி அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், மார்ச் 21, 2012\nபிலாவடிகொல்லை அம்மி வீடு அருணாசலம் லக்ஷ்மி அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது\nவீட்டின் பெயர்: அம்மி வீடு, பிலாவடிகொல்லை, காசாங்காடு\nபெற்றோர்களின் பெயர்: திரு. துரைஅரசன் & திருமதி. ஜெயலக்ஷ்மி\nபிறந்த நாள்(தோராயமாக): 11 டிசம்பர் 2011\nபிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: இங்கிலாந்து, ஐக்கிய இராட்சியம்\nஇணையகுழு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.\nPosted by காசாங்காடு இணைய குழு at 3/21/2012 09:23:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன��றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமேலத்தெரு தொப்பாயீவீடு பஞ்சாட்சரம் சுந்தரி இல்ல தி...\nபிலாவடிகொல்லை அம்மி வீடு அருணாசலம் லக்ஷ்மி அவர்களு...\nகிராமத்தில் வீட்டு வரி வசூல்\nநடுத்தெரு கிருட்டிணன் வீடு தங்கராசு ரெத்தினம் அவர...\nகாசாங்காடு வேப்படிகொல்லை சிதம்பரம் வளர்மதி இல்ல தி...\nஜெயா plus தொலைகாட்சியில் \"Hello Doctor\" - திருமதி...\nஇணையம் வழியாக தகவல் கேட்கும் வசதி - தகவல் உரிமை சட...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-08-16T20:00:30Z", "digest": "sha1:6LRK5NUP7PJAHKJ4ZCA5SETREV6GDLNZ", "length": 4497, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிறகு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 21 ஜனவரி 2011\nசிறகு = இறகுகளின் தொகுதி\nசிறகு(பெ) --> இறகுகளின் தொகுதி.\nஇந்தி: पर (ஒலி : பர்), पंख\nஆதாரங்கள் ---சிறகு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/02/19/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-6/", "date_download": "2018-08-16T19:18:02Z", "digest": "sha1:X6AE664ODYTNQ2M3GNDQATV7S2W3IQXJ", "length": 13963, "nlines": 179, "source_domain": "tamilmadhura.com", "title": "கடவுள் அமைத்த மேடை – 6 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nகடவுள் அமைத்த மேடை – 6\nபோன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பகுதியில் வைஷாலி பற்றிய சில விவரங்களை சிவபாலனுடன் சேர்ந்து நாமும் அறிந்துக் கொள்ளலாம்.\nகடவுள் அமைத்த மேடை – 6\nபடித்து விட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nகடவுள் அமைத்த மேடை – 5\nகடவுள் அமைத்த மேடை – 7\nமீதியை இப்போ சொல்றேன் மேம்.\nவைசாலியை இவன் தான் பார்த்திருக்கிறேன்.அவள் கவனித்த மாதிரி த��ரியலையே ‍.ூபேச்சில் வரலைன்னு நினைச்சேனே.அப்படியே தான் ஆகியிருக்கு.\nவைசாலியை பத்தி பக்கத்து வீட்டு காரார் சொல்லி தான் தெரியவருகிறது.டைவர்ஸி ன்னு.\nமழையில் நனைகையில் அவன் குடை கொடுக்க வரும்போது எப்படி பேசுகிறாள் … அவளின் கசப்பான கடநேத கால அனுபவம் பேசவைக்குது.\nஅவனநககு தேவைப்படும் தகவலை சங்கரி கொடுத்து விடுகிறார்.மிச்சத்தை அவ தான் சொல்லணுமேிா\nசிவ பாலனின் தோன்றிய உணர்வு ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டுவிட்டது.\nநிதர்சனமான பேச்சு அவனின் அண்ணாவோடது.\n கேள்வி சரி தானே சிவா\nரங்காவின் மகன்,மனையாள்,ரங்கா இவங்கெல்லாம் உறவால் நெருங்கியாச்சு.\nஅடியில் ஓடிக்கொண்டிருக்கும் நதி எப்போ மேல்நோக்கி தெரியப்படுத்தசந்தர்ப்பம் வருமோ \nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவ�� எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/do-you-know/countries-24hours-sun-without-sunset?page=1", "date_download": "2018-08-16T19:36:12Z", "digest": "sha1:VNDSTXH3D3VXA5EO2M22ZIMAX7LZO7FY", "length": 12518, "nlines": 144, "source_domain": "tamilgod.org", "title": " 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Do you know >> 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகாலையில் உதிக்கும் சூரியன் மாலை வேளையில் மறைந்து விடுவது இயல்பு. அனைத்து உயிர்களுக்கும் சூரியனே சாட்சி என்றார்போல் சூரியன் உதய‌ அஸ்தமனத்தை கணக்கில்கொண்டு எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன . அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம்.\nஆனால் சில நாடுகளில் சூரியன் மறையாது 24 நான்கு மணி நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி தெரியுமா மாலை 6 முதல் 7 என‌ அந்தி சாயும் வேளையில் வானத்தில் கருமை நிறத்தினைப் பார்த்து பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.\nஎந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா\nஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது நார்வே. நடுஇரவு சூரியனுக்கு என்று இந்த ஊர் ரொம்பவே பிரபலம். இங்கே இரவு வேளையில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். நார்வே பற்றிய‌ மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா. சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமாக‌ சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. ஆ..... \nஃபின்லாந்து நாட்டில் கோடைக் கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாட்கள் கழித்துதான் மறைகின்றது. தொடர்ச்சியாக‌ 73 நாட்களும் சூரியனை நம்மால் பார்க்கமுடியும்.\nபனிக்கட்டிகள் நிறைந்து காணப்படும் இடம் இது. மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத் தான் இருக்கும். இந்த காலத்தில் சூரியன் மறையவே மறையாதாம். என்ன‌ \nஇங்கே மே முதல் தேதியில் இருந்து ஜூலை கடைசி தேதி வரையில் சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதித்திடும். என்னடா இது தூக்கமே இல்ல‌ போலிருக்கு\nகனடாவின் கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.\nஇங்கே நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடும். மே முதல் ஆகஸ்ட் வரையில் இப்படித் தான்.\n3,600 ஆண்டு பழமையான‌ கல்லறைகள் \n . மனித அசைவிலிருந்து ஆற்றல் பெற்று, மின்சக்தி உருவாக்கம் \nபதவியில் இருக்கும் போதே உயிரிழந்த இந்திய‌ முதல்வர்கள், பட்டியல்\nபயந்த பிரான்ஸ் மக்கள் : 70 வருடங்களுக்கு பிறகு ஒளித்து வைத்திருந்த ஆடம்பர கார்கள் கண்டுபிடிப்பு \nதொலைந்த ஐபோன் : பனிஉறைந்த‌ ஏரியின் அடியில் ஒரு வருடத்திற்கு மேல்; வேலை செய்கின்றது... ஆச்சரியம் \nஉலகின் மிக‌ உயரமான வெப்பமண்டல மரம்; 309 அடி உயரம் \nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/cinema_13.html", "date_download": "2018-08-16T19:18:43Z", "digest": "sha1:XUI6FZUQWAU2R4VKR2VDZOZIQXH7W4X4", "length": 16665, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "அய்யா சாமீகளா... நிலைமை தெரியாம அடிச்சி விடாதீங்க! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅய்யா சாமீகளா... நிலைமை தெரியாம அடிச்சி விடாதீங்க\nமுன்பெல்லாம் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியானதும், அதன் வெற்றி தோல்வி மற்றும் வசூல் விபரம் தெரிய குறைந்தது 10 நாட்களாவது ஆகும். அட ஒரு வாரம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.\nஆனால் இணையத்தின் புண்ணியம் அல்லது சாபத்தில் இப்போதெல்லாம் ஒரு ஷோ முடிந்ததுமே படம் பண்டலா, பாக்ஸ் ஆபீஸ் கில்லாடியா என்பது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது.\nஆனால் இதே இணையத்தைப் பயன்படுத்தி அந்தந்த நடிகரின் ரசிகர்கள் மற்றும் 'வேண்டப்பட்டவர்கள்' பரப்பும் தவறான தகவல்கள் படம் பிரமாண்ட வெற்றி என்பது போன்ற தோற்றத்தை முதலில் ஏற்படுத்திவிடுகின்றன. பத்து நாட்கள் கழித்து உண்மை நிலைமை தெரிய, பல்லிளிக்க ஆரம்பித்துவிடுகிறது. சமீபத்தில் வெளியான ஒரு வாரத்தில் விஜய்யின் புலி படம் ரூ 78 கோடியை வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் நேற்று அவர்களே வெளியிட்ட எழுத்துப் பூர்வ அறிவிப்பில் படம் பெரும் தோல்வி என்றும் ஒரு பைசா தேறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇப்போது தீபாவளிப் படங்களின் வெளியீட்டுக்கு வருவோம். மூன்று படங்கள் வெளியாகின. அவற்றில் இரண்டு, முன்னணி நடிகர்களின் படங்கள். பெரிய எதிர்ப்பார்க்க இந்தப் படங்கள் வெளியான நேரம், மழை பிய்த்து உதற ஆரம்பித்துவிட்டது. இன்று வரை ஓயாத மழை. வட மாவட்டங்களில் முன்னெப்போதும் காணாத பெருமழை பெய்து கொண்டிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு ஒதுங்கக்கூட தியேட்டர் பக்கம் போக முடியாத நிலை பலருக்கு. இந்த மழையால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது தூங்காவனம் மற்றும் வேதாளம் வசூல்.\nதிருப்பத்தூர், வேலூர் போன்ற நகரங்களில் எளிதாக இந்த இரு படங்களையும் பார்க்க முடிந்தது. திருச்சி, தஞ்சையில் முதல் நாள் வேதாளம் டிக்கெட்டுகள் விலை ரூ 500 வரை விற்றனர். அடுத்த நாளே நிலைமை தலைகீழ். டிக்கெட்டுகள் எளிதாகக் கவுன்டர்களில் கிடைத்தன. தூங்காவனத்துக்கு திரையிட்ட இடமெல்லாம் எளிதாக டிக்கெட்டுகள் கிடைத்தன, சென்னையின் சில மால்கள் தவிர்த்து.\nஅமெரிக்காவில் இந்தப் படங்களுக்கு என்ன வரவேற்பு என்பதை ஏற்கெனவே செய்தியாகத் தந்திருக்கிறோம். ஆனால் இந்த உண்மை தெரியாமல், அல்லது தங்களது மேசைக் கணக்குப் படி ஒரு தொகையை பாக்ஸ் ஆபீஸ் வசூலாக அடித்துவிட்டுக் கொண்டிருக்���ின்றனர் இணையப் பிள்ளைகள் சிலர். \"படம் நல்லாருக்கா இல்லையா என்பதை மட்டும்தான் இப்போதைக்குச் சொல்ல முடியும்.\nஆனால் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஒண்ணும் அவ்வளவு திருப்தியா இல்லை. பல தியேட்டர்களின் வசூல் நிலவரம் இன்னும் வந்து சேரவே இல்லை. வேதாளம் படத்தின் முன்பதி நிலவரம் அமோகமாக இருந்தது. அதை வைத்து தோராயமாக ஒரு கணக்கைச் சொல்கிறார்கள்.\nஇன்னும் ஓரிரு தினங்களில் நிலைமை தெளிவாகிவிடும்,\" என்றார் நம்மிடம் ஒரு விநியோகஸ்தர். அய்யா சாமிகளா... உண்மை நிலை தெரிஞ்சா சொல்லுங்க.. குத்துமதிப்பா அடிச்சி விடாதீங்க\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/venuthaash.html", "date_download": "2018-08-16T19:20:02Z", "digest": "sha1:ND7CA3O4XE656ZIEDM6BEOC5XJTRRLWX", "length": 11995, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலக்குத்தவறாத இலட்சியப்ப���ணத்தில் மேஜர் வேணுதாஸ்\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு தமிழ்மானம் காத்த மாவீரர்களின் வரலாறு எமக்கு என்றும் வழிகாட்டியாகும்.\nதமிழீழம் உயரிய இலட்சியக்கனவோடு சாவினை அணைத்திட்ட சரித்திரநாயகர்களின் வரலாறுகளை எமதுசந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அவர்களின் இலட்சியக்கனவுகள் அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பட்டு எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குநொக்கிய இலட்சியப்பயணத்தில் பல்வேறுதளங்களில் தங்களின் வரலாறுகளை பதிவுசெய்தநாயகர்களின் வரலாறுகளைப்பதிவுசெய்யும் முயற்சியே புனிதச்சுவடுகள் தொடர்….\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்���ந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93986", "date_download": "2018-08-16T19:22:43Z", "digest": "sha1:CKAXGCVDP2XVKU75YA47LV3CE6DZQZH4", "length": 5841, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடி பெஸ்ட் ரூட் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி - Zajil News", "raw_content": "\nHome Events காத்தான்குடி பெஸ்ட் ரூட் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி\nகாத்தான்குடி பெஸ்ட் ரூட் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி\nகாத்தான்குடி பெஸ்ட் ரூட் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் பாடசாலையின் பணிப்பாளர் முகம்மட் அறபாத் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nPrevious articleகிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிர்மானிக்க ஒப்பந்தம் கைச்சாத்து\nNext articleமன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு நடவடிக்கை \nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/06/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-18/", "date_download": "2018-08-16T19:20:16Z", "digest": "sha1:RWHVWDZP35N2HYJTH6A7W3EUGXBIHW4X", "length": 14436, "nlines": 216, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 18 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nசென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சென்ற பகுதியில் கிறிஸ்டி சரத்திடம் ஒரு கேள்வி கேட்டாள். அதற்கு சரத் விடை கண்டுபிடித்தானா என்பதை இந்தப் பகுதியில் காணலாம்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nராஜி ஏன் நக்ஷத்ராவாக மாறினாள்\nகுடும்பக் குத்துவிளக்காக இருந்தவள் இப்போது ஏன் சீரியல் பல்பு போல இருக்கிறாள்\nஎன்று கவலைப்படுவதை ஒத்திவைத்து சரத் சரியான ரீதியில் சிந்திக்க தொடங்கினதுக்கு ஒரு சபாஷ் 🙂\nமேற்படி நக்ஷத்ராவும் சூழ்நிலைக் கைதியாய் இருப்பாளோ என்றெல்லாம் யோசிக்கும் அக்கிரமமான நல்ல மனம் கொண்ட ஹிமாவை, துருவ் மூலமாகவோ – அல்லது வேறு ஏதாவது விதத்திலோ (wink wink நான் ரொம்ப ஆப்பாவிங்கோ) மடக்கிப்போடுப்பா சரத்\nஹிமாவுக்கான தார்குச்சியோடு அடுத்த அத்தியாயத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்\nசரத் போல் ஹிமாவும் விரைவில் அன்பை உணர்ந்து மனம் மாற வேண்டும்.\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….\nஉங்கள் எழுத்து நடை மிக அருமை…\nஅருமை, வெகு அருமையான பதிவு, தமிழ் மதுரா டியர்\nசரத் டியர், ரொம்பவே பாவம் பா\nஅந்த நக்ஷத்திரா, இவனுக்கு வேண்டாம், மதுரா செல்லம்\nகிறிஸ்டி, கேட்டது சரி தானே\nபதில் தான், சரத் டியருக்கு, கிடைத்து விட்டதே\nஅந்த நக்ஷத்திரா=வை, இவனோட தாயார் தெய்வானைக்கும்,\nஅதனால் சீக்கிரமே நம்ம ஹிமா டியரையே, இவனுக்கு\nSarath தெளிவாக அறிந்து கொண்டு விட்டான்…இனி ஹிமா …\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்கள���ல் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=bots", "date_download": "2018-08-16T20:03:42Z", "digest": "sha1:NN65QV4GJK3YREKNHXLQEWKDOW3ACKSA", "length": 3330, "nlines": 39, "source_domain": "maatram.org", "title": "Bots – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n280 எழுத்துக்களை ஆயுதமாக்கல்: 200,000 ருவிட்டுகள் மற்றும் 4,000 பொட்ஸ்கள் இலங்கையில் ருவிட்டரின் நிலை பற்றி எமக்கு என்ன கூறுகின்றன\nபட மூலம், TIME அண்மைக்காலமாக இலங்கையில் ருவிட்டரில் ஏற்பட்டுவரும் சந்தேகத்துக்குரிய மாற்றங்கள் குறித்து Groundviews இன் இணை ஆசிரியரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொட்டுவ, தரவு ஆய்வாளரான (Data scientists) யுதன்ஜய விஜேரத்ன மற்றும் ரேமன்ட் செராடோ ஆகியோர் ஆய்வொன்றை…\nஇளைஞர்கள், கொழும்பு, தேர்தல்கள், மனித உரிமைகள்\nநாமல் ராஜபக்‌ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள்\nபட மூலம், Reuters/Kacper Pempel, QUARTZ 2017 பிற்பகுதி முதல் @Groundviews இன் டுவிட்டர் கணக்கு ட்ரோல் செய்யப்படுகின்றது. வேறுவிதத்தில் சொல்வதானால் தொடர்ச்சியான முறையில் அதற்கு எதிராக கடுமையான நிந்தனை இடம்பெறுகின்றது. முற்றிலும் புதிய விதத்தில் இது இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும், இது எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/feb/15/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2863660.html", "date_download": "2018-08-16T19:21:08Z", "digest": "sha1:SMJ5WQAD4VLIWAAGS7J47PFCE4IDSN2Q", "length": 9149, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "\"நீர் மேலாண்மை மூலமே விவசாயத்தைக் காக்க முடியும்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\n\"நீர் மேலாண்மை மூலமே விவசாயத்தைக் காக்க முடியும்'\nதமிழகத்தில் நீர் மேலாண்மையை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே விவசாயத்தைக் காக்க முடியும் என்றார் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் டாக்டர் ராஜேந்திர சிங்.\nபுதுக்கோட்டை நகர்மன்றத்தில், ஆறுகள் வள மீட்பு இணைப்புக் கருத்தரங்கம் ஜி.எஸ். தனபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.\nகருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:\nஇயற்கை வளங்களை நாம் நேசிக்க வேண்டும். கடந்த காலங்களில் நாம் இயற்கையை நேசித்து வாழ்ந்தோம். ஆனால் தற்போது இயற்கை வளங்களை நாம் அழிப்பதால்தான் தண்ணீர் பிரச்னையும் விவசாயிகளின் பிரச்னையும் தலைதூக்கியுள்ளது. நாம் தண்ணீரை சேமிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nமழைக்கு ஏற்ப விவசாயிகள் தங்களது விவசாயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நீர் மேலாண்மையை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே விவசாயத்தைக் காப்பாற்ற முடியும். ஆறுகள், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீரைத் தேக்கி , நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும்.\nதற்போது, விவசாயிகள் நீர் பிரச்னை , விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.\nவிவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண்பதோடு, விளைபொருட்களை முறையாக சந்தைப்படுத்தும் வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும். காவிரி பிரச்னையை இரு மாநில கட்சியினர் அரசியலாக்கி விட்டதால், இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.\nஅரசியல் கட்சிகளைத் தவிர்த்து இருமாநில விவசாயிகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றார்.\nகருத்தரங்கில், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் செயலரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஆதப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/sruthi-on-eazham-arivu-alo-mp3-very.html", "date_download": "2018-08-16T19:24:33Z", "digest": "sha1:ABEYQE6VAETFJGUV5Y7IDWUPIF4LGHLB", "length": 10615, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஸ்ருதி விளக்கம் - 7ஆம் அறிவு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஸ்ருதி விளக்கம் - 7ஆம் அறிவு\n> ஸ்ருதி விளக்கம் - 7ஆம் அறிவு\nக‌ஜினி படத்தை கிறிஸ்டோபர் நோலனின் மெமண்டோ படத்தின் பாதிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்தார். அதற்காக அவர் எடுக்கும் எல்லாப் படங்களும் கிறிஸ்டோபர் நோலனின் படங்களின் காப்பி என்றால் எப்படி ஒரு கி‌ரியேட்டராக முருகதாஸுக்கு கோபம் வருவது நியாயம்தானே\nநோலனின் இன்செப்ஷன் படம்தான் 7ஆம் அறிவு என ஆற‌‌றிவு மனிதன் ஒருவன் கொளுத்திப்போட முருகதாஸ் கொதித்துப் போனதும், முட்டாள்தனமா இருக்கு என அந்த செய்தியை அவர் கடிந்து கொண்டதும் அனைவருக்கும் தெ‌ரியும்.\nஆனாலும் இன்செப்ஷன் நெருப்பு அணையாமல்தான் இருக்கிறது போலும். இல்லையென்றால் படத்தின் நாயகி தன் பங்குக்கு விளக்கம் அளிப்பாரா\n7ஆம் அறிவில் சூர்யா ஹீரோ. ஹீரோயின் ஸ்ருதி. 7ஆம் அறிவு படத்தின் கதை என்ன என்று தெ‌ரிந்தவர் என்பதால் ஸ்ருதி விளக்கம் கொடுத்துள்ளார்.\nஅதாவது 7ஆம் அறிவுக்கும் இன்செப்ஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nவதந்தி ப்‌ரியர்கள் இனியாவது இன்செப்ஷன் பெயரை உச்ச‌ரித்து முருகதாஸின் பிபி-யை எகிற வைக்காமல் இரு‌க்க‌க்கடவதாக.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்க��்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017/08/blog-post_13.html", "date_download": "2018-08-16T20:30:24Z", "digest": "sha1:5W5WZUCODKHCDG5M2N3CLOBADPRJVKTC", "length": 21510, "nlines": 348, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : குரு பெயர்ச்சிக்கு இயற்கை பட்டு மஞ்சள் மந்திர வஸ்திரம்", "raw_content": "குரு பெயர்ச்சிக்கு இயற்கை பட்டு மஞ்சள் மந்திர வஸ்திரம்\nமந்திர உருவேற்றப்பெற்ற இயற்கை பட்டு கைக்குட்டை வழங்க இருக்கும் -\nகுரு பெயர்ச்சி சூட்சும பரிகார ஹோமம் -2017\nநேரம் : 9 மணி முதல் 2 மணி வரை\nஇடம் : பாணி கிரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை.\nஇயற்கை பட்டு என்பதையே பலர் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை எம் முந்தய குரு பெயர்ச்சியை பற்றிய பதிவிற்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் இருந்து தெரிந்து கொண்டோம். இயற்கை பட்டு துணி மந்திர சக்தியை தன்னுள் கிரகித்து தக்க வைத்து கொள்ளும் சூட்சுமத்தை கொண்டதாகும். நடக்கவிருக்கும் ஹோமத்தில் அத்தகைய பட்டு துணியை வைத்து உச்சரிக்கப்படும் அனைத்து குரு பீஜங்களையும் ஆகர்ஷிக்கும் வண்ணம் செய்து உங்கள் அனைவருக்கும் வழங்க எண்ணம். இந்த துணியை எப்போதும் அசுத்தம் மற்றும் தீட்டு படாத இடத்தில் வைத்திருக்கலாம். குரு பீஜ மந்திரத்தை துணியில் ஓதி, தங்கள் வேண்டுதல்களை கேட்டு பெறலாம். மொத்தத்தில் அடுத்த ஒரு வருடத்தை சுகமாக மந்திர சக்தியுடன் கழிக்க ஏதுவாக இந்த குரு பெயர்ச்சி ஹோமம் இருக்கும். அனைவரும் குடும்ப சகிதம் வந்திருந்து குரு மஹா தேவனின் ஆசி பெற்று செல்லுங்கள். மேலும், இந்த ஹோமத்தில் கலச சங்கல்பம் பெற விரும்புகிறவர்களுக்கு, தனியாக நன்கொடை உண்டு. கலசத்தின் மந்திர ஜல நீரை வீட்டில் தெளித்தும், நீரில் விட்டு குளித்தும், பூஜையறையில் வைத்தும் வழிபடலாம். இந்த ஹோமத்தில் சேவை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் தங்கள் விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்கவும். அன்னதான சேவையில் கட்டணம் செலுத்தி சங்கல்பம் செய்து கொள்வோரும் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டுகிறேன். மேல் விவரங்கள் பெற கீழ்கண்ட எண்களை அழைக்கவும்.\nஹரி ஓம் தத் சத்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nநாம் அறியாமல் நம்மை சோதிக்கும் பூத கணங்கள்\nஉங்கள் அனைவருக்கும் மந்த்ர ஆகர்ஷணம் செய்யப்பட்ட 'க...\nநம்மை சுற்றி இயங்கும் ஸ்தூல துர் தேவதைகள்\nதுன்பங்களை தூளாக்கும் பித்ரு தியான முறை\nகுரு பெயர்ச்சிக்கு இயற்கை பட்டு மஞ்சள் மந்திர வஸ்த...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக��கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/09/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-08-16T19:19:02Z", "digest": "sha1:F4J3B5V5XQ7DTF66TJCOY4WQS5BGKPGK", "length": 14414, "nlines": 145, "source_domain": "tamilmadhura.com", "title": "காக்கும் கடவுள் கணேசனை நினை – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nகாக்கும் கடவுள் கணேசனை நினை\nதோழமைகள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.\n‘நிலவு ஒரு பெண்ணாகி’ தொடரை எழுதும்போது திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம். அதாவது காணபத்யத்தில் முழு முதல் கடவுளா பிள்ளையாரை சொல்றாங்க சரி… ஆனால் சாக்தம், சைவம், வைஷ்ணவம் (தும்பிக்கை ஆழ்வார்), கௌமாரம் இவற்றில் கூட முதலில் கணபதியைதான் வழிபடுறாங்க. இதுக்கு என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சேன். என் சந்தேகத்தை நீக்க தருமியா வருவார்… நானேதான் தேடணும். தேடினப்ப கிடைச்ச சுவையான சில விஷயங்களை பகிர்ந்துக்க விரும்புகிறேன்.\nகணங்களுக்கு (திசைகளுக்கு) அதிபதி என்பதால் எல்லா திசைகளிலும் இருக்கும் தீமைகளை நீக்கி நன்மை தருபவர் .\nபார்வதி கணேசனை படைத்தார் என்பதற்கு இன்னொரு பொருள் இந்த அண்ட சராசரம் பல அழிவுகளையும், புதிய தொடக்கத்தையும் சந்தித்துள்ளது. அழிவுக்குப் பின் முதலில் தோன்றுபவர் வினாயகரே.\nகஜானனன் தான் பொருள் உலகிற்கும் அருள் உலகிற்கும் தலைவன். மாயையை நீக்கி இறைவனை நோக்கி முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்றால் தும்பிக்கையான் தயவால்தான் முடியும்.\nநமது உடம்பிலிருக்கும் மூலாதார சக்ரத்தின் அதிபதி கணேசன். இந்த சக்கரம்தான் யோக நிலையின் முதல் படி. இதிலிருந்துதான் மற்ற ஆறு படிகள் கடந்து, பிறப்பு இறப்பு சங்கிலியிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைய முடியும்.\nசங்ககாலத்தில் விநாயகரை மூத்த பிள்ளையார் என்றும் ஆறுமுக செவ்வேலை இளைய பிள்ளையார் என்றும் அழைப்பார்களாம்.\nவிநாயகருக்கு யானைத் தலையை பொருத்தி அந்தகாலத்திலேயே தலை மாற்று அறுவை சிகிச்சை செய்தவங்க நம்மன்னு சொல்றதுக்கு முன்னாடி எதனால் யானைத்தலை என்று கொஞ்சம் யோசிக்க சொல்றார் டாக்டர் அகர்வால். அவரே விளக்கமும் சொல்கிறார். யானை அறிவும் ஆற்றலும் தீர்க்க சிந்தனையும் உடையது. யானையின் காதுகள் பெரிது. பேச்சு குறைவாகவும், கேட்பது அதிகமாகவும் இருக்கவேண்டும் என்பது அதன் உட்பொருளாம். யானையின் கண்கள் சிறிது ஆனால் அவற்றின் பார்வை கூர்மையானது. அதுபோல நமது பார்வையும் நம் குறிக்கோளை நோக்கியே இருக்கவேண்டும். யானையின் தும்பிக்கை மரத்தை வேரோடு பிடுங்கி எறியும் அளவுக்கு ஆற்றல் பெற்றது. அதுபோல நாமும் கவலைகளை வேரோடு பிடுங்கி எறியும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்கிறார்.\nஎனவே இந்த இனிய நன்னாளிலே\nநாதமும் போதமும் ஞானமும் ஆனவன்\nநம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்\nஓம் எனும் ஒலியது உருவமாய் வளர்பவன்\nஉமையவள் மடியிலே குழந்தையாய் தவழ்பவன்\nகாக்கும் ��டவுள் கணேசனை நினை\nகவலைகள் அகல அவனருளே துணை.\nஎன்று பணிந்து பிள்ளையாரின் அருளை பெறுவோம்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 18\nநிலவு ஒரு பெண்ணாகி 19, 20\nநன்றி ஷாரதா. இருந்தாலும் நீங்க என்னை இப்படி வாரக் கூடாது.\nநன்றி சிந்து. இன்னும் சில விஷயங்களும் போஸ்ட் பண்ண இருக்கிறேன்.\nபுதிய கோணத்தில் …கணபதியை பற்றி அறிய முடிந்ததே…\nநன்றி பொன்ஸ். தேவாரம் சொல்லித் தரும் ஆசிரியர் நல்லாருக்குன்னு சொன்னது எனக்கு மகிழ்ச்சி\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/12144929/Kaala-box-office-collection-Day-5-Rajinikanth-film.vpf", "date_download": "2018-08-16T19:46:20Z", "digest": "sha1:UHQI2HNNPK2DPWBXYL2IV7Z5VHBTXQRE", "length": 10176, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kaala box office collection Day 5: Rajinikanth film now second highest grosser of 2018 || ஆஸ்திரேலியாவில் பாகுபலியை அடுத்து வசூலில் 2வது இடம் வகிக்கும் காலா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலியாவில் பாகுபலியை அடுத்து வசூலில் 2வது இடம் வகிக்கும் காலா\nஆஸ்திரேலியாவில் பாகுபலியை அடுத்து வசூலில் இந்திய படங்களில் காலா 2வது இடம் வகிக்கிறது. #Kaala #Bahubali #Rajinikanth\nரஜினிகாந்தின் காலா முதல் நாளில் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது. காலா தமிழகத்தில் 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது.\nமுதல் நாள் காலா வசூல் 15.4 கோடி ரூபாயில் முடங்கியது. ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலியை விட இது மிகக் குறைவானது,கபாலி முதல் நாளில் வசூல் ரூ. 21.5 கோடியாக இருந்தது.\nரஜினிகாந்தின் திரைப்படமான 'காலா' பைரசி மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளாக முழுத் திரைப்படமும் டோரண்ட் இணையதளத்தில் லிக் ஆகி உள்ளது. திரைப்படங்கள் சர்வதேச மையங்களில் முதல் காட்சி வெளியாக சில மணி நேரங்களுக்குப் பிறகு, தமிழ் ரோகர்ஸ் போன்ற இணைய தளங்கள் அந்தப் படத்தை லீக் செய்து இருந்தன. இதுவும் பாக்ஸ் ஆபிஸில் திரைப்படத்தின் வசூலில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது.\nஐந்து நாட்களில் இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ. 7.23 கோடி வசூலித்துள்ளது.வர்த்தக அறிக்கையின்படி, காலா வெளிநாட்டு சந்தையில் மிகவும் நன்றாக உள்ளது.ஆஸ்திரேலியாவில், இந்த படம் நான்கு நாட்களில் 2.04 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த இரண்டாவது இந்திய படம் காலா.\nவர்த்தக ஆய்வாளர் தாரன் ஆதர்ஷ் கூறிய ஆஸ்திரேலியா 2018ல் டாப் 5\n1. #பத்மாவதிA $ 1,728,642 (இந்தி + தமிழ் + தெலுங்கு)\n3. #வீடி வெட்டிங் A $ 341,118\n4. #பாரத் அனே நேனு [தெலுங்கு] A $ 339,133\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 ���ட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அதிகமான போதையால் ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த நடிகை\n2. தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்க விரும்பிய நடிகை யார் \n3. நடிகை அனுபமாவை அழவைத்த புகைப்படம்\n4. இயக்குநர் வினோத் இயக்கத்தில் அமிதாபச்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் அஜித்\n5. நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=5916f35f2aa9712dbef910a3abac1bbf", "date_download": "2018-08-16T19:35:42Z", "digest": "sha1:CTV4HHA4BJO4ZU74MNCF7RZKXEWSX6A5", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க ��ாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதிய��னரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉ��கம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் ���ூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/venkat-prabhus-police-story-watch.html", "date_download": "2018-08-16T19:21:51Z", "digest": "sha1:LWUVFCCRNQTU5IF4QBDOSS4E5SOFRGAN", "length": 9979, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வெங்கட்பிரபுவின் டபுள் ஹீரோ போலீஸ் கதை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வெங்கட்பிரபுவின் டபுள் ஹீரோ போலீஸ் கதை\n> வெங்கட்பிரபுவின் டபுள் ஹீரோ போலீஸ் கதை\nமங்காத்தா ஹீரோ போலீஸ் என்றாலும் அதில் அ‌‌ஜீத் போலீஸாக வருவதில்லை. ஆனால் வெங்கட்பிரபுவின் அடுத்தப் படம் முழுக்க போலீஸ் கதை.\nஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிக்கயிருக்கும் இந்தப் படத்தின் கதையை சூர்யாவை மனதில் வைத்து எழுதி வருகிறார் வெங்கட்பிரபு. ஸ்கி‌ரிப்ட் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவுட்லைன் ரெடி.\nஇரண்டு வெ‌வ்வேறு குணாம்சம் உள்ள இரு போலீஸ்காரர்கள் சேர்ந்து பணிபு‌ரிய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்த‌க் காமெடியை ஆக்சன் பேக்குடன் சொல்லவிருக்கிறார்கள். டபுள் ஹீரோ சப்ஜெக்டான இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகயிருக்கிறது. தெலுங்கில் சூர்யா வேடத்தில் ரவி தேஜா நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/galatta-kudumbam-organise-dubai-pongal-vizha_17045.html", "date_download": "2018-08-16T19:58:57Z", "digest": "sha1:VTTTZFEE2WX73SPBHJ4CLA3DKHGZCPM6", "length": 18059, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்��ல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nதுபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா\nதுபாய் முஸ்ரிப் பூங்காவில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா வெகு சிறப்புடன் நடைபெற்றது.இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை தமிழக பாரம்பர்யத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்த விழாவினையொட்டி பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது. குறிப்பாக உரியடி, கயிறு இழுத்தல், அம்பெறிதல், பலம் பார்த்தல், கல் எடுத்தல், பச்சைக் குதிரை, சில்லுக்கோடு, பல்லாங்குழி, உப்புத் தூக்கல், கிட்டிப்புள், குத்துப் பம்பரம், கோணிப்பை போட்டி, குச்சி விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெற்றது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.\nபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ரவி, கோமதி ரவி குடும்பத்தினர் சிறப்புடன் செய்திருந்தனர். காலை வெண் பொங்கல், வடை, சாம்பார் மதியம் சோறு, வத்தல் குழம்பு, ரசம், அப்பளம் என அனைத்தையும் தமிழக பாரம்பர்யத்துடன் அஜ்மானில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் தமிழ் உணவகத்தார் தயாரித்து வழங்கினர். இந்த உணவு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nTags: பொங்கல் விழா துபாய் Galatta Kudumbam Dubai Pongal Vizha முஸ்ரிப் பூங்கா கலாட்டா குடும்பம்\nதுபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா\nஇனி துபாயில் தமிழிலும் ஓட்டுநர் உரிமத் தேர்வு எழுதலாம் \nதமிழ் நாட்டு கிராமமான சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி.\nதுபாயில் சொத்துக்கள் வாங்குவதில் இந்தியர்கள் தான் முதலிடம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2018/08/blog-post_12.html", "date_download": "2018-08-16T19:18:30Z", "digest": "sha1:G4MFOZDV6EXAWGLJRX66FDNDEVPZN6QV", "length": 12599, "nlines": 196, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: ஞானத்தாழிசை", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nசுழியாகிய முனைகண்டபின் உற்றாருற வற்றாய்\nசூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்\nவழியாகிய துறைகண்டபின் அனுட்டானமு மற்றாய்\nவழங்கும் பலநூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்\nவிழியாகிய மலர்கண்ட பின் உயர்ச்சனை யற்றாய்\nமெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்\nஅழியாப்பதி குடியேற்றினை அச்சம்பல வற்றாய்\nயாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே\nநெஞ்சிற் பொருளடி கண்டபின் நெஞ்சிற் பகையற்றாய்\nநேசத்தோடு பார் மங்கையர் மேலும் நினைவாற்றாய்\nமிஞ்சிச்சொலு முறையாண்மையும் வீம்பும் இடும்பற்றாய்\nவிரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய்\nஅஞ்சும் உடலாய் கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்\nஆருந்திருக்கோயில் சிவம் அதுவும் தனில் உற்றாய்\nதஞ்சம் எனும் ஞானக்கடல் மூழ்குந் திறமாகித்\nதாள் சேர்ந்தனை குறைவேதினி சாலியாதிரு மனமே\nநாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்\nஞானக் கண்ணாலதனை நாடிச் செயல் கண்டு\nசீசீயெனு முரையற்றனை சினமற்றனை உயிர்கள்\nசெய்யுமந் நினைவற்றனை நேசத்துடன் கூடிக்\nகூசிக்கூல வரவற்றனை கோளற்றனை பாவக்\nகுடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங்\nகாசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி\nகண்டாய் அரண் கொலுவாகிய சபை மேவினை மனமே\nவெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்\nவிளையாகிய நாதத்தொனி விந்தின் செயல்கண்டு\nகளிபெற்றனை தயவுற்றனை பிறவிக் கடலென்னும்\nதளையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா\nஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்\nஉரையற்றனை களிபெற்றனை பயனற்றனை ஊறல்\nகுளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்\nகொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே\nபத்தோ டிருகலையாகிய பனிரெண்டில் நாலும்\nபாழ்போகிட மீண்டேவரும் பதியின்கலை நாலும்\nபெற்றோடி வந்திங்கேரிய பேரமைந்தனை கண்டு\nபேசும் நிலையோடும் உறவாகி பிணக்கற்றாய்\nகற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமு மற்றாய்\nகானற்புன லோகப்பிடி மானத்தையு மற்றாய்\nசித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே\nசேர்ந்தாய் குறைதீர்ந்தாய் இனிவாழ்வாயிரு மனமே\nஅல்லற்படு மோரொன்பது வாயில் பெருவாசல்\nஆறுமறி வார்கள் அறியார்க ளொருவாசல்\nசொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே\nசூழும்பல கரணாதிகள் வாழும் மணிவாசல்\nதில்லைப்பதி யருகே யடையாள மெனலாகும்\nசேருங்கனி காணும்பசி தீரும் பறந்தோடும்\nசொல்லப்படு மல்லற்பல நூற்கற் றதனாலே\nசின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே\nவிண்டு மொருவர்க்கும் உரையாடப் பொருள்தானும்\nபீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே\nகண்டு மிருந்தார்க்குள் ளிருபன்னிரு காலற்\nகாணமது தானும் பனிரெண்டாங் குலம்பாயும்\nபிண்டம் புகு மண்டம்புகு மெங்கும் விளையாடிப்\nபீடமெனும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்\nஎன்றும் மொழியாற்றார் பரத்தோடும் உறவாகி\nஏதும் உரையாமல் இருப்பார்க ளரிமனமே\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nஉயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபா���ம்\nஅகத்தியர் - அடுக்கு நிலை போதம்\nஊசியும் நூலும் - தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும். ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-08-16T20:23:32Z", "digest": "sha1:ZHMVS7YA2GBF7B2EZ4TABPLWUNITHCH7", "length": 10446, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "எரிபொருளின் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி.நிறுவனம்", "raw_content": "\nமுகப்பு News Local News எரிபொருளின் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி.நிறுவனம் நடவடிக்கை\nஎரிபொருளின் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி.நிறுவனம் நடவடிக்கை\nஎரிபொருளின் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி.நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த அதிகரிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஉலக சந்தையிலுள்ள எரிபொருள் விலையுடன் ஒப்பிடுகையில், இந்நாட்டிலுள்ள தற்போதைய விலையில் எரிபொருள் விநியோகிப்பதால் தமது நிறுவனம் நட்டமடைய வேண்டி வரும் என அந்நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் ஷியாம் போரா அறிவித்துள்ளார்.\nநாளை சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு\nவத்தளை மற்றும் களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிவிப்பானது, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால்...\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து இன்று (வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது, பாதி நிறைவடைந்த...\nகாற்றுடனான காலநிலை தொடரும்: காலநிலை அவதான நிலையம் அறிவிப்பு\nநாட்டில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை யை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75...\nஇந்���ியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சற்றுமுன்னர் காலமானார். கடந்த 9வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...\nமக்கள் அசௌகரியங்களை குறைக்க இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகள்: நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு\nமக்கள் அசௌகரியங்களை குறைப்பதற்காக இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/04133326/Varaha-Murthy-Temples.vpf", "date_download": "2018-08-16T19:45:09Z", "digest": "sha1:I44U5OPOHKJ67H5XG6CBOZ6MBZU4AKZJ", "length": 8794, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Varaha Murthy Temples || வராக மூர்த்தி அருளும் ஆலயங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவராக மூர்த்தி அருளும் ஆலயங்கள் + \"||\" + Varaha Murthy Temples\nவராக மூர்த்தி அருளும் ஆலயங்கள்\nசென்னை மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில், மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய நிலையில் வராக மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவர் ‘நித்ய கல்யாணப் பெருமாள்’ என்றும் வழங்கப்படுகிறார்.\nகாஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கருவறை கோஷ்டத்தில் உள்ள கள்வர் பெருமாள், ஆதி வராகர் என்று வணங்கப்படுகிறார். இந்த சன்னிதி 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.\nதிருப்பதி திருமலையில் உள்ள புஷ்கரணி தீர்த்தத்தில் வராகமூர்த்தி பெருமாள் கோவில் கொண்டுள்ளார். இந்த வராகமூர்த்தியே, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு திருமலையில் தங்க இடம் தந்தவர் என்று கூறப்படுகிறது. எனவே வராகமூர்த்தியை வழிபட்ட பிறகே, வெங்கடேசப்பெருமாளை வழிபட வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.\nசென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே திருமலை வையாபூர் என்ற தலத்தில் லட்சுமி வராகமூர்த்தி அருள்பாலித்து வருகிறார்.\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்திற்கு 1 கி.மீ. தொலைவில் லட்சுமியுடன் வராகமூர்த்தி கோவில் கொண்டு அருள்புரிகிறார்.\nவடஇந்தியாவின் மதுரா நகரில், துவாரகீஷ் ஆலயத்திற்கு அருகில் ஆதிவராக மூர்த்திக்கு தனிக் கோவில் உள்ளது. செந்நிறத் தோற்றம் கொண்ட இவரை ‘லால் வராகர்’ என்கிறார்கள். இவருக்குச் சற்றுத் தொலைவில், வெண்ணிறத் தோற்றம் கொண்ட ஸ்வேத வராக மூர்த்தியும் இருக்கிறார்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n2. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n3. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\n4. சாரங்கபாணி ஆலய மகிமை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/07111652/IPL-teamsStrength-weakness.vpf", "date_download": "2018-08-16T19:46:30Z", "digest": "sha1:YLUA4XZP36DGVO6XZDPJVPGI3QBZTY4A", "length": 16617, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL teams Strength, weakness || ஐ.பி.எல். அணிகளின் பலம், பலவீனம் - ஒரு பார்வை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். அணிகளின் பலம், பலவீனம் - ஒரு பார்வை + \"||\" + IPL teams Strength, weakness\nஐ.பி.எல். அணிகளின் பலம், பலவீனம் - ஒரு பார்வை\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது.\nவீரர்கள் விடுவிப்பு, புதிய வீரர்கள் ஏலம், சென்னை, ர���ஜஸ்தான் அணிகளின் வருகை, குஜராத்-புனே அணிகள் வெளியேற்றம்... என பல மாற்றங்களுக்கு பிறகு ஐ.பி.எல்.போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. அதனால் ஐ.பி.எல். அணிகளின் பலம்-பலவீனங்களை அறிந்து கொள்ள சுமந்த் சி.ராமனை அணுகினோம். விளையாட்டு உலகில் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான அவர், ஐ.பி.எல். அணிகளின் நிறை-குறைகளை பட்டியலிட்டார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் (கில்லி)\nநிறை: பழைய வீரர்களை தக்கவைத்திருப்பது, சி.எஸ்.கே. அணியின் பலம். டோனி, பாப் டூபிளசிஸ், ஜடேஜா, ரெய்னா, பிராவோ... ஆகியோரின் கூட்டணி, பல இக்கட்டான சூழ்நிலைகளையும் சமாளித்து, வெற்றி வாகை சூடியிருக்கிறது. இவர்களது கூட்டு முயற்சி சி.எஸ்.கே. அணிக்கு பக்கபலமாக அமையும். அதோடு சுழல்பந்து வீச்சில் சென்னை அணி வலுவாக இருக்கிறது. ஹர்பஜன், இம்ரான் தகீர், கரன் சர்மா ஆகியோரின் சுழல் தாக்குதல், எதிரணியினருக்கு கலக்கத்தை உருவாக்கும்.\nகுறை: அனுபவமிக்க வேகபந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறை. அதேபோல அனுபவ வீரர்களின் வயது முதிர்ச்சியும், குறையாக மாற வாய்ப்பு இருக்கிறது.\nமும்பை இந்தியன்ஸ் (பலே பலே)\nநிறை: மும்பையும் பழைய வீரர்களை தக்கவைத்திருக்கிறது. அதனால் பேட்டிங்கில் கலக்குவார்கள். கிரன் பொலார்ட், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடி ஆட்டமும், ஜஸ்பிரிட் பும்ரா, முஷ்பிகூர் ரகுமான் ஆகியோரின் பவுலிங் தாக்குதலும் மும்பை அணியை, வலுவான அணியாக மாற்றுகிறது.\nகுறை: ஐ.பி.எல்.போட்டிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சுழல்பந்து வீச்சு, மும்பை அணியில் பலம் இழந்து காணப்படுகிறது. அதை தேற்றியிருந்தால் மும்பை அணி ‘பவர்புல்’ அணியாக மாறியிருக்கும்.\nநிறை: ரிஷப் பாண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், கிறிஸ் மோரிஸ், மேக்ஸ் வெல், கவுதம் கம்பீர்... என அதிரடி வீரர்கள் ஓர் அணியில் திரண்டிருப்பது, டெல்லி அணியை தலை நிமிர வைத்திருக்கிறது. அதேபோல பவுலிங்கிலும் வலுப்பெற்றிருக்கிறது. பேட்டிங்கும், பவுலிங்கும் சமநிலையாக இருப்பது டெல்லியின் பெரும்பலம்.\nகுறை: ஐ.பி.எல்.பட்டத்தை, டெல்லி அணி இதுவரை வென்றது இல்லை. எவ்வளவு பவர்புல்லான வீரர்களை வைத்திருந்தாலும் டெல்லிக்கு தோல்வியே மிஞ்சும். இந்த சாபம் இம்முறையும் பலித்துவிடுமோ என்ற சந்தேகம் மட்டும் டெல்லி அணி யின் குறையாக இருக்கிறது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (���வர்புல்)\nநிறை: விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், குவின்டன் டிகாக், சர்பிராஸ் கான்... ஆகிய பெரும் தலைகள் அங்கம் வகிக்கும் அணி. அதனால் பேட்டிங்கில் வலுவான அணியாக திகழ்கிறது.\nகுறை: வாஷிங்டன் சுந்தர், சஹால்... என சுழல் தாக்குதல் இருந்தாலும், முழுமையான வேகப்பந்து வீச்சு தாக்குதல் இல்லை.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் (அதிரடி)\nநிறை: மற்ற அணிகளில் விளையாடிய வீரர்களை கொண்டு புதிய பலமான அணியை கட்டமைத்திருக்கிறார்கள். அதற்கு ஐ.பி.எல்.போட்டிகளில் அதிக அனுபவமிக்க அஸ்வின் தலைமை ஏற்றிருப்பது கூடுதல் பலம். கே.எல்.ராகுல், ஆரோன் பின்ச், கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், மாயங் அகர்வால்... போன்றோரின் அதிரடி ஆட்டம் பஞ்சாப்அணிக்கு பலம்சேர்க்கும்.\nகுறை: புதிய வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அணி என்பதால் கூட்டுமுயற்சியில் தடுமாறலாம். அதேசமயம் வேகபந்து வீச்சிலும் பஞ்சாப் சற்று பலவீனமாக இருக்கிறது.\nசன் ரைசர்ஸ் ஐதராபாத் (நிதானம்)\nநிறை: நபி, ராஷித் கான்... ஆகியோரின் சுழல் தாக்குதல் கச்சிதமாக இருக்கிறது. அதேசமயம் வில்லியம்சன், ஷிகர் தவான், பிராத்வெய்ட், மணிஷ்பாண்டே என பேட்டிங்கிலும் வலுவான அணி.\nகுறை: சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான வார்னர் இல்லாதது பெரும் குறை. புவனேஷ்குமாரை தவிர, டி-20 போட்டிகளில் முத்திரை பதித்த வேகபந்துவீச்சாளர்கள் இல்லாததும் பெரும் குறை.\nராஜஸ்தான் ராயல்ஸ் (தலைமை இல்லாத படை)\nநிறை: ரகானே, சஞ்சு சாம்சன், ஸ்டோக்ஸ் ஆகியோரின் ஆட்டம் ராஜஸ்தானுக்கு பலமாக இருக்கும்.\nகுறை: ராஜஸ்தான் அணியை சரிவில் இருந்து தாங்கிப் பிடிக்கும் ஸ்டீவன் ஸ்மித் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அவரது இழப்பு ராஜஸ்தான் அணிக்கு பெரும் இடி. அதேசமயம் ராஜஸ்தான் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் பலவீனமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் (காயம்)\nநிறை: பழைய அணி, இளம் பவுலர்களுக்கு வாய்ப்பு, ஆல்-ரவுண்டர்களின் ஆதிக்கம் என கொல்கத்தா வலிமையான அணியாக விளங்குகிறது.\nகுறை: கொல்கத்தாவின் நம்பிக்கை தூண்கள் ஒவ்வொன்றும் காயம் காரணமாக, ஐ.பி.எல்.போட்டிகளில் இருந்து விலகி இருப்பது பெரும் பின்னடைவு.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. இங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம்\n2. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\n3. உடல்தகுதி பெற்றார், பும்ரா\n4. 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை\n5. இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-1-j4-mirrorless-camera-black-price-pfVo1W.html", "date_download": "2018-08-16T19:59:27Z", "digest": "sha1:JMAOIQPT7352OSJRAA5ZK3MA6WASSXFI", "length": 21282, "nlines": 456, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் சமீபத்திய விலை Jun 25, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 62,625))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 6 மதிப்பீடுகள்\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 1 J4\nலென்ஸ் டிபே Nikon 1 Mount\nபோக்கால் லெங்த் 10 - 30 mm\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18.4 Megapixels MP\nசென்சார் சைஸ் 13.2 x 8.8 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/16000 sec sec\nஆப்டிகல் ஜூம் 28.6 X\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Increments +/- 3 EV\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1,037,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1080 at 60 / 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 8:3\nஆடியோ போர்மட்ஸ் PCM, AAC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் 1 ஜஃ௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\n4.5/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/malaysia/03/134507?ref=category-feed", "date_download": "2018-08-16T19:52:17Z", "digest": "sha1:O6PS6PQUBJKHUU2SR6UILI5QCHLZDWZY", "length": 7898, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ரோஹிங்கியா அகதி செய்த சட்டவிரோத செயல்: கடும் தண்டனை அளித்த நீதிமன்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரோஹிங்கியா அகதி செய்த சட்டவிரோத செயல்: கடும் தண்டனை அளித்த நீதிமன்றம்\nரோஹிங்கியா அகதி ஒருவர் 20 அகதிகளை சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய உதவியதாக அவருக்கு ஏற்கனவே மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை காலம் ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.\nரோஹிங்கியா அகதியான முகமது ஹுசைன் (30) கடந்த 2015-ல் வங்கதேசம் மற்றும் மியான்மரை சேர்ந்த 20 அகதிகள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய உதவியதுடன் அவர்களை பாதுகாப்பாக தங்கவும் வைத்தார்.\nஇதையடுத்து அந்தாண்டு யூன் 2-ஆம் திகதி ஹுசைனை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.\nநீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில் தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார்.\nஇந்நிலையில், ஹூசைன் செய்த தவறுக்கு அவரின் தண்டனை காலத்தை உயர்த்த வேண்டும் என மலேசிய நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.\nஇதையடுத்து ஹுசைனின் சிறை தண்டனையை மூன்றாண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்துவதாக நீதிபதி தற்போது உத்தரவிட்டுள்ளார்.\nஏற்கனேவே கடந்த மாதம் 15-ஆம் திகதி முகமது ஹூசைனின் நண்பர் முகமது யூனிஸ் என்பவருக்கு இதே போன்ற செயலை செய்ததாக நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனையை ஐந்தாண்டுகளாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/recipes_vegetarians_rasam/", "date_download": "2018-08-16T19:59:19Z", "digest": "sha1:HHH26WITO7OMZESSEMF7HJ3PG4ZTNKHC", "length": 11162, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Rasam Recipe in Tamilnadu Style | ரசம் வகைகள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nஸ்பெஷல் ரசம் (Special Soup)\nவெங்காய ரசம் (Onion Soup)\nமொச்சைப்பருப்பு ரசம் (Mochai Dhal Soup)\nமுருங்கைக்காய் ரசம் (Drumstick Soup)\nமின்னெலை ரசம் (Minnelai Soup)\nமாங்காய் ரசம் (Mango Soup)\nமங்களூர் ரசம் (Mangalore Soup)\nபொரித்த ரசம் (fried soup)\nபைனாப்பிள் ரசம் (Pineapple Soup)\nபூண்டு ரசம் (Garlic Soup)\nபுதினா ரசம் (Mint Soup)\nபீட்ரூட் ரசம் (Beetroot Soup)\nபன்னீர் ரசம் (Paneer Soup)\nதுவரம்பருப்பு ரசம் (Lentil Soup)\nபருப்பு உருண்டை ரசம் (dhal round soup)\nபயத்தம் பருப்பு ரசம் (moong dhal soup)\nநியுட்ரிஷியஸ் ரசம் (Nutritious Soup)\nதேங்காய்ப் பால் ரசம் (Coconut Milk Soup)\nதக்காளி மிளகு ரசம்(Tomato Pepper Soup)\nதக்காளி பருப்பு சாறு(Tomato Lentil Soup)\nகுடைமிளகாய் பருப்பு ரசம்(capsicum lentil soup)\nகண்டந்திப்பிலி ரசம்(kandanthippili rasam )\nஎலுமிச்சம் பழ ரசம்(lemon soup)\nஇலங்கை ஆட்டு எலும்பு ரசம்(sri lanka goat bone soup)\nஅன்னாசி ஸ்பெஸல் ரசம்(pineapple special soup)\nஅரைச்சுவிட்ட ரசம்(diameter grind soup)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0", "date_download": "2018-08-16T20:04:31Z", "digest": "sha1:2T7YMUPT2D5PHRDM6UXFPVLQ4MHQZ22U", "length": 3884, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தணிக்கையாளர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை ��ேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தணிக்கையாளர் யின் அர்த்தம்\n(ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின்) வரவுசெலவுக் கணக்குகளை அதிகாரபூர்வமாக ஆய்வு செய்பவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0142&name=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-16T19:35:15Z", "digest": "sha1:TZBK2SGH3YUJDH7ZUF3URKM2XR6MGCKR", "length": 6190, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு Periyarin Nanpar Dr.Varatharajulu Naiyudu Varalaru", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் விளையாட்டு ஆய்வு நூல்கள் குறுந்தகடுகள் கணிப்பொறி கணிதம் வரலாறு வாழ்க்கை வரலாறு மாத இதழ்கள் அறிவியல் உரைநடை நாடகம் வாஸ்து நகைச்சுவை குடும்ப நாவல்கள் வணிகம் சிறுகதைகள் மேலும்...\nRed Hawkமகாராஜ் பிரசுரம்பிரதீப் என்டர்பிரைசஸ்செம்புலம்உளிமகிழ் ராஜ்கமல்ஒளிக்கற்றை வெளியீட்டகம்வல்லினம்கிரி ஐயா பப்ளிகேஷன்ஸ்முவஃப்பிகா பதிப்பகம்வலம்புரிஜான் இலக்கிய வட்டம்நவீன விருட்சம்பண்பாலாய வெளியீட்டகம்தமிழ்க்கோட்டம்Malligai Publishing Companyஉலக மனிதாபிமானக் கழகம் மேலும்...\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறியப்படாத ஆளுமை : ஜார்ஜ் ஜோசப்\nசேரன்மாதேவி: குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்\nசக்தி வை. கோவிந்தன் -தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை\nநவீனத் தமிழ் ஆளுமைகள் (அஞ்சலிகள், அறிமுகங்கள்)\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2018/03/blog-post_80.html", "date_download": "2018-08-16T20:24:43Z", "digest": "sha1:OGZ2VCBYCLSDNI3YSIOY53AZDMXV3ZOM", "length": 10502, "nlines": 89, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: தலையங்கம்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nசனி, 24 மார்ச், 2018\nதி.பி. 2049 (கி.பி. 2018) மாசித்திங்கள்\nதேன் - 2 துளி -3\n(உலக தண்ணீர் தினம் - மார்ச் - 22)\nஇன்று வளா்ந்து வரும் வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. விண்ணைத் தாண்டும் ஏவுகணைகள், வியக்கத்தக்க அறிவியல் கண்டிபிடிப்புகள் என இந்தியாவின் வளா்ச்சி உலக நாடுகளில் கவனத்தை ஈா்த்துள்ளது. எல்லாம் சரிதான். ஆனால்... மக்கள் வாழ்வதற்கான தகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நம் நாடு இழந்து வருகிறது என்பதுதான் வேதனையான உண்மை. குறிப்பாகத் தண்ணீா் பிரச்சனை நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை போதிய நீா் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனா். சில கிராமங்களில் தண்ணீா் தேடி பெண்கள் பல காத தூரம் அலைந்து திரியும் அவலநிலை நிலவுகிறது கோடையில் இந்நிலைமை மிக மோசமாக உள்ளது. நீரின்றிப் பறவைகள் இறக்கின்றன. விலங்குகள் தண்ணீர் தேடி காட்டை விட்டு ஊருக்குள் வருகின்றன. இந்நிலைக்குக் காரணம் என்ன\nகாலநிலை மாற்றம் முக்கியக் காரணம். ஒரு வருடம் மழையே இல்லாமல் பொய்த்துப் போகிறது. மறுவருடம் பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் அளவிற்குக் கொட்டித் தீா்க்கிறது.\nஇக்காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொண்டு மழை வரும் காலங்களில் நீரைச் சேமிக்க இன்றைய ஆடசியாளா்களும், அதிகாரிகளும் போதிய அக்கறை காட்டுவதில்லை. இருக்கும் நீா் நிலைகளைப் பராமரிக்கவும், புதிதாக நீா்நிலைகளை உருவாக்கவும் எந்த வித முயற்சிகளும் முறையாக மேற்கொள்ளப் படுவதில்லை. அதனால் தான் பெருமழை பெய்த அடுத்த மாதத்திலேயே மீண்டும் தண்ணீா்ப் பஞ்சம் ஏற்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க, மக்களோ ஆழித்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை எடுது்து தேவைக் கதிகமாக நிரைச் செலவு செய்கின்றனா். இதனால் நிலத்தடி நீ��் மட்டம் குறைந்து கொண்டு போகிறது. இப்படியே போகுமானால் நம் வருங்காலச் சந்ததியினா் நீரில்லாமல் அழியும் நிலை உருவாகிவிடும். இதைத் தவிர்க்க மக்களும் கொஞ்சம் மாற வேண்டும். தேவைக் கேற்ப நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் நிலத்தடி நீர் மட்டத்தைப் பாழாக்கும் காரணியான நெகிழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தங்களால் இயன்ற அளவு மரங்களை நட்டு வளா்க்க வேண்டும். வீடுகளில் மழைநீா் சேகரிப்பை நிச்சயப்படுத்த வேண்டும்.\nமேலும், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டையிடும் அவல நிலையும் காலம் காலமாகத் தொடா்ந்து கொண்டே இருக்கிறது. நதிகள் பொதுவுடைமையாக்கப்பட்டால் ஒழிய இந்நிலை தொடா்ந்து கொண்டே தான் இருக்கும் எனவே நதிநீா் இணைப்பிற்காக மக்கள் ஒரு மித்த குரல் எழுப்ப வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் நாள் உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படுவதோடு விட்டு விடாமல் தண்ணீர்ப் பெருக்கத்திற்காக வழி வகைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். நீா் ஆதாரங்களைப் பெருக்கி பெருங்காலச் சந்ததியினா் வளமுடன் வாழ இந்த உலக தண்ணீா் தினத்தில் உறுதியேற்போம்.\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 3/24/2018 01:57:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு' தி.பி.2049. ஆடித்திங்கள் தேன்-2. துளி-7 நம் மாநிலத்திற்கு &#...\nகொள்ளு - பருப்பு பொடி\nகட்டுரைகள் (52) கவிதைகள் (31) குறள் நெறிக்கதை (16) சிந்திக்க சில.. (40) சிறுகதைகள் (19) தலையங்கம் (19) நிகழ்வுகள் (8) நூல் மதிப்புரை (21) பாரம்பாிய உணவு (13) வலையில்வந்தவை (7)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13037", "date_download": "2018-08-16T20:17:49Z", "digest": "sha1:AABZ3W7K6DMIPTVFTBWZS6HDPJEEUVL3", "length": 9039, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மலரும் மொட்டு சின்னத்தின் தலைவராக ஜீ.எல்.பீரிஸ் | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nமலரும் மொட்டு சின்னத்தின் தலைவராக ஜீ.எல்.பீரிஸ்\nமலரும் மொட்டு சின்னத்தின் தலைவராக ஜீ.எல்.பீரிஸ்\n“எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி”, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பரிந்தரைக்கப்பட்டு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஇதேவேளை கட்சியின் சின்னமாக மலரும் மொட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅபே ஸ்ரீலங்கா நிதாஸ் பெரமுன பொதுஜன பெயர் மாற்றம் ஜீ.எல்.பீரிஸ்\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nஅம்பலாந்தோட்டை பகுதியில் சுற்றுலா பயணிக்களுக்கான விடுதியென்ற பேரில் நடாத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018-08-16 23:49:22 விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அம்பலாந்தோட்டை 3 பெண்கள் 1 ஆண்\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.\n2018-08-16 22:42:29 தனியார் கல்வி நிலையம் பாலியல் தொல்லை விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nயாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அஞ்சலி செலுத்தினார்.\n2018-08-16 22:01:06 யாழ்ப்பாணம் சாவகச்சேரி நடராஜா ரவிராஜ் ராஜித சேனாரட்ன\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவு மாங்குளம் நகர் ப���ுதியில் துணுக்காய் வீதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் நடத்திவந்த சிகை அலங்கார நிலையம் மீது கடந்த 12. ஆம் திகிதியன்று இரவு கடையினை உடைத்து கடைக்குள் புகுந்த விசமிகள் கடையில் உள்ள தொழில் உபகரணபொருட்களை அடித்து நொருக்கியுள்ளார்கள்.\n2018-08-16 21:32:31 மாற்று திறனாளி சிகை அலங்கார நிலையம் முல்லைத்தீவு மாங்குளம்\nஉயிரின வளங்களை பாதிக்கும் தங்கூசி வலைகள் அழிப்பு\nதண்ணிமுறிப்பு குளத்தில் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட பெருமளவிலான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.\n2018-08-16 20:28:53 தண்ணிமுறிப்பு குளம் தங்கூசி வலைகள் அழிப்பு\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-16T20:17:51Z", "digest": "sha1:BSDXP5LTSFXHMKAONKNH3HWW5NSJOZUC", "length": 3757, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாதவிடாய் கோளாறு | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\n12 வயது சிறுமிக்கு இரண்டு வருடகாலமாக பெற்றோர் செய்த கொடூரம் : விசாரணைகளில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nரஷ்யாவில் தனது சொந்த மகளை பெற்றோர்கள் பாலியல் அடிமையாக நடத்தி வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏ��்படு...\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/03/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-10/", "date_download": "2018-08-16T19:18:24Z", "digest": "sha1:KQZVVXQVJ444ZF74FQMBKN7MKIPSLHTK", "length": 11707, "nlines": 169, "source_domain": "tamilmadhura.com", "title": "காதல் வரம் யாசித்தேன் – 10 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nகாதல் வரம் யாசித்தேன் – 10\nசென்ற பகுதிக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nகாதல் வரம் யாசித்தேன் – 9\nகாதல் வரம் யாசித்தேன் – 11\nஉங்களது கமெண்ட்ஸ் அனைத்தையும் படித்தேன் ஹேமா. கதைகளை விரும்பிப் படித்ததற்கும், தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி. தற்பொழுது சொந்த வேலை காரணமாக சிறிய ப்ரேக். முடிந்ததும் புதிய கதையைப் பற்றிய அறிவிப்பைத் தருகிறேன்.\nகமெண்ட்ஸ்க்கு நன்றி சிந்து, லக்ஸ், பொற்செல்வி, சிவா, சாந்தி, பிரியா.\nஅப்பாடி, ஃபைனலா எல்லா ரகசியத்தையும் உடைக்கப் போறீங்களா…. சூப்பர்…\nகணவன்ங்கற உரிமை வந்த விட்டதுனு உணர்கிறான், அதன் தாக்கம் அவ கிட்ட இல்லைனு வருத்தம் வேற….. அதெப்படி, இத்தனை நாளும் அவளை கரிச்சு கொட்டிட்டு, இப்ப வலுகட்டாயமா அந்த உரிமையையும் அவ கிட்ட எடுத்துகிட்டு….. எப்படி எதிர்பார்க்கிறான்….. இதுல வேற, பிள்ளைகளுக்கு அம்மான்னு முதல் மனைவியின் படத்தை காட்டி பேசக் கத்து குடுக்கறான்….\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on ���மிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/", "date_download": "2018-08-16T19:28:46Z", "digest": "sha1:RXBF3FOMXMPEPZ2475ZEKA4QOAAWORBV", "length": 16990, "nlines": 246, "source_domain": "www.acmyc.com", "title": "Home of All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\n (எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமா\nOttrumaien Avasiyam (ஒற்றுமையின் அவசியம்)\nPettroar Nadaathiya Paadangal (பெற்றோர்கள் நடாத்திய பாடங்கள்)\nAllahvukku Viruppamaana Naatkal (அல்லாஹ்வுக்கு விருப்பமான நாட்கள்)\nPirinthu Vaalvathan Vilaivu (பிரிந்து வாழ்வதன் விளைவு)\nIslamiya Thirumana Sattaththin Mathinutpam (இஸ்லாமிய திருமண சட்டத்தின் மதிநுட்பம்)\nUravuhalukku Thodarfu Illai (உறவுகளுக்கு தொடர்பு இல்லை)\nஇலவசமாக இஸ்லாமிய செய்திகளை உங்களது தெலைபேசிகளில் பெற> 01.F(இடைவெளி)ACMYCSMS send 40404\nwww.acmyc.blogspot.com நீங்கள் www.acmyc.blogspot.com என Type செய்து அந்த இணைய தளத்திற்கு செல்வதன் மூலம் 2014.04.04 முன் பதிவிடப்பட்ட பயான்களை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்\nஉங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nஎமது ACMYCயின் அனைத்து உறவுகளுக்குமான அறிவித்தல்....\nஅவர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள்\n2017-07-11 11:28:05 PM கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும் அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nகுனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது\nஅல்குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு\nஇன்று கேள்விப்படாத, காரணம் தெரியா பெயர்களில் நோய்கள்....\nஅல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்…..\nACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ.....\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2016\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2016\nஉங்களுடைய பணத்தில் ஒரு குடும்பமாவது இப்தார், ஸஹர் செய்யக் கூடாதா\nதூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எமது உறவுகளின் நலவுகளை முன்னிட்டு All Ceylon Muslim Youth Community (www.ACMYC.com) இனால் முன்னெடுத்து வரும் பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக எதிர்வரும்(2016) ரமலான் மாதத்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எம் புது உறவுகளும் ஆரோக்கியமானதாக, அமல்களில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் நோன்பு நோற்க, நோன்பு திறப்பதற்கான உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு\nநம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத செயலாகும்.\nவெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்கா��ீர்\nவெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.\nஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\nபெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.\nஉதவும் கரங்களே.. இப் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்....\nகடந்த 03 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மற்றும் தஃவா சேவைகளில் ஈடுபட்டு வரும் All Ceylon Muslim Youth Community(www.ACMYC.com)யின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள...\nஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்களும் ரோசம் கெட்ட சில கணவன்மார்களும்\nKudumba Uravuhalin Mukkiyaththuvam (குடும்ப உறவுகளின் முக்கியத்துவம்)\nUmmaththai Paathuhaappoam (உம்மத்தைப் பாதுகாப்போம்)\nPillai Valarpum Pengalin Poruppum (பிள்ளை வளர்ப்பும் பெண்களின் பொறுப்பும்)\nThirumanaththil Haraamkal (திருமணத்தில் ஹராம்கள்)\nPirachchinaihalukku Theervu Thalaq Kidaiyaathu (பிரச்சினைகளுக்கு தீர்வு தலாக் கிடையாது)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nNalla Kanavanin Adaiyalangal (நல்ல கணவனின் அடையாளங்கள்)\nThaaimaarin Poruppuhal (தாய்மாரின் பொறுப்புகள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/community/01/185334?ref=home-section", "date_download": "2018-08-16T20:20:10Z", "digest": "sha1:B3YDTYTODBCPFVE4O6DH6KPMD3C3KWYJ", "length": 7298, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நாளை திறக்கப்பட உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில��நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாளை திறக்கப்பட உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம்\nகிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களினால் புரியப்பட்டதாக கூறப்படும் பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் காலவரையின்றி மூடப்பட்டது.\nஇந்த நிலையில், மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து அந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன், மருத்துவபீட மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த கலந்துரையாடலின்போது, பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மருத்துவபீடத்தை நாளை மீள திறக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/sujatadesikan/", "date_download": "2018-08-16T19:45:28Z", "digest": "sha1:KEJYZPKVHIRFEOQ47CET7CHP4GS2C4VO", "length": 18447, "nlines": 157, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுஜாதா தேசிகன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், வைணவம்\nஒரு ஸ்ரீவைஷ்ணவன் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவன் காலில் விழ வேண்டும். விழும் போது நடுவில் பெருமாள் இருக்கிறார் என்று எண்ணம் வர வேண்டும். இப்படி அடியார்களுடன் பழகி அவர்களை வணங்கினால் தான் தான் பரமபதத்துக்கு சென்றால் சுலபமாக இருக்குமாம்.. திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பி���க்க வேண்டும் ; செண்பக மரமாக என்று அடுக்கிக்கொண்டு போகிறார் ஆழ்வார். ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது. ஆழ்வார் யோசித்தார். ’கண்ணா இரண்டு... [மேலும்..»]\nஅனுபவம், ஆன்மிகம், வழிகாட்டிகள், வைணவம்\nஇரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் – ஓர் நெறி\nமழை மேலும் அடித்தது. அட்டோவை முழுவதும் மூடி இருட்டாக்கினார். உள்ளே பீடி வாசனை அடித்தது. வயல், இருட்டு, மழை ஆட்டோ வெளிச்சத்தில் என்னைப் பத்திரமாக திருநகரிக்கு அழைத்துச் சென்றார்... “வெளியூருக்குச் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்… ஆனால் இங்கேயே இருக்கிறேன். ஆழ்வார் இங்கே தான் இருக்கிறார் இல்லையா ” அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன். நல்ல மழை. நனைந்துகொண்டு நடக்க ஆரம்பித்த போது “சாமி…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பி பார்த்தேன். அவள் தான்... “என் நட்சத்திரமும் கார்த்திகையில் ரோகிணி தான்” ஆழ்வார் நட்சத்திரம் தான் என்றாள். . சிரிப்பு மாறாமல்.... [மேலும்..»]\nஅனுபவம், இந்து மத விளக்கங்கள், சமூகம், சூழலியல்\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \n‘ஹாய், ஊ’ என்று நாம் கூப்பிடுவது போலக் கண்ணன் மாடுகளைக் கூப்பிட மாட்டான். கண்ணன் எல்லாப் பசுக்களுக்கு பெயர் வைத்துத் தான் கூப்பிடுவான். கண்ணன் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது அவை வாலை ஆட்டிக்கொண்டு வருமாம். ”இனிது மறித்து நீர் ஊட்டி” என்கிறாள் ஆண்டாள்... போன வருடம் அக்டோபர் மாதம் பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், வைணவம்\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 4\nபெருமாளை \"நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்\" என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்க��்\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 3\nபக்தனுடைய சம்பந்தம் பெருமாளுடைய சம்பந்தத்தை விட பெருமை வாய்ந்தது. அதைப் பற்றி உயர்வாக பல ஆழ்வார் பாடல்களில் எடுத்துக்காட்ட முடியும். ஆனால் கூட்டம் இருக்கும்போது நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை, வீட்டில் படித்ததைக் கோயில் வரிசையில் மறந்துவிடுவதுடன், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறோம். [மேலும்..»]\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 2\n\"துறவு என்பது ஒரு வெளிவேஷமல்ல அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய ஒரு வெற்றியாகும். ஆயினும் நாம் உலகத்தில் பார்ப்பதென்ன மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன் மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன்\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nஅந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, \"இதில் என்ன விந்தை ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா\" என்று பதில் சொன்னார்... பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1\nமன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 3\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10\nகைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி\nரமணரின் கீதாசாரம் – 3\nதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்\nகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்\nஅஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்\nமீண்டும் காலைத் தேநீர்�� ஜீவனுள்ள தெய்வம்\nவேண்டாம் இவருக்கு குரு பூஜை\nசென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறது\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்க…\nஅ.அன்புராஜ்: பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள…\nபொன்.முத்துக்குமார்: // சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/10-foods-high-in-selenium-019698.html", "date_download": "2018-08-16T19:45:24Z", "digest": "sha1:PEQIZBE5T7KT6G4BXG5Z2TY5WCTMGO7I", "length": 18993, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "நமது உடலுக்கு அத்தியாவசியமான செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா | செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நமது உடலுக்கு அத்தியாவசியமான செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநமது உடலுக்கு அத்தியாவசியமான செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nசெலினியம் சத்து நமது உடலுக்கு தேவையான முக்கியமான சத்து. இது விட்டமின் ஈ உடன் இணைந்து செயல்பட்டு நமது உடலை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பிலிருந்து காக்கிறது. மேலும் இந்த செலினியம் தான் அயோடின் சத்துக்கு உறுதுணையாக இருந்து நமது உடல் மெட்டா பாலிசத்தை சீராக வைக்க உதவுகிறது. இந்த செலினியம் தாது விட்டமின் சி சத்தை மறுசுழற்சி செய்து நமது உடலின் ஒட்டுமொத்த செல்களின் கட்டமைப்பை பாதுகாக்கிறது.\nசெலினியம் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் மாதிரி செயல்பட்டு குளுதாதயோன் என்ற பொருளை உருவாக்குகிறது. இது விலங்குகள் மற்றும் தாவரங்களில் காணப்படும் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த ஆன்டி ஆக���ஸிடன்ட் முக்கியமான செல்லுலார் கூறுகளை தனி மூலக்கூறுகள், கனமான தாதுக்கள் மற்றும் லிப்பிட் பெராக்சைடு பாதிப்பிலிருந்து காக்கிறது.\nஉங்கள் உடலில் போதுமான செலினியம் தாது இல்லாவிட்டால் தைராய்டு கோளாறுகள், ஆண் மற்றும் பெண்களில் மலட்டுத்தன்மை, மன அழுத்தம், இதய நோய்கள், வலிமை குறைந்த நோயெதிர்ப்பு மண்டலம், புற்று நோய் அபாயம் போன்றவை ஏற்படுகிறது.\nமேலும் இந்த தாது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தைராய்டு சுரப்பி மற்றும் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. எனவே செலினியம் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது நமக்கு நல்லது.\nசரி வாங்க செலினியம் அடங்கிய உணவுகள் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லாருக்கும் தெரியும் முட்டையில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது என்பது. அதே மாதிரி முட்டையில் செலினியம் தாதுவும் அடங்கி உள்ளது. 1 பெரிய அளவு முட்டையில் 15 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இந்த அளவு தினசரி தேவையில் 21 %ஆகும். இதைத் தவிர முட்டையில் பாஸ்பரஸ், விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் ரிபோப்ளவின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.\nபூஞ்சை காளானில் அதிக அளவு செலினியம் சத்து உள்ளது. 100 கிராம் காளானில் 11.9 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. தினசரி அளவில் இது 17% ஆகும். மேலும் இதில் நியசின், காப்பர், பொட்டாசியம், ரிபோப்ளவின், விட்டமின் டி மற்றும் சி போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.\nபால் சம்பந்தப்பட்ட பொருளான சீஸில் செலினியம் அடங்கியுள்ளது. 100 கிராம் சீஸில் கிட்டத்தட்ட 15 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 20% ஆகும். செலினியத்தை தவிர இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ போன்றவைகளும் உள்ளன.\n6-8 பிரேசில் நட்ஸில் 544 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 100% தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் இதில் 30% நார்ச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், போன்றவைகள் உள்ளன. ஆனால் இது அதிக கலோரி என்பதால் குறைந்த அளவு எடுத்து கொள்வது நல்லது.\nஓட்ஸிலும் அதிக அளவு செலினியம் தாது உள்ளது. 100 கிராம் ஓட்ஸில் 34 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. மேலும் இதில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், குறைந்த கொழுப்பு, மற்றும் நல்ல சேச்சுரேட் கொழுப்புகளும் அடங்கியுள்ளன.\nமாட்டின் கல்லீரலில் அதிகப்படியான செலினியம் உள்ளது. 100 கிராம் மாட்டிறைச்சியில் 91.4 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது ஒரு தினசரி தேவையான அளவில் 131% ஆகும். மேலும் மாட்டிறைச்சியில் பாஸ்பரஸ், காப்பர், இரும்புச் சத்து, போன்றவைகளும் உள்ளன. ஆனால் அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் இதை குறைத்து சாப்பிடுவது நல்லது.\nசிக்கன் புரதச் சத்து மற்றும் செலினியம் அடங்கிய அற்புதமான உணவு. 100 கிராம் சிக்கனில் 27.6 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 39% தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் சிக்கனில் நியசின், விட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் உள்ளன.\nடூனா மீனில் அதிக அளவில் செலினியம் அடங்கியுள்ளது. 100 கிராம் டூனா மீனில் 80.4 மைக்ரோ கிராம் செலினியம் தாது உள்ளது. இதுவே நமது தினசரி தேவையில் 115% பூர்த்தி செய்கிறது. மேலும் டூனா மீனில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், விட்டமின் பி காம்ப்ளக்ஸ், குறைந்த கலோரிகள், கார்போஹைட்ரேட் போன்றவைகள் உள்ளன.\nசால்மன் மீனிலும் நிறைய அளவு செலினியம் தாது உள்ளது. 100 கிராம் சால்மன் மீனில் 41.4 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 59% ஆகும். கலோரிகள் இல்லாத இந்த மீனில் குறைந்தளவு கார்போஹைட்ரேட், அதிக அளவில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகள் உள்ளன.\nவான்கோழியில் புரோட்டீன் மற்றும் செலினியம் சத்துக்கள் உள்ளன. 100 கிராம் வான்கோழி கறியில் 22.8 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 33% ஆகும். இதில் மேலும் குறைந்த அளவு சேச்சுரேட் கொழுப்பு, கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் அதிகப்படியான பாஸ்பரஸ், ரிபோப்ளவின் அடங்கியுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nபீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இ���ைதான்\n... அது எவ்வளவு ஆரோக்கியமானது\nநீண்ட ஆயுளுடன் வாழ சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள் இதோ\n அதை குறைப்பதற்கான பாட்டி வைத்தியம் இதோ...\n இதோ அதற்கான பாட்டி வைத்தியம்\nமுறிந்த எலும்பையும் வேகமாக இணைத்து வைக்கும் பிரண்டை\n90 வயதுவரை ஆரோக்கியமாக வாழ கருணாநிதி பின்பற்றியவை\nசோயா பீன்ஸ் யாரெல்லாம் சாப்பிடலாம்\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nRead more about: உணவு சிக்கன் முட்டை காளான்\nசெலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள்\nMar 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nஆண் குழந்தைகளுக்கான 15 மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் பெயர்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/i-could-not-conceive-baby-but-he-said-ok-wholeheartedly-m-019020.html", "date_download": "2018-08-16T19:45:40Z", "digest": "sha1:2DPYOJYCSJIOMMDP2AS2OGR2ZZMS2UXD", "length": 31872, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "என்னால குழந்தப்பெத்துக் கொடுக்க முடியாது. ஆனாலும், அவர் என்ன ஏத்துக்கிட்டார் - My Story #136 | I Could Not Conceive Baby, But He Said Ok Wholeheartedly - My Story! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்னால குழந்தப்பெத்துக் கொடுக்க முடியாது. ஆனாலும், அவர் என்ன ஏத்துக்கிட்டார் - My Story #136\nஎன்னால குழந்தப்பெத்துக் கொடுக்க முடியாது. ஆனாலும், அவர் என்ன ஏத்துக்கிட்டார் - My Story #136\nஒரு பொண்ணு முழுமை அடையிறது தாய்மைலன்னு சொல்வாங்க. அந்த கொடுப்பினை எனக்கு இல்லாம போச்சு. ஆனால், எனக்கு கிடைச்ச மாதிரி ஒரு வாழ்க்கை துணை இந்த உலகத்துல எத்தனை பேருக்கு அமையும்ங்கிறது பெரிய கேள்விக்குறி தான். இதுக்கும் எங்களோடது லவ் மேரேஜ் கூட இல்ல. புயூர் அரேஞ்சுடு மேரேஜ்.\nஅதென்ன பியூர்ன்னு கேட்கிறீங்களா... இப்போ எல்லாம் நிச்சயம் பண்ண பிறகு, கல்யாண நாளுக்கு நடுவே இருக்க காலக்கட்டத்துல லவ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. ஆனா, எங்களுக்கு அப்படி கூட ஒரு வாய்ப்பு அமையல. நான் அப்போ தான் அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்தேன். அதனால, பெருசா அவரு கூட பேச முடியல. கல்யாணம் பண்ணப் பிறகு தான் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி, யாருக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டோம்.\nஒருவேளை, எனக்கு முன்னவே இப்படி ஒரு பிரச்சனை இருக்���ுன்னு தெரிஞ்சிருந்தா... இந்த கல்யாணத்துக்கே ஓகே சொல்லியிருக்க மாட்டேன்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசின்ன வயசுல குழந்தைங்க கிட்ட, உனக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்டா... சாக்லேட், ஸ்வீட்ஸ், பொம்மை, சினிமான்னு ஏதாவது சொல்வாங்க. ஆனா, நான் படிக்க பிடிக்கும்ன்னு சொல்லிட்டு இருந்தேன். லோ-மிடில்-கிளாஸ் ஃபேமிலி. ஆசைப்பட்டது கிடைக்காதுன்னு எங்க சூழ்நிலை பார்த்தே தெரிஞ்சுக்கலாம்.\nஅதுக்காக நான் ஆசையவிட்டுடல. என்னோட ஆசைய நிறைவேத்திக்க என்ன பண்ணனும்ன்னு யோசிச்சப்ப..., \"எதுவுமே இல்லன்னு வருந்திறதவிட, நம்மக்கிட்ட என்ன இருக்கு., அதவெச்சு எப்படி நாம ஆசைப்பட்டத அடையலாம்ன்னு யோசிக்கணும்ன்னு என் அப்பா சொன்னாரு\nஎன் அப்பா என்ன கஷ்டப்பட்டு தான் படிக்க வெச்சாரு. ரொம்ப ஏழ்மை எல்லாம் இல்லானாலும், அப்பாவுக்கு முடியாம, ஒருவாரம் லீவ் போட்டு, மாத சம்பளம் கம்மி ஆயிடுச்சுன்னா... கொஞ்சம் கஷ்டம் தான். அப்பாவோட சம்பாத்தியம் மாசாம், மாசம் குடும்ப செலவுக்கு கரக்டா இருக்கும். அதனால, பிக்னிக், வெளியூர் கோவில், திருவிழா, சினிமான்னு எதுவும் பெருசா போனதும் இல்ல, போகணும்ன்னு ஆசைப்பட்டதும் இல்ல.\nஉடனே, நான் படிச்சு, படிச்சு ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன்னும் சொல்லிட முடியாது. ஆனா, எபோவ் ஏவறேஜ் ஸ்டூடன்ட் நான். பத்தாவது ரேங்க்குள்ள எப்படியாவாது முந்தியடிச்சு வந்திருவேன். ஸ்காலர்ஷிப் கிடைச்சது, நல்ல காலேஜ்.\nஎல்லா செமஸ்டர்லயும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணேன். என்னோட பிராஜக்ட் வர்க் கொஞ்சம் வித்தியாசமா இருந்தனால. எனக்கும், என் ஃபிரெண்ட்க்கும் ஒரு நல்ல ஐ.டி கம்பெனியில வேலையும் கிடைச்சது.\nநான் வேலைக்கு போனதும் அப்பாவ வேலையவிட்டு நிக்க சொன்னேன். ஆனா, ஓடுன காலும், ஆடுன காலும் ஒரு இடத்துல நிக்காதுன்னு சொல்வாங்களே... அப்படி தான் அவரால வேலைய விட முடியல. எப்படியோ பேசி, நான் வேலைக்கு போன ஒரு வருஷத்துல அவர வீட்டுல்ல நிம்மதியா உட்கார வெச்சுட்டேன். ரெண்டு வருஷத்துல லோன் போட்டு வீடு வாங்குனோம். என் வாழ்க்கையிலேயே முதல் முறையா வாடகை வீட்டுல இருந்து சொந்த வீட்டுக்கு வந்திருக்கேன்ம்மா ன்னு அப்பா கண்கலங்கி சொன்னாரு.\nஎன்ன சொல்றதுன்னு தெரியல... லோன் அடைக்கிற வரைக்கும் இது கிட்டத்தட்ட வாடகை வீடுதான்ப்��ான்னு சொல்லி கிண்டலடிச்சு அவர சிரிக்க வெச்சேன்.\nஎனக்கு அமெரிக்கா போகணும், ஆஸ்திரேலியா போகணும்ன்னு எந்தவொரு கனவும் இல்ல. ஆனா, வாய்ப்பு அதுவா வந்துச்சு. என்னோட பிராஜக்ட்ல இருந்து என்ன ஆன்சைட்க்கு அனுப்பினாங்க. இங்க வாங்குற சம்பளம் கொஞ்சம் அதிகமாவே வந்துச்சு. நிறைய சேமிக்க முடிஞ்சுது. இருபது வருஷம் எதுக்கு கடன கட்டிட்டு. பேசமா, இங்கயே நாலைஞ்சு வருஷம் வேலை பார்த்து கடன மொத்தமா அடைச்சிடலாம்ன்னு யோசிச்சேன்.\nஅமெரிக்காவுல இருந்தே, வேற கம்பெனியில வேலை தேடுனேன். கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா, என்னோட பிராஜக்ட் டைமிங் முடியிறதுக்குள்ள எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. நான் சின்ன வயசுலப்பட்ட கஷ்டத்துக்கு நிறையவே பலன் கிடைச்சிடுச்சுன்னு நெனச்சுக்கிட்டேன்.\nஆனா, ஒரு வருஷம் அமெரிக்கான்னு சொன்னதுக்கே பயந்த அப்பா, அம்மா... இன்னும் ஒரு மூணு வருஷம் இங்க தான் இருக்க போறேன்னு சொன்னதும் பதறி போயிட்டாங்க. முதல்ல, அம்மா விடவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இப்போ சம்பாதிக்கிறதே போதும், எங்க கூடவே இருன்னு சொன்னாங்க.\nஅப்பவும், திரும்பி அப்பா தான் எனக்கு ஒகே சொன்னாரு.அம்மாவ சமாதானப்படுத்தி ஓகே சொல்ல வெச்சாரு. வாழ்க்கையில ஆண்டவன் எல்லாருக்கும் எல்லாமே கொடுத்திர மாட்டான்னு சொல்லுவாங்களே. அது உண்மைன்னு என் வாழ்க்கைய உதாரணமா வெச்சே நான் தெரிஞ்சுக்கிட்டேன்.\nகாலேஜ் முடிச்சு, வேலை ஜாயின் பண்ணதுல இருந்து நான் தோல்வியோ, துன்பமோன்னு எதுவுமே பார்த்தது இல்ல. நான் எடுத்து வெக்கிற அடி எல்லாவும், நான் முயற்சி பண்ற விஷயம் எல்லாமும் சக்சஸ் சக்சஸ் தவிர வேற எதுவுமே இல்ல.... அப்படி தான் கடந்த 7 வருஷமா இருந்துச்சு\nஅமெரிக்காவுல, நான் எதிர்பார்த்த காலத்தவிட அதிகமாவே இருந்துட்டேன். இடையில ரெண்டே தடவ தான் அப்பா, அம்மாவ பார்க்க இந்தியா வந்துட்டு போனேன். 25 வயசு ஆயிட்டாலே கல்யாணம் பண்ணாட்டி பொண்ணுக்கு ஏதாவது குறையான்னு சொல்லுவாங்க. எனக்கு அப்போ 27 வயசு.\nஅப்பா, அம்மா ரெண்டு பெரும்... 24 நெருங்குனதுல இருந்தே கல்யாண பேச்சு எடுத்துட்டு தான இருந்தாங்க. நான் தான் பிடிக்கொடுக்காம இருந்தேன்.\n2015ல எல்லா கடனும் முடிஞ்சுது. நிறையவே சேமிச்சாச்சுன்னு தோணுச்சு. போதும்ன்னு மனசு சொல்லுச்சு. இந்தியாவுக்கு முழுமையா திரும்ப நேரம் இதுதான்னு தோ��ுச்சு. உடனே பேப்பர் போட்டுட்டு கிளம்பிட்டேன்.\nஅப்பாவுக்கு திடீர்ன்னு ஒரு நாள் கால் பண்ணி, அப்பா நான் இந்தியாவுக்கு திரும்பி வரேன்... இனிமேல் அமெரிக்கா, அங்க, இங்கன்னு எங்கயும் போகமாட்டேன். கல்யாண வேலை பாக்குறத்துன்னா பாருங்கன்னு சொன்னேன். ரெண்டு பேருக்குமே ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நிறைய வரன் பார்த்தாங்க. நான் இந்தியா வரதுக்குள்ள, வீட்டுல நாலஞ்சு ஜாதகம் ரெடி... உனக்கு பிடிச்ச நபர தேர்வு செய்ன்னு அப்பா சொன்னாரு.\nஅப்பா - அம்மாவுக்கு பிடிச்ச பையனாவே இருக்கட்டும்ன்னு ஜாதக பொருத்தம் பார்த்து ஓகே ஆன வரன்க்கு ஒகே சொல்லிட்டேன்.\nஅஞ்சாறு வருஷமா பார்க்காத ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் போய் பார்த்தேன். நிறைய சொந்த காரங்க வீட்டுக்கு விசிட் போனோம். கல்யாண வேலை ஒரு பக்கம், ஃபிரெண்ட்ஸ் மீட்டிங் ஒருபக்கம்ன்னு பறந்துட்டே இருந்தேன்.\nகல்யாணம் முடிச்சு திரும்ப வேலைக்கு ஜாயின் பண்ணலாம்ன்னு பிளான் பண்ணியிருந்தேன். நாலு மாசம் எப்படி போச்சுன்னே தெரியல... திருமண நாள் நெருங்கிடுச்சு.\nசொந்த, பந்தத்துல இருந்த தங்கச்சிங்களுக்கு கூட கல்யாணம் ஆகி, குழந்தை இருந்துச்சு. அவங்க எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணாங்க, ஒரு பக்கம் வெட்கம், இன்னொரு பக்கம்... நாம நிஜமாவே சீக்கிரம் பணம் சம்பாதிக்கனும்னு சில விஷயத்த இழந்துட்டோமோன்னு தோணுச்சு.\n இழப்பு இல்லாமா எந்த ஒரு விஷயத்தையும் நாம அடைய முடியாதுங்கிறது தானே இயற்கையின் நியதி\nகல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு... எல்லாரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. முக்கியமா அம்மா... ரெண்டு தடவ பீரியட் வந்ததும்... ஏண்டி... இன்னுமா ஆகலன்னு நோண்டி, நோண்டி கேள்விக் கேட்க ஆரம்பிச்சாங்க. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. என் ஹஸ்பன்ட் தான் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாரு. அவரு ஃபிரெண்ட்ஸ் யாராவது கேட்டா... நாங்க பிளான் தள்ளி வெச்சிருக்கோம்ன்னு சொல்லிடுவார்.\nஆனா, அப்படி எந்த பிளானும் இல்ல. மூணே மாசத்துல ஏன் அவசரப்படுறாங்கன்னு கோபமாவும் வந்துச்சு.\nஆனா, ஒரு வருஷம் ஆகியும் எந்த பலனும் இல்ல. எனக்கு அப்பப்போ அழுகை வரும். முதல்ல விசேஷமான்னு கேட்க ஆரம்பச்சவங்க... இன்னுமா ஆகலன்னு... கேட்க ஆரம்பிச்சாங்க. இந்த பேச்செல்லாம் கேட்க கூடாதுன்னு... ஆபீஸுக்கு மார்னிங் சீக்கிரமா கிளம்பிடுவேன். ஈவினிங் லேட்டா தான் ���ருவேன். நான் ஏன் இப்படி பண்றேன்னு என் ஹஸ்பன்ட்க்கு மட்டும் தான் தெரியும். லவ் பண்ணியிருந்தா கூட இந்த அளவு ஒருத்தர் சப்போர்ட் பண்ணுவாரான்னு எனக்கு தெரியல.\nஒரு தடவ ஆபீஸ்ல இருந்து மெடிக்கல் செக்கப் ஆஃபர் கொடுத்திருந்தாங்க. என் வாழ்க்கையில சளி, காய்ச்சல் தவிர நான் எந்த ஒரு டெஸ்ட்டும் எடுத்ததே இல்லை. இரத்த தானம் கூட பண்ணதில்ல. இந்த மாதிரி மெடிக்கல் செக்கப் ஆஃபர் பண்ணியிருக்கன்னு ஹஸ்பன்ட் கிட்ட சொன்னேன். அப்பதான, இதுநாள் வரைக்கும் நான் மெடிக்கல் செக்கப் பண்ணதே இல்லனும் சொன்னேன்.\nஒரு பேச்சுக்காவது நம்ம உடம்பு எப்படி இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கணும். முதல்ல போய் பண்ணுன்னு சொன்னாரு.\nஅப்போ தான் அங்க பார்த்த டாக்டர் கிட்ட, இந்த மாதிரி கன்சீவ் ஆகமுடியாத விஷயத்தை பத்தி சொன்னேன். நோ பிராப்ளம், டெஸ்ட் பண்ணி பார்த்தா என்னன்னு தெரிஞ்சுக்கலாம். இப்போ எல்லாம் மெடிசன் மூலமா எல்லாத்தையும் குணப்படுத்திடலாம்... டோன்ட் வரின்னு ஆறுதல் சொன்னாங்க.\nஆனால், டெஸ்ட் ரிசல்ட் என்ன வாழ்க்கையையே புரட்டிப் போட்டுச்சு. என்னோட கர்ப்பப்பைல ஏதோ பிராப்ளம் இருக்கும். குழந்தை ஆரோக்கியமா வளர முடியாது. தாங்காதுன்னு சொன்னாங்க. அதுமட்டுமில்ல, இதனால உங்க ஹெல்த்துக்கு பிராப்ளம் வர வாய்ப்பு இருக்கு. சோ, கர்ப்பப்பை நீக்கனும்ன்னு சொன்னாங்க.\nரெண்டு நாளா அவர்க்கிட்ட இதப்பத்தி எப்படி சொல்றதுன்னு தெரியல. நான் ரொம்ப டல்லா இருந்தேன். ஆபீஸ்க்கு கூட போகல. அவராவே கேட்டுட்டே இருந்தாரு. ஒரு சமயத்துல அழுகைய அடக்க முடியாம... அவர் மடியிலப் படுத்து எழுதுட்டேன்.\nஇன்னமும் கூட அவர பத்தி நெனச்சா எனக்கு அவ்வளோ பெருமையா இருக்கு. அவர் எப்படி இந்த விஷயத்த அவ்வளவு கூலா எடுத்துக்கிட்டாருன்னு தெரியல.\nஉன் ஹெல்த் தான் முக்கியம். குழந்தை தத்தெடுத்துக் கூட வளர்த்துக்கலாம். மேற்கொண்டு என்ன பண்ணனும்ன்னு டாக்டர்கிட்ட பேசலாம் வான்னு கூப்பிட்டார்.\nஆனா, மாமனார், மாமியார் இதுக்கு ஒத்துக்கல. வாரிசு இல்லாம எப்படின்னு சண்டைப் போட்டாங்க. அவங்களையும் சமாதானப் படுத்தினது அவரு தான். எனக்கு கர்பப்பை நீக்கி ஒரு வருஷம் ஆயிடுச்சு. போன தீபாவளியில இருந்து தான் மாமனார், மாமியார் என் கூட திரும்பி பேச ஆரம்பிச்சாங்க.\nஇப்பவரைக்கும்.... என் ஹஸ்பன்ட்க்கு நான் என்ன பண்ண போறேன்னு தெரியல. நன்றி கடனா என்னால ஒன்னும் பண்ண முடியாது.\nகண்டிப்பா எல்லாருக்கும் தனக்குன்னு ஒரு குழந்தை வேணும்கிற ஆசை இருக்கும். அவருக்கும் அது இருந்திருக்கும். ஆனா, நான் அப்படி என்ன அவர காதலிச்சுட்டேன்னு எனக்கே தெரியல... அரேஞ்சுடு மேரேஜ்ல ஒருத்தர் இவ்வளவு விட்டுக் கொடுத்து போவார்ங்கிறது எனக்கு ரொம்பவும் ஆச்சரியமா இருக்கு.\nஎனக்கு இப்படி ஒரு ஹஸ்பன்ட் கிடைச்சிருக்கார்ன்னு நினைக்கும் போது, ரொம்ப சந்தோசமாவும் இருக்கு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nகல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே அவனுக்கு வேற உறவு இருந்திருக்கு, அது தெரியாம... - My Story #293\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nஅவனுடன் ஒரு நாள்... ஒருசில மணிநேரம்... My Story #291\nகருணாநிதியின் நிறைவேறாத ஆசை இதுதானாம்...\nஆசைக்கு ஒத்துழைக்காத மாணவியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற பேராசிரியர் - My Story #290\n இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் - My Story #289\n'உன்னால முடியாட்டி, உன் ஆத்தாள குழந்தை பெத்துக் கொடுக்க சொல்லு...' - My Story #288\nஅவன் எனக்கில்லை என்ற போதும், அதை மனம் ஏற்கவில்லை - My Story #287\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nஇந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்\nஇந்த தொழில் செய்ய பிடிக்கல, ஆனா இத நான் நிறுத்திட்டா குடும்பமே தெருவுல தான் நிக்கும்...\nRead more about: my story life relationship நான் கடந்து வந்த பாதை வாழ்க்கை உறவுகள்\nகருவில் இருக்கும் குழந்தை சிறுநீர் வந்தால் என்ன செய்யும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-16T20:26:22Z", "digest": "sha1:BO7I4KZSQ5RCL5IYDAT5O7XJR4TBQCRU", "length": 22428, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "அடக் கடவுளே இந்த ராசிக்காரங்க இவ்வளவு பேராசை", "raw_content": "\nமுகப்பு Horoscope இந்த ராசிக்காரங்க இவ்வளவு பேராசை கொண்டவர்களா\nஇந்த ராசிக்காரங்க இவ்வளவு பேராசை கொண்டவர்களா\nஒவ்வொருவருக்கும் ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப ஜோதிடம் மிகவும் சுவாரஸ்யமானவையும் கூட.\nஏனெனில் ஜோதிடத்தில் உள்ள ராசிக்களின் படி ஒவ்வொருவரின் குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவற்றை கணிக்க முடியும். முக்கியமாக ஒருவரைப் பற்றி அனைத்து விஷயங்களையும், ஒருவரைப் பற்றி புரிந்து கொள்ளவும் ராசிகள் உதவியாக இருக்கும்.இந்த ராசிக்களுக்கு உரியவர்கள் மிகவும் பேராசை மிக்கவர்களாக இருப்பர் இப்போது எந்த ராசிக்காரர் அதிக பேராசைக் கொண்ட ராசிகளின் பட்டியலை தற்போது காணலாம்….\nமகர ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவர். இந்த ராசிக்குரியவர்கள் ஃபேன்ஷி கார், மார்டன் வீடு மற்றும் உலகில் உள்ள அனைத்து விதமான ஆரம்பரமான பொருட்களை வாங்க வேண்டுமென ஆசைப்படுவர். இந்த காரணத்தினாலேயே, தனது கனவுகளை நிறைவேற்றுவதற்கு அதிக பணத்தை சம்பாதிக்க தூண்டுகிறது.\nஇந்த ராசிக்காரர்களின் குடும்பத்திற்கு பணம் தேவைப்படும் போது, அதை போதுமான அளவு கொடுக்க தாராள மனம் கொண்டிருந்தாலும், வாழ்வின் மீதுள்ள அவர்களது பேராசை வெளிப்படும் என ஆஸ்ட்ரோ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி தங்களது தொழிலைக் கையாளுவது என்று நன்கு தெரியும். அதேப் போல் எப்படி அதிகம் கஷ்டப்படாமல் பணத்தை சம்பாதிப்பது என்றும் நன்கு தெரிந்திருப்பார்கள். இருப்பினும், பணம் என்று வரும் போது இந்த ராசிக்காரர்கள் யாருடனும் அதை பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள்.\nகன்னி ராசி பெண்களை விட கன்னி ராசி ஆண்கள் தான் அதிக பேராசைக் கொண்டவர்களாக இருப்பர் என்று ஆஸ்ட்ரோ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ராசி ஆண்கள் வெளியே துணையுடன் ஏதேனும் வாங்குவதற்கு கடைக்கு சென்றால், தங்களது துணையை பணம் கொடுக்கச் சொல்ல சற்று கூச்சப்படமாட்டார்கள்.\nகடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினர் யாரேனும் உதவி என்று கேட்டால் அல்லது ஏதேனும் பொருட்களை வாங்க விரும்பினால், அதை தாராளமாக செய்பவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதை விட,பணத்தை தங்களது வங்கிக் கணக்கில் போட்டு சேமிப்பது என்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு தான் போதுமான அளவு பணம் சம்பாதித்தாலும், மேலும் சம்பாதிக்கவே செய்வர்.\nரிஷப ராசிக்காரர்கள் பணம் இருந்தால் பாதுகாப்பாக இருப்பதை உணர்வார்கள். மேலும் இது அவர்களது தன்னம்பிக்கையை அளிப்பதோடு, எதிர்பாராத நிதி பிரச்சனை வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை சேமிப்பது என்பது விருப்பமான ஒன்றாக இருக்கும். அதற்காக இவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் அல்ல.\nஇந்த ராசிக்காரர்களிடம் பிரச்சனை என்று வந்தால், அவர்களுக்கு உதவ சற்றும் மறுக்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் இந்த ராசிக்காரர்கள் செலவு என்று வரும் போது எப்போதும் பணத்தை, தங்கள் விருப்பமானவர்களிடம் இருந்து தான் வாங்கி செய்வர்\nசிம்ம ராசிக்காரர்கள் ராஜாக்கள் போன்று நல்ல ஆடம்பரமாகவும் மற்றும் கையில் நிறைய பணத்துடனும் இருக்க விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் உயர் தரமான பொருட்களைத் தான் வாங்க விரும்புவார்கள். இவர்கள் தங்கள் அழகை மெருகேற்ற அழகு நிலையங்கள், ஸ்பா என்று செல்வார்கள்.\nஅதேப் போல் விலையுயர்ந்த பயணம் மேற்கொள்ள தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் நல்ல தொழிலதிபர்கள் மற்றும் நல்ல ஆரம்பரமான வாழ்க்கை முறையை வாழ எப்படி நிறைய பணம் சம்பாதிப்பது என்று நன்கு தெரிந்தவர்கள். நிதி அடிப்படையில் மற்றவர்களுக்கு உதவுவது என்று வரும் போது அவர்கள் கஞ்சர்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் அதிக பேராசை கொண்டவர்கள் இல்லாவிட்டாலும், இவர்கள் மிகவும் தந்திரமான விற்பனையாளர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களது மார்கெட்டிங் திறமையால், அவர்கள எப்பேற்பட்ட மலிவான பொருட்களையும் தந்திரமாக விற்றுவிடுவார்கள். அதே சமயம் இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை எப்படி, எங்கு முதலீடு செய்வது என்று தெரியாதுஇதற்கு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் விளைவுகளைப் பற்றி முன்பே சிந்திக்காமல் இருப்பது தான்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்க விரும்பமாட்டார்கள். இவர்களது ஆசையே வித்தியாசமாக இருக்கும் மற்றும் இவர்கள் தங்களது இலக்குகளை அடைய வேண்டுமென்ற உறுதியான தீர்மானம், இவர்களது பணத்தை சேமிக்க உதவும் இந்த ராசிக்காரர்கள் யாரிடமாவது பணத்தைக் கேட்கும் போது, கொடுக்காமல் தவிர்த்தால், அதை இந்த ராசிக்காரர்கள் மறக்கமாட்டார்கள். அடுத்த முறை இவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்கள் இவர்களிடம் பணம் கேட்டு வந்தால், மறக்காமல் அதைச் சொல்லிக் காட்ட தயங்கமாட்டார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் சௌகரியமான வாழ்க்கையை வாழ நிறைய பணம் தேவையாக இருக்கும். இவர்கள் ஆரம்பரமான மற்றும் சௌகரியமான வாழ்க்கையை வாழ அதிக பணத்தையும் செலவு செய்வார்கள். இவர்கள் சௌகரியமாக இருப்பதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது பேராசைக் கொண்டவர்கள் அல்ல. இருப்பினும் இவர்கள் எப்போதும் சௌகரியமான வாழ்க்கையையே வாழ விரும்புவர்.\nமேஷ ராசிக்காரர்கள் எதிலும் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்களின் இந்த குணத்தால், இவர்களால் அதிக பணத்தை சேமிக்க முடியாமல் போகும். இந்த ராசிக்காரர்களிடம் யாரேனும் பணம் கேட்டு வந்தாலோ மற்றும் உதவி கேட்டு வந்தாலோ, அதை நினைத்து இவர்கள் பெருமை கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் பரிசுகள் ஏதேனும் வாங்குவதாக இருந்தால், கஞ்சத்தனமாக விலைக் குறைவில் வாங்க நினைக்காமல், தாராள மனதுடன் பணத்தை செலவழித்து வாங்குவார்கள்.\nநாளை சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு\nவத்தளை மற்றும் களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிவிப்பானது, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால்...\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து இன்று (வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது, பாதி நிறைவடைந்த...\nகாற்றுடனான காலநிலை தொடரும்: காலநிலை அவதான நிலையம் அறிவிப்பு\nநாட்டில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை யை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சற்றுமுன்னர் காலமானார். கடந்த 9வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...\nமக்கள் அசௌகரியங்களை குறைக்க இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகள்: நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு\nமக்கள் அசௌகரியங்களை குறைப்பதற்காக இன்றிரவு முதல் இராணுவ பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-fh8-point-shoot-digital-camera-black-price-paIG4.html", "date_download": "2018-08-16T19:59:12Z", "digest": "sha1:YLTP6Y5JKTKGI2LV3RCIYJSZMJPPA4J6", "length": 21701, "nlines": 431, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 7,800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 10 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.33 inch\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் AV Output (NTSC/PAL)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.1\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nஇன்புஇலட் மெமரி Approx. 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n3.7/5 (10 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=16", "date_download": "2018-08-16T20:16:19Z", "digest": "sha1:UQWHJJ6Y5E2K6IPG36AXY7CWHJECHJ7T", "length": 7889, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nஇலங்கையர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nசவூதியில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் பலி\nமட் டக்களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது ம...\n15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞர் கைது\nசிலாபம் பகுதியில் 15 வயது சிறுமியை கர்ப்பிணி பெண்ணாக்கிய இளை��ர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nபெண்ணின் உடை அணிந்து சென்ற காதலன் விடுதலை.\nகட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை சந்திப்பதற்காக பெண்ணின் உடை அணிந்து சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவி...\nபல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் மற்றும் யுவதி கைது\nயாழ்பாணத்தில் வீடொன்றில் புகுந்து தங்கக் கட்டிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளன...\nபோலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞன் கைது\nரிதிகம பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞர் (21) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nயாழ். பல்கலைக்கழக விவகாரத்தை தெற்கு இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலைதருகிறது : டிலான்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் வேதனையடைகிறோம். குறிப்பாக இந்த சம்பவத்தை தெற்கு...\nகுளத்தில் வீழ்ந்த இருவர் வைத்தியசாலையில்\nஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகிலுள்ள குளத்தில் வீழ்ந்த இருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் பலி\nஅலவ்வ வைத்தியசாலைக்கு முன்னாள் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு நையப்புடைப்பு\nபாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம்...\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/govt-awards-tax-free-chennayil-oru-naal-sarath-kumar-172773.html", "date_download": "2018-08-16T19:38:40Z", "digest": "sha1:L62VVR7AHSTKEBCNUTD4G35D6JQTJOU6", "length": 11075, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'என் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துட்டாங்க... பொய்யான நியூஸை ஏன் போடறீங்க!' | Govt awards Tax Free for Chennayil Oru Naal, says Sarath Kumar | 'என் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துட்டாங்க... பொய��யான நியூஸை ஏன் போடறீங்க!' - Tamil Filmibeat", "raw_content": "\n» 'என் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துட்டாங்க... பொய்யான நியூஸை ஏன் போடறீங்க\n'என் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துட்டாங்க... பொய்யான நியூஸை ஏன் போடறீங்க\nசென்னை: சென்னையில் ஒரு நாள் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுக்கவில்லை என்று வந்தது பொய்யான செய்தி என நடிகர் சரத்குமார் கூறினார்.\nராதிகா தயாரிப்பில், சரத்குமார், சேரன், பிரசன்னா, பிரகாஷ்ராஜ் உள்பட பலரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் சென்னையில் ஒருநாள்.\nதரமான படம் என பலராலும் பாராட்டப்படும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை என்றும், காரணம் சன் டிவி நல்லாசியுடன் என்று குறிப்பிட்டு படத்தை விளம்பரப்படுத்தியதுதான் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.\nஇந்த நிலையில் சென்னையில் ஒரு நாள் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இன்று ராடான் மீடியா அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் சரத்குமார் உள்ளிட்ட படக் குழுவினர்.\nஅப்போது, படத்தின் வரிவிலக்கு விவகாரம் குறித்து கேட்டபோது, \"இதில் கொஞ்சமும் உண்மையில்லை. இப்படியெல்லாம் கூடவா யோசித்து செய்தி எழுதுவார்கள்...\nஇந்தப் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுத்துவிட்டது. என்னிடம் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. வதந்திகளை நம்பி இப்படியெல்லாம் எழுதாதீங்க,\" என்றார்.\nஇந்தப் படத்தின் கதைக்கு மூல காரணமே, சென்னையில் விபத்தில் இறந்த ஹிதேந்திரன்தான். அவன் பெயரை டைட்டிலில் குறிப்பிட விரும்பினார்களாம் சென்னையில் ஒரு நாள் படக்குழுவினர். ஆனால் ஹிதேந்திரன் குடும்பத்தினர் விரும்பாததால் குறிப்பிடவில்லையாம்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nசென்னையில் ஒரு நாள் படத்துக்கு ரஜினி பாராட்டு\nசென்னையில் ஒரு நாள் - இதோ ஒரு நல்ல படம்\nசென்னையின் ட்ராபிக் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘சென்னையில் ஒரு நாள்’\nஇவங்க, இவங்க எல்லாம் தான் குஷ்புவின் டார்லிங்ஸ்...\nமெர்சலுக்கு போட்டியா சென்னையில் ஒரு நாள் 2\nகோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து ��ருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/actor-anandhraj-met-rajinkanth-in-poes-garden/", "date_download": "2018-08-16T20:26:05Z", "digest": "sha1:BXAN3GPULS3QY5JPGQ56PYI4FOAKUTTH", "length": 11654, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினி புதுக்கட்சி தொடக்கமா...? நேரடியாக சந்தித்தார் ஆனந்த்ராஜ்? - actor anandhraj met Rajinkanth in poes garden", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nஅரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற முடிவுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டார். இதற்கான முதற்கட்ட ஆலோசனையை அவர் முடித்துள்ளார்\nசமீபத்தில் நடந்து முடிந்த ரசிகர்களுடனான சந்திப்பின் போது, தான் அரசியலுக்கு வருவது சில கருத்துக்களை ரஜினி முன்வைத்தார். அன்று முதல் இன்று அவரை அவரது டாபிக் தான் பெரும்பாலான தொலைக்காட்சிகளில். இதுகுறித்து கருத்து தெரிவிக்கவே, பல பேர் ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடர்ந்துள்ளார்கள் என்கிறது புள்ளிவிவரம்.\nஇந்நிலையில், “அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற முடிவுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டார். இதற்கான முதற்கட்ட ஆலோசனையை அவர் முடித்துள்ளார். கட்சியின் கொடி, சின்னம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் ரஜினியால் வெளியிடப்படும். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க மட்டுமே வாய்ப்புகள் உள்ளன. அவர் எந்த அரசியல் கட்சியிலும் இணையமாட்டார்” என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கூறியதாக இன்று தகவல்கள் வெளியாகின.\nஅதனை தற்போது சத்யநாராயணராவ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் சொல்லவில்லை. யாரோ தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்” என்றார்.\nஇந்த சூழ்நிலையில் மற்றுமொரு தகவலாக, முன்னா���் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ், ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஜெயலலிதா இருந்த போது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nஅண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு மரியாதை: ரஜினிகாந்த் கருத்து\nலேடி சூப்பர் ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர் பிஜிலி ரமேஷ்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு: செங்கோட்டையனுக்கும் பாராட்டு\nரஜினியை சந்தித்த பின் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகும் #MohammadYaasin\nஉதவியெல்லாம் வேண்டாம் ரஜினி அங்கிள் நேரில் பார்க்கணும்: நேர்மை சிறுவனின் நீண்ட நாள் ஆசை\nரஜினிகாந்த் பேச்சு: ‘ஆண்டவன் அருள் இருந்தால் வெற்றி’\nபாகுபலி 2, டங்கல் சாதனையை முறியடிக்க 2.0க்கு கைகொடுக்குமா\nஇரண்டு துணைவேந்தர்களை மட்டும் ‘டிக்’ செய்த கவர்னர்\nஇது லாராவின் சாம்பியன்ஸ் லீக் கெஸ்ஸிங்\nஜெயலலிதா இருந்த போது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nபிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/03/06153816/1149343/Jeep-Compass-Crosses-25000-Production-Milestone-In.vpf", "date_download": "2018-08-16T19:43:09Z", "digest": "sha1:WKW3CSVPGKAQNIPBVAHC6NL4XKXCRVDQ", "length": 14317, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "25,000 யூனிட்களை கடந்த ஜீப் காம்பஸ் || Jeep Compass Crosses 25,000 Production Milestone In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n25,000 யூனிட்களை கடந்த ஜீப் காம்பஸ்\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் 25,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் 25,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஜீப் இந்தியா நிறுவனம் 25,000 ஜீப் காம்பஸ் யூனிட்களை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியான ஏழு மாதங்களில் இத்தனை யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஜீப் காம்பஸ் அந்நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்தது. பூனே அருகே இயங்கி வரும் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் ஜீப் காம்பஸ் 65 சதவிகித லோக்கலைசேஷன் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஜீப் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்களும் மும்பை ஆலையிலேயே தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வலது புற ஸ்டீரிங் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அருகே அமைந்திருக்கும் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் வாகனங்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nபத்துக்கும் அதிக வேரியண்ட்களில் விற்பனையாகும் ஜீப் காம்பஸ் பல்வேறு உயர் ரக அம்சங்களை கொண்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ மோட்டார் 160 bhp செயல்திறன் மற்றும் 250 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கொண்டுள்ளது.\nடீசல் பவர் 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் 170 bhp மற்றும் 350 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 2WD, டீசல் இன்ஜின் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் BS-VI வகை எமிஷன் கொண்டுள்ளது.\nஜீப் இந்தியா காம்பஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு 3 ஆண்டுகள் அதாவது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் FCA மோபர் கேர் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு சர்வீஸ் செய்ய ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ.15.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) துவங்குகிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.21.37 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nவிரைவில் இந்தியா வரும் புதிய டி.வி.எஸ். பைக்\nஇந்தியாவில் புதிய மைல்கல் படைத்த ஜீப் காம்பஸ்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் க���ல்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/24115513/1158748/dates-Elai-Adai.vpf", "date_download": "2018-08-16T19:43:15Z", "digest": "sha1:HRXNAOX52L55ZEWRKCPT7RKE5QGXLZ4Z", "length": 13010, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தித்திப்பான பேரீச்சம்பழ இலை அடை || dates Elai Adai", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதித்திப்பான பேரீச்சம்பழ இலை அடை\nகேரளாவில் இலை அடை மிகவும் பிரபலம். இன்று பேரீச்சம் பழம் சேர்த்து தித்திப்பான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகேரளாவில் இலை அடை மிகவும் பிரபலம். இன்று பேரீச்சம் பழம் சேர்த்து தித்திப்பான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅரிசி மாவு- கால் கிலோ,\nமைதா மாவு, - கால் கிலோ,\nபால் - அரை லிட்டர்,\nபால் பவுடர் - கால் கப்,\nபேரீச்சம்பழம் - ஒரு கப்,\nதேங்காய் துருவல் - ஒரு கப்,\nபொடித்த வெல்லம் - ஒன்றரை கப்,\nஏலக்காய்த்தூள், நெய், உப்பு - சிறிதளவு.\nபாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.\nமுந்திரியை நன்கு பொடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.\nபேரீச்சம்பழத்தை ஊற வைத்து நைஸாக அரைத்து... அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், பொடித்த முந்திரி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் லேசாக புரட்டவும். பூரணம் தயார்.\nசதுரமாக நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மாவுக் கலவையை விட்டு ஒரு ஸ்பூனில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.\n- இதை படித்து உங்களுட���ய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nகுழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸ் கட்லெட்\nபெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபாலூட்டும் தாய்மார்கள் மது குடிப்பதை தவிப்பது நல்லது\nகுழந்தைகளுக்கு விருப்பமான தேங்காய் மிட்டாய்\nசூப்பரான ஸ்நாக்ஸ் பொட்டுக்கடலை உருண்டை\nகுழந்தைகளுக்கு விருப்பமான காபி - தேங்காய் பர்ஃபி\nசூப்பரான ஸ்நாக்ஸ் பொரி உருண்டை\nகுழந்தைகளுக்கு விருப்பமான சொஜ்ஜி அப்பம்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு ��ிளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/23145426/1172176/Samsung-Patent-Reveals-Smartphone-with-Truly-Bezel.vpf", "date_download": "2018-08-16T19:43:13Z", "digest": "sha1:LB5IDHG2G7HGIQHKKSSQSVZSMLUU5SPO", "length": 14924, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "முழுமையான பெசல் லெஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கும் சாம்சங் || Samsung Patent Reveals Smartphone with Truly Bezel Less Display", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமுழுமையான பெசல் லெஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கும் சாம்சங்\nசாம்சங் நிறுவனம் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்க அனுமதி பெற்றிருக்கிறது.\nசாம்சங் நிறுவனம் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்க அனுமதி பெற்றிருக்கிறது.\nஸ்மார்ட்போன் சந்தையில் 2018-ம் ஆண்டில் பல்வேறு ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கின்றன. பெசல்-லெஸ் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை இதுவரை விவோ மற்றும் ஒப்போ போன்ற பிரான்டுகள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் நிலையில், சாம்சங் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது.\nசமீபத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருக்கும் காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்க சாம்சங் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆகஸ்டு 24, 2017-இல் சாம்சங் பதிவு செய்த காப்புரிமையானது ஜூன் 21, 2018-ம் தேதி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தால் உறுதி செய்யப்பட்டது.\nசாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் நான்கு ஸ்ட்ரிப்கள் டிஸ்ப்ளேவின் நான்கு ஓரங்களிலும் இணைக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஸ்ட்ரிப்கள் மெட்டல், அலுமினியம் மூலம் உருவாக்கவோ அல்லது பேட்டன் செய்யப்பட்ட மரத்தை பயனர் மாற்றக்கூடிய சாதனங்களாகவோ மாற்ற முடியும்.\nஇதே போன்ற வடிவமைப்பு தொலைகாட்சிகள், மானிட்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மற்ற சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இத்துடன் இதே போன்ற வடிவமைப்பு ஹூவாய் ஏற்கனவே பயன்படுத்துகிறது. மேலும் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியை வழங்குகிறது.\nஎனினும் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் இந்த அம்சங்கள் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nபொருத்தமா��� வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ P30 அறிமுகம்\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nகேரளாவில் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச டாக்டைம், 1 ஜிபி டேட்டா அறிவிப்பு\n2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வசதி, 512 ஜிபி மெமரி\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஆன்ட்ராய்டு 9 பை கோ எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது\nஐபோனுக்கு சவால் விடும் விவோ புதிய தொழில்நுட்பம்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற��பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/1991-2/", "date_download": "2018-08-16T19:36:25Z", "digest": "sha1:PJO6D3E3TLMCADTXXQMMIMYNVECO7MNK", "length": 21718, "nlines": 183, "source_domain": "eelamalar.com", "title": "1991 கார்த்திகை 27 - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை » 1991 கார்த்திகை 27\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1991\nஇன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சியவல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம்.\nஅலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்���ள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.\nஇவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.\nசிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.\nசுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது.\nஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.\nசிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வர��ாறு தான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது.\nநாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்கு பற்றி வந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.\n« 1990 கார்த்திகை 27\n1992 கார்த்திகை 27 »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட���டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27373", "date_download": "2018-08-16T20:04:37Z", "digest": "sha1:WTIAUNY464CJTBRI76QDILDKWMXUYAYQ", "length": 8274, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» வைரலாகும் அஜித்தின் புகைப்படங்கள்…", "raw_content": "\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்…\nபோதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்\n← Previous Story தொட பயந்த சமந்தா\nNext Story → ஆடையில்லாமல் பிரபல நடிகை – அதிர்ச்சி புகைப்படம்\nதல அஜித் விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் துவங்கவுள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது. அதற்காக ஒரு கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.\nஇன்று சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் அஜித். ஏர்போர்ட்டில் அவர் உள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇசையமைப்பாளர் தமனும் அஜித்தை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/uk/03/180853?ref=category-feed", "date_download": "2018-08-16T20:23:46Z", "digest": "sha1:LTKDJIZ7UBWRX75XRCTCIPGCP7WN7QTU", "length": 8541, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "என் அம்மாவை கத்தியால் குத்திட்டான்! பிரித்தானியாவில் இரத்தக்கரையுடன் வீதியில் கதறி அழுத சிறுமி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் அம்மாவை கத்தியால் குத்திட்டான் பிரித்தானியாவில் இரத்தக்கரையுடன் வீதியில் கதறி அழுத சிறுமி\nபிரித்தானியாவில் தன் அம்மாவை காப்பாற்ற வீதியில் சிறுமி ஒருவர் ரத்தக் கரையுடன் கதறி அழுதுள்ளார்.\nபிரித்தானியாவின் Louth நகரத்தில் Lincolnshire பகுதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் மர்ம நபர், வீட்டிலிருந்த Marie Gibson (35) என்ற பெண்ணை கத்தியால் பல முறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.\nஇச்சம்பவத்தை அறிந்த பொலிசார் குறித்த பகுதிக்கு ஆம்புலன்சுடன் விரைவாக சென்றுள்ளனர். இருப்பினும் அந்த பெண் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nஇதையடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், 27 வயது நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை நடந்த வீட்டின் அருகில் இருந்தவர் கூறுகையில், சம்பவ தினத்தின் போது அந்த பெண்ணின் 4 வயது மகள் உடலில் ரத்தக் கரை படிந்த நிலையில், வீதிக்கு ஓடி வந்து என் அம்மாவை கத்தியால் குத்திட்டான் காப்பாற்ற வாங்க என்று கதறி அழுதாள்.\nமற்றொருவர் கூறுகையில், சிறுமி ஒருவர் வீதியில் காப்பாற்ற வாங்க..காப்பாற்ற வாங்க என்று கத்தினாள் என்று கூறியுள்ளார்.\nஇன்னொருவரோ, ஏதோ வீட்டுக்கு வெளியில் தொடர்ந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது. இதனால் என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றேன். அப்போது சிறுமி உடல் முழுவதும் ரத்தகரையுடன் காப்பாற்ற வாங்க என்று கத்திக் கொண்டிருந்தாள் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=sri-lanka&paged=2", "date_download": "2018-08-16T20:01:41Z", "digest": "sha1:6WZ3XTJWJYVTPYMORA3OMUVMFU7JRRL7", "length": 12343, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Sri Lanka – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nINFOGRAPHIC: வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்\nபட மூலம், Nichehunt ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்து���்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களை…\nவிஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற பேச்சும் சிங்கள இனவாதிகளும்\nபட மூலம், Colombo Telegraph விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பம் அல்லது அதற்குத் தேவையான அரசியல் வெளி சிங்கள இனவாதத்தின் அச்சமூட்டும் கனவாக இருந்துவருகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வேண்டுமென்றே தவிர்ப்பதற்காக இனவாதிகள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிகிறது. விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற…\nINFOGRAPHIC: புகைப்படத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்\nபட மூலம், Image Finder ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…\nHRCSL தலைவருக்கு எதிரான அச்சுறுத்தலைக் கண்டிக்கும் பல்கலைக்கழக கல்வியியலாளர்கள்\nபட மூலம், Sunday Observer பொதுச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளையும், கல்வியியலாளர்களையும் குறிவைத்து சில தனிநபர்களினால் முன்வைக்கப்படும் வன்மத்தன்மை மிக்க கருத்துக்களை இட்டு இலங்கையின் கல்விச் சமூகத்தினைச் சேர்ந்த நாம் மிகவும் அச்சமடைகின்றோம். இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் இராணுவப் பிரமுகர்களின் தலைமையிலான…\nINFOGRAPHIC: 10 வகையான பிழையான – தவறான தகவல்கள்\nபட மூலம், First Draft ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…\nபட மூலம், Athavannews குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும்…\nCORRUPTION, DEVELOPMENT, அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, ஊழல் - முறைகேடுகள்\nஇலங்கைத் துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக்கொண்டது\nபட மூலம், Adam Deans, The New York Times ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும் போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது…\nபோருக்குப் பின்னரான இலங்கையில் இழப்பீடு வழங்குவதன் முக்கியத்துவம்\nபட மூலம், Selvaraja Rajasegar 2015ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. இன்று வரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல வகையான இழப்பீடுகளை வழங்கியிருக்கின்றன. இருந்த போதிலும் இழப்பீடு என்றால் என்ன என்பது…\nஅடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nMMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 12)\nமுஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற…\n280 எழுத்துக்களை ஆயுதமாக்கல்: 200,000 ருவிட்டுகள் மற்றும் 4,000 பொட்ஸ்கள் இலங்கையில் ருவிட்டரின் நிலை பற்றி எமக்கு என்ன கூறுகின்றன\nபட மூலம், TIME அண்மைக்காலமாக இலங்கையில் ருவிட்டரில் ஏற்பட்டுவரும் சந்தேகத்துக்குரிய மாற்றங்கள் குறித்து Groundviews இன் இணை ஆசிரியரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொட்டுவ, தரவு ஆய்வாளரான (Data scientists) யுதன்ஜய விஜேரத்ன மற்றும் ரேமன்ட் செராடோ ஆகியோர் ஆய்வொன்றை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=10945:-22072018&catid=98:kk&Itemid=472", "date_download": "2018-08-16T20:20:50Z", "digest": "sha1:TR3VADIHKHO2L3DQV42DGG6HS55G64WD", "length": 10188, "nlines": 158, "source_domain": "panippulam.com", "title": "பூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா புலேந்திரன் - 22.07.2018", "raw_content": "\nஅமரர். வள்ளியம்மை பாலசிங்கம் (அம்மா) அவர்களின் - இறுதி யாத்த�...\nஅன்னதானமும் அதனால் கிடைக்கும் பலாபலன்களும்.\nபூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா புலேந்திரன் - 22.07.2018\nகனடா தேசம் தனது 151 வது (பிறந்த தினத்தை) \"Canada Day\" 01.07.2018 இன்று கொண்டாட...\nகோடைகால ஒன்றுகூடல் -2018 - பண்கலை பண்பாட்டுக் கழகம் -கனடா\nசித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்\nஸ்ரீ விளம்பி வருஷப் பிறப்பும் அதன் சிறப்பும்.\nபணிப்புலம் பெற்றெடுத்த உத்தம நாயகன் – அமரர். சபாபதி அழகரத்�...\nஅமரர். உயர்திரு சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் (அதிபர் ஆறுமு...\nசுப நிகழ்வுகளில் ”அட்சதை” ”அறுகரிசி” தூவி வாழ்த்துவது எப்�...\nகல்விக் கூடங்கள் / கணினி\nமரண அறிவித்தல் / அஞ்சலிகள்\nதிருமணம் / பூப்புனித நீராட்டு விழா\nதிறமை பாராட்டு / அறிவியல் மேதைகள்\nஇதர செய்தி - கருத்தாடல் தடை\nYou are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள் பூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா புலேந்திரன் - 22.07.2018\nபூப்புனித நீராட்டு விழா - செல்வி. சுவேதா புலேந்திரன் - 22.07.2018\nஇணைந்திருக்கும் \" 129 \" அன்பர்கள் வரவு நல்வரவாகட்டும்\nஇந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்களை 360 பாகை சுற்று வட்டமாக பார்வையிட..\nஇந்தியா-குஜராத்தில் கடலினுள் அமைந்துள்ள சிவன் ஆலயம்- கடல் விலகி தரிசிக்க வழிவிடும் அதிசயம்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணன் தங்கக் கோயில் - பார்வையிட\nகிருஷ்ணர் அவதாரம் - சித்திரக் கதை இங்கே அழுத்துங்கள்\nஇராமாயணம் சித்திரத் திரைப்படம் இங்கே அழுத்தவும்\nராசராச சோழன் - திரைப் படம்\n1) றைவர் இல்லாமலே வாகன நெரிசல் வீதியில் ஓடும் கார்\n2) குழந்தையை கடிக்க முயலும் சிங்கம். தடையாக கண்ணாடி\n3) ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்\n4 போயிங் விமானத்தின் விமானியின் அறை\n5)_அதிசயிக்க வைக்கும் பெண்களின் சாகசம்\n8_பிரமிட்டுகளும் அதன் தொழில் நுட்ப அமைப்பும்\n10)_உலகில் அழகான 20 இடங்கள்\n1. சூர்யா - ஜோதிகா திருமணம் - பகுதி - 1\nசூரியா - ஜோதிக திருமணம் - பகுதி - 2\n2. கார்த்திக் ரஞ்ஜனி திருமணம்\nகார்த்திக் - ரஞ்ஜனி திருமண வரவேற்பு\n2)_4 வயதுச் சிறுமியின் அசத்தல் நடனம்\n3)_அதி உயர் திறமைகளை வெளிப்படுத்தும் பரதநாட்டியம்\n6)_4 - வயதுச் சிறுவனின் மைக்கல் ஜக்சன் நடனம்\nவாறான் வாறான் பூச்சாண்டி தமிழ் பாடல் - 1\nவாறான் வாறா��் பூச்சாண்டி தமிழ் பாடல் - 2\nமலையாளப் பாடல் - 2\n1. ஓறேஞ் யூஸ் செய்யும் விதம்\n2. சாடின் மீன் ரின்களில் அடைக்கும் விதம்\n3. முட்டைகள் பெட்டிக்குள் அடைக்கும் விதம்\n4. பாண் செய்யும் விதம்\n5. மவ்வின் செய்யும் விதம்\n6. ஐஸ்கிறீம் சான்விச், ஹோன் செய்யும் விதம்\nகவிஞர் வைரமுத்துவின் வரிகளிள் பேசும் விவேக்\nவடிவேலு வாங்கிய உலக்கை அடி\nமருத்துவ பரிசோதனைகள் அற்ற காப்புறுதித் திட்டமும் விதிகளும் - காப்புறுதி முகவர் முகுந்தன்\nஅறிமுகம் - சசி வீடியோ சேவை\nசித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை\nTop - மேலே செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30266", "date_download": "2018-08-16T20:18:15Z", "digest": "sha1:MXIWGU33ZVW7ZCTULOVVATKHYT2JBNA2", "length": 9210, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "டுபாயில் இன்டர்போல் அதிகாரிகளால் உதயங்க வீரதுங்க கைது | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nடுபாயில் இன்டர்போல் அதிகாரிகளால் உதயங்க வீரதுங்க கைது\nடுபாயில் இன்டர்போல் அதிகாரிகளால் உதயங்க வீரதுங்க கைது\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ‘இன்டர்போல்’ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்கா நோக்கிப் பயணமான உதயங்க, இடைத் தங்கலுக்காக டுபாயில் தரையிறங்கினார். அப்போது இன்டர்போல் அதிகாரிகள் அவரை விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்தனர்.\nஅதன் தொடர்ச்சியாக உதயங்கவை அதிகாரிகள் சற்று முன் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட அவரை நாட்டுக்கு அழைத்துவர விசேட பொலிஸ் குழுவொன்று டுபாய் பயணமாகியுள்ளது.\nடுபாய் இன்டர்போல் உதயங்க வீரதுங்க கைது\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற��றிவளைப்பு\nஅம்பலாந்தோட்டை பகுதியில் சுற்றுலா பயணிக்களுக்கான விடுதியென்ற பேரில் நடாத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018-08-16 23:49:22 விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அம்பலாந்தோட்டை 3 பெண்கள் 1 ஆண்\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.\n2018-08-16 22:42:29 தனியார் கல்வி நிலையம் பாலியல் தொல்லை விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nயாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அஞ்சலி செலுத்தினார்.\n2018-08-16 22:01:06 யாழ்ப்பாணம் சாவகச்சேரி நடராஜா ரவிராஜ் ராஜித சேனாரட்ன\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவு மாங்குளம் நகர் பகுதியில் துணுக்காய் வீதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் நடத்திவந்த சிகை அலங்கார நிலையம் மீது கடந்த 12. ஆம் திகிதியன்று இரவு கடையினை உடைத்து கடைக்குள் புகுந்த விசமிகள் கடையில் உள்ள தொழில் உபகரணபொருட்களை அடித்து நொருக்கியுள்ளார்கள்.\n2018-08-16 21:32:31 மாற்று திறனாளி சிகை அலங்கார நிலையம் முல்லைத்தீவு மாங்குளம்\nஉயிரின வளங்களை பாதிக்கும் தங்கூசி வலைகள் அழிப்பு\nதண்ணிமுறிப்பு குளத்தில் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட பெருமளவிலான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.\n2018-08-16 20:28:53 தண்ணிமுறிப்பு குளம் தங்கூசி வலைகள் அழிப்பு\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=17", "date_download": "2018-08-16T20:18:13Z", "digest": "sha1:GBCYZTMFHRXR7IG753NY3CHACMXRVAAD", "length": 7917, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nகடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nவிடுதியென்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nதனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு ராஜித அஞ்சலி\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nமுல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nயாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nஹெரொயின் வைத்திருந்த 21 வயது இளைஞர் கைது\nமாத்தறை - கந்தர பகுதியில் 7 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் (21) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகலிகமுவ விபத்தில் இளைஞர் பலி\nகேகாலை - கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.\nசிறைக்காவல் அதிகாரிகளை தாக்கிய மூவர் கைது\nநான்கு சிறைச்சாலை காவல் அதிகாரிகளை தஹாய்யகம பிரதேசத்தில் வைத்து தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை அனுராதபுர...\nஇரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இளைஞர் பலி\nதிருகோணமலை - குச்சவெளி சலப்பையாற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியகியுள்ளார்.\nகாக்கைத் தீவு கடலில் சற்று முன்னர் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்..\nகாக்கைத் தீவு கடலில் நண்பர்களோடு சேர்ந்து குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சற்றுமுன்னர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக எம...\nபலாங்கொடை எல்லராவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nகாதலியுடன் உல்லாசம் ; கணவர் வந்ததால் ஏசியில் தொங்கிய காதலன் (வீடியோ இணைப்பு)\nசீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தனது காதலியுடன் இளைஞர் ஒருவர் சந்தோஷமாக இருந்துள்ளார்\nகல்லடிப் பாலத்தில் காணாமல்போன இளைஞனை தேடும் பணி தொடர்கிறது\nமட்டக்களப���பு கல்லடி பாலத்தில் காணமல்போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடுவருகின்றன.\nஅவிசாவளையில் மோதல்; பதற்ற நிலைமை, மனோ நேரில் விஜயம், பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு\nஅவிசாவளை புவக்பிட்டிய வெருளுபிடிய பிரதேச புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான மோ...\nஇளைஞர்களுக்கு சிங்கர் தொழிற்பயிற்சி கல்வியகம் வழங்கும் பயிற்சித்திட்டங்கள்\nபயிற்சி மற்றும் வியாபார தேவைகள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளை உறுதி செய்யும் வகையில், சிங்கர் குழுமத்தின் அங்கத்துவ நி...\nசமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்\n\"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்\"\n\"புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்\"\n\"ஒவ்வொருவருடைய தேவைக்கேற்பவும் நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது\"\n\"அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2014/04/", "date_download": "2018-08-16T19:49:24Z", "digest": "sha1:7OACOIQSPCXPD7TAXQILYA66UIRIDRJP", "length": 48220, "nlines": 169, "source_domain": "amas32.wordpress.com", "title": "April | 2014 | amas32", "raw_content": "\nபுராண பெண் பாத்திரங்களில் சுவாரசியம் மிகுந்தவள் அகல்யா. அவளை பத்தினிப் பெண்ணாகப் பலரும், கற்பை இழந்ததால் சபிக்கப்பட்டு இராமனால் சாப விமோசனம் அடைந்தவளாக இன்னும் பலரும் பேசுவதே அவள் புகழுக்குக் காரணம். சர்ச்சைக்குரிய பெண் பாத்திரம், அதனால் கவனிக்கப் படுகிறாள்.\nஅகலிகை யார் என்று யாரிடம் கேட்டாலும் உடனே வரும் பதில் இராமனின் கால் பட்டதால் கல்லான அகலிகை பெண்ணாகிறாள் என்பது தான். அதனால் பெண்ணான அகலிகையின் கதை இராமனின் பெருமையை பறைசாற்ற பயன்பட்டதே தவிர அவளின் நிலையை எடுத்துச் சொல்ல அல்ல. ஆனாலும் அவள் பத்தினிப் பெண்கள் ஐவரில் ஒருத்தியாகப் போற்றப் படுகிறாள்.\nபிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா. அகல்யா என்றால் அழகின்மை இல்லாதவள் என்று பொருள். அதாவது அவள் அழகில் சிறு குறை என்று ஒன்றுமே இல்லாதவள் அப்படிப்பட்டப் பேரழகியை அனைத்து தேவர்களும் அடைய நினைத்தனர், அதில் முக்கியமாக இந்திரன் அவள் மேல் தீரா மையல் கொண்டிருந்தான்.\nகுழந்தையான அகல்யாவை பிரம்மன் கௌதம முனிவரிடம் வளர்க்கக் கொடுத்திருந்ததாகவும், அவள் வளர்ந்த பின் ���வர் பிரம்மனிடமே அவளை திருப்பிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின் அவளுக்குக் கணவனைத் தேட சுயம்வரம் வைத்து அதில் யார் உலகை முதலில் மும்முறை வலம் வருகிறார்களோ அவருக்கே அகல்யா என்று அறிவிக்கப்பட்டது.\nஅவளை அடைவதற்காக இந்திரன் உலகை சுற்றி வரக் கிளம்புகிறான், ஆனால் கௌதம முனிவரோ அதற்கு முன்பே உலகை மும்முறை வலம் வந்து விட்டதால் அவருக்கே அகல்யா மனைவியாகிறாள்\nகன்றை ஈனும் பசுவைப் பார்ப்பதும் உலகை பார்ப்பதற்கு ஒப்பாகும் என்று ஒரு கருத்து. ஆதலால் காமதேனு கன்றை ஈனும் போது இரு தலை பசுவை ஒரு சேரக் கண்ட கௌதமர் மும்முறை காமதேனுவை வலம் வருகிறார். அதனால் உலகை மும்முறை வலம் வந்ததாக ஆகிவிடுகிறது. இந்திரனோ உலகை மும்முறை சுற்றி வந்து தாமதமாக வந்து சேருகிறான்.\nஇன்னொரு கதைப்படி பிரம்மச்சரிய விரதத்தை அவர் நல்ல முறையில் கடைப்பிடித்து அகல்யாவை வளர்த்ததால் அதற்குப் பரிசாக பிரம்மன் அகல்யாவை அவருக்கே மணமுடித்து வைத்ததாகத் தெரிகிறது. இதனால் இந்திரன் ஏமாந்துப் போகிறான்.\nஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களை சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான் இந்திரன். இந்தக் கதையில் ஒரு முக்கிய விஷயம் கௌதம முனிவர் அகலிகையைவிட அதிக வயது மூத்தவர் என்பது.\nஇதற்கு பின் அகல்யாவை அடைய தக்கத் தருணத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான் இந்திரன். சேவல் விடிகாலை கூவும் போது கௌதமர் நதியில் நீராடக் கிளம்புவார். அந்த சேவலாக ஒரு முறை வந்து விடிவதற்கு ஒரு சாமம் முன்பே கூவி விடிந்தத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறான் இந்திரன். அவர் நீராட சென்ற பின் கௌதமர் உருவத்தில் குடிலுக்குள் நுழைந்து அகல்யாவைப் புணர்கிறான். அந்த சமயத்தில் அகல்யாவுக்கு அது தன் கணவன் இல்லை என்று தெரிகிறது அனாலும் தடுக்கவில்லை. (சிலர் அவள் தன் கணவன் என்றே நம்பி உடல் உறவு கொள்கிறாள் என்றும் சொல்கின்றனர்). அதற்குள் சந்தேகப்பட்டுத் திரும்பி வந்த கௌதமர் இருவரையும் ஒன்றாகக் கண்டு வெகுண்டெழுந்து அகல்யாவைக் கல்லாகப் போகும்படி சபிக்கிறார். இந்திரனுக்கு எதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாயோ அது உடல் முழுவதும் வரட்டும் என்று ஆயிரம் அல்குல்கள் உடலில் வருமாரு சபிக்கிறார்.\nமாறு வேடத்தில் இந்திரன் கௌதமரால் பிடிபடுகிறான்.\nஇருவரும் சாப விமோசனம் கேட்டு மன்றாடுகிறார்கள். பின் ஒரு நாளில் இராமனின் பாதங்கள் பட்டு அவள் திரும்பப் பெண்ணாக மாறுவாள் என்று அகல்யாவிற்குத் தண்டனையைக் குறைக்கிறார். இந்திரனின் ஆயிரம் அல்குல்களை ஆயிரம் கண்களாக மாற்றிவிடுகிறார். இவர் கோபத்தில் சபித்ததால் அவர் புண்ணிய பலனும் கணிசமான அளவு குறைந்துவிடுகிறது.\nஇந்திரன் மாறு வேடத்தில் வந்து அகலிகையை அடைவதற்கு காமத்தைத் தவிர இன்னுமொரு காரணம் உள்ளது. கௌதமர் தவ வலிமையில் மிகுந்து இருந்ததால் இவன் பதவிக்கு ஆபத்து வரும் போல் இருந்தது. மேலும் பல தேவர்களுக்கும் இவர் தவ வலிமையில் உயர்ந்து இருப்பது அச்சத்தைத் தந்தது. அதனால் இந்திரன் மற்ற தேவர்களின் ஆசியோடு செய்த சூழ்ச்சி இது. தான் அகலிகையுடன் கூடி இருக்கும் பொழுது எப்படியும் கௌதமரால் பிடிபடுவர், அப்பொழுது அவருக்குக் கோபம் வந்து இவர்களை சபிப்பார். அதனால் அவரின் தவ வலிமை அழிந்து போகும் என்றும் இந்திரன் கணக்குப் போட்டன். அவன் கணக்குப்படியே நடந்தது. அதற்குப் பகடைக் காயாக அகலிகை பயன்படுத்தப் படுகின்றாள். இது இன்னுமொரு கொடுமை\nமுற்றிலும் உணர்ந்த முனிவர் ஏன் அழகு மனைவியை விட்டு நடு இரவில் குளிக்க செல்ல வேண்டும் அகலிகையும் இந்திரனின் தந்திரத்தால் தன்னை இழக்கிறாள். அது அவள் தவறா அகலிகையும் இந்திரனின் தந்திரத்தால் தன்னை இழக்கிறாள். அது அவள் தவறா ஆனால் அகலிகை கௌதமரிடம் அவன் உங்களைப் போலவே இருந்ததால் நான் ஏமாந்துவிட்டேன் என்று கெஞ்சியபோதும் நீ உடலைப் பார்த்தாய் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கவில்லை அதனால் அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று நீ உணரவில்லை. அதனால் உன்னால் யார் கூப்பிட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு உன் நிலைமை இருக்கவேண்டும் என்று சபித்தார். அவள் கல்லாய் சமைந்தாள்.\nஇராமன் விஸ்வாமித்திரருடன் மிதிலைக்குப் போகும் வழியில் ஒரு வெட்ட வெளியில் ஒரு கல்லில் துளசி செடி முளைத்திருப்பதைப் பார்க்கிறான். இது என்ன இப்படி ஓர் அதிசயம் என்ற வினவியபோது விஸ்வாமித்திரர், ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இன்னொரு ஆணால் சபிக்கப்பட்ட பெண் இங்கு உறைகிறாள். உன் கால் பட்டு அவள் மறுபடியும் பெண்ணாக மாறுவாள் என்கிறார். அவ்வாறே நடக்கிறது.\nயாருக்கும் குற்றம் சாட்டவும் தண்டிக்கவுமே அதிக விருப்பம். ஆனால் கதைப்படி இங்கே இராமன் என்னும் அவதாரப் புருஷன் அவளுக்கு விமோசனம் அளிக்கிறான். அவனை வணங்கி கௌதமருடன் வாழ கிளம்புகிறாள் அகலிகை. தனக்குக் கிடைத்த சாபத்தினால் இராம தரிசனமும் ஸ்பரிசமும் கிடைக்கும் வாய்ப்புக் கிட்டியதே என்று அந்த நிலையிலும் அகலிகை எண்ணுவதாகக் கதை முடிகிறது.\nஅன்பும் காதலும் காமமும் நிறைந்தது தான் வாழ்வு. ஒரு அழகான இளம் பெண் இங்கு ஒரு சுதந்திரப் பறவையாக சில நிமிடங்களாவது இருக்க ஆசைப்பட்டிருக்கிறாள். கௌதமரின் பார்வையால் ஒரு முறை கர்ப்பம் தரித்து அவள் ஒரு மகளைப் பெற்றேடுத்திருக்கிறாள். அவள் கணவனுடன் இன்பமாக இருந்தாளா என்பது கேள்விக்குறி. அவள் முன்பே இந்திரனை விரும்பினாள் என்றும் நம்பப் படுகிறது. அப்படியானால் கௌதமருடனான அவளுடைய திருமணம் ஒரு கட்டாயத் திருமணம் தானே\nஅகலிகையின் கதை எழுப்பும் கேள்விகள் ஏராளம். கற்பு என்பது என்ன புனிதத் தன்மையையும் தூய்மை கேட்டையும் பிரிக்கும் அந்த மெல்லிய கோடு எது புனிதத் தன்மையையும் தூய்மை கேட்டையும் பிரிக்கும் அந்த மெல்லிய கோடு எது ஆசை – விருப்பம் இவற்றின் மதிப்பீடு என்ன ஆசை – விருப்பம் இவற்றின் மதிப்பீடு என்ன அவற்றை துறப்பதினால் வரும் மதிப்பு தான் என்ன அவற்றை துறப்பதினால் வரும் மதிப்பு தான் என்ன சிலவற்றை மாயை என்று அந்த சமயத்தில் உணரமுடிவதில்லையே. உண்மைத் தன்மையை உணர்வது தான் எப்படி\nயாரும் குறை இன்றி இருப்பதில்லை. அவர்களை அந்தக் குறையோடு ஏற்றுக் கொள்வதே விவேகம். மேலும் நாம் குறை என்று நினைப்பது அவர்க்கு அது நிறையாகவும் தெரியலாம். அதை நாம் எப்படி எடை போடுவது நமக்கு அந்த உரிமையும் இல்லை அந்த நிலையில் நாம் இருந்தால் ஒழிய அதை எடை போடும் சக்தியும் நமக்குக் கிடையாது.\nபுக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்\nஒக்க உண்டு, இருத்தலோடும் , உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்\nதக்கது அன்று என்ன ஒராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா\nமுக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான்\nஎன்கிறார். எப்பொழுது அகலிகை தன்னை இழந்தாளோ அப்பொழுதே அவளை “தாழ்ந்தனள்” என்று கூறிவிட்டார். அனால் முக்காலமும் உணர்ந்த அவளை காப்பாற்ற வேண்டிய கணவன் “தாழா முக்கண்ணன்” ஆகிறார். எல்லாவற்றிற்கும் காரணமான வில்லன் இந்திரனுக்���ுத் தீயவனே என்று எந்த அடைமொழியும் இல்லை. இது தான் இன்றைய சமுகம்.\nபதிவிரதையாக ஒரு பக்கம் அகல்யா புஜிக்கப்படுகிறாள், ஆனால் அந்த இடத்தை அந்தப் பெண் பெற ஆணாதிக்கம் மிக்க சமுதாயத்தில் அவள் கொடுக்க வேண்டிய விலை என்ன ஏமாற்றப்பட்ட பெண் தான் ஏமாற்றப் பட்டோம் என்று நிரூபிக்க வேண்டியது அவள் கடமை ஆகிறது. உண்மையிலேயே நீ எமாற்றப்பட்டாயா அல்லது விருப்பத்துடன் சென்றாயா என்று தான் சமூகம் முதலில் கேள்வி எழுப்புகிறது. அதுவே ஏமாற்றும் ஆண் எதையும் நிரூபிக்கவோ ஆதாரம் தரவேண்டிய அவசியமோ அன்றும் இன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇதே மாதிரி கிரேக்க புராணக் கதையில் Zeus என்னும் கடவுள் Amphitryon என்பவற்றின் மனைவி Alcmneஐ நயவஞ்சகமாக அடைகிறான். அவர்களின் சங்கமத்தில் பிறந்தவன் தான் Hercules. அகலிகை மாதிரியே Alcmeneம் தன் கணவனைப் போல வேடமிட்டு வந்த Zeus இடம் ஏமாறுகிறாள். ஆனால் அங்கே அவளின் அந்த செயலை பழி பாவமாகவும் தான் சுகத்துக்காக செய்த செயலாகவும் பார்க்கப் படவில்லை.\nUnited Nations Report படி உலகத்தில் 38 பெண்களில் ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப் பட்டிருகிறாள். இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் சீண்டலுக்கு ஆளாகிறாள். 58 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு பெண் வரதட்சணை கொடுமையினால் கொல்லப்படுகிறாள். ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் ஒரு பெண் அடிக்கப் படுகிறாள். பெண்களுக்கு எதிரான வன் கொடுமையில் உலகில் நான்காம் இடத்தில் நிற்கிறது இந்தியா.\nமஞ்சள் புடைவை என் அம்மா, நீலப் புடைவை ஜெயா\nஎங்கள் வீட்டில் முப்பது வருடங்களுக்கும் மேலாக அன்ன தாதாவாக இருப்பவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. இளம் வயதிலேயே கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு தைரியமாக அவனை விட்டு விலகி முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகத் தனியாக வாழ்ந்து தன் பிள்ளைகளை மட்டும் இல்லாமல் பேரக் குழந்தைகளையும் நல்ல நிலைமைக்கு முன்னுக்குக் கொண்டு வந்தவர் இவர். பலருக்கு இவர் வாழ்க்கை முன்னுதாரணமாக இருக்கும்.\nராஜ மன்னார்குடியில் நல்ல வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர். இவர் மேல் மிகவும் பிரியம் வைத்திருந்தவர். ஆசையாக ஜெயலட்சுமி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ஒரு முறை இவர் பாலை சிந்திவிட்டார் என்பதற்காக இவர் அம்மா இவரை அடித்ததற்காகக் கோபித்து���் கொண்டுச் சாப்பிடாமல் ஒரு சத்திரத்தில் போய் தங்கிவிட்டாராம். இவர் அம்மா தேடிக் கண்டுபிடித்துக் காலில் விழுந்து வணங்கி இனிக் குழந்தையை அடிக்க மாட்டேன் என்று சொன்ன பிறகே வீட்டுக்கு வந்தாராம். ஆனால் இவ்வளவு பிரியமாக இருந்த தந்தை, மகளுக்கு ஐந்து வயதே நிரம்பியிருந்த பொழுது இறந்து விட்டார். விவசாய நிலம் கொஞ்சம் இருந்ததால் அதை விற்று அவர் தாயார் அவரை மாயவரத்தில் சொந்தத்தில் ஒருவருக்கே மணமுடித்துக் கொடுத்தார்.\nநிறைய நகைகளும் ரொக்கமும் கொடுத்து தான் திருமணம் நடந்திருக்கு. கூட்டுக் குடும்பம். மாமியார் மிகவும் நல்லவர். ஆனால் வாய்த்தவன் நல்லவன் இல்லையே, அதனால் ஆயிரம் இருந்தும் மகிழ்ச்சி இல்லா வாழ்க்கை. ஒரு வேலையிலும் நிலையாக இருக்கமாட்டான் அவன். இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்த மைத்துனருக்கு நிறை மாதக் கர்ப்பிணியான இவர் சோறு பரிமாறினால் கூட அவன் சந்தேகப்பட்டு அடிக்கும் இயல்புடையவன். சூது, குடி என்று எல்லாக் கெட்டப் பழக்கமும் உண்டு. மாமியார் நல்ல முறையில் பார்த்துக் கொண்டதால் முதல் பிரசவம் நல்ல முறையில் நடந்தது. ஆனால் இவன் சம்பாதிக்காமல் வீட்டில் இருந்துப் பணத்தைத் திருடிச் செல்வதால் மற்ற சகோதர்கள் இவர்களை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர்.\nவேறு வேறு ஊர்களுக்குச் சென்று பலப் பல வேலைகள் செய்தும் குடும்பத்தைச் சரியாக கவனிக்காமல் மாமியாரிடமே பணம் பிடுங்கியும் இவரின் நகைகள் அனைத்தையும் விற்றும் கடைசியில் மாமியார் இருக்கும் சென்னைக்கு மாமியாருடனே தங்கி இருக்க குடும்பத்தோடு வந்துவிட்டான். ஜெயாவின் அம்மா இங்கே ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார்.\nசென்னையில் அம்மாவுடன் இவர்களும் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதற்குள் நான்கு குழந்தைகள். இரண்டு பெண் இரண்டு ஆண். அல்லாட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அம்மாவின் ஒருவர் சம்பாத்தியத்தில் இவ்வளவு பேர்கள் பராமரிக்கப் பட அதில் ஒரு குழந்தை போதிய உணவில்லாமல் இறந்து விட்டது. இன்னும் அவர் சில சமயம் அந்தக் குழந்தையை நினைத்து அழுவார். பதினேழு வயதில் திருமணம் முடிந்து இருபத்தி இரண்டு வயதிற்குள் நான்கு குழந்தைகளையும் பெற்றுப் பல இன்னல்களுக்கு ஆளான பின் ஒரு மகனையும் பறிகொடுத்துவிட்டார். இனி வேலைக்குச் செல���லாமல் இருந்தால் சரிப்பட்டு வராது என்று பல இடங்களுக்கு சமையலுக்கு உதவியாளராகச் செல்ல ஆரம்பித்தார். திருமணம், மற்ற விழாக்களில் இலை எடுப்பது போன்ற எடுபிடி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைத்தத் தொடர்புகளை வைத்துச் சில வீடுகளுக்கும் சமையல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.\nஇளம் வயது, பார்க்கவும் நன்றாக இருந்ததால் கணவனால் மேலும் மேலும் தொல்லைகள். இவள் சம்பாதிக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு நாலு நாள் நன்றாக செலவழித்து விட்டுத் திரும்பவும் வீட்டுக்கு வருபவனாக இருந்திருக்கிறான்.\nஒரு முறை இவர் வேலை செய்த வீட்டிற்கே சென்று, (அன்று இவர் உடல் நிலை சரியில்லாததால் வேலைக்குச் செல்லவில்லை) தன்னை ஜெயாவின் அண்ணனாக அறிமுகப் படுத்திக் கொண்டு அவள் கணவன் இறந்து விட்டதாகவும் அதற்கு முடிந்த அளவில் பண உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறான். அவர்களும் நம்பி 2000 ருபாய் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் இவர் வழக்கம் போல வேலைக்குப் போனால் அவர்கள் வீட்டில் அனைவரும் இவரைப் பார்த்து திகைத்துப் போய் நின்றிருக்கின்றனர். கணவன் இறந்த அடுத்த நாளே ஒருவர் வேலைக்கு வந்தால் அவர்களுக்கும் தான் ஷாக்காக இருக்காதா விஷயம் என்னவென்று அறிந்தபின், வந்து உங்களிடம் பணம் வாங்கி சென்றவனே தான் அவள் கணவன் என்பதை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.\nகுழந்தை காலில் இருக்கும் தண்டை, கொலுசு அனைத்தையும் இவர் கவனிக்காதபோது கழட்டி எடுத்துச் சென்று விற்று விடுவான். இவர் கஷ்ட்டப்பட்டு வாங்கி வைத்திருக்கும் ரேஷன் பொருட்கள் கூட விலைக்குப் போய் விடும். ஏன் ரேஷன் கார்டே அடகுக் கடைக்குப் போய்விடும். கையில் பணம் இல்லாதபோது எதை வேண்டுமானாலும் திருடுபவன் ஒரு முறை வீட்டுக்காரர்கள் தண்ணிப் பிடிக்க வைத்திருந்த அலுமினிய டேக்சாவைத் திருடி எதிர் குடிசையில் இருக்கும் சுக்குக் காபி விற்பவரிடம் கொடுத்துக் காசு பார்த்துவிட்டான். இரண்டே நாட்களில் அவர் வீட்டில் டேக்சாவைப் பார்த்த ஹவுஸ் ஓனர்கள் அவரைப் பிடித்துக் கேட்க உண்மை வெளி வந்திருக்கிறது. ஜெயாவின் கணவர் மீது போலிஸ் கம்ப்ளயின்ட் கொடுக்க அவனைப் பிடிக்க வீட்டுக்கு வந்த போலீசார் வீட்டில் சிறிது கஞ்சா இருந்ததையும் கண்டெடுத்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். இவர் போலீசிடம��� மன்றாடி இருக்கிறார். டேக்சாவை திரும்ப மீட்டுக் கொடுத்துவிடுவதாக ஜெயா சொன்னபோது கஞ்சா வழக்கில் அவனை உள்ளேத் தள்ளப் போவதாகப் போலிஸ் சொல்லியிருக்கிறது. நொந்து போய் தான் வேலை செய்யும் ஒரு வங்கி மேலாளரின் பெயரைச் சொல்லியிருக்கிறார். அவரும் இவருக்காகப் பேசி அவன் மேல் FIR போடாமல் வார்னிங்குடன் விடுவித்திருக்கிறார்கள்.\nவெளியே வந்த அவன், கஞ்சா கேசில் மாட்டினால் விடவே மாட்டார்கள், எப்படி போலிஸ் என்னை விட்டது, யாருடன் போய் படுத்தாய் என்று மனைவியைக் கேட்டிருக்கிறான். இனி இவனுடன் வாழ்வது வீண் என்று உணர்ந்து அப்பொழுது அவர் முக்கியமான ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு ஜாகையை மாற்றினார். அவர் கணவன் வீட்டுக்கு சில நாட்கள் வராமல் இருந்த ஒரு சமயத்தில் இதைச் செய்தார். அக்கம் பக்கம் யாரிடமும் தன் புது முகவரியையோ தான் போகும் இடத்தையோப் பற்றி மூச்சு விடவில்லை. கேட்டவர்களிடம் வேறு ஒரு இடத்தைச் சொல்லி வைத்தார். முன்பு வேலை செய்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டுப் புதிதாக வந்து குடியேறிய இடத்தில் சமையல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். எங்கள் வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்ததும் அந்தக் காலக் கட்டத்தில் தான்.\nஜெயாவுடன் என் மகன் குழந்தையாக இருக்கும்போது.\nஒரு சமயம் தீ நகரில் நடந்து சென்று கொண்டிருந்த போது கூட வந்த ஒரு அம்மிணி முப்பாத்தம்மனின் காலைப் பிடித்துக் கொள் உன் துன்பங்கள் எல்லாம் விலகும் என்று சொல்லியிருக்கிறார். இவரும் முப்பாத்தம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அந்த அம்மன் இவரை ஆட்கொண்டு விட்டார். தை, ஆடி இரண்டு மாதங்களும் தவறாமல் முப்பாத்தம்மனுக்குப் பொங்கல் வைப்பார். அவருக்கு இன்றும் என்றும் உற்றத் துணையாக இருப்பவள் முப்பாத்தம்மன் தான். அக்கம் பக்கத்தில் உள்ளோர், எங்கள் வீட்டில் உள்ளோர் யாருக்கு ஒரு கஷ்டம் வந்தாலும் முப்பாத்தம்மனிடம் வேண்டிக் கொண்டு அவர்களுக்காக இவரே நேர்த்திக் கடனை செலுத்துவார். அது முஸ்லிம் பாயாக இருந்தாலும் கிருஸ்த்துவராக இருந்தாலும் பரவாயில்லை. யாருக்குத் திருமணத் தடை இருக்கிறதோ, குழந்தை பாக்கியம் இல்லையோ, உடல் நலக் கோளாறோ, அவர்களுக்காக உடனே முப்பாத்தம்மனிடம் வேண்டிக் கொண்டு வேண்��ியது நிறைவேறிய பின் மகிழ்ச்சியில் திளைப்ப்பார். மேலும் பலர் வீட்டு விசேஷங்களுக்கு ஆசையுடன் சென்று எந்தப் பலனும் எதிர்ப்பார்க்காமல் உதவிப் புரிவார்.\nஎன் தோழிகளும் என் மகளின் தோழிகளும் இவருக்கும் நண்பர்களே 🙂 எங்கள் நண்பர்கள் சுற்றத்தார் அனைவரும் இவரையும் தங்கள் உறவினராகவே கருதுவர். இவர் மிகவும் அழகாகக் கோலம் போடுவார். அவர் இட்ட ஓர் அழகியக் கோலம் இங்கே 🙂\nஒரு இளம் பெண் தன் வயதான அம்மா மட்டுமே துணை, இருப்பினும் மனோ திடத்துடன் மூன்று குழந்தைகளையும் தனி ஆளாகப் படிக்க வைத்து வளர்த்தார். ஐம்பது பைசாவிற்கு ரவை வாங்கி அதில் வெறும் உப்பு மட்டுமே போட்டு கஞ்சி காய்ச்சி மூன்று பிள்ளைகளுக்கும் தருவாராம். அப்படிப்பட்ட நிலையில் இருந்த அவர் மகனை சிலர் உதவியுடம் correspondence course மூலம் B.com பட்டம் பெற வைத்தார். முன்பு வேலை செய்த வீட்டினர்களின் சிபாரிசும் உதவியுடனும் மதுரை டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்து விட்டார். இன்று அவன் மனைவி இரு மகன்களுடன் நன்றாக உள்ளான். அவனின் மூத்த மகன் இன்று பொறியியற் கல்லூரியில் இரண்டாம் வருட மாணவன்.\nமூத்த மகளை பதினேழு வயதிலேயே ஒரு சமையல் வேலை செய்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் பிள்ளை. மருமகனும் ஒரு விபத்தில் இறந்துவிட மூன்று குழந்தைகளுடன் மகள் இவரிடமே திரும்பி வந்துவிட்டாள். இவர்களை பராமரிக்கும் பொறுப்பு கூடுதலாக வந்துவிட்டதால் இவரின் மூன்றாம் மகளின் திருமணமும் தள்ளிப் போயிற்று. ஆனாலும் அயராது உழைத்து அந்தப் பெண்ணிற்கு மட்டுமில்லாமல் தன் மகள் வயிற்றுப் பேத்திகளுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த மூன்றுப் பெண்களின் திருமணங்களும் எளிமையானத் திருமணங்கள் தான். ஆனால் இவரின் நல்ல மனசிற்கேற்ப மூவரும் இன்று வசதியோடு வாழ்கின்றனர். இவரின் மகள் வயிற்றுப் பேரன் ரொம்ப நன்றாகப் படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறான்.\nஇவர் கணவன் இவரைத் தேடிப் பல நாட்கள் அலைந்து எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தன் சகோதரர்களுடன் போய் இணைந்து கொண்டிருக்கிறான். பின் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கிறான். பின்னொரு நாளில் இவருக்கு விஷயம் தெரிய வந்து அவர் மகனுடன் ராமேஸ்வரம் சென்று அவனுக்காகத் தலை முழ���கிவிட்டு மகனையும் பித்ருக் கடனை நிறைவேற்ற வைத்தார்.\nஇவருக்கு நாய் பூனை அணில் என்று அனைத்துப் பிராணிகளிடமும் மிகுந்த அன்பு. தெரு நாய்களுக்கு மிச்சம் மீதியைப் போட்டு அவைகள் இவர் தெரு முனைக்கு வரும்போதே அவரைப் பின் தொடர்ந்து ஓடிவரும். ஒரு முறை ஒரு தெரு நாய் இறந்ததற்கு அதை மடியில் போட்டுக் கொண்டு அழுது எங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே அதனை புதைக்கவும் செய்தார். மிகவும் நன்றாக சைக்கிள் ஓட்டுவார். இவர் வசிப்பதுப் பலதரப்பட்ட ஏழை மக்களுக்கு நடுவில். இவரின் அம்மா பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அம்மா இறந்த பிறகு ஒரு துணையும் இல்லாமல் வயதுக்கு வந்தப் பெண் குழந்தைகளுடன் ஒரு அவப் பெயரும் வராமல் வாழ்வது எளிதில்லை. அப்படி வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அந்தக் கஷ்டம் தெரியும்.\nஇந்த இடுகையை பெண்கள் தினமான மார்ச் 8 எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கையில் போராடி வெற்றிப் பெற்ற பெண்களின் கதையைத் தெரிந்து கொள்ளும் எல்லா நாட்களுமே மங்கையர் தினம் தான் 🙂\nதன் நான்கு பேரன்ங்கள் இரண்டு பேத்திகள், இரண்டு கொள்ளுப் பேத்திகள், ஒரு கொள்ளுப் பேரனுடன் ஜெயா.\nவிஸ்வரூபம் -2 திரை விமர்சனம்\nகஜினிகாந்த் – திரை விமர்சனம்\nகூடே – மலையாளப் படத் திரை விமர்சனம்\nஜூங்கா – திரை விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet?page=1", "date_download": "2018-08-16T19:41:27Z", "digest": "sha1:3QX2ODDB76HZ675JZUDD3KM2W5FT36KS", "length": 15119, "nlines": 192, "source_domain": "tamilgod.org", "title": " Internet |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்து��து எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் தேடல் விளம்பரங்களைத் தொடங்குகிறது\nஇன்டர்நெட் தவறாக‌ பயன்படுத்தியதால், சாட்டிங் செய்த இளைஞனை அதிரடியாக கைது செய்த சவுதி போலீஸ்\n[adsense:320x100:9098313064] அமெரிக்காவைச் சேர்ந்த‌ இளம் பெண்ணுடன் சாட்டிங் செய்யும்போது நெறிமுறையில்லாமல்...\nஸ்கைப், அரசு சேவைகளுக்கு அடையாளங்களை சரிபார்க்கும் : மைக்ரோசாப்ட்\nஇந்த‌ தனிம அட்டவணை உங்களுக்கும் பிடிக்கும். 3டி புதுவிதம்.\n[adsense:320x100:9098313064] அணு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு 3டி வடிவம் கொடுக்கப்பட்ட‌ அனைத்து வேதியியல்...\nமல்டி பிராசஸ் வசதியுடன் அறிமுகமாகும் மோசில்லா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர்\n[adsense:320x100:9098313064] உலகின் சிறந்த‌ உலாவிகளின் (Browsers) வரிசையில் இடம்பிடித்துள்ள ஃபயர் ஃபாக்ஸ்...\nவாட்ஸ்ஆப்பிற்கு போட்டியான கூகுள் அல்லோ, டவுண்லோடு செய்துவிட்டீர்களா \n[adsense:320x100:9098313064] மாபெரும் தேடல்பொறி நிறுவனமான‌ கூகுள், குறுந்தகவல் பயன்பாடுகள் (Messenger Apps)...\nவாட்ஸ் அப்பின் குறிப்பிடு / டேக் (Tag) வ‌சதி\n[adsense:320x100:9098313064] வாட்ஸ் அப் (WhatsApp), பயனர்கள் எதிர்பார்த்த‌ குறிப்பிடும் அம்சத்தினை புதிய‌...\nமும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் அப்டேட் இனி ட்விட்டரிலும் தெரிந்து கொள்ளலாம்\nஹேங்அவுட்ஸ் குரோம் நீட்சி இப்போது முழுமையான பயன்பாட்டை போல் செயல்படும்\nகூகுள் தன‌து குரோம் பிரவுசருக்கான‌ ஹேங்அவுட்ஸ் நீட்சியினை / எக்ஸ்டென்ஷன் (Hangouts extension for Chrome) ஒரு...\nஆப்பிள் மியூசிக் : 17 மில்லியன் கட்டண சந்தாதாரர்கள் ; அறிமுகமான‌ ஒராண்டிற்கு பிறகு\nஆப்பிள் மியூசிக் (Apple Music), ஆப்பிள் மியூசிக் ஸ்ட்ரீமிங் (Apple’s music streaming) மற்றும் டவுண்லோட் சேவை (...\nஓப‌ரா சிங்க் (Opera sync) ஹேக் செய்யப்பட்டது,1.7 மில்லியன் பயனர்கள் பாதிப்பு\n[adsense:320x100:9098313064] ஓப‌ரா சிங்க் (Opera sync) ஹேக் செய்யப்பட்டது,1.7 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்....\nயூடியூப் வெகுவிரைவில் டெக்ஸ்ட், படம் கலந்த‌ சமூக‌ வ‌லைதளமாகிற‌து\n[adsense:320x100:9098313064] யூடியூப் வெகுவிரைவில் டெக்ஸ்ட், படம் கலந்த‌ சமூக‌ வ‌லைதளமாகிற‌து. யூடியூப் (YouTube),...\nகூகுளின் புதிய மெசஞ்சர் ஆப் கூகிள் அலோ வசதிகள் வெளியாகியுள்ளன‌\nட்விட்டர் (Twitter) இன் நைட் மோட் கருப்பு தீம் இப்போது iOS பயன்பாட்டிலும்\nகுரோம் ஆப்ஸ் இனி குரோம் OSல் மட்டுமே : 2017முதல்\n[adsense:320x100:4395522668] இந்த ஆண்டு முதல் கூகிள் படிப்படியாக விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் க்கான‌ குரோம் (...\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும்...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌...\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல்...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core...\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nகூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை...\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2015/", "date_download": "2018-08-16T20:12:26Z", "digest": "sha1:W6OU5MLA2O75P4ILXK6GXWLMV2JORGIF", "length": 28811, "nlines": 329, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2015 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: fake facebook id, ஃபேக் ஐடி, சமூகம், தொழில் நுட்பம், தொழில்நுட்பம், பேஸ்புக்\nமுகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective\nமுகநூல் (facebook) என்ற சமூக இணையதளத்தில் துவங்கப்படும் பயனர் கணக்குகளில், புற்றீசல் போல போலியான முகநூல் கணக்குகளும் (fake id) நிறைய உருவாக்கபடுகிறது. சமூகத்தில் குறிப்பாக பெண்களை ஏமாற்றவும், வக்கிரமாக உரையாடவும், அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பிடுங்கவும், மொத்ததுல தீய எண்ணங்களுடன் எதிர்மறை போக்கை உண்டாக்கவே போலி கணக்குகள் தொடங்கப்படுகிறது. அநேகமாக ஓட்டு மொத்த முகநூல் கணக்கில் சுமார் 20%-30% வரையான கணக்குகள் போலியானவை என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கும் என்பது வேதனைக் குறிய விஷயம்.\nமேலும் வாசிக்க... \"முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: tamil bloggers meet 2015, தமிழ் பதிவர்கள், பதிவர் சந்திப்பு 2015, பதிவர் சந்திப்பு பதிவுகள்\nபதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்\nவலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுக்கோட்டையில் விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும் தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.\nமேலும் வாசிக்க... \"பதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: tamil bloggers meet 2015, தமிழ் பதிவர்கள், பதிவர் சந்திப்பு 2015, பதிவர் சந்திப்பு பதிவுகள்\nபுதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே.....\nகடந்த வருடங்களில் சென்னை, மதுரையில் பதிவர் சந்திப்பு திருவிழா வெகு சிறப்பாக நடந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் (2015) புதுக்கோட்டையில் பதிவர்களின் விழா நடைபெற உள்ளது.\nபட்டிமன்ற பேச்சாளர், மூத்த பதிவர் திரு. முத்துநிலவன் ஐயா தலைமையில் புதுக்கோட்டை பதிவர்கள் ஒருங்கிணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக கவனித்து வருகிறார்கள்.\nமேலும் வாசிக்க... \"புதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே.....\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநான் எழுதிய CNC PROGRAMMING & OPERATIONS தொடரை பார்த்து வருகிற மாணவர்கள் புத்தகம் கிடைக்குமா என அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆம். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்ட புத்தகம் உள்ளது. தேவைப்படும் நபர்கள் thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வெளியூரில் இருப்பவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nமேலும் வாசிக்க... \"CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நாட்டு நடப்பு\nஒரு பதிவரின் பதிவில் கருத்துரை மட்டுறுத்தல் இருந்தும் நான் பகிர்ந்த கருத்துரைகள் அந்தப் பதிவரால் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கையில் கீழ்க்கண்ட கதை சற்று சுருக்கமாக அங்கே கருத்துரையில் பதிந்திருந்தேன். ஆனால் கருத்துரையில் வெளியிடப்படவில்லை. ஆபாசமாகவோ, நா கூசும் வார்த்தைகளோ, இல்லாமல் இருந்தும் வெளியிடப்படாமல், மாறாக மட்டுறுத்தல் மூலம் எனது கருத்துரை நீக்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய காரணம் \"சைவம் சாப்பிடும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த சைவ/அசைவ கருத்துரையை வெளியிட விருப்பம் இல்லை\" என்பதாகும். ஆகையால் எனது கருத்துரை அன்றே வெளியாகி இருந்தால் இப்போது இந்தப் பதிவுக்கு அவசியமே இருந்திருக்காது. இப்போது இந்த தகவலைக் கூற காரணம், எனது இந்தப் பதிவை ஒருவர் பதிவுலகில் அநியாயம் என்ற தலைப்பில் பதிவாக பகிர்ந்ததே காரணம். சரி, வாங்க பந்தி கதைக்கு போகலாம்.\nஒரு ஊர்ல மக்கள் பெருமையாய் போற்றும்படி, காசி என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதோடு, அவர்களுக்கு தமது வீட்டில், நிலத்தில் வேலையும் கொடுத்து வந்தார். அவர்களும் ஆர்வமுடன் வேலைகளை செய்து அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, முதலாளிக்கும் நற்பெயரை வாங்கித் தந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி விருந்து வைத்து நன்முறையில் உபசரிப்பார். மக்களும் வயிறார உண்டு திருப்தியாக காசியை போற்றி புகழ்ந்து செல்வார்கள்.\nமேலும் வாசிக்க... \"பந்தி நாகரீகம் தெரியுமா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: காதல் போயின் காதல், குறும்பட விமர்சனம், பதிவர் குறும்படம்\nகாதல் போயின் காதல் - குறும்படம் விமர்சனம்\nஇதுவரை பதிவர் என அறியப்பட்டிருந்த கோவை ஆவி இயக்குனராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து, அவரின் ஆவி டாக்கீஸ் பேனரில் ஆவியின் குழுவினரின் முதல் முயற்சியாக இன்று வெளிவந்திருக்கும் குறும்படம் \"காதல் போயின் காதல்\"\nமேலும் வாசிக்க... \"காதல் போயின் காதல் - குறும்படம் விமர்சனம்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: whatsapp chrome browser, whatsapp web tamil, வாட்ஸ்அப் டிப்ஸ், வாட்ஸ்அப் தமிழில்\nWhatsApp-ஐ கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம் இனி\nஅதிவேகமாக முன்னேறி வரும் இணைய உலகில் மொபைலின் பங்கு மகத்தானது. ஸ்மார்ட் போன் உலகில் கம்ப்யூட்டர் சார்ந்த எல்லா நுட்பங்களும் நம் கைகளுக்குள் அடங்கி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் மொபைலின் பிளாட்பாரம் தான். அதாவது மொபைலை இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, விண்டோஸ், IOS, ஆப்பிள் போன்றவை போட்டி போட்டுக்கொண்டு நமக்கு தேவையான அனைத்தையும் app என்ற வகையில் தருகிறார்கள்.\nமேலும் வாசிக்க... \"WhatsApp-ஐ கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம் இனி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: தமிழக பாரம்பரியம், மதுரை, ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு தடை\nஜல்லிக்கட்டு விளையாட்டின் கடைசித் தலைமுறை நாம் தானா\nபழங்காலம் முதல் இக்கால தமிழர்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டு இது. வாடி வாசலிலிருந்து சீறி வரும் காளையை இளைஞர்களில் தனியொருவர் காளையின் திமிலை பிடித்து கொண்டோ, காளையின் கொம்பை பிடித்தபடியோ, காளையின் கால்களை கவட்டை போட்டு தடுமாற வைத்தோ காளையை பிடி விடாமல் சிறிது தூரம் வரை செல்வது அந்த இளைஞரின் வீரத்தை நிரூபிக்கும் செயலாகும். அந்த வீரருக்கு பரிசுகள் குவியும். இவ்வாறு காளையை அடக்கும் விழா பொங்கல் நாளன்று மதுரைப்பக்கம் துவங்கும்.\nமேலும் வாசிக்க... \"ஜல்லிக்கட்டு விளையாட்டின் கடைசித் தலைமுறை நாம் தானா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமுகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebo...\nபதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய...\nபுதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே.....\nகாதல் போயின் காதல் - குறும்படம் விமர்சனம்\nWhatsApp-ஐ கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம் இனி\nஜல்லிக்கட்டு விளையாட்டின் கடைசித் தலைமுறை நாம் தான...\nநானும் கலைஞருக்காக கண்ணீர் விடுகிறேன்\nதிருப்பதி மலைவாழ் வெங்கடேசா - திருப்பதி கும்பாபிஷேகம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இ���ுந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-16T19:59:50Z", "digest": "sha1:ACN2SHLJPBLW5K74CFF3XMATVIX5VWVJ", "length": 4303, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "அடிக்கடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமீண்டும் மீண்டும், திரும்பத் திரும்ப, நிறைய முறை\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (frequently asked questions)\nஅவன் அடிக்கடி எங்கள் வீட்டுகு வருவான் (He comes to our house frequently)\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet?page=2", "date_download": "2018-08-16T19:44:42Z", "digest": "sha1:X4F4H3FFDPZYAPYNK45ZWAZSO6GLJFF7", "length": 13344, "nlines": 192, "source_domain": "tamilgod.org", "title": " Internet |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nட்விட்டர் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட‌ 235,000 கணக்குகளுக்கு தடை\n[adsense:320x100:4395522668] ட்விட்டர் (Twitter) க‌டந்த ஆறு மாதங்களில் பயங்கரவாதம் தொடர்புடைய (Extreme contented /...\n கூஃகிள் நிறுவனத்தின் புது OS வடிவமைப்பு\n[adsense:responsive:2718703864] ஃப்யூசியா (Fuchsia) எனும் புதிய‌ இயங்குதளத்தினை (Operating System) கூகிள் வடிவமைத்து...\nகூஃகிள் டுயோ, வீடியோ காலிங் App\n[adsense:responsive:2718703864] கூகிள், புதிதாய் கூஃகிள் டுயோ (Google Duo) எனும் வீடியோ சாட்டிங் பயன்பாடை (video...\n[adsense:responsive:2718703864] வாட்ஸ்ஆப் தனது பயன்பாட்டினை (WhatsApp App updated) அப்டேட் செய்துள்ளது. பல‌ புது...\nவிக்கிப்பீடியா துளு மொழியிலும் சேவையினைத் துவங்கியது\n[adsense:responsive:2718703864] விக்கிப்பீடியா (Wikipedia), 23 வது இந்திய மொழியாக‌ துளு மொழியிலும் சேவையினைத்...\nடிஸ்னி மிக்ஸ், புதுவித‌ மேசேஜிங் பயன்பாடு\nஅமேசான் பிரைம் இப்போது இந்தியாவிலும்\n[adsense:responsive:2718703864] அமேசான் பிரைம் (Amazon Prime) இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது . அறிமுக...\nகூஃகிள் மேப்பின் புது வடிவம்\n[adsense:responsive:2718703864] கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் (Google Map service) சேவை உலகளவில் பல மில்லியன்...\nஃபேஸ்புக் மெசஞ்சர் 100 கோடி பயனர்களைக் கடந்தது\nபேஸ்புக் லைவ்வில் கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்\nகூகுள் தேடலில் சேர்க்கப்பட்ட‌ பாடல் தேடல் வசதி\nயூடியூபில் நேரலை வீடியோ, அனைவரும் பதிவேற்றம் செய்யலாம்\nRead IN ENGLISH . ட்விட்டர் (Twitter) மற்றும் பெரிஸ்கோப்பிற்கு (Persicope) அடுத்தபடியாக‌ YouTube...\nமே��ிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஎல்லோருக்கும் பொருந்தும் அளவில்லா, இலகுவான‌, பின்னலற்ற‌ காலணிகள்\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும்...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌...\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல்...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core...\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nகூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை...\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/taxonomy", "date_download": "2018-08-16T19:58:32Z", "digest": "sha1:6RV7ZCGD4SST5SH2U5BCQMW7RJT7D6HC", "length": 5439, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "taxonomy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். வகைபாட்டியல்; வகுப்புத் தொகுப்பியல்.\nதாவரவியல். பாகுபாட்டியல் வகைப்பாட்டியல் - தாவரங்களின் வகைப்பாடு, பிரிவுகள் பற்ரி விவரிக்கும் இயல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் taxonomy\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 06:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/07/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-8/", "date_download": "2018-08-16T19:18:57Z", "digest": "sha1:LNBMEQ63354UFNNKTWZCY4HTGB6OE2OR", "length": 15332, "nlines": 196, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 8 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி – 8\nஎப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. நான் முயலும் இந்தப் புது ஜானருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு என் பொறுப்பை மேலும் அதிகமாக்குகிறது.\nஇன்றைய பதிவில் சந்த்ரிமா- ஆத்ரேயன் சந்திப்பு தொடர்கிறது. படித்ததும் உங்களுக்கு இன்னும் சில விஷயங்கள் தெரியும். படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க.\nநிலவு ஒரு பெண்ணாகி – 8\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 7\nநிலவு ஒரு பெண்ணாகி – 9\nசந்திரிமா- ஆதி பேசிக்கிறாங்க.வனப்பேச்சி கொடுத்த பச்சிலை சாறால் தெரியப்படுத்திக்காம இருக்க முடியுமா ம்.அப்புறம் என்னாச்சு\nஎல்லா தாவரங்களும் மரங்களுமே மூலிகை தான்.அதை நாம் தெரிஞ்சுக்கலை.தவறிட்டோம்.\nகடவுள் மனுஷ்ய ரூபனா ன்கிறதை பேச்சி வடிவில் தெரிகிறதோ\nபக்தி பாதையில் விறுவிறுப்பு .அருமையாக நகருது.\nநன்றி தேவி. சரியா சொன்னிங்க எல்லா தாவரங்களும் மூலிகைதான். அதை எல்லாம் அழிச்சு கட்டிடங்கள் கட்டிட்டோம். ஆறுகளையும், குளங்களையும் மனிதனுக்கு விஷமான கருவேலம் காட்டுக்குக் குத்தகை விட்டுட்டோம்.\nவித்தியாசனமான update. so nice\nநன்றி சுபா. அடுத்ததும் வித்யாசமான பதிவாக இருக்கும்.\nநன்றி சுகன்யா. நம்ம ஆத்ரேயன்-சந்த்ரிமா தப்பிக்க பேச்சியோட உதவி கிடைச்சது. அதை முழுமையா பயன்படுத்திட்டாங்களா\nஹாய் மதுரா அருமை மிகவும் நன்றாக இருந்தது இந்தப் பதிவும் தப்பியவர்கள் எப்படி மாட்டினார்கள் என்பதை அறிய தங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்\nநன்றி ஸ்ரீமதி. தப்பியவர்கள் எப்படி மாட்டினார்கள் விரைவில். அந்த சமயம் என்ன நடந்தது என்பது ஒன்பதாவது பதிவில்.\nநன்றி ஷாரதா. பேச்சி வழியைக் காட்டினா சரி. அந்த சமயம் என்ன ஆச்சு. சந்த்ரிமாவை தப்ப விட்டவங்க என்ன செய்தாங்க இதுதான் ஒன்பதாவது பதிவு. படிச்சுட்டு சொல்லுங்க.\nநன்றி ஷாந்தி. அந்த சாறை பூசிய பின் என்னாச்சு. அதுதான் இன்றைய பதிவு.\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசாவியின் ஆப்பிள் பசி – 10\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (511) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (475) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (3) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (11) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (87)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/tnpsc-group-2-study-plan-tamil/", "date_download": "2018-08-16T20:24:50Z", "digest": "sha1:3KWIM3IO3IWDR36WU4PNIFISOLIF32XK", "length": 11544, "nlines": 331, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC குரூப் 2 வழிகாட்டி | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC.Academy இன் TNPSC குரூப் 2 தேர்வு வழிகாட்டி – இலவச ஆன்லைன் TNPSC அகாடமி.\nபொது அறிவு & பொதுத் தமிழ் – பயிற்சித் தேர்���ு 1\nபொது அறிவு & பொதுத் தமிழ் – பயிற்சித் தேர்வு 2\nTNPSC குரூப் 2 தேர்வில் முதலிடம் பெற்று எப்படி குரூப் 2 தேர்வில் வெற்றிகொள்ளவது என்பதை கருத்தில் கொண்டு TNPSC குரூப் 2 தேர்விற்காகவே முழுமையாக பிரத்தியேகமாக இத்தேர்வு வழிகாட்டி கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC அனைத்து தேர்வுகளுக்கும் (குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4, VAO மற்றும் இதர TNPSC தேர்வுகள்) ஒருசேர நீங்கள் தயாராக விரும்பினால் நமது TNPSC ஒருங்கிணைந்த வழிகாட்டியை சொடுக்கவும்.\nTNPSC அணைத்து தேர்வுகளுக்கு ஒருங்கே தயாராகும் முறையை பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமா >> ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை சொடுக்கவும்.\nநீங்கள் TNPSC தேர்விற்கு புதிதாக தயாராகுபவறென்றால், நமது ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை படிக்கவும். ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை யில் TNPSC தேர்வின் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால், அதிலிருந்து நீங்கள் TNPSC பற்றியான உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.\nகுரூப் 2 VIDEO – தயாராகும் முறை FREE 00:30:00\nTNPSC குரூப் 2 ஆன்லைன் தேர்வு தொடர்கள் – வீடியோ FREE 00:20:00\nகுரூப் 2 – தேர்வினைப் பற்றி FREE 00:10:00\nகுரூப் 2 பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை FREE 00:15:00\nகுரூப் 2 – என்ன படிக்க வேண்டும் FREE 00:10:00\nகுரூப் 2 – எங்கு படிக்க வேண்டும் FREE 00:30:00\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=89", "date_download": "2018-08-16T20:01:48Z", "digest": "sha1:GIWTCHDQHEARN4NBOHJ3OUIEF4G6PTRS", "length": 11687, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "சினிமா – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஊடகம், கலாசாரம், கலை, கொழும்பு, சினிமா, தமிழ், நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், மொழி\nபடம் | WITHYOUWITHOUTYOU சிங்களத் திரைப்படம் என்றாலே சிலரின் மனதில் கசப்பானதோர் உணர்வே ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் இந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பு என்றால் அது பொய்யாகாது. எமது நாட்டைப் பொருத்தமட்டில் தமிழ், சிங்கள சினிமா என இரண்டு பிரிவுகளாகப் படைப்புகளை காண முடிகிறது. தமிழ்…\nஆர்ப்பாட்டம், காணாமல்போதல், கொழும்பு, சித்திரவதை, சினிமா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇராணுவ பிரசன்னம்: ���டக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி\nநாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன். விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு…\nஅடையாளம், இந்தியா, கட்டுரை, கலை, சினிமா, தமிழ்\nகாலத்தை வென்ற காவியத் தலைவன்\nநல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில்…\nஇந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்\nசுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…\nசென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…\nஇசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி\nஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்\nபடம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…\nசினிமா, தமிழ், தமிழ்த் தேசியம்\nபடம் | Impawards இனம். ஈழத்தமிழரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் திரைப்படம். சந்தோஸ்சிவன் என்கிற ஒளிப்பதிவாளர் இதனை இயக்கியிருக்கின்றார். இது மாதிரியான சிக்கலான கதைகளை திரைப்படமாக்கும் பாணியில் அவரது படங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் சிக்கலுக்குரிய கதையுடன் வந்திருக்கும் இனம் தமிழக சினிமா சூழலிலும்,…\nஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு\nபடம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தன��யை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…\nஅடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்\nபடம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” – நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…\nகலை, கொழும்பு, சினிமா, தமிழ்\nபடம் | cinema.pluz 13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன். எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர்…\nகட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சினிமா, ஜனநாயகம், புலம்பெயர் சமூகம், யாழ்ப்பாணம்\nபடம் | cameroninthelibrary நான் வைத்திருக்கும் புத்தகங்களில் இதுவரை அதிகமாக நண்பர்களால் படிக்கப்பட்டது அல்லது மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது பா .ராகவன் எழுதிய ஹிட்லரின் வாழ்கை வரலாறுதான். இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். ஏனெனில்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=2849&sid=ab03caac26c1fe9d8208d171a6063a76", "date_download": "2018-08-16T19:28:53Z", "digest": "sha1:74LQ3SYULTDNO7YNOTBHBPPH2EP5RJ72", "length": 30688, "nlines": 391, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆஸ்கர் விருது வென்ற \"கிராவிட்டி\" படத்தில் பயன்படுத்திய நாசாவின் நிழம்புகள் (Photos) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வா��ு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆஸ்கர் விருது வென்ற \"கிராவிட்டி\" படத்தில் பயன்படுத்திய நாசாவின் நிழம்புகள் (Photos)\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nஆஸ்கர் விருது வென்ற \"கிராவிட்டி\" படத்தில் பயன்படுத்திய நாசாவின் நிழம்புகள் (Photos)\n2014 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் \"Gravity\" என்ற ஆங்கில படம் ஐந்து விருதுகளை பெற்றுள்ளது.\nஇந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல நிழம்புகள் நாச விண்வெளி திட்டத்தில் இருந்து பெறப்பட்டவையாகும். அந்நிழம்புகள் உங்கள் பார்வைக்கு.\nRe: ஆஸ்கர் விருது வென்ற \"கிராவிட்டி\" படத்தில் பயன்படுத்திய நாசாவின் நிழம்புகள் (Photos)\nவேட்டை நல்லா தான் வேட்டையாடுறார்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: ஆஸ்கர் விருது வென்ற \"கிராவிட்டி\" படத்தில் பயன்படுத்திய நாசாவின் நிழம்புகள் (Photos)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் ��ோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet?page=3", "date_download": "2018-08-16T19:44:18Z", "digest": "sha1:QJ4LBHYMTTSHINWNRKOSEQE6D5YT5BIS", "length": 13762, "nlines": 192, "source_domain": "tamilgod.org", "title": " Internet |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nஇன்டெர்நெட் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்க்கலாம்\nஇனிமுதல் பேஸ்புக் கமெண்டில் வீடியோவைச் சேர்க்க‌ முடியும்\nஃபேஸ்புக்கின் டீப் டெக்ஸ்ட் பயன்பாடு\nஆன்லைனில் படிப்பவர்களின் அனுபவத்தினை மெருகேற்ற உதவும் கருவிகள்\nஇன்டர்நெட் (Internet) மக்கள் தகவலைப் பெறுவதற்கான‌ வழிகளை பலவாறு மாற்றி வருகிறது. வலைப்பதிவுகள் (website articles),...\nகார் கண்காணிப்பு கருவி ட்ரைவ்மேட் அறிமுகம்\nகூஃகிளின் இணைய‌தளம் பற்றிய‌ கல்வி திட்டம் இப்போது 9 மாநிலங்களில்\nமிந்திராவில் தனிஷ்க் நகைகள் விற்பனைக்கு\nஅமேசான் இந்திய‌ கைவினைத் தயாரிப்புகளை தனது விற்பனை பொருட்கள் பட்டியலில் சேர்த்த‌து\nஃபிளிப்கார்டின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான‌ இகார்ட் - கூரியர் சேவையைத் தொடங்குகிறது\n1,227 இடங்களில் 2,505, WiFi ஹாட்ஸ்பாட்கள் : பிஎஸ்என்எல்\nICANN கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி மற்றும் ஒரியா டொமைன் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nவாட்ஸ்அப் இல் PDF ஆவணங்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்\nபேஸ்புக் அண்ட்ராய்டு பயன்பாட்டிற்கான‌ லைவ் ஸ்ட்ரீமிங் அம்சத்தினை சேர்க்க‌ உள்ளது.\nட்விட்டர் டைம்லைனில் சிறு மாற்றங்கள் : ட்வீட்களை மேலும் அதிகரிக்கும் முயற்சியில்\nமகாராஷ்டிரா, தில்லி இன்டர்நெட்-தயார் நிலை மாநிலம் பட்டியலில் முன்னிலை : IAMAI\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும்...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌...\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல்...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core...\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nகூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை...\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023253", "date_download": "2018-08-16T20:16:14Z", "digest": "sha1:EZJZGV3MNC7USHL2W3RAFI7425ZJPLLQ", "length": 15270, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "மின் பொறியாளர்கள் 20பேர் இடமாற்றம்| Dinamalar", "raw_content": "\nமின் பொறியாளர்கள் 20பேர் இடமாற்றம்\nஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்யும் உத்தரவின்படி, 20 செயற் பொறியாளர்களை, மின் வாரியம், இடமாற்றம் செய்துஉள்ளது.ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரி வோரை இடமாற்றம் செய்ய, 2017ல், மின் வாரியம் உத்தரவிட்டது. சிலர், அரசியல் சிபாரிசுகளுடன், அந்த உத்தரவை கிடப்பில் போட முயற்சித்தனர். இது தொடர்பாக, மின் வாரிய தலைவர் விக்ரம் கபூருக்கு, புகார்கள் சென்றன.இதையடுத்து, முதல் கட்டமாக, செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர்கள் என, பிரிவு ஒன்றில், ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது.இதன்படி, மெக்கானிக்கல் பிரிவில், ஒரே இடத்தில், பல ஆண்டுகள் பணிபுரியும், 20 செயற் பொறியாளர்களை, மின் வாரியம், நேற்று முன்தினம் இரவு, இடமாற்றம் செய்துள்ளது.இது குறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: மின் வினியோகம் மற்றும் பிரிவு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள், பொறியாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். இடமாறுதலில் முறைகேட்டை தடுக்க, எத்தனை பேர், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர்; அவர்கள், எங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை, மின் வாரியம், வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். - நமது நிருபர் -இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்ய��மாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA1ODk1ODM1Ng==.htm", "date_download": "2018-08-16T20:07:33Z", "digest": "sha1:NIPPCMF4S2LKU324J3XYU5WWHGRRDB2L", "length": 14293, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "மூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்! வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nமூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்\nஇந்தியாவில் மூளை ஆபரேஷனுக்கு நடுவில் நோயாளி ஒருவர் கிட்டார் வாசிக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nபெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த அபூர்வ சம்பவம் நடைபெற்றுள்ளது.\nபங்களாதேஷைச் சேர்ந்த Taskin Ibna Ali(31) ஒரு கிட்டார் இசைக்கலைஞர். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட 'guitarist dystonia' என்னும் பிரச்சினையால் அவரது இடது கை விரல்கள் செயலிழந்து போயின.\nஒரு வருடத்திற்குமுன் கிட்டார் இசைக்கும்போது அவர் தனது இடது கையில் ஏதோ அசௌகரியத்தை உணர்ந்தார்.\nநாளுக்கு நாள் நிலைமை மோசமாகி இடது கை முழுவதும் பாதிக்கப்பட்டது. அவரது கிட்டார் வாசிக்கும் திறன் 80 சதவிகிதம் அளவிற்கு குறைந்ததால் அவரது இசைப்பயணம் முடிவுக்கு வந்தது.\nஇந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு அரிதான மூளை அறுவை சிகிச்சை ஒன்றை செய்தனர்.\nஅந்த அறுவை சிகிச்சையின் நடுவே அவரது விரல்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை அறிய மருத்துவர்கள் அவரை கிட்டாரை இசைக்கும்படி அறிவுறுத்தினர்.\nஅவரும் அருமையாக கிட்டாரை இசைத்துக் காட்டியதோடு தனது மொபைலையும் இயக்கிக் காட்டி தனது விரல்கள் நன்றாக செயல்படுவதை உறுதி செய்தார்.\nவெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் அறுவை சிகிச்சைக்கு நடுவில் அவர் கிட்டார் வாசிக்கும் காட்சியும் மொபைலை இயக்கும் காட்சியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.\nபொதுவாக மூளை அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்காமல் நோயாளி ஏதாவது அசைவுகளை உடலில் ஏற்படுத்தி கொண்டோ பந்துகளை விளையாடி கொண்டோ தான் இருப்பார்கள் என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவைரக்கல்லை இழுத்துச் செல்லும் வினோத எறும்பு\nஎறும்பு ஊரக் கல்லும் தேயும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். குட்டிக் குட்டி எறும்புகள் உங்கள் வீட்டில்\n12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி\nஇங்கிலாந்தில் சிறுமி ஒருவர் 12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.\nபாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 115 அடி உயரத்தில் கயிற்றில் நடந்த இளம்பெண்\nபாரீஸின் Montmartre மலைப்பகுதியில் Sacre Coeur basilica ஆலயத்துக்கும் கிரேன் ஒன்றிற்கும் நடுவில் கட்டப்பட்டிருந்த ஒரு\nஐந்தறிவு ஜீவனின் நெகிழ வைக்கும் செயல்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க முடியாமல் வீல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதலாளிக்கு ஐந்தறிவு கொண்ட நாய்\nபசி தாங்காத கரடியின் வினோத செயல்\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த\n« முன்னய பக்கம்123456789...141142அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/07/", "date_download": "2018-08-16T20:11:41Z", "digest": "sha1:NWMWTVOD4H2VEDXCU3TDPS6HLPEGWBUT", "length": 34822, "nlines": 331, "source_domain": "www.tamilvaasi.com", "title": "July 2013 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: follower widget, FOLLOWERS, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பாலோயர்ஸ், ப்ளாக் சந்தேகங்கள்\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநீங்கள் வலைப்பூ எழுதுபவராகவும் இருக்கலாம், வாசிப்பவராகவும் இருக்கலாம். வலைப்பூ எழுதுபவர்கள் உங்கள் பதிவுக்கு வாசகர்கள் நிறைய பேர் வர வேண்டுமானால் உங���கள் வலைப்பூவில் பாலோயர் விட்ஜெட் முக்கியமாக இருக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க... \"உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அஜித், கனகா, பதிவர் குறும்படம், லென்ஸ் ரவுண்ட், ஹன்சிகா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\nஇப்ப சொல்வாங்க... நாளைக்கு சொல்வாங்க. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியாவது சொல்வாங்க என நம்பி இருந்த அஜித் ரசிகர்களின் வயிற்றில் போன வாரம் பாலை வார்த்துள்ளது அஜித்தின் 53 படக் குழு. ஆம், Ajith53 என ரசிகர்களால் பெயரிடப்பட்ட படத்திற்கு \"ஆரம்பம்\" என பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.\nமேலும் வாசிக்க... \"நடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அரசியல், ஊழல், சமூக அவலங்கள், சமூக வாழ்க்கை, சமூகம், நாட்டு நடப்பு, மக்கள்\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nநண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சமூக சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.\nமேலும் வாசிக்க... \"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், கணினி அனுபவம், தமிழ்வாசி, தொடர் பதிவு, மனசு\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nகொஞ்சம் மந்தமாக இருந்த பதிவுலகம் மீண்டும் களை கட்டியுள்ளது. ஆம், நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகில் தொடர்பதிவுகள் வலம் வரத் துவங்கியுள்ளது. ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் பதிவுகள் எழுதப்பட்டு, அதே தலைப்பில் மற்ற பதிவுலக நண்பர்களையும் எழுத அழைப்பதே தொடர்பதிவின் சிறப்பு.\nமேலும் வாசிக்க... \"மானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: flex culture, கலாச்சார சீர்கேடு, ப்ளக்ஸ் பேனர், மக்கள், மதுரை\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஅரசியல் தலைகளின் நகரமா, அதிகார வர்கத்தின் நகரமா, கூலிப்படைகளின் நகரமா, கோவில்களின் நகரமா, ரோட்டோர இட்லிக் கடைகளின் நகரமா இருக்குற, இருந்த மதுரையில மக்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக... இல்லையில்லை... வேகமாக மாறி வருது... வேறொன்னுமில்ல பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் தான்.\nமுன்னாடில்லாம் அரசியல் மாநாட்டு சமயத்துல, பெரிய பணக்காரர்களோட குடும்ப விழா சமயத்துல, சாமி திருவிழா சமயத்துலயும் விளம்பரமாக சுவத்துல எழுதுவாங்க. தட்டி போர்டு வைப்பாங்க. சின்னதா போஸ்டர் ஓட்டுவாங்க. இதனால ஆர்ட்ஸ் கலைஞர்களுக்கு வேலையும் இருந்துச்சு. அப்புறம் பிளக்ஸ்ங்கற தொழில்நுட்பம் வந்த பிறகு அவங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. சின்ன சைசுல இருந்து கண்ணால பாக்க முடியாத அகலத்துக்கு பெருசா பெருசா பிளக்ஸ் போர்டு வைக்க ஆரம்பிச்சுடாங்க..\nஎங்க பாத்தாலும் பளீர் போகஸ் லைட்டோட பிளக்ஸ் போர்டுகள் மின்னுது. கிராபிக்ஸ்னு புகுந்து விளையாடறாங்க. அரசியல் தலைவர்ல இருந்து தொண்டன் வரைக்கும் பல்ல காட்டிட்டு மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குற அவலமும் பிளக்ஸ் மூலமா வந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு எடுத்துக்கிட்டாலும், இந்த சாதாரண மக்களின் பிளக்ஸ் ஆசை இருக்கே, அதான்யா ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு. அதிலும் மதுரையில் பிளக்ஸ் பேய் பிடித்து ஆட்டும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த பேய்களை தனியா அடையாளம் காட்டி சங்கடங்களை பெற எனக்கு விருப்பமில்லைங்க.\nகல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, என எல்லாத்துக்கும் பிளக்ஸ் வைக்கறாங்க. இல்ல விழாங்கற பேர்ல மண்டப வாசலை மறைச்சு, ரோட்டை மறைச்சு, கடைகளை மறைச்சு அவங்க பிளக்ஸ் பேனர் வைக்குற இடங்களோட செலக்சன் இருக்கே, மதுரை செல்லூர் பகுதிக்கு வந்து பாருங்க. MM லாட்ஜ் பாலம் ஸ்டேசன் ரோட்ல இருந்து, தத்தனேரி ESI மருத்துவமனை வரை இருக்குற பகுதிகள் பிளக்ஸ் போர்டுகளால் எந்நேரமும் பிஸியா இருக்கும். அதில்லாம, பிளக்ஸ் பேனர் சைஸ் பார்த்தா அசந்து போயிருவிங்க. மாடி கைப்பிடி செவுத்துல நீள் செவ்வகமா அடிச்சு ஒட்டியிருப்பானுங்க. ஒரு ஓட்டு வீட்டு முன்னாடி பார்த்தேன் பாருங்க அவிங்க கலைநயத்தை... ஓட்டு மேற்கூரையில் முன்பக்கம் முக்கோண வடிவமா இருக்குமே, அதுக்கேத்த மாதிரி முக்கோணமா பிளக்ஸ் அடிச்சி ���ட்டியிருக்காங்க. இப்படி பிளக்ஸ் மோகத்தோட பகட்டு காட்டுறவங்க பணத்தையும் அவங்க நகை நட்டுகளையும் டிஸைன் டிஸைன்னா அடிச்சு ஒட்டுவாயிங்க.\nபிறந்த குழந்தைல இருந்து சாகுற நெலமையில இருக்குற கிழவன், கிழவிகள் வரை பிளக்ஸ் போர்டில் சிரிச்சுட்டு இருப்பாங்க. அதிலும் இப்ப கூலிங்கிளாஸ் போட்டு பந்தா காட்டுற ஆட்கள் தான் ரொம்ப அதிகம். சிறுசு முதல் பெருசு வரை ஆளாளுக்கு விதவிதமா கூலிங்கிளாஸ் போட்டு, அங்க இங்க கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு, பிளக்சில் காட்டும் போஸ் இருக்கே, சினிமா நடிகர்களே தோத்துப் போயிருவாங்க.\nஅதிலும் சில குல விளக்குகள் இருக்காங்களே, பிளக்ஸ் போர்டுக்கென தனியாவே பட்டுசேலைகள் முதல் நகை செட்டுகள் வச்சிருப்பாங்க போல. தம்பதி ஜோடியா அவர்களின் புகைப்படம் பிளக்சின் மொத்த உயரத்துக்கும் கம்பீரமாக நிற்கும். நகைக்கடை விளம்பர பிளக்ஸ் மாடலிங் பெண்கள் தோற்கும் அளவுக்கு இவர்களின் பகட்டு ஆடம்பரம் பிளக்சில் ஜொலிக்கும். பெண்களுக்கு சளைச்சவங்க நாங்களும் இல்லை என ஆண்களும் ஜொலிப்பாங்க.\nவிழாவுக்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளக்ஸ் வச்சு அழகு பாக்கறவங்க தான் ரொம்ப அதிகம். இதைச் சரியா திருத்தி சொல்லனும்னா, மண்டபம் புக் செய்ற அன்னிக்கே பிளக்ஸ் வச்சிருவாங்க. அதிலும் மண்டபங்கள் பக்கத்துல பக்கத்துல நிறைய இருந்துச்சுன்னா, பிளக்ஸ் போட்டியே இருக்கும். அடுத்த நாள் விழாவுக்கு முதல் நாள் நைட்டு பிளக்ஸ் கட்டுவாங்க. அந்த பிளக்ஸ் பக்கத்து மண்டபத்தில் நடக்கும் விழா பிளக்ஸ விட பெருசா இருந்தா ஒரே ரகளை தான். உடனே அவர்களுக்கும் அந்த நடு இரவில் அதைவிட பெருசா பிளக்ஸ் அடுச்சு போட்டிக்கு வச்சு ரகளையை கூட்டுவாங்க. மேலும் இந்த பிளக்ஸ் போர்டுக்கு காவலும் காப்பாங்க புல் கட்டு போதையுடன்.\nகல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே\nவட்டியில்லா மொய் பணத்தை வாங்க எந்த விழாவும் இல்லாட்டியும், இல்ல விழான்னு மண்டபத்தை புக் செஞ்சு, பத்திரிக்கை அடிச்சு அதுக்கும் கலர் கலரா போட்டோ போட்டு பிளக்ஸ் ஒட்டி கறி சோறு ஆக்கி போட்டு வசூல் வேட்டை நடத்துவாங்க நம்மூரு ஆட்கள்.\nஆட்ட��லயும் பிளக்ஸ் கட்டுற இடமாக்கிருவாங்க நம்மூரு ஆட்கள். ஏதோ அரசியல் தலைவர் மாதிரி போட்டோ போட்டு, அவங்க சாதி பேரை போட்டு, சாதி சம்பந்தமா புரட்சி வரியையும் சேர்த்து போட்டு கலக்குவாய்ங்க.\nவிழாவுக்கு அடையாளமா மண்டபத்தில, அப்புறம் வீட்டுக்கு பக்கத்தில் பிளக்ஸ் வைக்கலாம். அதவுட்டுட்டு ஊரே அடிச்சு ஓட்டினா என்ன நியாயம் இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா வண்டியில ஓடறவங்க கவனத்தை திசை திருப்பும், பிளக்ஸ் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு வரும். காத்து அதிகமா வீசுனா பிளக்ஸ் சரிஞ்சு விழவும் வாய்ப்பு இருக்கு. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.\nஎன்னமோ சொல்லனும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். யாரும் திருந்த மாட்டாயிங்க.\nபகிர்ந்துள்ள படங்கள் கூகிள் இமேஜ் மூலம் பெறப்பட்டவை.\nமேலும் வாசிக்க... \"மதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அனுபவம், தத்துவம், தமிழ்வாசி, நகைச்சுவை, பதிவுலகம், வரலாறு, வேடிக்கை\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nநம்ம பிளாக்கில் நெனச்ச உடனே ஒரு போஸ்ட் போடணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தா என்ன எழுதறதுன்னு தெரியாம முழிக்கறிங்களா மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா மேல.. சாரி.. கீழ படியுங்க...\nமேலும் வாசிக்க... \"இன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: free software, சமந்தா, பொழுது போக்கு, மதுரை, லவ் லெட்டர், லென்ஸ் ரவுண்ட்\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\nதிடீர்னு பிளாக்ன்னு ஒண்ணு இருக்கறத இப்பத்தான் நெனச்சு பாத்தேன். காரணம் நக்ஸ் நக்கீரன் தான். ரொம்ப நாளா நம்ம நக்ஸ் பதிவு போடு.. பதிவு போடுன்னு போன்ல, சாட்ல ஒரே டார்ச்சர்.... யோவ்... நீ மட்டும் தெனமும் பதிவு போடறியான்னு ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.... மனுஷன் ரோஷம் பொத்துட்டு வந்து தன்னோட லவ்வு ஸ்டோரிய எழுதிட்டாரு... இந்த சீனு பய லவ் லெட்டர் போட்டின்னு சொன்னாலும் சொன்னான்... நக்ஸ் அண்ணனும் லவ் லெட்டர் எழுதி களத்துல குதிச்சுட்டாரு.\nமேலும் வாசிக்க... \"சும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம...\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா...\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\nநானும் கலைஞருக்காக கண்ணீர் விடுகிறேன்\nதிருப்பதி மலைவாழ் வெங்கடேசா - திருப்பதி கும்பாபிஷேகம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைட���ம் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/94002", "date_download": "2018-08-16T19:23:44Z", "digest": "sha1:333JKUIQBLKRESWPN4CZSZYMRYTKUJNV", "length": 8358, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "சுவிஸ் பெடரல் கவுன்சிலர் வாழைச்சேனை விஜயம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சுவிஸ் பெடரல் கவுன்சிலர் வாழைச்சேனை விஜயம்\nசுவிஸ் பெடரல் கவுன்சிலர் வாழைச்சேனை விஜயம்\nநான்கு நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும் பொலிஸ் பெடரல் திணைக்களத்தின் (FDJP) தலைவரான சுவிஸ் பெடரல் கவுன்சிலர் சைமண்டெட்டா சம்மருகா (Simonetta Sommaruga) தலைமையிலான குழுவினர் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்தார்.\nகோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பாக பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களிடம் கலந்துரையாடிய சைமண்டெட்டா சம்மருகா (Simonetta Sommaruga) இலங்கையில் தொழில்வாய்ப்புக்கல் இருந்தும் சிலர் வெளிநாட்டில் தொழில் பெறவேண்டும் என்று செல்வதற்கான காரணங்களை கேட்டறிந்து கொண்டார்.\nஇதன் போது தமது குடும்ப வறுமை காரணமாக அதிகளவு ஊதியம் கிடைப்பதால் சிலர் வெளிநாடு செல்வதாகவும் குறிப்பிட்ட சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செல்வதாகவும் இதனால் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் இளவயது திருமணம் என்பன இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் ஐந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மாரை வீட்டுப்பணிப்பெண்னாக வெளிநாடு செல்ல அதிகாரிகள் தடுத்த போதும் சிலர் வெளிநாட்டுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கு தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇவ் விடயங்கள் தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், உதவி பிரதேச செயலாளர் திருமதி நிரூபா பிருந���தன் எஸ்கோ நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஐக்கிய அரபு இரச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை பலப்படுத்துவது சம்பந்தமாக ஹிஸ்புல்லாஹ் பேச்சு\nNext articleகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2017/04/", "date_download": "2018-08-16T19:49:38Z", "digest": "sha1:6Y3SAMYJUXZRBWQY6PMF5HKFOX43P6EO", "length": 76917, "nlines": 196, "source_domain": "amas32.wordpress.com", "title": "April | 2017 | amas32", "raw_content": "\nபதினஞ்சு வருஷம் கழிச்சு அந்தத் தெருவுக்கு வருகிறான் வருண். வசந்தி அக்கா வீடு இருக்குமா இல்லை இடிச்சு அடுக்குமாடி குடியிருப்பு வந்திருக்குமான்னு கொஞ்சம் சந்தேகம் அவன் மனத்தில். கூகிள் மேப்சில் பார்த்தபோது சரியா தெரியலை. ஆனா அவங்க வீடு அரை கிரவுண்டில் இருந்ததால் இடிச்சிருக்க வாய்ப்பில்லை, வித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். தெரு நிறைய மாறியிருந்தது. செட்டியார் கடை போய் அங்கே சூப்பர் மார்கெட் வந்திருந்தது. அவன் முன்பு குடியிருந்த வீட்டையே காணவில்லை. அங்கொண்ணும் இங்கொண்ணுமா சில மரங்களே இருந்தன. முன்பு தெருவே சோலையா குளுகுளுன்னு இருக்கும். கோடை விடுமுறைல கிரிக்கெட் ஆட அதுக்காகவே பக்கத்து காலனி பசங்களெல்லாம் அந்தத் தெருவுக்கு வருவாங்க. தெரு இன்னும் குறுகிப் போன மாதிரி அவனுக்குத் தோணிய���ு. வசந்தி அக்கா வீடு தெரு கடைசில தான் இருக்கும், எனவே வீடுகளைப் பார்த்துக் கொண்டே பைக்கை மெதுவாக ஓட்டினான்.\nஅந்த நாட்களை அசை போட்டான் வருண். அந்தத் தெருவில அவன் வசிச்சபோது மூணு வீட்டுல தான் கொலு வெப்பாங்க. வசந்தி அக்கா வீடு, ராகேஷ் வீடு, கல்கண்டு ரோகினி அக்கா வீடு. ராகேஷ் வீட்டுல தான் பெரிய கொலு வெப்பாங்க. ஒன்பது படி. ஆனா அவங்க சரியான கருமிங்க. முதல் நாள் போயிட்டு அடுத்த நாள் போனா நேத்து தானேடா வந்து சுண்டல் வாங்கிண்டு போன அப்படின்னு அந்த வீட்டுப் பாட்டி கேப்பாங்க. அதனால் அவங்க வீட்டுக்கு ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒரு நாள் தான் போவாங்க. கல்கண்டு ரோகினி அக்கா வீட்டு சுண்டல், ஒண்ணு வேகாம இருக்கும் இல்லேனா உப்புக் கம்மியா இருக்கும். ஆனா எவ்வளவு தடவை போனாலும் கல்கண்டு அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்குக் குழந்தை இல்லை, அதனால சின்னப் பசங்க அவங்க வீட்டுக்குப் போனா எப்பவும் கல்கண்டு கொடுப்பாங்க. ஆனா வசந்தி அக்கா வீடு தான் சூப்பர். மூணு படி தான் வெப்பாங்க. பொம்மை எல்லாம் நல்ல உயரமா இருக்கும். ஆனா அவங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகாரம் பண்ணுவாங்க. கோதுமையை வறுத்து சர்க்கரை ஏலக்காய் எல்லாம் போட்டு நெய் வாசனையா ஒரு பொடி பண்ணுவாங்க. அவ்வளவு நல்லா இருக்கும். நியுஸ் பேப்பர்ல தான் மடிச்சுத் தருவாங்க. சுண்டல் பண்ணுவாங்க. ஆனா எல்லாம் கொஞ்சமா காகிதத்துல பொட்டலம் கட்டிக் கொடுப்பாங்க. சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் வேணும் போல இருக்கும் அவனுக்கு. அவங்க பையன் ராகவேந்தர் வருணைவிடப் பெரியவன், வருண் அஞ்சாவது படிக்கும்போது அவன் ஏழாவது. ஆனா தெருவுல எல்லாரும் சேர்ந்து தான் கிரிக்கெட் ஆடுவாங்க. அந்தப் பழக்கத்தில் தான் அவங்க வீட்டுக் கொலுவுக்குப் போவாங்க எல்லாப் பசங்களும். வருண் அந்தத் தெருவில் மூணு வருஷம் தான் இருந்தான். வாடகை ஏத்த ஏத்த அவன் அப்பா வீட்டை மாத்துவார்.\nராகவேந்தர் வீட்டைக் கண்டுபிடித்து விட்டான் வருண். அதே மாதிரி தான் இருந்தது. கேட்டுக்கு இந்தப் பக்கம் பப்பாளி மரம், அந்தப் பக்கம் முருங்கை மரம். இரண்டிலேயும் காய்கள் நிறைய தொங்கின. மெதுவா கேட்டைத் திறந்து கொண்டு வெராண்டா சுவத்தில் உள்ள அழைப்பு மணியை அடித்தான். வசந்தி அக்கா தான் கதவைத் திறந்தாங்க. ஒரு சிரமும் இல்லாமல் அவங்களை கண்டுபிடிச்சதில் ஒரு நிம்மதி வருணுக்கு.\n“அக்கா நான் தான் வருண். ராகவேந்தரோட ப்ரென்ட். செட்டியார் கடைக் கிட்ட இருந்த வீட்டுல ஒரு போர்ஷன்ல நாங்க இருந்தோம். எங்க அக்கா பேரு அஞ்சனா. நியாபகம் இருக்கா\n“உங்கம்மா பேரு ஜானகி தானே நல்லா எம்பிராயடரி போடுவாங்க. அவங்க பையனா நல்லா எம்பிராயடரி போடுவாங்க. அவங்க பையனா ரொம்ப மாறி போயிட்ட. ராகவேந்தர் இப்ப துபாய்ல இருக்கான்பா. உள்ள வா” என்றபடி கதவை முழுசா திறந்தாங்க. வருண் ஹெல்மெட்டைக் கழட்டியபடி உள்ளே நுழைந்தான். வீடு அப்படியே தான் இருந்தது. புதுசா பெயின்ட் பண்ணியிருந்தாங்க. ராகவேந்தர் அப்பா படம் பக்கத்துல அவங்க பாட்டிப் படம் மாட்டியிருந்தது. அந்தப் பெரிய நிலைக் கண்ணாடியைக் காணோம்.\n“இன்னும் ஸ்கூல்ல டீச்சரா இருக்கீங்களா அக்கா\n“இல்லபா. VRS வாங்கி ஒரு வருஷம் ஆகுது. நிறைய பிள்ளைங்களுக்கு டியுஷன் எடுக்கறேன். ராகவேந்தர் தான் பிடிவாதமா வேலையை விடச் சொல்லிட்டான். நல்லா சம்பாதிக்கறான். நான் கூட துபாய் போயிட்டு வந்தேன். இப்ப நீ என்ன பண்ற உங்கக்காக்குக் கல்யாணம் ஆயிடுச்சா\n“ஆயிடுச்சு கா. பெங்களூர்ல இருக்கா. அவளும் அவ புருஷன் ரெண்டு பேரும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள். அம்மாவும் அப்பாவும் அடிக்கடி போய் இருந்துட்டு வருவாங்க. நான் இங்க சென்னைல ஆங்கில வார இதழ் ஒண்ணுல ரிபோர்டரா இருக்கேன்.” பத்திரிகை பேரை சொன்னதும் அக்கா முகத்துல மகிழ்ச்சி.\n“இவ்வளவு பெரிய பத்திரிக்கைல வேலை பாக்கறியா வெரி குட். என்ன சாப்பிடற வெரி குட். என்ன சாப்பிடற\n“இல்லக்கா ஒன்னும் வேணாம். உங்க கூட சில விஷயங்கள் பேசணும். ரிபோர்டரா தான் வந்திருக்கேன்.”\n“என்கிட்டே பேச என்ன இருக்கு நான் இப்பப் பள்ள ஆசிரியையா கூட இல்லையே.”\n“இப்ப சமீபத்துல சந்தியா தற்கொலை பத்தி தொலைக்காட்சி நாளிதழ்லலாம் பார்த்திருப்பீங்க இல்லக்கா அவங்க வீட்டுல அவங்க மாமனாரும் கொழுந்தனாரும் பண்ணப் பாலியல் தொந்தரவுனால தற்கொலை பண்ணிக்கறேன்னு ஐஜி ஆபிசுக்கு ரெஜிஸ்டர்ட் தபால்ல கடிதம் எழுதி போட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவங்க அந்தப் பிரச்சினையை வெளிய யாரிடமும் சொல்ல முடியாம மன அழுத்தத்துல தான் தற்கொலை முடிவுக்குப் போயிருக்காங்கன்னு உளவியல் மருத்துவர்கள் கருத்துத் தெரிவிச்சிருக்காங்க.”\nஎன்னை நிமிர்ந்து பார்த்தாங��க.”இதை எதுக்கு இப்போ என் கிட்ட சொல்ற\nதொண்டையை செருமிக் கொண்டான், “அக்கா, ராகவேந்தர் அப்பா இறந்த வருஷம் உங்க வீட்டுல கொலு கிடையாதுன்னு எனக்குத் தெரியாது. எப்பவும் போல உங்க வீட்டுச் சுண்டல் வாங்கி சாப்பிட வந்தேன். உங்களுக்கு நினைவிருக்கான்னு தெரியலை.”\nவசந்தி அக்கா முகம் கருத்து, சிறுத்துப் போய் பேசாம இருந்தாங்க.\n“ராகவேந்தர் பாட்டி இங்க தான் சோபால மோட்டுவளையை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க. நீங்க கொலு இந்த வருஷம் இல்லப்பான்னு சொன்னதும் நான் கிளம்பத் திரும்பினேன். என் வாடின முகத்தைப் பார்த்து, இருப்பா ஏதாவது சாப்பிடக் கொடுக்கறேன்னு சமையல் அறைக்குப் போனீங்க. அப்ப அந்த எதிர் அறைல இருந்து ராகவேந்தர் சித்தப்பா சமையல் அறைக்கு வந்து உங்களைப் பின்னாடியில் இருந்து கட்டிப் பிடிச்சாரு. நீங்க அவரை தள்ளி விட்டுட்டு கன்னத்துல அறைஞ்சீங்க. அப்போ இங்க ஒரு பெரிய கண்ணாடி இருக்கும். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அந்தக் கண்ணாடில எல்லாம் பார்த்தேன். பயந்து போய் உடனே எங்க வீட்டுக்கு ஓடிப் போயிட்டேன். இது வரைக்கும் இந்த விஷயத்தை நான் யார் கிட்டயும் சொன்னதில்லை.”\nவசந்தியின் கண்கள் கலங்கி கன்னத்துல கோடு மாதிரி கண்ணீர் வழிந்தது. சுருக்கமா, “நீ கிளம்பு” என்றாள்.\n“அக்கா, ப்ளீஸ் கா, உங்க பேரு, நீங்க எங்க இருக்கீங்க, நீங்க யாருன்னு எந்த விவரமும் வெளி வராது. ப்ராமிஸ் கா. இந்த மாதிரி கொடுமையை அனுபவிச்சவங்க எப்படி இந்தப் பிரச்சினையைக் கையாண்டாங்கன்னு எழுதினா நாலு பேருக்கு அதனால நல்லது நடக்கும். அதுக்காகத் தான் கேக்கறேன்கா.”\n“வெளிய போகும்போது வாசக் கதவை மூடிட்டுப் போ” எழுந்து உள்ள போய் அறைக் கதவை சாத்திக்கொண்டாள் வசந்தி. தயங்கி நின்றான். பின் தன் விசிடிங் கார்டை மேஜை மேல் வைத்துவிட்டு வெளியே வந்து கதவை சாத்தினான்.\nமனசு வேதனையாக இருந்தது அவனுக்கு. வசந்தி அக்கா வாழ்க்கையில பொருக்குத் தட்டிப் போயிருந்த ஒரு காயத்தைத் திரும்ப பேத்து இரத்தம் வழியவிட்டதை நினச்சு வருந்தினான்.\nபடுக்கை அறைக்கு வந்த வசந்திக்கு வேர்த்துக் கொட்டியது. பேனை பெரிசாக சுழலவிட்டாள். படுக்கையில் உட்கார்ந்தபடி அந்தக் கொடூரமான நிமிஷங்களை நினைத்துப் பார்த்தாள். “குமரன் என்ன காரியம் பண்றீங்க நான் உங்�� அண்ணி, அம்மா மாதிரி.” இன்னும் அவள் கொழுந்தனிடம் கோபமாகச் சொன்னது காதில் ஒலித்தது. “என்னோட இருங்க நீங்க, ப்ளீஸ். என் மனைவியோட நான் சந்தோஷமாவே இல்லை.” எல்லா ஆண்களும் சொல்லும் வசனத்தை தான் அவனும் சொன்னான். அவனைவிட்டு விலகி ஹாலில் மாமியார் முன் வந்து உட்கார்ந்து கொண்டதை நினைத்துக் கொண்டாள். இது உண்மையிலேயே நடந்ததா இல்லை தன் கற்பனையோ என்று ஒரு நிமிஷம் சந்தேகம் வந்தது வசந்திக்கு. ஆனால் இன்னும் அவனை அடித்தக் கை எரிந்து கொண்டிருந்தது. நடந்தது உண்மை தான் என்று உரைத்தது. அவன் அண்ணன் இறந்து இன்னும் முழுசாக ஒரு மாசம் கூட முடியவில்லை, இவனுக்கு எப்படி இப்படியொரு கீழ்த்தரமான எண்ணம் வந்தது என்று உடல் நடுங்கினாள்.\nஅவன் பிடித்த அவள் இடுப்பை அடுப்பில் வைத்து சுட்டுப் பொசுக்க வேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. அவனுக்கு இந்த எண்ணம் வரும்படி எப்பவாவது தவறாக நடந்து கொண்டோமா என்று யோசித்துப் பார்த்தாள். அவன் வேலை விஷயமா விஜயவாடாவில் இருந்து வந்து இவர்கள் வீட்டில் தங்கும்போதெல்லாம் அவள் இரவில் நைட்டிப் போடுவதைக் கூட தவிர்த்து புடைவையிலேயே இருப்பாள். எப்படி இவள் இடுப்பை அவன் தொடவும், இவளை அடையவும் ஆசைப்பட்டிருக்கான் என்று நொந்து போனாள்.\nவசந்தி கணவனுக்குக் கேன்சர் வந்தவுடன் துடித்துப் போனது குமரன் தான். கணேசனை ஒவ்வொரு கீமோ சிட்டிங்கிற்கும் அவன் தான் தவறாமல் அழைத்துப் போவான். விஜயவாடாவில் இருந்து ஒவ்வொரு முறையும் வந்து “அண்ணி நீங்க லீவ் எடுக்காதீங்க, நான் பார்த்துக்கறேன்” என்று கணேசனை பார்த்துப் பார்த்து ஒவ்வொரு கட்டத்திலும் தூணாக நின்று உதவினான்.\nஅவனுக்கு சொந்த பிசினஸ். மாமனார் பெரிய பணக்காரர். அவரின் கிரானைட் தொழிலை அவன் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் அவன் விஜயவாடாவிலேயே மனைவியின் பெற்றோர் வீட்டுக்கருகில் வசித்து வந்தான். திருமணம் ஆகி மனைவி குழந்தை இருப்பவன் எப்படி இப்படி நடந்து கொண்டான் அதுவும் அவன் அம்மா வீட்டில் இருக்கும்போது அதுவும் அவன் அம்மா வீட்டில் இருக்கும்போது நல்ல வேளை ராகவேந்தர் வீட்டில் இல்லை என்று அப்பொழுது நினைத்துக் கொண்டாள் வசந்தி.\nபடபடப்பு சற்று அடங்கியவுடனே மாமியாரிடம் நடந்ததை சொல்லிவிடத் துடித்தாள் வசந்தி. மாமியாருக்குக் குமரன் செல்வாக்கோடு இருப்பதிலும் அண்ணனுக்கு உதவி செய்ததிலும் அவன் மீது பெருமையோடு இருந்து வந்தாள். இவன் இப்படி நடந்து கொண்டதைக் கேட்டால் போயே போய்விடுவாள். அகாலமாக மகனைப் பறிக்கொடுத்த ஒரு தாய்க்கு இன்னொரு தண்டனையும் தேவையா என்று நினைத்தபடி அமைதியா இருந்தாள் வசந்தி. குமரன் இவள் சொன்னதை மாமியாரிடம் மறுத்து விட்டால், அவள் தன்னை நம்புவாளா இல்லை மகனையா என்று ஒரு பயமும் அவள் மனத்தில் ஓடியது. மாமியார் தன் கணவனின் மருத்துவச் செலவுக்காக அவளிடம் இருந்த கடைசி பொட்டுத் தங்கம் வரைக்கும் வசந்தியிடம் கொடுத்தவள். அப்படிப்பட்ட நல்லவளை வருத்த வசந்தி விரும்பவில்லை.\nராகவேந்தர் வந்ததும் அவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு வெறும் வயிற்றுடன் அன்று தூங்கிப் போனாள், முதல் முறையாகப் படுக்கை அறைக்குத் தாள் போட்டுவிட்டு.\nஅடுத்த நாள் குமரனைக் கூப்பிட்டு இனி தன் வீட்டுக்கு தேவை இருந்தால் தவிர வரக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னதும் அவன் அதற்கு சரி சரியென்று தலையை ஆட்டிவிட்டு அம்மா அங்கு இருக்கும் சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வருவது குறையாமல் இருந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா அவள் மனத்தில் நிழலாடியது. அவன் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் உடம்பில் திராவகம் ஊற்றியது போல் எரியும். அவன் வேண்டுமென்றே அருகில் நெருங்கி நிற்க வரும்போது அவசரமாக விலகித் தலையில், முட்டியில் என அடிபட்டுக் கொள்வாள். அவனுக்கு சோறு போடுவதையே நிறுத்திவிட்டாள். எல்லாவற்றையும் மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று விடுவாள். மாமியார் முடிந்தால் பரிமாறுவார். அல்லது அவனே எடுத்துப் போட்டு சாப்பிடுவான்.\nமுதல் வருஷ திவசம் முடிந்த அன்று அவன் ஊருக்குக் கிளம்பும் முன், “என்ன முடிவெடுத்தீங்க” என்று கேட்டான். என்ன கேட்கிறான் என்று கூட வசந்திக்குப் புரியவில்லை. “என்ன கேக்கற” என்று கேட்டான். என்ன கேட்கிறான் என்று கூட வசந்திக்குப் புரியவில்லை. “என்ன கேக்கற” என்றாள் எரிச்சலுடன். “இல்லை சேர்ந்து வாழறதைப் பத்தி யோசிச்சு முடிவெடுத்தீங்களா” என்றாள் எரிச்சலுடன். “இல்லை சேர்ந்து வாழறதைப் பத்தி யோசிச்சு முடிவெடுத்தீங்களா\nநொறுங்கிப் போனாள் வசந்தி. பெண்ணென்றால் அவ்வளவு கேவலமா என்று கண்ணில் இருந்து அவளையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவளுக்குக் ��ூடப் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் ஒரு பேருந்து விபத்தில் இவள் சிறுமியாக இருந்தபோதே இறந்து விட்டனர். அத்தை வீட்டில் வளர்ந்து, அத்தை தான் திருமணமும் முடித்து வைத்தார். எங்கே போய் நிற்பாள் அவள் யாரிடம் இவனைப் பற்றி முறையிடுவாள்\nவிடுவிடுவென்று வாசலுக்கு விரைந்தாள். அவனும் பின் தொடர்ந்து வந்தான். “பெட்டியை எடுத்துட்டு வா” என்றாள். அவன் எடுத்து வந்தான். ”இது தான் கடைசி முறை நீ இந்த வீட்டு வாசப்படியை மிதிப்பது. உங்கம்மாவை பார்க்கணும்னா நான் அவங்களை அங்க அனுப்பி வைக்கிறேன். இல்ல உங்கம்மாவை அங்கேயே வெச்சுக்க. என்னால தனியா இருக்க முடியும். என் முகத்திலேயே முழிக்காத இனிமேல்.”\nஅப்படியே வெராண்டாவில் தடாலென்று அவன் காலில் விழுந்தான் குமரன். “அண்ணி ப்ளீஸ் நான் பண்ணது தப்பு தான். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க. நான் ராகவேந்தரைப் படிக்க வைக்கிறேன். என் அண்ணன் எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. வீட்டுக்கு வராதேன்னு மட்டும் சொல்லிடாதீங்க.”\n“ஒரு நிமிஷத்துல உனக்கு மனசு மாறிடிச்சா வா சேர்ந்து வாழலாம்னு உள்ளே சொல்லிட்டு இங்க கால்ல விழறியா வா சேர்ந்து வாழலாம்னு உள்ளே சொல்லிட்டு இங்க கால்ல விழறியா நம்பிடுவேனா அவர் செஞ்சதுக்கு நீ காட்டற நன்றி இது தானா” கதவை மூடித் தாள் போட்டுவிட்டு உள்ளே வந்தாள் வசந்தி. சோர்ந்து போய் உட்கார்ந்தாள். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் எவ்வளவு கேவலமானவன் இவன் என்று வருந்தினாள். இப்படி நிராதரவாக விட்டுச் சென்ற அவள் கணவன் மேல் அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் வந்தது. ராகவேந்தரும் தன்னை போல் யாருமில்லாத ஒரு அநாதை தானா” கதவை மூடித் தாள் போட்டுவிட்டு உள்ளே வந்தாள் வசந்தி. சோர்ந்து போய் உட்கார்ந்தாள். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் எவ்வளவு கேவலமானவன் இவன் என்று வருந்தினாள். இப்படி நிராதரவாக விட்டுச் சென்ற அவள் கணவன் மேல் அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் வந்தது. ராகவேந்தரும் தன்னை போல் யாருமில்லாத ஒரு அநாதை தானா சித்தப்பாங்கற ஓர் உறவும் இப்படி கேவலமா இருக்கே. பல நாளாக அழாதது எல்லாம் சேர்த்து வைத்து அழுதாள். சிறிது நேரத்தில் மனம் தெளிந்து எழுந்தாள்.\nமுகம் கழுவிக் கொண்டு மாமியாருக்குக் காபி போட்டு எடு���்துச் சென்றாள். மத்தியானம் பரீட்சை என்று பள்ளி சென்றிருந்த மகனிடமும் மாமியாரிடமும் குமரனைப் பற்றி சொல்லப் போவதில்லை என்று முடிவு செய்தாள். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பையனுக்கு இந்த அசிங்கம் தெரிய வேண்டாம் என்று நினைத்தாள். பெரியவன் ஆனதும் சொல்லத் துணிவு இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.\nமாமியார் இருந்த அறைக்குச் சென்றவள் மாமியார் சோர்ந்து படுத்திருப்பதைப் பார்த்து விளக்கைப் போட்டாள். விளக்கைப் போட்டும் மாமியார் எழுந்திருக்காததைப் பார்த்து சந்தேகத்துடன் அவரின் கையைத் தொட கை சில்லிட்டுப் போயிருந்தது. மாமியார் வீட்டில் இருப்பதை கூட மறந்து குமரனிடம் இறைந்து கத்தியது அப்பொழுது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. சரிந்து தரையில் உட்கார்ந்தவள் மாமியார் தலையை தன் மடி மீது வைத்து மூக்கின் கீழே விரல் வைத்து மூச்சு வருகிறதா என்று பார்த்தாள். மூச்சு நின்று எவ்வளவு நேரம் ஆச்சோ\nதனியா வாழ்ந்து பிள்ளையை வளர்த்து ஆளாக்கி இன்னும் தனிமையே தோழியாய் இருக்கும் ஒரு வாழ்க்கை அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கு. கணவன் இறந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் குமரன் செய்தது அவளின் மிச்ச வாழ்க்கையை முழுசாகப் புரட்டிப் போட்டு விட்டது. அத்தனை நல்ல மாமியார், அந்த கேடுகெட்டவன் முகத்தை இனிமேல் பார்க்கக் கூடாது என்று இறந்து போனார். ஆனால் அதனால பாதிக்கப்பட்டது குமரன் இல்லை. கணவனும் போன நிலையில் ஒரு நல்ல துணையை இழந்தது அவள் தான். எந்த வித்தியாசமும் இல்லாம ஆண்களுடன் பழகிவந்த அவள் எந்த ஆணையும் நம்புவதை அடியோடு நிறுத்தி விட்டாள். அதனால நஷ்டப்பட்டதும் கஷ்டப்பட்டதும் அவள் தான்.\nஹாலில் வந்து மேஜையின் மேலிருந்த வருணின் கார்டைப் பார்த்தாள். ஆண்கள் என்னைக்கும் எதனாலும் மாறப் போவதில்லை, எந்தக் கதையும் அவங்கள்ள கெட்டவங்களை திருத்தப் போவதில்லை என்று மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள். இதுல உலகத்துக்குச் சொல்ல அவளிடம் என்ன இருக்கு என்று அவன் வைத்துவிட்டு சென்ற கார்டை இரண்டாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டாள்.\nஎன் மாமியார் – தோற்றம் 23.04.1929 மறைவு 18.04.2017\nஆண்டும்மா என்று அன்போடு குடும்பத்தாரால் அழைக்கப்படும் என் மாமியார் அவர் வீட்டில் மூத்த மகள், புகுந்த வீட்டில் மூத்த மருமகள். அவர் ஜபல்பூரில் வளர்ந்தவர். கொஞ்சம் வைதீகமான சென்னை வாழ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்குத் தனது பதினாறாவது வயதில் வாக்கப்பட்டார். அந்த வீட்டுப் பழக்க வழக்கங்களை அந்த இளம் வயதில்அவர் விரைவில் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. பிறந்த வீடும் புகுந்த வீடும் மக்கள் செல்வம் நிறைந்த வீடுகள். அதனால் சிறு வயது முதலே ரொம்ப பொறுப்பு அதிகம் அவருக்கு. அவர் திருமணமாகிப் போன போது அவர் கடைசி நாத்தனாருக்கு நாலு வயது தான். இந்தத் தலைமுறையில் பலர் பிள்ளை வரம் வேண்டி செயற்கைக் கருத்தரிப்பை நாடும் இவ்வேளையில், இவர் முதல் குழந்தையை உண்டாகியிருந்த சமயத்தில் அவரின் தாயாரும் உண்டாகியிருந்தார். அது ஒரு கனாக் காலம் :-}\nசின்ன வயது முதலே பொறுப்பை இயல்பாக ஏற்றுக் கொண்டதனால் அவருக்குக் சுற்றமும் நட்பும் மரியாதையையும் இயல்பாகவே வழங்கியது. அனைத்து நாத்தனார்கள், மைத்துனர்கள் திருமணங்களை முன்னின்று நடத்தியது மட்டுமில்லாமல் அவர்களின் பேறு காலத்திலும் எல்லா விதத்திலேயும் உதவியாக இருப்பார். என் மாமனார் அப்பொழுது மத்திய அரசில் குமாஸ்தா வேலையில் தான் இருந்தார். பின்பு உழைப்பால் படிப்படியாக முன்னேறினார். அந்தக் கால வழக்கப்படி கூட்டுக் குடும்பத்தில் சம்பளத்தை முழுக்க அவரின் அப்பாவிடம் கொடுத்துவிட வேண்டும். தன் கைச்செலவுக்கும், தன் மனைவியின் கைச்செலவுக்கும் டியுஷன் எடுத்து உபரி வருமானம் ஈட்டினார் என் மாமனார். நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவருக்கு பெங்களூருக்கு மாற்றல் ஆகியது. நான்கு குழந்தைகளுடன் பெங்களூருக்குக் குடி போகிறவருக்கு அங்கே குடும்பம் அமைக்க அவரின் அப்பா சொல்ப பணமே கொடுத்தனுப்பினாராம். பெரிய குடும்பம், நடுத்தர வர்க்கம் என்றாலே எப்பொழுதும் பண நெருக்கடி தான் என் மாமனாரின் வருமானத்தில் நாலு குழந்தைகளுடன் தனிக் குடித்தனமாக இருப்பது சிரமம் என்று இரண்டு பிள்ளைகளை என் மாமியாரின் பெற்றோர், மாமாக்கள் சில வருடங்கள் வளர்த்துள்ளனர்.\nபெங்களூரு சென்று சிறிது காலத்திலேயே பெல்காமுக்கு மாமனாருக்கு மாற்றலாகிவிட்டது. பிள்ளைகள் எல்லாரையும் நல்ல பள்ளியிலிருந்து மாற்ற வேண்டாம் என்பதால் என் மாமியார் பெங்களூருவிலேயே தனியாக குடும்பத்தை நிர்வகிக்க என் மாமனார் பெல்காமில் தனியாக வசித்து வந்தார். என் மாமியாருக்கு உதவியாக அவரின் தம்பி குடும்பம் பெங்களூருவுக்கு வந்தது. உறவுகள் உதவுவதற்காக மாற்றல் வாங்கிக் கொண்டு வருவது போன்ற நிகழ்வுகள் இந்த மாதிரி பதிவுகளில் தான் இனி பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். என் கணவரை தன்னம்பிக்கை மிக்கவராக, தமிழில் ஆர்வமுள்ளவராக, பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க உந்துகோலாக இருந்தவர் இந்த மாமா தான்.\nஅந்தக் காலத்தில் விசேஷங்களோ துக்கங்களோ ஆள் பலம் அவசியம். ஏனென்றால் வெளியாட்களை நியமித்தால் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். உறவினர்கள் தான் உழைப்பை எந்த பதிலுதவியும் எதிர்பார்க்காமல் செய்வார்கள். அதில் முதன்மையானவர் என் மாமியார். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே இவரின் தன்னலம் கருதா உழைப்பையே எதிர்பார்த்திருந்தன. எல்லா விசேஷங்களும் இவர் பங்களிப்பினால் மட்டுமே சிறப்படையும். மிகவும் புத்திசாலி. எதையும் திட்டமிட்டு செய்வார். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையையும் தன் பராமரிப்பினால் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவார். எப்படி செலவை குறைத்து நிறைவாக செய்யலாம் என்று தான் பார்ப்பார். என் அத்தை மகள் திருமணத்துக்கு வந்து இவர் ஓடியாடி செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் என் அத்தை இறந்து விட்டதால் தாயில்லா பெண் கல்யாணம் என்று சீர் சாமான் வாங்குவதில் இருந்து திருமணத்தில் உணவு பரிமாறுவது வரை உதவி செய்தார். அவரின் பிள்ளைகளை மிகவும் நன்றாக வளர்த்துள்ளார். மகன்கள் அனைவரும் வீட்டு வேலைகளை அருமையாக செய்வர். பெண் ஆணென பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் எல்லா வேலைகளிலும் நன்கு பயிற்சி அளிப்பார்.\nமுதலில் வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் பிள்ளைகள் எல்லாரும் நல்ல நிலைக்கு வந்த பிறகு அவருக்கு மகிழ்ச்சியான வாழ்வே. அந்த விதத்தில் என் மாமனார் மாமியார் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உழைப்பின் பயனை அவர்களால் பார்க்க முடிந்தது. என் மாமியார் தன் பள்ளி இறுதி வகுப்பை முடிக்காவிட்டாலும் தன் முயற்சியால் ஆங்கிலம், இந்தி, கன்னடம் கற்றுக் கொண்டு நன்றாகப் பேசுவார். சிறந்தத் தையல் கலை நிபுணர். அமெரிக்காவில் எங்களுடன் வாழ்ந்த போது என் மகளுக்கும் மகனுக்கும் ஹேலோவீன் காஸ்டியும் செய்து கொடுத்திருக்கிறார். {என் மகனுக்கு பேட்மேன், என் மகளுக்கு சின்டரெல்லா.} புது இடங்கள் சுற்றிப் பார்க்க, எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அவருக்கு. அமேரிக்கா வந்திருந்த போது என் மாமனார் அமைதியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் இவர் டிவியில் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து எது சுவாரசியமான நிகழ்ச்சி என்றும் என்னிடம் சொல்லிவிடுவார்.\nசமையல் அறையை பார்த்தால் சமைக்கும் இடமா என்று தோன்றும். அவ்வளவு துப்புரவாக இருக்கும். ஒரு இடத்தில் எண்ணெய் பிசுக்கு இருக்காது. சமையல் செய்வதை அவர் ஒரு தவமாக மேற்கொள்வார். எது செய்தாலும் அப்படியொரு ருசி பெரிய குடும்பத்தை நிர்வகித்ததால் இருபது பேருக்கு என்றாலும் அனாயாசமாக சமைத்து விடுவார். ஸ்ரீ ராம ஜெயம் தினமும் எழுதுவார். கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்.\nஅவர்களின் ஐம்பதாவது திருமண நாள் விழாவும், மாமனாரின் எண்பதாவது பிறந்த நாளும் விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. என் மாமனார் இறந்த பிறகு ஒன்பது வருடங்கள் எங்களுடன் இருந்து கொள்ளுப் பேரன்கள், பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்தார். என்பது வயதுக்கு மேல் குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு ஒடிந்து அறுவை சிகிச்சைக்குப் பின் தன் விடா முயற்சியால் திரும்பவும் நன்றாக நடக்க ஆரம்பித்து 2 கிலோமீட்டர் வரை வாக்கிங் போவார். கடைசி இரண்டு ஆண்டுகளாக dementia வந்து அவரையும் மீறி உடல் நலக் குறைபாட்டினால் அவதிப்பட்டார். ஆனால் அவரின் நல்ல மனசுக்கு அவரின் நான்கு வாரிசுகளும் அவரை கடைசி வரை நன்கு கவனித்துக் கொண்டனர். இறுதி முடிவும் ரொம்ப சிரமப் படாமல் வந்தது.\nசேவை மனப்பான்மையோடு கர்ம யோகத்தைக் கடைபிடித்து ஆச்சாரியன் திருவடியை அடைந்த அவருக்கு என் இதயம் கனிந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபவர் பாண்டி – திரை விமர்சனம்\nராஜ் கிரணுக்காகவே எழுதப்பட்டக் கதை இது என்று சொல்லலாம். முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார் அவர். தனுஷின் கதை, இயக்கம், தயாரிப்பு இப்படம். நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறார். அதனால் அதில் பிரச்சினையில்லை. இயக்கம் முதல் முறை. சிம்பிள் கதையைத் தேர்ந்தெடுத்ததும் அதை 125நிமிடங்களில் முடித்திருப்பதும் தவறுகளைக் குறைக்க உதவியிருக்கு.\nராஜ் கிரணுக்கு அடுத்துப் ப���ராட்டப்பட வேண்டியவர் ஷான் ரோல்டன். அருமையான பின்னணி இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் அளவில் அதிகம். அந்தப் பாடல்களில் இரண்டை தனுஷ் கத்திரித்திருந்தால் படம் இன்னும் தொய்வில்லாமல் இருந்திருக்கும். இப்போ கூடத் தாமதமில்லை. கத்திரித்து விடலாம்.\nகதையின் முதல் பாதி மிகவும் மெதுவாகப் போகிறது. பெற்றோர் பிள்ளைகள், இரு சாராருமே நல்லவர்களாக இருப்பினும் தலைமுறை இடைவெளியினால் மனக் கசப்பு ஏற்படுவதை நிறைய படங்களில் பார்த்துவிட்டோம். {ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பையே ஒரு உதாரணம்}. முதல் பாதி படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்னும் புதுசா இல்லையே என்கிற ஆயாசம் தான் ஏற்படுகிறது.\nஇதில் தந்தை கேரக்டர் ஒய்வு பெற்ற ஸ்டன்ட் மாஸ்டர். ராஜ் கிரண் பத்திரத்தில் பச்சக் என்று சரியாகப் பொருந்துகிறார். ஒரு சென்னைவாசியாக, ஆங்கிலம் கலந்து பேசும் இன்னும் மனத்தில் இளமையோடு இருக்கும் ஒரு தாத்தாவாகப் பக்காவா பிராகாசிக்கிறார் ராஜ் கிரண். அவர் மகனாக பிரசன்னாவும், மருமகளாக சாயா சிங்கும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். குட்டிப் பிள்ளைகள் இருவர் நடிப்பும் அதிகப் பிரசங்கித் தனம் இல்லாமல் நன்றாக உள்ளது. பவர் பாண்டியின் பக்கத்து வீட்டு இளைஞரும் நண்பருமாக வருவது யார் என்று தெரியவில்லை, நன்றாக செய்திருக்கிறார், நல்ல துணைப் பாத்திரம் இந்தக் கதைக்கு.\nஒரு தேடலுடன் வீட்டை விட்டுப் புறப்படும் பாண்டி சிலர் உதவியால் தன் முதல் காதலியைத் தேடிப் போகிறார். இள வயது ராஜ் கிரணாக தனுஷும், அவர் காதலியாக மடோன்னா செபாஸ்டியனும் ப்ளாஷ் பேக்கில் வருகிறார்கள். மடோன்னா இந்தப் படத்தில் முந்தையப் படங்களைவிட அழகாகத் தெரிகிறார். இதே மேக்கப்பைத் தொடர்ந்து கையாளலாம். தனுஷ் இளவயது ராஜ் கிரணாக சற்றும் பொருந்தவில்லை. இருவரின் உடல்மொழிக்கும் சம்பந்தமே இல்லை. மேலும் ராஜ் கிரணின் பாத்திரம் இளவயதில் தனுஷ் செய்யும் அலட்டல்களை செய்யுமா என்பதும் மனத்தில் நெருடுகிறது. படத்தில் அதிகத்தொய்வு ஏற்படுவது இங்கே தான்.\nமடோன்னாவின் முதிர்ந்த வயது பாத்திரத்தில் ரேவதி வருகிறார். அது அருமையான தேர்வு. இருவரும் மலையாளம் என்பதாலும் நடை உடை பாவனையில் ஒரு நெருக்கம் உள்ளது. அந்நியமாகத் தெரியவில்லை. பின் பாதியில் கதை அங்கே இங்கே ஊசலாடி கடைசியில் ஒரு நல்ல முடிவுடன் முடிகிறது. கடைசி காட்சியில் இயக்குநர் தெரிகிறார். முடிவு மட்டும் தான் படத்தைக் காப்பாற்றுகிறது. ஆனாலும் பேஸ்புக்கில் அந்தச் சிறுவன் ஒருவருக்கு பிரெண்டே இல்லாமல் எதேச்சையாக அவர் பக்கத்தில் உள்ள புகைப்படங்களைப் பார்ப்பதெல்லாம் டூ மச்.\nஹார்லி டேவிட்சனாக பவர் பாண்டியை ரிலீஸ் பண்ண நினைத்திருப்பார் தனுஷ், ஆனால் நமக்குக் கண்ணில் தெரிவது என்னவோ பஜாஜ் தான்\nகாற்று வெளியிடை – திரை விமர்சனம்\nகார்த்தி, அதிதி ராவ் ஹைதரி – இவர்களை வைத்து ஒரு காதல் மேஜிக் செய்ய நினைத்திருக்கிறார் மணி. வருண் சக்கரபாணி {VC} லீலா ஏப்ரகாம் இருவரும் காதல் வயப்பட்டு, காதலிக்கும் தருணங்களில் {விடியோ கேசட்டில் பிரபோசல் அனுப்புவது எல்லாம் ரொம்ப ரொமாண்டிக்} மணி P.C.சர்காராக மிளிர்கிறார். மற்ற சமயங்களில் அவர் கிரிகாலனாக வலம் வருவது நம் இழப்பே.\nகருப்புத் தோல், வெள்ளைத் தோல் பட்டிமன்றம் போய்கொண்டிருக்கும் சமயம் இது. அதிதியின் நிறம் பளிங்கு வெள்ளை. ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர் முகத்தின் மேல் அளவில்லாக் காதல் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிரேமில் கூட அழகு ஒரு மாசு குறையவில்லை. என்ன லைட்டிங் மேஜிக்கோ, அவர் முகத்தில் எப்பவும் ஒரு பொன்னிற ஒளி மின்னுகிறது வில்லென வளையும் உடம்பு. லீலா ஏப்ரகாமாக மிகுந்த பொறுப்புள்ள, சமூக அக்கறையுள்ள மருத்துவராக, தன்மானம் மிகுந்தப் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் அதிதி.\nகார்த்தி முந்தையப் படங்களின் சாயல் இல்லாமல் ஏர் போர்ஸ் போர் விமானத்தின் விமானியாக வெகு இயல்பாகப் பொருந்தி நன்றாக நடித்துள்ளார். உடல் மொழி கச்சிதம் ஆனால் பாத்திரப் படைப்பில் சறுக்கல் இருப்பதால் அவர் நடிப்பு நம் மனத்தில் ரொம்பப் பதியவில்லை. ஆணாதிக்கம் மிகுந்தவராக கார்த்தி இருப்பது ஏர்போர்ஸ்ஸில் இருப்பதாலோ என்று நாம் எண்ணும்போது அவர் குடும்ப அறிமுகத்தின் மூலம் அவர் தந்தையின் குணத்தை ஒரே சீனில் காட்டி எப்படி மகன் அவர் மாதிரி உருவாகியிருக்கார் என்று புரியவைக்கிறார் இயக்குநர். மணி ரத்னம் தெரியும் சில இடங்களில் இவ்விடமும் ஒன்று.\nகார்கில் போர் சமயத்தில் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது. எந்த விதத்திலும் கார்கில் போரின் அரசியலோ, போர் வியுகங்களோ கதையில் இல்லை. எந்தப் போரில் வேண்டுமானாலும் இக்கதை நடப்பதாகக��� கட்டப்பட்டிருக்கலாம். என்ன ஒன்று, ஈமெயிலும் செல்போனும் பரவலாக இல்லாக் காலம் எனக் கொள்ள கார்கில் போர் காலகட்டம் உதவுகிறது.\nகார்த்தி போர்க் கைதியாவதோ, அதன் பின் தப்பித்து வெளியே வரும் முயற்சிகளிலோ எதிலுமே துளி சஸ்பென்ஸ் இல்லை. அதே போல ஜெயிலில் துன்புறுத்தப்பட்டு அடைபட்டுக் கிடக்கும் காலத்தில் அவரின் ஆணாதிக்கக் குணம் மாறி தன்னைத் தாண்டி பிறரை நினைக்கும் குணம் எவ்வாறு வந்தது என்பதற்கும் நம்பவைக்கும் அளவில் காட்சியமைப்போ திரைக்கதையோ இல்லை.\nபடம் முழுவதும் நடப்பது ஸ்ரீநகர், லடாக், ஹிமாச்சல் பிரதேசம் பகுதிகளில். {ஆனால் படமாக்கப்பட்டது குன்னூர் கொடைக்கானலாம்} கண்ணுக்கு விருந்து வைக்கிறார் ரவி வர்மன். விமானம் பயணிக்கும்போது நாமும் அதில் பயணிக்கிறோம். பனி மலையில் நாமும் நடக்கிறோம். அருமையான ஒளிப்பதிவு இசை ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையும் (குத்தப் ஈ கிருபா} படத்துக்குப் பலம் சேர்க்கிறது. செட் டிசைனும் நன்றாக உள்ளது.\nஒகே கண்மணியில் சேர்ந்து வாழ்வது சகஜமான ஒன்றாகச் சொல்லியிருந்தார் மணி. இப்படத்தில் இரு சம்பவங்களில் திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் தரித்து அதுவும் இயல்பென காட்டுகிறார். இன்னும் அந்தளவு தமிழ்க் கலாச்சாரம் மாறிவிடவில்லை என்றே எண்ணுகிறேன்.\nஆனால் ஒரு நல்ல பாயிண்டை பெண்கள் சார்பாக சொல்ல வந்திருக்கிறார் மணி. அதற்கு அவரை பாராட்டவேண்டும். பெண்ணை மதிக்காத காதலன்/கணவனோடு எவ்வளவு தான் காதலிக்கும்/மனைவிக்கும் அவன் மேல் அன்பிருந்தாலும் அந்த abusive relationshipல் வாழ வேண்டிய அவசியம் பெண்ணுக்கு இல்லை என்பதை அதிதி பாத்திரம் மூலம் உணர்த்துகிறார். ஆனால் படத்தை சுபமாக முடிக்க வேண்டும் என்பதால் விசி மாறிவிட்டதாகக் காட்டி அவர்களை இணைய வைத்திருப்பது சொல்ல வந்தக் கருத்தை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.\nதிரைக்கதையில் நிறைய ஓட்டைகள் இருந்தும் அதை சரி செய்ய மணி மெனக்கிடாதது ஏன் என்று தெரியவில்லை. அழகானக் காதல் கதையாக வந்திருக்க வேண்டியது. காதலன் காதலி இருவர் உணர்வுகள் மீதும் நம்மால் ஒன்ற முடியாததால் படம் முடிந்து வெளியே வரும்போது காற்றே கொட்டாவியாக வருகிறது.\nகவண் – திரை விமர்சனம்\nதூர்தர்ஷன் காலத்தில் செய்தி வெறும் நடப்பு செய்தியாக இருந்தது. ஆன��ல் இன்றோ பரபரப்பான பிரேக்கிங் நியுசுக்கு அடிமையாகிவிட்ட பார்வையாளர்களை எப்படி தங்கள் சேனலையே பார்க்குமாறு தக்க வைத்துக் கொள்ளவும், டிஆர்பி ரேடிங்கை உயர்த்தவும் தகிடு தத்தம் வேலை செய்யும் இன்றைய தொலைக்காட்சி ஊடகத்தின் உண்மை முகத்தைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அவர் கதைக்கு உதவி எழுத்தாளர் சுபா.\nஒரு நல்ல ஊடவியலாளராக வர உழைக்கும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. முதலில் வரும் கெட் அப்பில் நன்றாக இருக்கிறார். அப்படியே தொடர்ந்து இருந்திருக்கலாம். ஒரு மாறுதலான முக அமைப்பைப் புது சிகை அலங்காரம் அவருக்குக் கொடுத்தது. மெருகேறிய நடிப்பு விஜய் சேதுபதிக்கு. அவருக்குத் துணை பாத்திரமாக மடோன்னா செபாஸ்டியன். அவரும் மிகவும் நன்றாக நடிக்கிறார். டண்டணக்கா டணக்குணக்கா என பாத்திரக் கடைக்குள் யானை புகுந்தார் போல டி.ஆர் எட்டு வருடத்திற்குப் பிறகு ரீ என்டிரி ஒரு ராஜ் டிவி மாதிரி சேனலின் உரிமையாளராக வருகிறார். முதலில் சில சீன்களில் எரிச்சல் படுத்தினாலும் பின் பாதியில் அதகளப் படுத்துகிறார்.\nஆகாஷ்தீப் செய்கால் அயன் படத்தில் வில்லன், இந்தப் படத்திலும் அவரே. நன்றாக தடித்து வயதும் ஏறியிருக்கிறார். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் தானே. ரொம்ப சுமாரான நடிப்பு. இவரைத் தவிர நாசர், ஜெகன், விக்ராந்த், பாண்டியராஜன் & நமது ட்விட்டர் கிரேசி கோபாலும் நடித்துள்ளனர். பாண்டியராஜனின் குரலில், வார்த்தை உச்சரிப்பில் அவ்வளவு தெளிவில்லை.\nஇசை ஹிப் ஹாப் தமிழா. ஆக்சிஜன் பாடல் தவிர வேறு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. கே.வி.ஆனந்த் எடிட்டிங், ஒளிப்பதிவில் குறை வைக்கவில்லை. தேவையற்ற இடங்களில் பாடல்களும் நடனங்களும் படத்தில் தொய்வை ஏற்படுத்துகின்றன.\nஉண்மைக்கு முக்கியத்துவம் தராமல் பணத்துக்காக எப்படி ஊடக இயக்குநர்கள் எந்தக் கீழ் தரத்துக்குப் போகவும், குற்றம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கதைக் கரு. பாலியல் தொல்லைக்கு உட்பட்ட பெண்ணுக்கு ஊடகங்கள் எப்படி தனி மனித அந்தரங்கத்துக்கு மதிப்பளிக்காமல் வெட்ட வெளியில் போட்டுடைக்கின்றன, அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் மனக் கஷ்டம் இவை காட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.\nஆனால் எடுத்துக் கொண்ட எந்தச் சம்பவத்தி��ும் சுவாரசியமே இல்லை. ரகுவரன் அர்ஜுன் முதல்வன் பேட்டி மாதிரி இதில் போஸ் வெங்கட்டுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு நச் பேட்டி உள்ளது. அதுவும் க்ளைமேக்சிலும் மட்டுமே கொஞ்சம் சுவாரசியம். நிறைய விஷயங்களை சொல்ல முற்பட்டிருக்கிறார்கள், எதிலுமே முழுமை இல்லை. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.\nநீயா நானா கோபி, கலந்துரையாடல் ஏங்கர்கள் குஷ்பூ, இலட்சுமி இராமகிருஷ்ணன், போன்றவர்களை நன்றாக கலாய்த்திருக்கிறார்கள். ஆனால் கதை, சித்தன் போக்கு சிவன் போக்கு என்று போய் ஒரு மாதிரி இஸ்லாம், தீவிரவாதி என்று பின்னிப் பிணைத்து முடிகிறது.\nசில நல்ல சீன்கள் உள்ள சுமாரான படம் கவண். அவர் இயக்கியப் படங்களில் அயனுக்குப் பிறகு கோ பரவாயில்லை. அதன் பின் வந்த மாற்றான் சொதப்பல். அநேகனுக்கு அவர் எழுதிய திரைக்கதையை விட அப்படத்தைப் பார்த்தவர்கள் அளித்தப் பொழிப்புரை இன்னும் சுவாரசியமாக இருந்தது. உண்டிவில்லை இன்னும் கொஞ்சம் டைட்டா இழுத்து விட்டிருக்கலாம் – கவண்.\nவிஸ்வரூபம் -2 திரை விமர்சனம்\nகஜினிகாந்த் – திரை விமர்சனம்\nகூடே – மலையாளப் படத் திரை விமர்சனம்\nஜூங்கா – திரை விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/muslim-devotee/", "date_download": "2018-08-16T19:52:04Z", "digest": "sha1:44PXRIATVXZZEUV4SWNGGVYOPTQOMNT2", "length": 7237, "nlines": 50, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "muslim devotee – Sage of Kanchi", "raw_content": "\nஅவர் ஆழ்வார், நாயன்மார் போன்றவர்\nThanks to Smt Saraswathi Thyagarajan for the article. எனக்கும் நீதிபதிகும் இருந்த நெருக்கமான நட்பைப் பார்த்து, பொறாமையால் சிலர் எங்களைப் பற்றி துஷ் ப்ரசாரம் செய்ததோடு, மேலிடத்திற்கும் கடுமையான குற்றச்ச்சாடுகளுடன் மனு கொடுத்தார்கள். அதுவும் விஜாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி எஹற்கும் கவலைப் படவில்லை. தர்மம் உண்மையானால் காப்பாற்றும் என்று கூறி, இந்த விஷயத்தை பெரியவாளிடம் சொல்லுமாறும், அது ஒன்றே போதுமானது என்றும் என்னிடம்… Read More ›\nThanks Smt Saraswathi Thyagarajan mami for FB post… சுமார் ஐம்பந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஓர் சுவையான சம்பவம்… ஸ்ரீ சரணாள் சேலம் பகுதியில் யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தபோது, அவருடன் சிலரும் நதிவழியாகவும், பரிவாரங்கள் சாலை வழியாகவும் போய்க் கொண்டிருந்தனர். அப்போது குதிரையின் மேல் நகரா அ��ித்துச் செல்வது வழக்கம். இது ஒரு மசூதி வழியாகச் சென்றபோது மசூதி… Read More ›\nஉன் நினைவில் நான் வந்தால் உன்னோடு இருப்பது போல் தானே\n This bakthi is similar to gopika’s bakthi towards Lord Krishna….They wanted to see Krishna in person all the time… பெரியவா ஒருமுறை கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு வயதானவர் அவர் பின்னாலேயே ஓடி வந்தார். நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியவா அவருக்காகவே நின்றார். அவரும்… Read More ›\nஉங்களுக்கு ஆறு காலத் தொழுகை உண்டு\nArticle Courtesy: Dinamalar via my friend Raja அந்த விடியற்காலை வேளையில்…. ஜெயகோஷத்துடனும், மாறாத நம்பிக்கையுடனும் யாத்திரை போய்க் கொண்டிருந்தது. மாசிமாத ஊதற்காற்று உடலில் ஊசியாய் இறங்கிற்கு. யானை, ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல நடுவில் பல்லக்கு அசைந்து வந்தது. பின்னே பக்தர் குழாம், நாகங்குடி, சாத்தனூர், பழையனூர், கிளியனூர் என்று வெண்ணாற்று… Read More ›\nமஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு.அதேமாதிரி மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை.கீழே உள்ள வீடியோ பதிவில் அவர் சமாதியான அன்று மரியாதை செலுத்த வந்தவர்களில் சில இஸ்லாமிய சகோதரர்களையும் பார்க்கலாம். ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/vikram-dhurva-nachathiram-movie-stills/", "date_download": "2018-08-16T19:56:39Z", "digest": "sha1:IHMF3NV74MM7MCONLJN2ZTPSVZGA54DE", "length": 5176, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Vikram In Dhurva Nachathiram Movie Stills - Cinema Parvai", "raw_content": "\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம் – நடிகர் பிரபு\nத்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்க��் எதுவும்...\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T19:35:36Z", "digest": "sha1:INOHVNY2VPFW7SPYFTEWHKU4DSAQBAG7", "length": 13338, "nlines": 185, "source_domain": "tamilgod.org", "title": " சமூகம் |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஇதய‌ தெய்வம் ஜெயலலிதா அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்...\nஇன்டர்நெட் தவறாக‌ பயன்படுத்தியதால், சாட்டிங் செய்த இளைஞனை அதிரடியாக கைது செய்த சவுதி போலீஸ்\nஉயிர் வாங்கும் செல்ஃபீ ஆசைகள்\n1,227 இடங்களில் 2,505, WiFi ஹாட்ஸ்பாட்கள் : பிஎஸ்என்எல்\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஉகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய \"சமூக ஊடக வரி (social media tax)\" ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது சமூக தளங்கள்,...\nஇதய‌ தெய்வம் ஜெயலலிதா அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்...\nஇதய‌ தெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்கள் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். கோடிக்கணக்கான‌ இதயங்களில்...\nஇன்டர்நெட் தவறாக‌ பயன்படுத்தியதால், சாட்டிங் செய்த இளைஞனை அதிரடியாக கைது செய்த சவுதி போலீஸ்\n[adsense:320x100:9098313064] அமெரிக்காவைச் சேர்ந்த‌ இளம் பெண்ணுடன் சாட்டிங் செய்யும்போது நெறிமுறையில்லாமல்...\nஉயிர் வாங்கும் செல்ஃபீ ஆசைகள்\n1,227 இடங்களில் 2,505, WiFi ஹாட்ஸ்பாட்கள் : பிஎஸ்என்எல்\nகிறிஸ்துமஸ் தின‌ வாழ்த்து அட்டைகள்\nஇயேசு கிறிஸ்துவி���் பிறந்த தினமான‌ டிசம்பர் 25ஆம் நாளினை கிறிஸ்துமஸ் பண்டிகை என உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச்...\nபெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க அவசர எண்கள்\nபருவமழை தீவிரமாக‌ பெய்துவருவதால் தமிழகம் முழுவதும் கன‌ மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர் மாவட்டங்களில்...\n2015 ஆங்கில‌ புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசேமியுங்கள் சேமியுங்கள் சேமியுங்கள் சேமியுங்கள் சேமியுங்கள்...\nபாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)\nமனோகர் பாரிக்கர் இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் ஆவார். நவம்பர், 9, 2014 இல்...\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும்...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌...\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல்...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core...\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nகூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை...\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet?page=4", "date_download": "2018-08-16T19:44:30Z", "digest": "sha1:BP4NZV2ZJLMD6J23V3M6JK3K6ZOZRMKQ", "length": 15247, "nlines": 192, "source_domain": "tamilgod.org", "title": " Internet |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nஇந்திய‌ இரயில்வே பயணிகளுக்குத் தேவையான‌ படுக்கை விரிப்புகளை ஆன்லைனில் வழங்குகிறது\nஉங்கள் உணவை ஸ்கேன் செய்து ஆரோக்கியத்தினை பராமரித்து கொள்ளுங்கள்\nஇந்திய‌ அரசு வேலைவாய்ப்பு மற்றும் கவுன்சிலிங் இணையதளம், \" தேசிய தொழில் சேவையைத்\" துவங்கியது\nஆதாரம் தேசிய தொழில் சேவை இணையதளம் [adsense:160x600:5893488667] இந்திய‌ அரசு வேலைவாய்ப்பு சேவைகள் மற்றும்...\nஉலகிலேயே விசித்திரமான‌ புத்தகம் : கோடெக்ஸ் செராஃபினியானஸ்\n[adsense:160x600:5893488667] 1981ல் இத்தாலிய கலைஞர், கட்டிட மற்றும் தொழில்துறை வடிவமைப்பாளர் லூய்கி...\nராஜஸ்தானின் சில மாவட்டங்களில் இணைய சேவைகளுக்கு காலவரையின்றி தடை\nஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] ராஜஸ்தானின் சில மாவட்டங்களில் இணைய...\nஹைக் மெசஞ்சர் பயனர்கள் மாதந்தோறும் 30 பில்லியன் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றனர்\nஆதாரம் ஹைக் மெசஞ்சர் பயன்பாடு இப்போது ஹைக் மெசஞ்சர் (Hike Messenger) பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1 பில்லியன்...\nபுகைப்படங்களை ஸ்கேன் செய்து உங்களது உணர்வுகளைக் கூறும் மைக்ரோசாப்ட்\nஆதாரம் மைக்ரோசாஃப்ட் பிராஜெக்ட் இணையதளம் [adsense:160x600:5893488667] பிராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட் என்ற‌ தலைப்பின்...\nஃப்ளிப்கார்ட் மறுபடியும் மொபைல் இணையதளச் சேவையைத் துவங்கியது\nஆதாரம் என்டிடிவி (ndtv) செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] ஃபிளிப்கார்ட் (Flipkart) சில‌ பொருட்களை...\nபேஸ்புக் பிஎஸ்என்எல் கூட்டணி; கிராமப்புற பகுதிகளில், WiFi வசதி\nஆதாரம் இணையதளம் [adsense:160x600:5893488667] பேஸ்புக் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் கூட்டணி சேர்ந்து,...\nஇப்போது Paytm ஊடாக காப்பீடு பிரிமியம் செலுத்தலாம்\nஆதாரம் செய்தி வெளியீடு பேடிஎம் (Paytm) தனது வாலட் பயன்பாடு வழியாக‌ இன்சுரன்ஸ் தவணையினை செலுத்துவதற்கு பல்வேறு...\n250 ஐபோன் ஆப்களை தடை செய்தது ஆப்பிள்\nஆதாரம் ஃபோர்ப்ஸ் இணையதளம் [adsense:160x600:5893488667] ஒரு சீன‌ விளம்ப‌ர‌ நிறுவனத்தின் மென்பொருளினை ���யன்படுத்திய‌...\nவெளியிடப்பட்ட‌ நாள் அன்று மில்லியன் ரசிகர்களைப் பெற்ற‌ வீடியோ கேம்\nஆதாரம் பிளேரியம், நார்ட்ஸ் வீடியோ கேம் இணையதளம் [adsense:160x600:5893488667] நார்ட்ஸ் வீடியோ கேம்...\nஆக்சிஸ் வங்கியின் புதிய‌ பயன்பாடு 'லைம்'\nஆதாரம் கூஃகிள் பிளே ஸ்டோரில் லைம் ஆப் பக்கம் ஆக்சிஸ் வங்கியின் லைம் பயன்பாடு வாலட்கள் (ஆன்லைன் ப‌ணப்பைகள்),...\nகூஃகிள், இந்தியாவில் ஐ.டி படிப்புகள் மற்றும் உதவித் தொகைகளை தொடங்குகிறது\nஆதாரம் உடாசிட்டி இணையதளம் [adsense:160x600:5893488667] கூகிள், Udacity மற்றும் டாட்டா டிரஸ்ட் உடன் இணைந்து...\nசவாரியை பகிர்ந்துகொள்ளும் உபேர்பூல் ஆப் பெங்களூரூவில் உபேரால் துவங்கப்படவுள்ளது\nஆதாரம் [adsense:160x600:5893488667] உபேர் (Uber) நிறுவனம் வரும் வாரங்களில் தனது கார்-பூலிங் தயாரிப்பான‌ UberPOOL...\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும்...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌...\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல்...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core...\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nகூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை...\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/156312-2018-01-26-10-01-16.html", "date_download": "2018-08-16T20:18:21Z", "digest": "sha1:GSS7FY4DHZMKO5SAMJBUG6WGGPMTMFY4", "length": 11136, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "ஜெயேந்திரர் ஒழுக்கம்?", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nவெள்ளி, 26 ஜனவரி 2018 15:29\n\"\"ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 'அதிகமான மக்கள் சபரிமலைக்குப் போக விரதம் இருப்பதால் சாராய வியாபாரமே குறைகிறது' என்று கூறியிருக்கிறார். பகுத்தறிவு இதைச் செய்ய முடியாது. பகுத்தறிவுப் பகலவர்கள் கூறியவற்றையெல்லாம் மக்கள் புறக்கணித்ததால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. கண்ணை மூடிக் கொண்டு பகுத்தறிவு பேசும் வீரமணி போன்றவர்கள், கண்ணைத் திறந்து என்ன நடக்கிறது என்று பார்த்தால், அவர்களுக்கு எந்த அளவுக்குப் பகுத்தறிவுப் பகலவரான பெரியாரின் ஆன் மிக விரோதச் சிந்தனைகளை மக்கள் ஒதுக்கி விட்டார்கள் என்பது புரியும். தூங்குப வர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவதுபோல் இருப்பவர் களை எழுப்புவது கடினம். இதுதான் தமிழக பகுத்தறி வாளர்களின் நிலை\"\" என்று ஏடெடுத்து அப்படியே பொரிந்து தள்ளியுள்ளார் 'சோ'வின் வாரிசாக 'துக்ளக்'கின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றி ருக்கும் திருவாளர் எஸ். குரு மூர்த்தி அய்யர்வாள் ('துக்ளக்' 24.1.2018 பக்கம் 37).\nதந்தை பெரியார் அவர் களின் தனியொழுக்கமும், பொது ஒழுக்கமும் எத்தகையது என்பது இந்த நாட்டுக்கே விளங்கும்.\nஅதே நேரத்தில் குருமூர்த்தி அய்யர் கூட்டத்தின் லோகக் குரு திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதியின் தனி ஒழுக்கமும், பொது ஒழுக்கமும் உலகப் பிரசித்தி பெற்றதல்லவா\nகுருமூர்த்தி அய்யர்வாளின் அக்கிரகார வாசியான பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் கண்ணீரும், கம்பலையுமாக தொலைக்காட்சிகளில் குமுறி னாரே அதனை மறந்துவிட முடியுமா\nபத்திரிகை தொடங்குவது தொடர்பாக தன்னை அழைத்த நிலையில் காஞ்சி சங்கர மடத் திற்குச் சென்றபோது தனது கையைப் பிடித்து இழுத்தார் காஞ்சி லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதி என்று கூறிய அக்கிரகார எழுத்தாளர் பெண் மணியின் துயரக் குரல் குரு மூர்த்திகளின் மனச் சான்றை (\nஅவ்வாறு அனுராதா அழுது புரண்டபோது - அந்த அம்மையார் மீதே அபாண்ட பழி சுமத்திய அசகாய சூரரா யிற்றே திருவாளர் குருமூர்த்தி வாள்\nமானங்கெட்டு, மரியாதை கெட்டு மக்கள் மத்தியில் சிரிப் பாய் சிரித்தாலும் அவாளுக்கு ஜெயேந்திரர் ஜெகத்குருதான்\nதெரிந்து கொள்வீர் அவா ளின் அநாகரிக ஒழுக்கமுடை நாற்றத்தை.\nகுறிப்பு: பட்டப் பகலில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய் யப்பட்டாரே அந்த சங்கரராமன் (சோம சேகர கனபாடிகள்) பதிவு செய்த ஜெயேந்திரரின் சரச சல்லாபங்கள் இன்னும் உயி ரோடு இருக்கத்தான் செய் கின்றன.\nஉண்மை தான் மக்கள் இதை புரிய வேண்டும்\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/13th-century-inscription/", "date_download": "2018-08-16T20:29:25Z", "digest": "sha1:D4NCGEPIV22QUU6BVNL7NXL3FI7PFINM", "length": 5835, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –13th century inscription Archives - World Tamil Forum -", "raw_content": "\nஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசேலம் மாவட்டம் ஏற்க��டு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கில், ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புளியூர் ராமகிருஷ்ணன் மற்றும் கேளையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், பழனி, சுந்தரம், வரதராஜ் உள்ளிட்டோரின் உதவியோடு… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-16T19:27:23Z", "digest": "sha1:MCAVJKPJYXQWEMYLMM76Z6YZKSOCSRWZ", "length": 6658, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பாராளுமன்றத்தைக் கலைத்தால், 70 எம்.பி.களுக்கு ஓய்வூதியம் இல்���ை\nபாராளுமன்றத்தைக் கலைத்தால், 70 எம்.பி.களுக்கு ஓய்வூதியம் இல்லை\nபாராளுமன்றத்தை இடையில் கலைத்தால் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 70 எம்.பி. களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போகும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஇதனால், பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வருடங்கள் கலைக்காமல் கொண்டு சென்று ஐந்து வருடத்தை முழுமையாக்க வேண்டும் என்பதே இந்த 70 உறுப்பினர்களினதும் எதிர்பார்ப்பு என தெரிவிக்கப்படுகின்றது.\nஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி ஐந்து வருடங்களை நிறைவு செய்வாராயின், அவருக்கு அவர் பெற்ற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது.\nபாராளுமன்றத்திலுள்ள ஒரு உறுப்பினருக்கு கொடுப்பனவுகள் தவிர்ந்த மாதாந்த சம்பளமாக 54285.00 ரூபா வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.\nPrevious articleபிர­தமர் பத­வியை ஏற்க சஜித், கரு மறுப்பு\nNext articleநாட்டில் அராஜக நிலைமை உருவாகும் – விக்டர் ஐவன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41233.html", "date_download": "2018-08-16T20:00:06Z", "digest": "sha1:LLL3RI6RSBN55YV4BTWFR2O7HTF6YUK3", "length": 20695, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரிசல்ட்டுக்காக வெயிட்டிங் : ஐஸ்வர்யா அர்ஜுன் | ஐஸ்வர்யா அர்ஜுன், பட்டத்து யானை, விஷால்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nரிசல்ட்டுக்காக வெயிட்டிங் : ஐஸ்வர்யா அர்ஜுன்\nபரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் மாணவியைப் போல பரிதவிப்பில் இருக்கிறார் ஐஸ்வர்யா. 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுனின் மகள். அவர் நடித்த முதல் படமான 'பட்டத்து யானை' நாளை ரிலீஸ். வாழ்த்துகள், பேட்டிகள் என பரபரப்பாக இருந்தவரை போனில் பிடித்தேன்.\n\"நீங்க நடித்த முதல் படம் நாளைக்கு ரிலீஸாகப் போகுது. எப்படி ஃபீல் பண்றீங்க\n\"சுத்தமா ஒண்ணுமே இல்லை. பிளாங்க்கா இருக்கேன். உங்கள மாதிரி நிறைய பேரு போன் பண்ணி வாழ்த்தும்போது தான் எக்சைட்மெண்ட்டா இருக்கு.\"\n\"படத்துல உங்க கேரக்டர் என்ன\n\"ப்ளஸ்-2 படிக்கிற பொண்ணா நடிச்சிருக்கேன். ரொம்பவே டிபரண்ட்டான கதாபாத்திரம். முதல் படத்துலேயே இந்த கேரக்டர் கிடைச்சத லக்கியா நினைக்குறேன். என் பர்சனல் கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட்டான கதாபாத்திரம். சிம்பிளா சொல்லப்போனா பர்ஃபெக்ட் பொண்ணா நடிச்சிருக்கேன்.\"\n\"விஷாலோட ஒத்துழைப்பு எப்படி இருந்துச்சி\n\"ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சி. இதுக்கு மேல எதுவும் இல்லைனு சொல்ற அளவுக்கு அப்படி ஒரு ஒத்துழைப்பு தந்தார். சின்ன வயசுல இருந்தே தெரியும். அதனால நல்லா பார்த்துக்கிட்டார். நடிகரா எனக்கு டிப்ஸ் கொடுத்தார். சில சமயங்கள்ல அவர்தான் என்னை டைரக்ட் பண்ணார்.\"\n\"உதவி இயக்குநர், நடிகர் - எந்த விஷால் பெஸ்ட்\n\"ரெண்டுலயுமே விஷால்ங்கிற பர்சன் தான் பெஸ்ட். இருந்தாலும், திரைக்குப் பின்னால இருக்குற விஷாலைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. ரொம்ப நல்லவர். ஸ்கிரீன்ல தெரியுற திமிரு அவர்கிட்ட சுத்தமா கிடையாது. பவ்யமா இருப்பாரு.\"\n\"அப்பா வெளியூர்ல இருக்குறதால இன்னும் படம் பார்க்கல. ஆனா, டிரெய்லர் பார்த்துட்டார். டிரெய்லரைப் பார்த்துட்டு நிறைய பேரு அப்பாவுக்குப் போன் பண்ணி நான் நல்லா பண்ணியிருக்கேன்னு சொல்லியிருக்காங்க. படம் பார்த்ததுக்குப் பிறகு அப்பா என்ன சொல்லப்போறார்னு தெரியல.\"\n\"நிறைய ஆஃபர் வருது. ஆனா, இன்னும் எந்த படத்துலயும் கமிட் ஆகல. முதல் படத்தோட ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். ரிலீஸுக்குப் பிறகு தான் அடுத்த படம் பத்தி யோசிக்கணும்.\"\n- சி. காவேரி மாணிக்கம்\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nரிசல்ட்டுக்காக வெயிட்டிங் : ஐஸ்வர்யா அர்ஜுன்\nசினிமா விமர்சனம் : மரியான்\nஇந்தாண்டே 'கோச்சடையான்' : முரளி மனோகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tntet-filled-application-form-last-submitting-day-001694.html", "date_download": "2018-08-16T19:18:59Z", "digest": "sha1:QENVWJV55HGVU6FYDQ4KOIONFY6K23QH", "length": 9080, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் முடிந்தது | TNTET Filled Application Form last Submitting day - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் முடிந்தது\nஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் முடிந்தது\nசென்னை : ஆசிரி���ர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.\nஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் பட்டதாரிகள் மொத்தம் 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பப்படிவத்தினை பெற்றுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும்.\nஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி நிறுவனங்களில் நேற்று வரை சமர்ப்பித்துள்ளனர்.\nபி.எட் பட்டதாரிகள் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பப் படிவத்தை பெற்றனர். அதில் 4 லட்சத்து 90 ஆயிரம் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 23.03.2017 (இன்று) வரை விண்ணப்பிகலாம். அதற்கு பிறகு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nவிண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வதற்கு நேற்று (22.03.2017) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கு இன்று கடைசி (23.03.2017) நாளாகும்.\nஇடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறும் என 23.02.2017ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்களை நீங்கள் trb.tn.nic.in என்ற அலுவலக இணையதளத்திற்குச் சென்றுப் பெற்றுக் கொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஅழைப்பு உங��களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/inspector-karunakaran-in-waiting-list/", "date_download": "2018-08-16T20:22:13Z", "digest": "sha1:TX7KWCQ4ZQ7Q2K3WMSOB2WXQQLB2WM73", "length": 11705, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் கருணாகரன் மீது நடவடிக்கை! - Inspector Karunakaran in waiting List", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் கருணாகரன் மீது நடவடிக்கை\nரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் கருணாகரன் மீது நடவடிக்கை\nசேலத்தில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்\nசேலத்தில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.\nசேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன். பிரபல ரவுடியான இவர் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும், காவல்துறையினர் துணையோடு பல்வேறு காரியங்களை சுசீந்திரன் சாதித்து வந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவுடி சுசீந்திரன் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.\nஅப்போது ரவுடிகளை தனது வீட்டிற்கு அழைத்த காவல் ஆய்வாளர் கருணாகரன், ரவுடிகளுடன் பிறந்த நாள் கொண்டாடியதோடு, சுசீந்தரனுக்கு கேக் வெட்டி ஊட்டி உள்ளார். இதனையடுத்து ரவுடி சுசீந்திரனும், ஆய்வாளர் கருணாகரனுக்கு கேக் ஊட்டி விட்டுள்ளான். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nஇந்த தகவல் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு தெரியவந்ததையடுத்து, ஆய்வாளர் கருணாகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிட்டுள்ளார்.\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்��ு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் : உடல்நலம் பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி கடிதம்\nகாரிலிருந்து இறங்கி நடந்து வந்த முதல்வர்.. கைகொடுத்த 2 வயது சிறுமி\nராகுல் பாதுகாப்பு குளறுபடி: நீதி விசாரணை கோரும் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவு\nகேரளாவிற்கு தோள் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ் … கொட்டும் மழையிலும் அதிகாரியின் அர்ப்பணிப்பு\nகாவிரியில் கர்நாடகா திறந்து விடும் தண்ணீர் 2 லட்சம் கன அடி: வரலாறு காணாத உச்சம்\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ஒரு வகுப்பையே காப்பாற்றிய தமிழக ஆசிரியை\n15வது நிதிக்குழு: தவறான நிதி கொள்கையால் மோசமாக வஞ்சிக்கப்படும் தமிழகம், கேரளா\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nசின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா\nஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும்.\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என���பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-jul-15/general-knowledge/120743-mobile-touch-screen-technology.html", "date_download": "2018-08-16T20:32:20Z", "digest": "sha1:43Y4XHZD5DNOPUXNLKGO5FD3PRIKGNFA", "length": 18342, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "மொபைலுக்குள் டெக்னோ பூதம்! | Mobile Touch Screen Technology - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nசுட்டி விகடன் - 15 Jul, 2016\nசின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது\nவகுப்புக்கு வந்த வீர சிவாஜி\nஜாலியா விளையாடினா செம ஈஸி\nமேரு கழுகும் மெகா புதையலும்\nகுறும்புக்காரன் டைரி - 14\n- எப்படி இயங்குது டச் ஸ்க்ரீன் போன்\nமாயாஜாலக் கதைகளில் வரும் சூனியக்காரிகளின் விரல் அசைவில் பொருள்கள் நகரும். இதெல்லாம் கதையிலதான் சாத்தியம் என நினைத்திருந்தோம். சில வருடங்களுக்கு முன்னால் திடுதிப்பென வந்தது, ஸ்மார்ட்போன் என்கிற டச் ஸ்கிரீன் போன். அவ்வளவுதான், பட்டன்கள் தெறித்து ஓடின. ஸ்கிரீனைத் தொட்ட���ல் போதும், ஜீ பூம்பா மாதிரி கதவு திறக்கிறது. கேம்ஸ் விளையாடும்போது மொபைலைத் திருப்பினால், நாம் ஓட்டும் காரும் திரும்புகிறது. இதெல்லாம் எப்படி நடக்கிறது\nசின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newindian.activeboard.com/f611638/forum-611638/", "date_download": "2018-08-16T20:31:52Z", "digest": "sha1:M2FK4NV2YIPNI3B2KEWGUH3EM7WSNUH6", "length": 27812, "nlines": 220, "source_domain": "newindian.activeboard.com", "title": "பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? இல்லையே! - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> கிறிஸ்துவமும் இஸ்லாமும் -> பைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து தேவப்ரியாஜி -> பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nForum: பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nவிவிலியம் இரு பிரிவுகளை – பழைய ஏற்பாடு (எபிரேய நூல்கள்) மற்றும் புதிய ஏற்பாடு. கிரேக்கத்தில் வரையப் பட்டவை. நாம் முதலில் பழைய ஏற்பாடு பற்றி அறிந்து கொள்வோம்பழைய ஏற்பாடு: யூத விவிலியமான பழைய ஏற்பாட்டை யூதர்கள் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப...\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆச​ிரியர் மோசே இல்லை கிறித்தவ மற்றும் யூதர்களின் நூலாகிய விவிலியத்தில​் (பழைய ஏற்பாடு) முதல் ஐந்து புத்தகங்கள்,- சட்டங்கள் தொடக்க நூல் -ஆதியாகமம்விடுதலைப் பயணம்-யாத்திராகமம்​லேவியர் -லேவி��ராகமம்எண்ணிக்கை -எண்ணாகமம்இணைத் திர.​..\nபழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை\nபழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை பழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. இதில் முதல் 5 புத்தகங்கள் சட்டங்கள் எனப்படும், இவற்றின் கதாசிரியர் மோசே எனப்படும். (படிக்க) இவற்றில் உலகம் ஆரம்பத்தில் படைத்தது முதல் அனைத்த...\nபைபிளில் செக்ஸ்- உடலுறவு காரியங்கள்\nஇஸ்ரேலின் உண்மையான வரலாறும் பைபிள் பழைய ஏற்பாடு கட்டுக்கதைகளும்\nஅரேபிய பாலைவன நாடான இஸ்ரேல் நாட்டு மக்கள், மதத்தால​் யூதர்கள் எனவும், பேசும் மொழியால் எபிரேயர்கள் எனப​்படுகிறது. அடிப்படையில் யூதர்களும் அரேபிய இனத்தவரே​. புராணக் கதைகள்படி -பைபிள் கதைகள்படி, பொமு 1050 - 950 இடையே பைபிளின் ஐ​க்கிய இஸ்ரேல் எனும் யூதேயா- இஸ்ரேல் இணைந்த நாடு, இ​க்காலத்தில் ச... ​\nபழைய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா\nஆபிரகாம் உண்மையில் வாழவில்லை - எல்லாமே வெற்று கட்டுக் கதைகள்.\nமத்தேயு 1:1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். ஆபிரகாம் என்ற பிற நாட்டவரை, இஸ்ரேலிற்கான சிறு எல்ல​ை தெய்வம் யாவே(கர்த்தர் ) தேர்ந்தெட...\n இயேசுவின் முன்னோர் என மத்தேயு 1:1-14 என்பதில் ஆபிரகாமிலிருந்து தொடங்குவதில், ஏசு 41வது தலைமுறை (KJVபடி 40, RSVபடி 41) மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம் பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து த...\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nhttp://pagadhu.blogspot.in/2015/02/blog-post.htmlபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம் விவிலியம் கதைகளின்படி, உலகம் படைத்த நாள் முதல் அனைத்தையுமே பதித்து வைத்துள்ளதாம். அதன்படி பொ.மு. 4000 வாக்கில் உலகம் படைக்கப்பட்டது.[vi...\n பல கட்டுக் கதைகள் ஏசாயா 52:1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்த​ு கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந​்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவன​ும் உன்னிடையே இனி வ���வேமாட்டான்.2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எ... ​\n பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்போன மோசடிகதைகள்\n பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்ப​ோன மோசடிகதைகள் அரேபிய பாலைவன நாடான இஸ்ரேல் நாட்டு ​மக்கள், மதத்தால் யூதர்கள் எனவும், பேசும் மொழியால் ​எபிரேயர்கள் எனப்படுகிறது. அடிப்படையில் யூதர்களும் ​அரேபிய இனத்தவரே.யூதர்களின் புராணக் கதை நூல் கிறிஸ்​துவப் பழைய ஏற்பாடு. இவை பொ.மு....\nஇயேசு தாவீது குமாரன் - தாவீதை அறிவோம்\nஇயேசு தாவீது குமாரன் - தாவீதை அறிவோம் ஏசுவை யூதா- ​தாவீது பரம்பரை என மத்தேயுவும், லூக்காவும் தன் சுவி​யின் கதைப்படி மத்தேயுவின் ஏசு அபிரகாமிலிருந்து 41வது தலைமுறை, பெ​த்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் -மேரியின் மகன் லூக்காவின் ஏசு அபிரகாமிலிருந்து 57வது தலைமுறை, நாச​ரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்...\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை கிறித்தவ மற்றும் யூதர்களின் நூலாகிய விவிலியத்தில் (பழைய ஏற்பாடு) முதல் ஐந்து புத்தகங்கள்,- சட்டங்கள் தொடக்க நூல் -ஆதியாகமம்விடுதலைப் பயணம்-யாத்திராகமம்லேவியர் -லேவியராகமம்எண்ணிக்கை -எண்ணாகமம்இணைத் திர...\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்ல​ை தேவன் பைபிள் புனையும் வார்த்தைகள். நியாயாதிபதிகள் 11:24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள ​தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்க...\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா புதிய ஏற்பாடு பொ.கா.30 வாக்கில் இறந்தவரான இயேசுவை கிறிஸ்து (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்கிறனர். ஆனால் பழைய ஏற்பாட்டில் தெளிவாக யூதரல்லாத பாரசீக மன்னர் கோரேசுவை கர்த்தர் கிறிஸ்து என சொன்னார். ஏசாயா 44: 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் த...\nசாலமோன் ஆலயம் என்னும் கட்டுக் கதையும் உண்மையும்\nசாலமோன் ஆலயம் என்னும் கட்டுக் கதையும் உண்மையும் 2இராஜாக்கள்16:1 இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்ட​ில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ��காசு அரசனானான். 7.எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூ​தனுப்பி நான் உம் பணியாளன்: உம் மகன் நீர் புறப்பட்ட​ு வந்து என்னை முற்று...\nசாலமோன் ஆலயம் புனையப்பட்ட கதைகள்\nஜெருசலேமில் யூத ஆலயம் ஒன்றைப், பொ.மு.10ம் நூற்றாண்​டில் வாழ்ந்ததான கதையின் சாலமோன் ராஜ கட்டியதாகவும்,​ பின் அது பாபிலோனின் அரசனினால் அழிக்கப்பட்டதாம்(2இராஜாக்கள்25) இரண்டு தலைமுறை பின்னர் பாபிலோனை பாரசீகர் வீழ்த்த ப​ாரசீக கோரேசு ராஜா, (இங்கே- கர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா)கர்த...\nஜெருசலேம் தேவாலய & இரண்டாவது ஆலயக் கட்டுக்கதைகளும்\nஜெருசலேமில் யூத ஆலயம் ஒன்றைப், பொ.மு.10ம் நூற்றாண்​டில் வாழ்ந்ததான கதையின் சாலமோன் ராஜ கட்டியதாகவும்,​ பின் அது பாபிலோனின் அரசனினால் அழிக்கப்பட்டதாம்(2இராஜாக்கள்25).http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple There is no direct archaeological evidence for the​ existence of So...\nபழைய ஏற்பாடு- மோசேயின் நியாய பிரமாணம்- மோசடிகள்\nபழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொ​ண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. இதில் ​முதல் 5 புத்தகங்கள் சட்டங்கள் எனப்படும், இவற்றின் ​கதாசிரியர் மோசே எனப்படும். ஏசுவின் காலத்திற்கு 200 ஆண்டுகள் முன்பு கிரேக்க கா​லத்தில் புனையப் பட்டவை எனப் பார்த்தோம். பழைய ஏற்பாடு -...\nபழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்\nபழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம் யூதர்களின் பழைய ஏற்பாட்டின் ஆணிவேர் நம்பிக்கை அரசி​யலே. இஸ்ரேலின் ஆட்சி உரிமை- ஆபிரகாமின் வாரிசுகளுக்கு பைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்​தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம​் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனில் வாழ்ந...\n இயேசுவின் முன்னோர் என மத்தேயு 1:1-14 என்பதில் ஆபிரகாமிலிருந்து தொடங்குவதில், ஏசு 41வது தலைமுறை (KJVபடி 40, RSVபடி 41) மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம் பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து தொ...\nமோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலையிலா\nமோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலைய​ிலா யாத்திராகமத்தில் சினாய் மலையில் மோசே 10 கற்பனை​ பெற்றார் என வருவது, கீழே வருவதை பாருங்கள்.உபாக1:1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான​், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும�� இடையே, சூபு​க்குக் கிழக்கே அமைந்த அராபா...\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்ல​ை தேவன் பைபிள் புனையும் வார்த்தைகள்.நியாயாதிபதிகள் 11:24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள ​தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள...\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா புதிய ஏற்பாடு பொ.கா.30 வாக்கில் இறந்தவரான இயேசுவை ​கிறிஸ்து (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்கிறனர். ஆனால​் பழைய ஏற்பாட்டில் தெளிவாக யூதரல்லாத பாரசீக மன்னர்​ கோரேசுவை கர்த்தர் கிறிஸ்து என சொன்னார். ஏசாயா 44: 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் த... ​\nNew Indian-Chennai News & More → கிறிஸ்துவமும் இஸ்லாமும் → பைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து தேவப்ரியாஜி → பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet?page=5", "date_download": "2018-08-16T19:44:53Z", "digest": "sha1:IH5ONXKPYUJD57MUCCN7QYJKSZLY2W5J", "length": 15002, "nlines": 192, "source_domain": "tamilgod.org", "title": " Internet |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nசாரிகாமா (Saregama) இந்தியன் கிளாசிக்கல் இசைக்கான‌ ஒரு புதிய பயன்பாட்டை தொடங்குகிறது\nஆதாரம் indiantelevision செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] இந்திய இசை நிறுவனமான‌ சாரிகாமா (Saregama...\nஆதாரம் மஹிந்திராவின் இ-காமர்ஸ் இணையதளம் [adsense:160x600:5893488667] மஹிந்திரா தனது இணையவழி விற்பனைதளத்தினை m2all...\n90 கோடி பயனர்களை எட்டியது வாட்ஸ் ஆப்\nஆதாரம் கோமின் ஃபேஸ்புக் பதிவு [adsense:160x600:5893488667] வாட்ஸ் ஆப் (WhatsApp) உலகளவில் 90 கோடி (900...\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொபைல் வாலட் \"எஸ்பிஐ ஃபடி\"\nஆதாரம் எக்ணாமிக் டைம்ஸ் செய்தி வெளியீடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது புது மொபைல் வாலட் தயாரிப்பினை எஸ்பிஐ ஃபடி...\nஃபிளிப்கார்ட் இனிமுதல் மொபைல் ஆப்களில் மட்டுமே \nஆதாரம் என்டிடிவி (ndtv) செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] ஃபிளிப்கார்ட் (Flipkart) சில‌ பொருட்களை...\nநியூஸ்ஹண்ட் (Newshunt) டெய்லிஹண்ட் (Dailyhunt) என‌ பெயர்மாற்றம் பெற்றது\nஆதாரம் டெய்லிஹண்ட் ஃபிளாக் (blog) வெளியீடு [adsense:160x600:5893488667] உள்ளூர் மொழிகளில் செய்திகள் மற்றும்...\nமைக்ரோசாஃப்ட் இன் டிரான்ஸ்லேட்டர் ஆப்\n[adsense:300x600:9309472267] மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் தனது \"டிரான்ஸ்லேட்டர் (Translator)\" மொழிபெயர்ப்பு ஆப்...\nPaytm ரூ 203,28 கோடிக்கு BCCI யிடமிருந்து முதன்மை ஸ்பான்சர் உரிமையை பெறுகிறது\nஆதாரம் என்டிடிவி செய்தி வெளியீடு ஒண்97 (One97 Communications) கம்யூனிகேஷன்ஸ் க்குச் சொந்தமான‌ Paytm 2019 ஆம் ஆண்டு...\nஇந்தியாவில் ஆபாச‌ வீடியோ வழங்கும் இணையதளங்களுக்குத் தடை\nஆதாரம் த‌ இந்து செய்தி வெளியீடு இந்தியாவில் ஆபாச‌ வீடியோக்களை காட்சிவைக்கும் இணையதளங்களுக்கு இந்திய‌ அரசு...\nபாஸ்போர்ட் சரிபார்த்தல் பணி ஆன்லைனில்\nஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி பக்கம் [adsense:160x600:5893488667] புதிதாய் பாஸ்போர்ட் (Passport) பெறும்...\nபெங்களூர்வாசிகள் இப்போது பெரிஸ்கோப் வழியாக குற்றங்களைத் தெரிவிக்க முடியும்\n[adsense:160x600:5893488667] ஆதாரம் செய்தி பக்கம் பெங்��ளூர் குடியிருப்பாளர்கள் இப்போது ட்விட்டரின் லைவ்...\nமெசஞ்சர் பயனர்கள் இப்போது தொலைபேசி எண் மட்டுமே கொண்டு பதிவு செய்ய முடியும்\n[adsense:160x600:5893488667] பேஸ்புக்கின் மெசஞ்சர் பயனர்கள் இப்போது தங்களின் கைபேசி எண் மட்டுமே உபயோகப்படுத்தி...\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆன்லைன் அந்நிய செலாவணி தளம் அறிமுகம்\nஆதாரம் பாரத‌ ஸ்டேட் வங்கியின் செய்தி வெளியீடு இந்திய‌ நாட்டின் மாபெரும் கடன்வழங்கும் வங்கியான‌ ஸ்டேட் பாங்க் ஆப்...\nஆப்பிளின் புதிய சஃபாரி நீட்சிகள்\nஆதாரம் ஆப்பிளின் சஃபாரி இணையதளம் ஆப்பிளின் புதிய சஃபாரி (Safari) உலாவியின் (browser) கைபேசி பதிப்பினை ஆப்பிள்...\nகூஃகிளின் ஆண்ட்ராய்ட் பே எபிஐ\nஆதாரம் ஆண்ட்ராய்ட் டெவலப்பர்ஸ் இணையதளம் கூஃகிள் ஆண்ட்ராய்ட் பே (Android Pay) அறிமுகம் செய்தது. மே 2015ல் நடைபெற்ற...\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும்...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌...\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல்...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core...\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nகூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை...\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2011/10/blog-post_3439.html", "date_download": "2018-08-16T19:27:23Z", "digest": "sha1:BRKFWIZ4MQU3U3PGKQTMYYER7ZEBQ4EF", "length": 9099, "nlines": 170, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "மணியன் செல்வம் ஓவியங்கள் - Being Mohandoss", "raw_content": "\nஎனக்கு ஒரு ஆணின் மீது காதல் உண்டென்றால் அது மணியம் செல்வனின் மீது தான். அவரது ஓவியங்களின் அழகில் மயங்கிப் போயிருக்கிறேன். ஏதோ கொஞ்சம் வரைந்த என் ஓவியங்கள் - அதில் ஏதாவது ஓவியத்திற்கான விஷயம் இருந்தால் - அத்தனையும் மணியம் செல்வனுக்கே.\nஇந்த ஓவியங்கள் என் சேமிப்பில் வெகுகாலத்தி��்கு முன் இருந்தது, சமீபத்தில் நான் இவற்றை இழந்திருந்தேன், தற்சமயம் மீண்டும் கைவரப்பெற்றேன். என் கதைக்கான ஓவியம் ஒன்றை மணியம் செல்வனிடம் வாங்கிடவேண்டும் என்கிற ஆசை இன்னும் நிறைவேறவில்லை, எங்கே கதையைப் படித்துவிட்டு இதற்கெல்லாம் வரைந்து தரமாட்டேன் என்று சொல்லிவிடுவாரோ என்கிற பயம் தான்.\nma. se maniam selvan maniyam selvan mase செல்வம் மணியம் மணியம் செல்வன் மா செ மா. செ\nஇவை கிளாசிக் ஸ்டைல்... நன்றாக இருக்கின்றன... ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இளையராஜா ஓவியங்கள் - சான்ஸே இல்லை... நீங்கள் இளையராஜா ஓவியங்களை பார்த்திருக்கிறீர்களா...\nஇளையராஜா ஓவியங்கள் பார்த்திருக்கிறேன், அவற்றின் இயல்புத்தன்மை பிடித்திருக்கின்றது. ஆனால் மணியம் செல்வனிடம் ஓவியங்களுடன் இளையராஜா ஓவியங்களை ஒப்பிட முடியாது பிரபாகரன்.\nமணியத்தின் ஓவியத்தில் இருக்கும் கோடுகள் காவியம் பேசுகின்றன.\n@மோகன்தாஸ் - இது வரை பார்த்திராத ஒவியங்களை பகிர்ந்ததற்கு முதல் நன்றி\nமணியத்தின் ஒவியங்கள் ஒவ்வொன்றும் கவிதைகள்.\nஅந்தக் கண்களும், முகபாவங்களும், உணர்வுகளும் - அப்பப்பா, இவை வெறும் கோடுகள் அல்ல - உயிரோவியங்கள்\nஇந்த ஒவியங்களின் முழு நீள ப்ரதிகள் கிடைக்குமா\nஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nகேள்வி கேட்பவர் - சார் சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே\nஈழத் தமிழர்கள் - Taboo Subject; 7-ம் அறிவு\nஇருட்டு க்ரௌண்டில் ஒரு முரட்டுக் குத்து\nகைக்கெட்டும் தூரத்தில் இருப்பதில்லை வானம்\nகங்கை கொண்ட சோழபுரம், குதிரைமுக் - கொஞ்சம் புகைப்ப...\nஇப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி\nஜெயமோகனும் பாரதியும் பின்னே தாகூரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/48309-a-woman-was-murdered-by-near-police-station.html", "date_download": "2018-08-16T19:20:06Z", "digest": "sha1:5BV2WRFVTAELHJHINGMQYFB6PETMUEC6", "length": 10944, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை | A woman was murdered by near police station", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nவேலூர் - ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுகுணா(45). கணவனை இழந்த இவர், நேற்று மாலை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் காவல் நிலையத்தில் வெளியே சென்று கொண்டிருந்த சுகுணாவை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.\nஇச்சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்ப்படுத்தியது. இக்கொலை குறித்து காவல்துறை மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், வாங்கூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் என்பவருக்கும் இறந்து போன சுகுணா என்பவருக்கும் மறைமுக தொடர்பு இருந்ததாகவும், நேற்று மாலை சுகுணாவின் வீட்டுக்கு குடித்துவிட்டு சென்ற சுரேந்திரன் சுகுணாவை பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த செங்கலால் சுகுணாவை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். தான் தாக்கப்பட்டது தொடர்பாகவே சுரேந்திரன் மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுகுணா புகார் அளிக்க வந்துள்ளார். இதை அறிந்த சுரேந்திரன் சுகுணாவை பின் தொடர்ந்து வந்து காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது காவல் நிலையத்தில் இருந்து 20 அடி தூரத்தில் கத்தியால் வெட்டி க���லை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச்செல்வன் விசாரணை மேற்க்கொண்டார். பின்னர் வெட்டி கொலை செய்யப்பட்ட சுகுணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேந்திரனை தேடிவருகின்றனர்.\nதகவல்கள் : ச.குமரவேல்,செய்தியாளர் - வேலூர்\nஜாமினில் வந்த தொழிலதிபர் தலைமறைவு: தாய்லாந்து பெண் பிரதமர் அலுவலகத்தில் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\n“வாய்ப்பில்லையே” - மறுத்த தேர்தல் ஆணையம்\nதலைவராக உள்ள செயல்தலைவரே - துரைமுருகன்\nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜாமினில் வந்த தொழிலதிபர் தலைமறைவு: தாய்லாந்து பெண் பிரதமர் அலுவலகத்தில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/21647-indraya-dhinam-17-07-2018.html", "date_download": "2018-08-16T19:20:08Z", "digest": "sha1:CXEVC3GROWA5XP35LOEIBQKRSY36BVXO", "length": 4310, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 17/07/2018 | Indraya Dhinam - 17/07/2018", "raw_content": "\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஇன்றைய தினம் - 17/07/2018\nஇன்றைய தினம் - 17/07/2018\nஇன்றைய தினம் - 15/08/2018\nஇன்றைய தினம் - 14/08/2018\nஇன்றைய தினம் - 13/08/2018\nஇன்றைய தினம் - 10/08/2018\nஇன்றைய தினம் - 03/08/2018\nஇன்றைய தினம் - 02/08/2018\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nமரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nவாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா \n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/01/mullai-periyar-directors-fasting-on-8th.html", "date_download": "2018-08-16T19:23:45Z", "digest": "sha1:VGOW2T2PTFDSVWOFOP22HO7Y7ZC3BYLE", "length": 10139, "nlines": 82, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கமல்,ர‌ஜினி உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்களா? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கமல்,ர‌ஜினி உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்களா\n> கமல்,ர‌ஜினி உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்களா\nமுல்லைப் பெ‌ரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வரும் 8ஆம் தேதி முல்லைப் பெ‌ரியாறு அணை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடிகர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமுல்லைப் பெ‌ரியாறு விவகாரத்தில் ர‌ஜினி, கமல், விஜய் உள்ளிட்ட மாஸ் நடிகர்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெ‌ரிவிக்கவில்லை. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. பாரதிராஜா நடிகர்களை பெயர் குறிப்பிடாமல் மொத்தமாக தாக்கிப் பேசியது நினைவிருக்கலாம். இப்போது வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40693.html", "date_download": "2018-08-16T19:59:32Z", "digest": "sha1:PQSBC6AD74TDOCJUPTXVW2NWZAY5K7U3", "length": 23954, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அவர் இல்லை... இவர் இல்லை... இது எவர்க்ரீன் கதை!\" | இசை, எஸ்.ஜே.சூர்யா", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n\"அவர் இல்லை... இவர் இல்லை... இது எவர்க்ரீன் கதை\nஎம் ஆடியோ கீ போர்டு, ஆப்பிள் லேப்டாப், போஸ் ஸ்பீக்கர் மூன்றையும் இணைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கறுப்பு வெள்ளைக் கட்டைகளில் விரல்கள் விளையாட, டியூன் போடுகிறார். முன் நெற்றி மறைத்து விழும் முடியை ஒதுக்கி, கண்கள் சொருகி லயித்து பாடலை ஹம் செய்கிறார். லயம் தப்பும்போது. 'ஒன் மோர் போலாமா’ என்கிறார் 'இசை’ ப��� இசையமைப்பாளர் எஸ்.ஜே.சூர்யா. கண்கள் விரிய, 'இருக்கு... ஆனா இல்லை’ என்று ப்ளேபாய் டயலாக் சொன்ன எஸ்.ஜே.சூர்யாவா இது\n''உங்க தன்னம்பிக்கை தெரிஞ்ச விஷயம்தான். அதுக்காக உங்க படத்துக்கு நீங்களே இசை அமைக்கிறீங்களே\n''படம் இசை சம்பந்தப்பட்டது. ரஹ்மான் சார்கிட்ட கதை சொன்னேன். 'இசையமைக்கிறது கஷ்டமான விஷயம் இல்லை. ஆர்வம் இருந்தா, இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைக் கலாம்’னு சொன்னார். முயற்சிக்கலாம்னு முறைப்படி இசை கத்துக்கிட்டேன். ரஹ்மான் சார்கிட்டே என்னைப் பத்தி கேட்டப்ப, 'நடுக்கடல்ல பிடிச்சு சூர்யாவைத் தள்ளிவிட்டாலும் நீந்தி வந்திருவார். அந்தத் தைரியத்துல மியூஸிக் பண்ணச் சொன்னேன்’னு சொல்லியிருக்கார். அவரோட நம்பிக்கையைக் காப்பாத் தணும். மியூஸிக் பண்ண முன்னே மாதிரி கீ போர்டு, வயலின், தபேலா, கிடார்னு தனித் தனி வாத்தியங்கள் இப்போ தேவையில்லை. அட நோட்ஸ்கூட எழுத வேண்டியது இல்லை. எல்லாத்தையும் இந்த ஒரு லேப்டாப் பார்த்துக்கும். உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குங்க நோட்ஸ்கூட எழுத வேண்டியது இல்லை. எல்லாத்தையும் இந்த ஒரு லேப்டாப் பார்த்துக்கும். உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குங்க\n''படத்தோட சப்ஜெக்ட் இளையராஜா - ரஹ்மான் இடையிலான மோதல்னு சொல்றாங் களே... உண்மையா\n''இரண்டு இசை மேதைகளைப் பற்றிய கதை. அவ்வளவுதான். ஆண்டு அனுபவிச்ச ஒரு இசையமைப்பாளருக்கும் திறமையோடு வர்ற ஒரு இளைய இசையமைப்பாளருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்... பல தலைமுறை இசையமைப்பாளர்களைத் தமிழ்நாடு பார்த்திருக்கு. இந்தத் தலைமுறைக்கு இளையராஜா சார், ரஹ்மான் சார்தான் பரிச்சயம். அதனால அப்படித் தோணலாம்.\nஐடியாக்கள் எப்பவும் எல்லார்கிட்டயும் இருக்கும். அதைக் கொடுக்கும் விதம்தான் ஆளாளுக்கு மாறும். கால மாற்றங்களுக்கு ஏற்ப நாம அப்டேட் டடா இருக்கோமா இல்லையாங் கிறதைப் பொறுத்து நம்ம வெற்றி, தோல்வி அமையும். அதைத்தான் 'இசை’யில் சொல்லியிருக்கேன். நான் இரண்டு இசையமைப்பாளர்கள் பத்திச் சொல்லியிருக்கேன். இதில் நீங்க இரண்டு பிசினஸ் புள்ளிகள், இரண்டு விளையாட்டு வீரர்களைக்கூடப் பொருத்திப் பார்த்துக்கலாம்\n''இசை மேதை, ஈகோ மோதல் கதைனு சொல்றீங்க... ஆனா, சம்பந்தமே இல்லாம ஹீரோயின் கிளிவேஜ் போட்டோதான் காட்டுறீங்க\n''ஹா...ஹா...ஹா... அது ஒரு சின்ன போர்ஷன். ஏங்க, ஒரு இளம் இசையமைப்பாளர் காதலிக்கக் கூடாதா முன்னே மாதிரி என் படத்துல ஹார்ஸ் ரொமான்ஸ் இருக்காது. ஷேக்ஸ்பியர் நாவல்களில் பெண்களை வர்ணிப்பாரே... அழகா, கவிதையா... அப்படி நான் படத்துல வர்ணிக்கிறேன். அவ்வளவுதான் முன்னே மாதிரி என் படத்துல ஹார்ஸ் ரொமான்ஸ் இருக்காது. ஷேக்ஸ்பியர் நாவல்களில் பெண்களை வர்ணிப்பாரே... அழகா, கவிதையா... அப்படி நான் படத்துல வர்ணிக்கிறேன். அவ்வளவுதான்\n''அஜித், விஜய்க்குப் பெரிய பிரேக் கொடுத்தவர் நீங்க. இப்போ அவங்களை வெச்சுப் படம் இயக்கும் எண்ணம் இல்லையா\n''அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேருடனும் எனக்கு நல்ல நட்பு எப்பவும் உண்டு. ஆனா, எனக்கு ஒரு சவால் இருக்கு. நான் ஆறு படங்கள் ஹீரோவா நடிச்சிருக்கேன். ஆனா, நல்ல நடிகன்னு மக்கள்கிட்டேயும், இயக்குநர் களிடமும் நான் பேர் வாங்கலை. ஒரு இயக்குநரா மத்தவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த நான், ஒரு நடிகனா ஜெயிக்கலை. அந்த வருத்தம் எனக்கு உண்டு. ஒரு பயிற்சியாளருக்கும், ஒரு பிளேய ருக்குமான வித்தியாசம் அது. அதை இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படம் ஜெயிக்கணும். நல்ல நடிகன்னு பேர் எடுக்கணும். மத்ததை... அமையும்போது பார்ப்போம்\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் '���ப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n\"அவர் இல்லை... இவர் இல்லை... இது எவர்க்ரீன் கதை\n\"ஐ லைக் சமந்தா\" : த்ரிஷா\n\"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43036.html", "date_download": "2018-08-16T19:59:34Z", "digest": "sha1:P2F4K4ODH6I2RT3POXNCPZZZOVRYRD2E", "length": 24579, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "என் கெட்ட பெயரை மாற்றுவேன்! சத்தியம் செய்கிறார் சாமி | கங்காரு, வைரமுத்து, சாமி, சாமி பேட்டி, என் கெட்ட பெயரை மாற்றுவேன்! சத்தியம் செய்கிறார் சாமி!", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஎன் கெட்ட பெயரை மாற்றுவேன்\n‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற சாமி ‘நல்ல பிள்ளை’யாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு’.\nபரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத் துரத்தி வருகிறது.சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு அவரை விடாமல் தொடர்ந்து வருகிறது.’நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் சாமி.\nஇதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’\nஎப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு என்கிறார் சாமி.\nஉங்கள் மீது விழுந்த முத்திரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\n”நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்தமாதிரி இங்கே நிலைமை இல்லை.யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. என்மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. சாமி இப்படிப்பட்ட ஆசாமி என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\nஎன் படங்களை விமர்சித்தவர்கள் கூட சாமி அழுத்தமாகக் கதை சொல்லத் தெரிந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்தார்கள். அழுத்தமாகச் சொல்லத் தெரிந்ததால்தான் இவ்வளவு விமர்சனங்கள் வந்தன என்றும் என் நண்பர்கள் சொல்வதுண்டு.\nஎது எப்படியோ அது என் தவறுதான். பெயர் கெட்டுவிட்டது. மாற்ற வேண்டும். இனி நான் வேறு சாமி.இந்த சாமிக்குள் நிறைய கனவுகள் படைப்புகள் உள்ளன. அதற்குள் என்னை இப்படி தவறான முத்திரை குத்தி குறுகிய வட்டத்துக்குள் போட்டு அமுக்கி விட வேண்டாம். இந்த கெட்ட பெயரை மாற்றவேண்டும். துடைத்தெறிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்போது ‘கங்காரு’ எடுக்கிறேன். இதன் மூலம் என் கெட்ட பெயரை மாற்றுவேன்.இந்தப் படம் நிச்சயம் என் பெயரை மாற்றும் . ”\n”இசையமைப்பாளர் புதிதாகத் தேடிய போது ஒரு நண்பர் மூலம் ஸ்ரீநிவாஸ் அறிமுகமானார். அவரை ஒப்பந்தம் செய்யும் முன்பே மெட்டு போட்டுக்காட்டி என்னைக் கவர்ந்தார். ஒப்பந்தம் செய்து விட்டோம்.\nஇதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனாவை நான் ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காக பார்த்திருந்தேன். ஆனால் ஆதியை நடிக்க வைத்தேன். இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நட��க்க வைத்துள்ளேன். அதேபோல தங்கையாக வரும் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர். சுந்தர்ராஜன் எல்லாரையுமே கதைக்காக தேர்வு செய்து நடிக்க வைத்தேன்.நடிகர்களுக்காக நான் என்றும் கதை செய்ய மாட்டேன். ” என்கிறார்.\nஅண்ணன் தங்கை பாசமெல்லாம் காலம் கடந்தது என்பார்களே..\n“நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன.\n‘கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும் எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.\nமுந்தைய படங்கள் பற்றி என் அம்மாவே என்னைத் திட்டியிருக்கிறார். ‘இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு ‘என்று .அந்த அம்மாவே பாராட்டும்படி இப்படம் இருக்கும். “என்கிறார் சாமி.\nஎன் கெட்ட பெயரை மாற்றுவேன்\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூட���ம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nஎன் கெட்ட பெயரை மாற்றுவேன்\n’கத்தி’, ‘பூஜை’ படங்களுக்கு சென்சார் சான்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:40:17Z", "digest": "sha1:6FO33AYJZTQW5YKGQI2JHRWS7SKHHRAN", "length": 14657, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஞாழல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞாழல் மரம், பொன்னாவரசு அல்லது புலிநகக் கொன்றை (ஆங்கிலத்தில் tigerclaw tree; Cassia Sophera / Senna sophera) என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறு கடுகு போல் இருக்கும்.[1]\nஎல்லா நிலங்களிலும் பூக்கும் என்றாலும் நெய்தல் நிலத்தில் மிகுதி.\nமணிபல்லவத்தீவில் கடலோரம் இருந்த இலஞ்சியில் ஞாழலும் பூத்திருந்தது [4]\nஉடன் வளரும் மரங்கள் - செருந்தி [5] புன்னை [6] தாழை [7] மா [8]\nபொன்னிறத்தில் பூக்கும்.[9], காதலன் பிரிவால் காதலி மேனியில் ஞாழல் பூப்போல பசப்பு தோன்றிற்றாம் [10]\nசெந்நிற ஞாழலின் கிளைகள் கருநிறம் கொண்டவை.[11] ஞாழல் ஏனோன்(சாமன்) நிறத்தில் (செந்நிறத்தில்) பூக்கும்,[12]\nஞாழல் மணம் கமழும் நறுமலர் [13][14]\nகுறிஞ்சிநில மகளிர் ஞாழல் மலர்க் கொத்தைக் கூந்தலில் சூடிக்கொள்வர்.[15]\nமகளிர் விரும்பிச் சூடுவதால் இதற்குக் ‘குமரிஞாழல்’ என்னும் பெயர் உண்டு.[16]\nஇதனால் கன்னிஞாழல் என்னும் பெயரும் உண்டு.[17] :மீனவர் நிலப்பூ ஞாழலையும், நீர்ப்பூ நீலத்தையும் தலையில் சூடிக்கொள்வர்.[18] ஞாழலையும், நெய்தலையும் சூடிக்கொள்வர்.[19]\nஞாழல் மலருக்குத் தரப்பட்டுள்ள அடைமொழிகள் ஞாழலின் தன்மையை உணர்த்துகின்றன.\nசிறு வீ ஞாழல் [20]\nபன்மாண் புதுவீ ஞாழல் [23]\nதண்ணிய கமழும் ஞாழல் [25]\nநனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ [26]\nஇணர் ததை ஞாழல் [27]\nகுவி இணர் ஞாழல் [28]\nஞாழல் மரத்தில் தாழைநார்க் கயிற்றில் ஊஞ்சல் ஆடினர்.[31]\nகடலாடு மகளிர் ஞாழலைக் கொய்துகொண்டு சென்று விளையாடுவர்.[32]\nஞாழலில் கடற்காக்கைகள் கூடு கட்டும்.[33]\nஞாழல் சங்ககால மகளிர் குத்து விளையாடிய பூக்களில் ஒன்று.[34]\nவையையாறு அடித்துக்கொண்டு வந்த மலர்களில் ஞாழலும் ஒன்று.[35]\n↑ ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் - குறுந்தொகை 50\n↑ இள மணல் தண் கழிக் கானல்வாய்ப் பூவா இள ஞாழல் போது. திணைமாலை 39,\n↑ கானல் இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த புடை எலாம், புன���னை; திணைமாலை 58\n↑ தாழை, மா ஞாழல், ததைந்து உயர்ந்த தாழ் பொழில் திணைமாலை 44,\n↑ பொன்வீ ஞாழல் - அகநானூறு 70-9\n↑ செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினை - அகநானூறு 240-1,\n↑ காமன் கருநிறம். சாமன் செந்நிறம். கலித்தொகை 26-4,\n↑ ஞாழல் மணம் கமழ் நறுவீ நற்றிணை 267,\n↑ எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினை - ஐங்குறுநூறு 150,\n↑ கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் - நற்றிணை 54-9,\n↑ குயில் பயிரும் கன்னி இள ஞாழல் பூம் பொழில் திணைமொழி 49-3,\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoodal.blogspot.com/2012/06/blog-post_10.html", "date_download": "2018-08-16T20:23:32Z", "digest": "sha1:LV7MZMRDSPOBTI4AD5JLX4O67H232MVR", "length": 6566, "nlines": 61, "source_domain": "kalvikoodal.blogspot.com", "title": "Kalvikoodal.com: நேரத்தை நிர்வகித்து செயல்படுங்கள்", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 10, 2012\nகாலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.\nஇன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.\n* ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.\n*உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். இவற்றில் எவ்வகையில் உங்களுடைய நேரம் வீணாகசெலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள்.\n*நீங்கள் சரியான கால அளவை பின்பற்றுவதை, இலக்காக வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையி��் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என உங்களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடாமல், அதை செயல்படுத்த முனையுங்கள்.\n*தினமும் எழும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் உள்ளிடவற்றை சரியான முறையில் வகைப்படுத்தி கொள்ளுங்கள்.\n*மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள்.\n*இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 8:05 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆரோக்கியமான குழந்தைகளே படிப்பில் சாதிக்கின்றனர்\nபல மணிநேரம் எப்படி படிப்பது\nஅரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக...\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/01/blog-post_86.html", "date_download": "2018-08-16T20:25:24Z", "digest": "sha1:6IU74OQPD374RWY34HS67JIIOJU7NSWF", "length": 11750, "nlines": 90, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: செம்மொழிச் சிந்தனைகள்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\n194, கண்ணா வணிக வளாகம்,\nமேட்டூர் சாலை, ஈரோடு – 638011.\nபக்கம் : 112 விலை : ரூ. 75\nநூலாசிரியர் சங்க இலக்கியத்தின் பதினாறு முத்துக்களைக் கோர்த்து செம்மொழிச் சிந்தனைகள் என்ற மாலையைத் தந்திருக்கிறார். இவரது நோக்கம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதனால் மட்டும் உலகம் பயன் பெறாது அவர்களுடைய ஆய்வு மற்றவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் ஆய்வுச் சிந்தனையானது பரவும் என்பதாகும் எனவே தான் தனது பதினாறு ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.\nஆநிரை மேய்க்கும் தன் தந்தையின் பசு ஒன்று பயிரை மேய்ந்ததால், அவரின் கண்ணைப் பிடுங்கித் தண்டனை கொடுத்த கோசரை, அன்னிமிஞிலி என்ற பெண் உணவு உண்ணாமல், தூய உடை உடுத்தாமல் மன்னனாக இருந்த போதிலும் வஞ்சினம் கூறி முடிக்கிறாள். பெண்ணால் எத��யும் சாதிக்க முடியும் என்பதையும், பெண்கள் தன் உரிமைக்காக வெகுண்டெழுவார்கள் என்பதையும், சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள் என்ற கட்டுரை விளக்குகிறது. அன்னிமிஞிலியை திரௌபதியின் முன்னோடி என்று சொல்வதில் ஐயமில்லை.\nதன் மகள் சூடிக் கொள்வதற்காகப் பூத்தொடுத்துக் கொடுத்த தந்தை, தன் மகளைப் பெண் கேட்டு வந்தவன் மன்னனாக இருந்த போதும் நலம் குன்றியிருப்பதால் அவனுக்கு கொடுக்க மறுக்கும் தந்தை என தந்தை-மகள் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தமையை, சங்கப்பாடல்களில் செவிலியே தலைவியிடம் மிகவும் அன்பு கொண்டவள் என்ற நிலையையும் தாண்டி நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். தொல்காப்பியர் சுட்டாத விடுபேறு கோட்பாடு சுவர்க்கம் என்றும், “புத்தேள் நாடு“ என்றும் சங்க இலக்கியத்தில் தோற்றம் பெற்றுள்ளது. வீடுபேற்றை உடம்போடு அடைவது ஒரு நிலை, உடம்பினை விடுத்து அடைவது மற்றொரு நிலை. தவம்செய்தால் உடம்போடு வீடுபேறு அடையலாம் போன்ற செய்திகளை புத்தேள் நாடு என்ற கட்டுரை விளக்குகிறது.\nசங்க அகப்பாடல்களில் காணப்படும் அரிய கூற்றான சேட்படை என்பது தலைவியை அடைவது எளிது என்று நினைத்து வந்த தலைவனது நினைவை அது அத்துனை எளிதன்று என்று தோன்றும்படி தோழி கூறுவது ஆகும். இது தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை. நற்றிணை, ஐங்குநுறூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளமையை சேட்படை கட்டுரை பதிவு செய்துள்ளது. தொல்காப்பியத்தினையும், சங்க இலக்கியத்தினையும் நன்கு உள்வாங்கியவர்கள் மட்டுமே இம்முடிவினைக் கொடுக்க முடியும்.\nபொதுவாக உயிரைவிட மானம் பெரியது என்பதற்கு உதாரணமாக ஒருமயிர் உதிர்ந்து போனாலும் உயிரைவிடும் உயிரினம் கவா்மான் என்று உதாரணம் கூறுவார்கள். இதனை ஆசிரியர் கவரி என்பது மானா என்னும் கட்டுரையில் கவரி என்பது இமயமலையில் பனி சூழ்ந்த இடங்களில் வாழும் ஓர்விலங்கு, இது மானின் ஒரு வகை அல்ல. குளிர்பகுதியில் வாழும் அவ்விலங்குமயிர் நீப்பின் உயிர்வாழ இயலாது என்பது கருதியே திருவள்ளுவர் இவ்வாறுகூறுகிறார் என்று சான்றுடன் விளக்கியுள்ளார்.\nஇந்நூலாசிரியர் சங்க இலக்கியத்தில் அரிய தகவல்கள் அடங்கியகட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் போன்றபடைப்புகள் இன்னும் வெளிவரவேண்டும்.இ��்நூலின் சிறப்புக் கருதி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்நூலை ஒருபாடமாக வைத்துள்ளது பாராட்டுக்குரியது.\nஇடுகையிட்டது தமிழ்ப் பண்பாட்டு மையம் நேரம் 1/27/2017 12:28:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு' தி.பி.2049. ஆடித்திங்கள் தேன்-2. துளி-7 நம் மாநிலத்திற்கு &#...\nஇலக்கியச் சிறப்பு பெற்ற உத்திரகோசமங்கை\nபழையன கழிதலும் புதியன புகுதலும்\nஇளைஞா்களின் அறப்போராட்டத்தால் மீண்ட பண்பாடு\nஒளி படைத்த கண்ணினாய்.... உறுதி கொண்ட நெஞ்சினாய்..\nகட்டுரைகள் (52) கவிதைகள் (31) குறள் நெறிக்கதை (16) சிந்திக்க சில.. (40) சிறுகதைகள் (19) தலையங்கம் (19) நிகழ்வுகள் (8) நூல் மதிப்புரை (21) பாரம்பாிய உணவு (13) வலையில்வந்தவை (7)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet?page=6", "date_download": "2018-08-16T19:41:38Z", "digest": "sha1:GEMHHMU73TNHUSEUMEOTKKN47O4WSQOI", "length": 12240, "nlines": 174, "source_domain": "tamilgod.org", "title": " Internet |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nகூஃகிள் மேப், யூடியூப் மற்றும் குரோம் இன்டர்னெட் இல்லாமல் பார்க்கலாம்\nகூஃகிள் மேப், கூஃகிள் குரோம் மற்றும் யூடியூப் இனிமுதல் ஆஃப்லைனில் (Offline) பார்க்க‌ முடியும். கூகிளின் டெவலப்பர்...\n41 சதவீத‌ இந்தியர்கள் கைபேசி வழியாக‌ இணையதளச் சங்கதியினை தேடுகிறார்கள்\n41 சதவீத‌ இந்தியர்கள் இணையதளம் வாயிலாக‌ தகவல்களைத் தேடிக்கொள்ள‌ தங்களது கைபேசியினை உபயோகப்படுத்துகிறார்கள் என‌ அவுட்...\nமே 1 முதல் மிந்திராவின் வலைத்தள சேவை நிறுத்தம்\n[adsense:160x600:5893488667] மிந்திராவின் (Myntra) டெஸ்க்டாப் வலைத்தள‌ சேவையானது மே1,2015 லிருந்து நிறுத்தப்படும் என...\nபேஸ்புக்கின் மெசஞ்சர் ஆப்பின் புதிய‌ பதிப்பு\nஃபேஸ்புக்கின் \"Like\"களை கண‌க்கில் கொள்வதில் மாற்றம்\nஉங்களின் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சை டிசைன் செய்யுங்கள்\nகூஃகிள் தேடலில் டுவிட்டரின் டுவீட்களைத் இப்போது எளிதாகத் தேடமுடியும்\n[adsense:160x600:5893488667] [adsense:200x90:2572870266] நாளுக்கு நாள் மாற்றங்களை கண்டுகொண்டிருக்கும் சமூக‌...\nவாட்ஸ்ஆப்பின் நீல டிக்மார்க் எதனைக் குறிக்கின்றது \nநாம் வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவல் அனுப்பி அதற்கான‌ பதிலுக்காக‌ காத்துக்கொண்டிருப்போம். இது வழக்கம். மற்றவர்கள் இத்தகவலை...\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும்...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌...\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல்...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core...\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nகூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை...\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/homagama/clothing", "date_download": "2018-08-16T20:21:12Z", "digest": "sha1:V6T6N6GO4W5PXT5WH4KVOEK5PBXSR5FL", "length": 5680, "nlines": 177, "source_domain": "ikman.lk", "title": "ஹோமாகம யில் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாக���ீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 43 விளம்பரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=17876", "date_download": "2018-08-16T20:04:32Z", "digest": "sha1:HYAEWHCHKAC7WLXUQRS6XFR2OAWABLJO", "length": 9561, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» ஷாரூக்கானுக்காக குவிந்த ரசிகர்கள் – நெரிசலில் ஒருவர் பலி!", "raw_content": "\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\n← Previous Story தாடி வைத்த ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு ஏன்\nNext Story → அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு – 236 பேர் பலி\nஷாரூக்கானுக்காக குவிந்த ரசிகர்கள் – நெரிசலில் ஒருவர் பலி\nபாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ராயீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதிக்கு சென்றிருந்தார்.\nஅப்போது ராஜ்தானி விரைவு ரெயில் வண்டியில் சென்ற வந்த ஷாரூக்கானை காண ரசிகர்கள் குவிந்து இருந்தனர். நேற்று அதனால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது.\nஇரவு 10.30 மணிக்கு ரெயிலானது ரெயில் நிலையத்திற்கு வந்தது. சுமார் 10 நிமிடம் அங்கு ரெயில் நின்றிருந்தது. அந்த நேரத்தில் தான் ஷாரூக்கானை காண ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.\nஇந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.\nபோலீசார் தரப்பில் கூறுகயில், “ரெயில் புறப்பட்ட பிறகு கூட அதனை பின் தொடர்ந்து ரசிகர்கள் ஓடினர். அதனால் ஒருவர் மீது ஒருவர் கீழே சரிந்து விழுந்தனர். கூட்டத்தை கலைக்க லேசான தடியடியும் நடத்தப்பட்டது” என்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்ட���யில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nசினி செய்திகள்\tAugust 3, 2018\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7k0My", "date_download": "2018-08-16T19:26:12Z", "digest": "sha1:XXJT3R3A5GJGBHRF4JIRXFWMCRVLTUPZ", "length": 5477, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் ப��டநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , 1970\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/94006", "date_download": "2018-08-16T19:21:12Z", "digest": "sha1:BF7HQXGA7V3QKQWNZA5WTFBML3W6E37G", "length": 5227, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் காத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் காபட் இடும் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.\nPrevious articleசுவிஸ் பெடரல் கவுன்சிலர் வாழைச்சேனை விஜயம்\nNext articleபரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – இம்ரான் எம்.பி\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/other-electronics", "date_download": "2018-08-16T20:20:06Z", "digest": "sha1:QDEHG4OIEJJTRH2TIX54S775KAU367VR", "length": 8584, "nlines": 172, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 6 யில் இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 104 விளம்பரங்கள்\nகொழும்பு 6 உள் வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்து���ம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1828_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T20:36:50Z", "digest": "sha1:PYIS644XP4GAJFWFKSJVAJ6WPSJFLIQE", "length": 6471, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1828 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1828 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1828 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1828 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88)", "date_download": "2018-08-16T20:38:58Z", "digest": "sha1:G4CTW5QVE6FRAHTSZBPOUPS7POE6TPS2", "length": 12197, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோமை இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயத்தில் பொறிக்கப்படுள்ள பலன்கள் குறித்த அறிக்கை\nகத்தோலிக்க திருச்சபையில் பலன்கள் அல்லது பாவத்தண்டனைக் குறைப்பு (Indulgence) என்பது ஒப்புரவு அருளடையாளம் மூலமாக இறைவன் முன்னிலையில் ஏற்கனவே குற்றப்பொறுப்பு மன்னிக்கப்பட்ட பாவத்துக்குரிய இம்மைத் தண்டனையின் பொறுத்தலாகும். கத்தோலிக்க திருச்சபையானது இதுகுறித்து கிற��ஸ்து மற்றும் தூயவர்களுடைய நற்பேறுபலன்கள் கருவூலத்தை[1] அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தளித்துப் பயன்படுத்துகிறதாகக் கொள்கின்றது.[2][3] இவை பகுதி பலன்களாகவோ (partial indulgence) அல்லது நிறைவுப்பலன்களாகவோ (plenary indulgence) வழங்கப்படுகின்றன.[4]\nஒருவர் பாவத்தண்டனைக் குறைப்புகளைப் பெறத் தகுதி உள்ளவராக இருப்பதற்கு, அவர் திமுழுக்குப் பெற்றவராகவும், திருச்சபையின் உறவுஒன்றிப்பிலிருந்து நீக்கப்படாதவராகவும், விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து முடிக்கும் வேளையிலாவது அருள் நிலையில் உள்ளவராகவும் இருத்தல்வேண்டும். ஆயினும், பாவத்தண்டனைக் குறைப்புகளைப் பெறத் தகுதியுள்ளவர் அவற்றைப் பெறுவதற்கு, குறைந்த அளவு அவற்றைப் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கவேண்டும். சலுகையின் நிபந்தனைகளுக்கேற்ப, விதிக்கப்பட்டுள்ள செயல்களை உரிய நேரத்திலும் உரிய முறையிலும் செய்து முடிக்கவேண்டும். மேலும் ஒப்புரவு அருட்சாதனம் பெற்று, திருத்தந்தையின் கருத்துகளுக்காக வேண்டுதல் வேண்டும்.[5] பொதுவாக ஒரு கர்த்தர் கற்பித்த செபம், ஒரு மங்கள வார்த்தை செபம் மற்றும் ஒரு திரித்துவப்புகழ் செய்வது வழக்கம்.[2][6]\nஇத்தகைய பலன்களை அறிவிக்க திருத்தந்தைக்கோ அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்டவருக்கோ மட்டுமே உரிமை உண்டு.\nகுறிப்பு: சாய்செழுத்துகளில் உள்ளவைகளுக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nவாரீர் படைத்திடும் தூய ஆவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/column", "date_download": "2018-08-16T19:59:33Z", "digest": "sha1:DFCTNX7P5WU54MTX26SHQ5PNB2IQXD5Y", "length": 7241, "nlines": 155, "source_domain": "ta.wiktionary.org", "title": "column - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிர்வாகம். பத்தி, கட்டம், நிமிர் நிலை, அணிவரிசை.\nமருத்துவம். நிரல், நரம்பு இழை, நரம்புத் திசு அடுக்கு, கம்பம், குத்துக்கற்றை.\nமண் அறிவியல். தூண் அடி.\nவேதிப் பொறியியல். அடுக்குக் கலன்.\nகுடிப் பொறியியல். தூண், தம்பம், நிரல்.\nகணிணியியல். நிரல், செங்குத்து வரிசை, பத்தி.\nஅணிவரிசை; கட்டம்; கலப்பத்தி; தூண்; நிமிர் நிலை; பத்தி\nகட்டுமானவியல். தம்பம்; தூண்; நிரல்\nகணிதம். செங்குத்துவரிசை; நிரல்; பத்தி\nநிலவியல். தூண்; தூண் அடி\nபொறியியல். அடுக்குக் கலன்; தூண்; நீளணி\nமருத்துவம். கம்பம்; குத்துக்கற்றை; தூண்; நரம்பு இழை; நரம்புத் திசு அடுக்கு; நிரல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் column\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vignesh-shivn-publicly-proposes-to-nayanthara/", "date_download": "2018-08-16T20:22:10Z", "digest": "sha1:CFRV7WIUOFGOTTSMYWTJCNY2DDA2IPCW", "length": 12974, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி... நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்!!! - Vignesh Shivn publicly proposes to Nayanthara", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி… நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி... நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்\nகடைசியில் விக்னேஷ் சிவனே நயன் தாராவிடம் நேரடியாக கேட்டு விட்டார்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன், நயன் தாராவிடம் தனது கல்யாண ஆசையை பப்ளிக்கா போட்டு உடைத்த செய்தி தான் இன்றைய கோலிவுட் வட்டாரங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.\nவிக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி பற்றி எந்த செய்தி வெளியானலும் அது ஒரே நாளில் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாறிவிடுகிறது. அந்த வகையில் நேற்று இரவு இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஸ்டேட்டஸ் தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம் என்பது தெரிய வந்தது.\nஉடனே போய் என்னனு பார்த்தா, விக்னேஷ், விரைவில் திரைக்கு வரவிருக்கும் நயன் தாராவின் ’கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல் வரிகளை பதிவு செய்திருந்தார். முதலில் படிப்பவர்களுக்கு அது வெறும் பாடல் வரியாகத்தான் தெரியும். மீண்டும் ஒருமுறை நன்கு வாசித்தால் தெரியும் பாடல் வழியாக நயன் தாராவிடம் விக்னேஷ் தனது திருமண ஆசையை சொல்கிறார் என்று.\n‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா நயந்தாரா அப்படினு ஒரு கேள்வியையும் வைத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். ஏற்கனவே இந்த ஜோடிகள் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளிவந்த நிலையில், கடந்த மாதம் நடைப்பெற்ற விழா ஒன்றில் நயன்தாரா தைரியமாக வருங்கால கணவருக்கு நன்றி என்று மேடையில் கூறி வதந்தியை உறுதி செய்தார்.\nஅதன் பின்பு, இந்த ஜோடி அமெரிக்காவில் எடுத்த ஃபோட்டோ, ஆப்பிரிக்காவில் எடுத்த ஃபோட்டோ , இரண்டு பேருடோ, பெயரின் முதல் எழுத்து டீ ஷர்ட் போட்டோனு செல்ஃபீஸா எடுத்த சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தெறிக்க விட்டனர்.\n ன்னு ரசிகர்கள் காத்திருக்க, கடைசியில் விக்னேஷ் சிவனே நயன் தாராவிடம் நேரடியாக கேட்டு விட்டார். இப்போது இதற்கான பதில் நயன் தாராவின் கையில் தான்….\n“ஒரு அடிக்கூட தாங்காது”… பாடலா விக்னேஷ் சிவனின் லவ் லெட்டரா\nமீண்டும் அமெரிக்கா பறந்த காதல் பறவைகள்\nநயன்தாராவின் வாசுகியா… போராட்டத்தை சிதைக்க வரும் வாளா…\nவிக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று பகீரங்கமாக கூறிய நயன்தாரா\n‘ஜூலி’யை காதலர் தின பரிசாகத் தரும் அனிருத்\n“சிவகார்த்திகேயன் ஓகே சொல்லணும்” – விக்னேஷ் சிவன்\n‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்\nசூர்யாவின் வீடியோ பொங்கல் வாழ்த்து\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது – தமிழிசை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nசின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா\nஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும்.\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126909-district-collector-canceled-opinion-poll-meeting-for-agitation-of-fishermen.html", "date_download": "2018-08-16T20:34:24Z", "digest": "sha1:6G3RYZX6BOWMRBDAU322VF4NGP7ZNL32", "length": 24301, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "விழிஞ்ஞத்துக்கு பாறாங்கல் கொண்டுசெல்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு..! கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம் | District collector canceled Opinion poll meeting for agitation of fishermen", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் ���ாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nவிழிஞ்ஞத்துக்கு பாறாங்கல் கொண்டுசெல்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு.. கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்\nவிழிஞ்ஞத்தில் அதானி குழுமம் அமைக்கும் வர்த்தக துறைமுகத்துக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடல் வழியாக பாறாங்கற்கள் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நாளை நடப்பதாக இருந்த கருத்துக்கேட்புக்கூட்டம் ரத்து செய்யப்படுள்ளது.\nவிழிஞ்ஞத்தில் அதானி குழுமம் அமைக்கும் வர்த்தகத் துறைமுகத்துக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடல் வழியாக பாறாங்கற்கள் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நாளை நடப்பதாக இருந்த கருத்துக் கேட்புக்கூட்டம் ரத்து செய்யப்படுள்ளது.\nகேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகத்திட்டப் பணியை அதானி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. துறைமுக கடலலை தடுப்பணைக்கு தேவையான பாறாங்கற்களுக்காக கேரள மலைகளை உடைக்க அம்மாநில அரசு தடை விதித்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து கடல் வழியாக மிதவை கப்பல்கள் மூலம் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பாறாங்கற்கள் மற்றும் மண் எடுத்துச்செல்ல குமரி மேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மீனவ பிரதிநிதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மீன்துறை அதிகாரிகள் இன்று நடக்க இருந்தக் கூட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து ம���னவர் பிரதிநிதி குறும்பனை பெர்லின் கூறும்போது, \"மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்று மிடாலம் முதல் நீரோடி வரையுள்ள மீனவர்களும், தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக கமிட்டி, நாம் குமரி மக்கள் பேரவை, நெய்தல் மக்கள் இயக்கம் என பல தரப்பிலிருந்தும் கண்டனக் கடிதங்கள் ஆட்சியருக்கும், மீன்வளத்துறைக்கும் அனுப்பியதால் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏதோ சிமென்ட் செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதாக கூறி மக்களை ஏமாற்ற நினைத்த அதானியின் குட்டு அம்பலமாகிவிட்டது\" என்றார்.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nதெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில், \"தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் மூலம் பாறாங்கற்களை கொண்டு சென்றால் 1,000 விசைப்படகு மற்றும் 4,000 நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுபற்றி ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் மீனவர்கள் ஒரு மனதாக தெரிவித்தனர். தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் வழியாக கட்டுமான பொருட்கள் கொண்டுசெல்லவோ, குமரி மலைகளை அழிக்கவோ ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்\" என்றார்.\nவிழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கடல்வழியாகப் பாறாங்கல் கொண்டுசெல்ல குமரியில் எதிர்ப்பு\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு தற்போது ஏழு ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன்.Know more...\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nவிழிஞ்ஞத்துக்கு பாறாங்கல் கொண்டுசெல்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு.. கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் இரு சக்கர வாகனத்துக்கு மாலையிட்டு அஞ்சலி\nதமிழகத்தில் திட்டமிட்டே நீட் தேர்வு நடத்தப்படுகின்றன..\nவிடுதலைப் போராட்ட வீரர் ரோசாப்பூ துரை பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAzMjc4Njk1Ng==.htm", "date_download": "2018-08-16T20:07:37Z", "digest": "sha1:UHUHJBJ435EO7AYD5X43YHY7OYO4FULM", "length": 12427, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "கரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nகரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு\nகனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர் அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்தவர் டேவின் குரூன்ரோ. இவர் கரடிகளை வேட்டையாடுவதற்கு மரம் ஒன்றில் இருக்கை அமைத்து துப்பாக்கியுடன் காத்திருந்தார்.\nஅப்போது அவருக்கு பின்புறமாக வந்த கரடி ஒன்று டேவின் அமர்ந்திருந்த மரத்தில் வேகமாக ஏறி அவரை மூக்கோடு மூக்கு வைத்து நுகர்ந்து பார்த்தது.\nஅப்போது எந்தச் சலனமும் காட்டாமல் டேவின் அமைதியாக இருந்ததால் மரமேறி வந்த கரடியும் எந்த சச்சரவும் செய்யாமல் மீண்டும் அமைதியாகக் காட்டுக்குள் சென்றது.\nபொதுவாக கரடியிடம் மனிதன் சிக்கினால் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அல்லது படுகாயம் ஏற்படும் என்ற நிலையில் டேவின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவைரக்கல்லை இழுத்துச் செல்லும் வினோத எறும்பு\nஎறும்பு ஊரக் கல்லும் தேயும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். குட்டிக் குட்டி எறும்புகள் உங்கள் வீட்டில்\n12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி\nஇங்கிலாந்தில் சிறுமி ஒருவர் 12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.\nபாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 115 அடி உயரத்தில் கயிற்றில் நடந்த இளம்பெண்\nபாரீஸின் Montmartre மலைப்பகுதியில் Sacre Coeur basilica ஆலயத்துக்கும் கிரேன் ஒன்றிற்கும் நடுவில் கட்டப்பட்டிருந்த ஒரு\nஐந்தறிவு ஜீவனின் நெகிழ வைக்கும் செயல்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க முடியாமல் வீல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதலாளிக்கு ஐந்தறிவு கொண்ட நாய்\nபசி தாங்காத கரடியின் வினோத செயல்\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த\n« முன்னய பக்கம்123456789...141142அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93710", "date_download": "2018-08-16T19:19:49Z", "digest": "sha1:EYW4ZVIDLAWC4QAA255AP3RUJ6P2TJYU", "length": 8037, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் ஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு\nஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு\nவிதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு முறையின் கீழ் மீள் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால நீடிப்பு ஜுலை மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஓய்வூதிக் கொடுப்பனவுப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் அறிவித்துள்ளார்.\nஇது விடயமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இணையத் தள தரவு கட்டமைப்பொன்றை உருவாக்கும் பொருட்டு அரச சேவையில் இருப்போர் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு சம்பந்தமான தங்களது விவரங்களை மீள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்கான கால நீடிப்பு இம்மாதம் 31ஆம் வரை உள்ளது.\nஆயினும் தற்போது ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் அரச சேவை ஓய்வூதியக் காரர்கள் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nஎனவே, முடிந்தவரையில் அரச சேவையாளர்கள் தங்களை விரைவாக மீளப் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.\nஇந்தப் பதிவுகள் இணையத் தள தரவு கட்டமைப்பொன்றை உருவாக்கவும் அதன்மூலம் எதிர்காலத்தில் விதவைகள் மற்றும் அநாதைகள் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமைகளை முறையாக முன்னெடுக்கவும் உதவும்.\nதற்போது வரையில் இலங்கையில் 3 இலட்சத்து 80 ஆயிரம் அரச சேவையாளர்கள், விதவைகள் மற்றும் அநாதைகள் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு பற்றிய விவரங்களை பதிவு செய்துள்ளதாகவும் ��வர் குறிப்பிட்டார்.\nPrevious articleவடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி; சிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nNext articleபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/high-court-banned-neet-protest-002657.html", "date_download": "2018-08-16T19:21:23Z", "digest": "sha1:54ZCQX7S56NHQG65ZB4MX5R2RVP6GHQS", "length": 10525, "nlines": 85, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட்தேர்வுக்கு எதிரான போராட்டம், சுப்ரீம் கோர்ட் தடை !! | high court banned neet protest - Tamil Careerindia", "raw_content": "\n» நீட்தேர்வுக்கு எதிரான போராட்டம், சுப்ரீம் கோர்ட் தடை \nநீட்தேர்வுக்கு எதிரான போராட்டம், சுப்ரீம் கோர்ட் தடை \nநீட்தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் பொதுமக்கள் , அமைப்புகள் இணைந்து நடத்தும் போராட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பு அளித்துள்ளது . மேலும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மாணவர்கள் போராடியதை தடை செய்வதுடன் தமிழக அரசை சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்தியுள்ளது .\nதமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது . இதனையடுத்து மாணவி கனவை தொலைத்த விரக்தியில் அனிதா தற்கொலை செய்துகொண்டால் , அரியலூர் மாவட்ட மாணவியின் இந்த சோகமுடிவை எதிர��த்து தமிழக மாணவர்கள் மத்திய மாநில அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்திவருகின்றன்ர் . ஏழுநாட்களாக நடைபெறும் போராட்டத்தையடுத்து மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் அங்காங்கே அரசு கல்லுரி மாணவர்கள் போராட்டத்தில் இரங்கினார்கள் இதனையடுத்து தமிழ்நாடு மிகுந்த பரப்பரப்பில் இருந்தது .\nஎரிகின்ற நெருப்பில் எண்ணெய் :\nதமிழகத்தில் அசாதரணமான சூழல் நிலவும் இந்நிலையில் பள்ளி கல்லுரி மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் மற்றும் அரசியல் , தனியார் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றன. ஏழுநாளாக அதிகரித்து வரும் போராட்டத்தின் வீரியத்தில் இருக்க , உச்சநீதிமன்றம்\nஎண்ணெயை ஊற்றியிருப்பதுபோல் உள்ளது என பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் .\nநீட்தேர்வுக்கு எதிராக போராட்டம் உச்சநீதிமன்றம் தடைசெய்கிறது என்ற தீர்ப்பால் மாணவர்கள் மனம் உடைந்துள்ளரனர் . நாட்டில் அரசுக்கு அறிவுரைகூறி மக்களை காத்துநிற்க வேண்டிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாணவ உள்ளங்களை உடைத்துள்ளது . உச்சநீதிமன்றம் தனது அறிவிப்பை மறுபரிசீலினை செய்யலாம் நீட்தேர்வை தள்ளி வைக்கலாம். தமிழக பாடத்திட்டத்தை ஆராய குழு அமைக்கலாம் . இந்தவருடம் மாணவரகளுக்கு நீட் தேர்வு விலக்களித்திருக்கலாம் ஆனால் ஏன் இந்த அவசர முடிவு ஏழுகோடி மக்களின் நலனை கருத்தில் கொள்ள சுப்ரிம் கோர்ட் மறந்ததோ என எண்ணம் தோன்ற செய்கின்றது . ஆனால் உச்சநீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இன்னும் இருப்பாதால் மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்னும் நம்பிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ..\nநீட் தேர்வுக்கு எதிராக தொடரும் ஆறாவது நாள் போராட்டம் \nநீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/himachal-pradesh-board-class-12-results-2016-declared-001377.html", "date_download": "2018-08-16T19:20:52Z", "digest": "sha1:WMLBBCQAZS65H3V5LR2HUU4NVDM5FMRJ", "length": 7915, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஹிமாசலப் பிரதேச மாநில பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியீடு...!! | Himachal Pradesh Board Class 12 Results 2016 Declared - Tamil Careerindia", "raw_content": "\n» ஹிமாசலப் பிரதேச மாநில பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியீடு...\nஹிமாசலப் பிரதேச மாநில பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியீடு...\nடெல்லி: ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிளஸ்-2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\n2015-16-ம் கல்வியாண்டுக்கான இந்தத் தேர்வு மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தத் தேர்வுக்கான முடிவுகளை ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் கல்வி வாரியம் (எச்பிபிஓஎஸ்இ) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.hpbose.org/ -ல் வெளியிட்டுள்ளது.\nசுமார் 1 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளைக் கண இணையதளத்துக்குச் சென்று 'Plus Two Result March-2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.\nபி்ன்னர் அந்த இடத்தில் தேர்வு பதிவு எண், பிறந்ததேதி போன்ற விவரங்களைக் கொடுத்தால் மதிப்பெண் விவரங்கள் தெரியவரும்.\nஅதை பிரிண்ட் -அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலத்துக்குப் பயன்படுத்தலாம்.\nதேர்வு முடிவுகளைப் பெற முடியாதவர்கள் அதுதொடர்பான புகார்களை hpbose2011@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்,.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: education, exams, results, கல்வி, தேர்வு, தேர்வு முடிவுகள், வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வ�� தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/analum-punalum-the-kanchi-math-is-a-popular-means-of-transport-in-tamil/", "date_download": "2018-08-16T20:23:39Z", "digest": "sha1:AXEENZQFH2XUHLUXLWDLTNIJQDFZ3QIA", "length": 22406, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் - Analum Punalum : The Kanchi Math is a popular means of transport in Tamil", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nஅனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்\nஅனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்\nதமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை.\nகாஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும்.\nசங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி மரபை இவரும் பின்பற்றுகிறார்.\nசட்டம் அல்லது விதிகளின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகிறோம். மரபின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகின்றோம். அரசாணைக்கிணங்கவும் தமிழ்ப்பற்றின் காரணமாகவும் நாம் தனிப்பட்ட நிகழ்ச்சித் தொடக்கங்களில், தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடி வருகிறோம். அவ்வாறு இந்நிகழ்ச்சியில்பாடப்பட்ட பொழுது தமிழ்நாட்டின் முதல் குடிமகனாகிய மேதகு ஆளுநர் பன்வாரிலால் எழுந்து நின்று தமிழ்த்தாயை மதித்துள்ளார். அவையினரும் எழுந்து வணங்கியுள்ளனர். ஆனால் இவர் மரபை மிதித்துள்ளார்.\nகடவுள் வணக்கத்தின்பொழுது இப்படித்தான் உண்ணோக்கில் – தியானத்தில் – இருப்பாராம். அப்படி ஒரு நிகழ்ச்சியிலேனும் இவர் இருந்ததாக்க் கூற முடியுமா\nபேராசிரியர் சுந்தரம்(பிள்ளை) தாம் எழுதிய மனோன்மணீயம் என்னும் நாடகத்தில் எழுதிய பாடலின் ஒரு பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பெறுகிறது. பேராசிரியர் சி.இலக்குவனார் முதலில் இதை நடைமுறைப்படுத்தினார். அவர் தமிழகப் புலவர் குழுவின் செயலாளராக இருந்த பொழுது அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி அரசிற்கு அனுப்பினார். அப்போதைய அரசு இதுகுறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது 1970 இல், இதனை அரசு அளவில் நடைமுறைப்படுத்தினார். [புதுச்சேரியில் பாரதிதாசனின் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வணக்கமாகப்பாடப்பட்டு வந்தது. 1971இல் பரூக்கு(மரைக்காயர்) புதுச்சேரி முதல்வராக இருந்த பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசாணை மூலம் அறிமுகப்படுத்தினார். அங்கே தமிழ்த்தாயை வணங்கும் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.]\nஇனி, விசயேந்திரன்(சங்கராச்சாரி) விளையாடலுக்கு வருவோம்.\nநாட்டுப்பண் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்பது அரசாணை. [மத்திய அரசின் உள்துறை பொதுப்பிரிவின் நாட்டுப்பண்குறித்த அறிவிப்பு வ.எண். 2.(1).(6)].\n– குறிப்பிட்ட விழாவிற்குச் செல்லாததால் தொடக்கத்தில் நாட்டுப்பண் பாடப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், மரபின்படி பாடப்பெற்றிருந்தால் அப்பொழுது எழுந்து நின்றிருக்கும் விசயேந்திரன் (சங்கராச்சாரி) உடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபொழுது அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.\n– கருத்துக்களம் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மடத்தின் சார்பானவர் விளக்கும்பொழுது, இவர் தொடக்கத்திலேயே உண்ணோக்கில் – தியானத்தில் – இருந்ததாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை அறியவில்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் அ.இராசா(எச்சு.இராசா) பேச வந்தபொழுது சிப்பந்திகள் அவரிடம் தெரிவித்த பின்னர்த்தான் இயல்பு நிலைக்கு வந்து பேசியதாகவும் கூறியுள்ளார்.\n– ஆண்டாள் தொடர்பான வைரமுத்து கருத்திற்குக் கடுமையாகவும் முறைதவறியும் பேசியவர் அ.இராசா(எச்சுஇரசா). இவரின் தந்தை அரிகரன் தொகுத்த சமற்கிருத-தமிழ் அகராதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் தமிழ்த்தாய் அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. விழா ஏற்பாட்டாளரான இராசா இது குறித்து ஒன்றும் கூறவில்லை. தமிழைப் போற்றினால்தான�� அவர் கவலைப்படுவார்\nமூலம் ஆண்டாள் கருத்து தொடர்பான எதிர்ப்பும் சாதி அடிப்படையில் என்று சொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் செய்த அவமதிப்பை மழுப்புவதற்காகத் ”தமிழும் சமற்கிருதமும் இரு கண்கள்” எனப் பேசி விசயேந்திரன் தமிழை மதிப்பதாக விளக்குகின்றனர்.\nதமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை. மேலும் தமிழர்களுக்கு எக்காலத்திலும் சமற்கிருதம் கண்ணாக விளங்க முடியாது. அவ்வாறு சொல்வதும் தமிழுக்கு எதிரான கருத்தாகும்.\n– காலங்காலமாகத் தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களே சங்கர மடத்தினரும் அவர்கள் வழியினரும். தமிழ் இறைவன் – இறைவி பெயர்கள், ஊர்ப்பெயர்கள், இலக்கியங்கள், வழிபாட்டுமுறைகள் முதலானவற்றைச் சிதைப்பதில் இன்பம் காண்பவர்கள்தாம்.\n– சுவாமிநாதன் என்ற சந்திரசேகர சரசுவதி ஆண்டாள் கருத்தைத் திரித்து உலகப்பொதுநாலான தமிழ்மறையை இழித்துக் கூறியவர். கன்னடராக இருந்தாலும் இவர் தமிழறியாதவரல்லர். பாவை நோன்பின் பொழுது என்னென்ன செய்யமாட்டோம் என்னும் வரிசையில் புறம் சொல்லமாட்டோம் என்பதற்காகத் தீயதான ‘குறளை’ சொல்லமாட்டோம் என்னும் பொருளில் ”தீக்குறளை சென்றோதோம்” என்னும் அடி இடம் பெற்றுள்ளது. இதற்குத் தீயதான திருக்குறளைச் சொல்லமாட்டோம் என விளக்கித் திருக்குறளுக்கு எதிரான நச்சு விதை விதைத்தவர்தான் அவர்.\nகுறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்ல மாட்டோம் என்னும் பொருளில்கூறியதைத் திருக்குறளுக்கு எதிரானதாகச் சொன்னதுபோல் திரித்துத் திருப்ப்ப பார்த்தவர் இவர்.\nசுப்பிரமண்யம் மகாதேவன் என்னும் செயேந்திரன்(சங்கராச்சாரியும்) சங்கர மடத்திற்கே உரிய பரம்பரை மரபில் தமிழை இழித்துக் கூறியவர்தான். சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல உண்டு எனக்கூறித்தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவர்த்தான்.\nதிருஞான சம்பந்தர் கூறியவாறு இவர்கள் “செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்“ என்றுதான் சஙய்கர மடத்தினரைக் கூற வேண்டியுள்ளது.\nசங்கர மடத்தினரே இனியேனும் தமிழ்நாட்டில் வாழும் நீங்கள், தமிழ்மக்கள் ஆதரவால் செல்வம் பெருக்கியுள்ள நீங்கள், தமிழ்மொழியின் சி��ப்பை உணருங்கள் தமிழுக்குத் தொண்டாற்றுங்கள் இவற்றுக்குத் தொடக்கமாகத் தமிழ்த்தாயிடம் உலகறிய இளையமடாதிபதியை மன்னிப்பு கேட்கச்செய்யுங்கள்.\nஅனலும் புனலும்: அதிகாரத்தில் மிதக்கும் ஆளுநர்\nஅனலும் புனலும் : தவறுகளைச் சரி செய்வதற்கான விலை உயிர்களா\nஅனலும் புனலும் : பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை அளிக்கலாமா\nஅனலும் புனலும் : ஆர்.எஸ்.எஸ். செல்லப்பிள்ளையின் அதீத விளையாட்டு\nஅனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்\nஅனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா\nமு.க.ஸ்டாலின் : ஆய்வும், அவநம்பிக்கையும்\nஅனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா\nஅனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்\nமுதல் நாள் ஐபிஎல் ஏலம்: விலை போகாத சூப்பர் ஸ்டார்கள் பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா\nபேருந்து டிக்கெட் அச்சிடுவதிலும் முறைகேடு : ஸ்டாலின் பகீர் குற்றச்சாடு\nபுரோ கபடி லீக் 2017: ஒரு புள்ளியில் வெற்றியை நழுவவிட்ட தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடி லீக் தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது\nபுரோ கபடி லீக் 2017: ஹரியானா அணியின் முதல் வெற்றி\nபுரோ கபடி லீக் 2017 தொடரில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி குஜராத் அணியை முதன் முதலாக வென்றுள்ளது.\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்���ிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l610-point-shoot-digital-camera-black-price-pkF8n.html", "date_download": "2018-08-16T20:00:16Z", "digest": "sha1:NTA6RZYUJOBDXJMANSNL6BGRR6M65GE6", "length": 29230, "nlines": 609, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்க���ில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 11, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்கிபிக்ஸ், பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 10,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 55 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஅபேர்டுரே ரங்கே f/3.3 - f/6.6 (W)\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.9 fps\nஸெல்ப் டைமர் 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 25 mm Wide Angle\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் VR Image Stabilization\nரெட் ஏஏ றெடுக்ஷன் No\nமேக்ரோ மோடி 1 cm (W)\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் Anti-reflection Coating\nஆடியோ போர்மட்ஸ் AAC, WAV\nவீடியோ ���ெகார்டிங் 1920 x 1080\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 28 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் மோசே Auto Flash\nபேட்டரி டிபே AA Battery\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4.1/5 (55 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/1998-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-27/", "date_download": "2018-08-16T19:34:57Z", "digest": "sha1:LYPZRNW5A2INLJ55637QKXJ3INMM7RNF", "length": 14623, "nlines": 177, "source_domain": "eelamalar.com", "title": "1998 கார்த்திகை 27 - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை » 1998 கார்த்திகை 27\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1998 கார்த்திகை 27\n எதற்காக நாம் போராடி வருகின்றோம் நாம் எமது மண்ணில், வரலாற்று ரீதியாக எமக்குச் சொந்தமான நிலத்தில், நாம் பிறந்து வாழ்ந்த எமது தாயகப் பூமியில், நாம் நிம்மதியாக, கௌரவமாக, எவரது தலையீடுகளுமின்றிச் சுதந்திரமாக வாழ்வதற்கு விரும்புகின்றோம்.\nநாமும் மனிதர்கள். மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித சமூகம். தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு தனித்துவமான இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனித சமூகமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம். எ���து அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும்வகையில் ஒரு ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.\n« 1997 கார்த்திகை 27\n1999 கார்த்திகை 27 »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/33-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:38:23Z", "digest": "sha1:ADPXAJZHCMYX76ZYVI4LU3NEO54PA7LA", "length": 398800, "nlines": 980, "source_domain": "tamilthowheed.com", "title": "33 – ஆட்சி அதிகாரம் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n33 – ஆட்சி அதிகாரம்\nஅத்தியாயம்: 33 – ஆட்சியதிகாரம்.\nமக்கள் அனைவரும் (ஆட்சியதிகாரத் தில்) குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்.2\n3714 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதி காரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின் பற்றுபவர் ஆவர்; அவர்களில் முஸ்லிமாயி ருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்ப வரைப் பின்பற்றுபவர் ஆவார். அவர்களில் இறைமறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறைமறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்று பவர் ஆவார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n3715 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமா யிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். மக்களில் இறை மறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறைமறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.\n3716 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநன்மையிலும் தீமையிலும் (இஸ்லாத்திலும், அறியாமைக் காலத்திலும்) மக்கள் அனைவரும் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3717 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடை யேதான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும்வரை.\nஇதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4\n3718 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் என் தந்தை (சமுரா -ரலி) அவர் களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாத வரை இந்த ஆட்சியதிகாரம் முடி வடையாது” என��று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள்.\nஅப்போது நான் என் தந்தையிடம், “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை “அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் (என்று கூறினார்கள்)” என்றார்கள்.5\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3719 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “பன் னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்” என்று சொல்லக் கேட்டேன். பிறகு எனக்குக் கேட்காத விதத்தில் ஏதோ (என் தந்தையிடம்) நபி (ஸல்) அவர்கள் இரகசிய மாகக் கூறினார்கள். நான் என் தந்தையிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்” என்று கேட்டேன். அதற்கு “அவர்கள் அனைவரும் குறைஷிய ராக இருப்பார்கள் என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்” என்றார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் “இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\n3720 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இஸ்லாம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர் கள்வரை வலிமையானதாக இருந்துவரும்” என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களிடம், “என்ன சொன்னார்கள்” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார்கள்.\n3721 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள், “இந்த ஆட்சியதிகாரம் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்” என்று கூறிவிட்டுப் பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தையிடம், “என்ன சொன்னார்கள்” என்று கேட்டேன். அதற்கு, “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார்கள்.\n3722 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் என் தந்தை (சமுரா -ரலி) அவர் களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும்” என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அதைக் கேட்கவிடாமல் என்னைச் செவிடாக்கிவிட்டார்கள். எனவே, நான் என் தந்தையிடம், “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்” என்று கேட்டேன். அதற்கு “அவர்கள் அனைவரும் குறைஷிய ராக இருப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3723 ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் அடிமை நாஃபிஉ இடம் கொடுத்தனுப்பினேன். அதில் “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டிருந்தேன். அவர்கள் எனக்குப் பதில் கடிதம் எழுதினார்கள். (அதில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்கள்:)\nஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று மாஇஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (விபசாரக் குற்றத் திற்காக) கல்லெறிந்து கொல்லப்பட்ட மாலைப் பொழுதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாள் நிகழ்வதற்கு முன் உங்களைப் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் (வலிமையுடன்) நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று கூறினார்கள்.\nமேலும், முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினர் (பாரசீக மன்னன்) குஸ்ரூவின் அல்லது குஸ்ரூ குடும்பத்தாரின் கோட்டையான வெள்ளை மாளிகையை வெற்றிகொள்வார்கள்.6\nமேலும், மறுமை நிகழ்வதற்கு முன் பெரும் பெரும் பொய்யர்கள் தோன்றுவார் கள். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.\nமேலும், அல்லாஹ் உங்களில் ஒருவ ருக்குச் செல்வத்தை வழங்கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக் கட்டும் மேலும், நான் உங்களை (“அல் கவ்ஸர்’ தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்’ என்று கேட்டேன்” என ஹதீஸ் ஆரம்பமாகிற��ு.\nஆட்சித் தலைவரை நியமிப்பதும் நியமிக்காமல் விடுவதும்.7\n3724 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஎன் தந்தை (கலீஃபா உமர் (ரலி) அவர்கள்) தாக்கப்பட்டு (படுக்கையில்) இருந்தபோது அவர்கள் அருகில் நான் இருந்தேன்.8 அப்போது அவர்களை மக்கள் பாராட்டிப் பேசினர். மேலும், “அல்லாஹ் உங்களுக்கு நற்பலனை வழங்கட்டும்” என்று கூறினர். அதற்கு என் தந்தை “(என்னைப்) பிடித்தோ பிடிக்காமலோ (பாராட்டுகிறீர்கள்)” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமி யுங்கள்” என்று கூறினர்.\nஅதற்கு, “நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்த பிறகும் உங்கள் விவகாரத்திற்குப் பொறுப் பேற்க வேண்டுமா நான் வகித்த இந்தப் பதவியில் (இறைவனிடம்) எனது பங்கு எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்தால் போதும். நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவர் (அதாவது அபூபக்ர் (ரலி) அவர்கள்) அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றார்கள். (ஆட்சித் தலைவரை நியமிக்காமல்) அப்படியே நான் உங்களை விட்டுவிட்டால், (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனெனில், என்னைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு தான் (உங்களுக்கு யாரையும் நியமிக்காமல்) உங்களை விட்டுச்சென்றார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nஎன் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்தபோது, என் தந்தை யாரையும் தமக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.9\n3725 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர், “உனக்குத் தெரியுமா உன்னுடைய தந்தை தமக்குப் பின் வேறு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள்” என்று கூறினார். நான் “அவ்வாறு அவர்கள் செய்துவிடக் கூடாது” என்று கூறினேன். அதற்கு அவர், “(இல்லை) அவ்வாறுதான் செய்வார்கள்” என்றார். நான், “இது தொடர்பாக அவர்களிடம் நான் பேசு வேன்” எனச் சத்தியமிட்டேன்.\nபிறகு காலைவரை அமைதியாக இருந்து விட்டேன். (இது தொடர்பாக) அவர்களிடம் நான் பேசவில்லை. (அது குறித்து அவர்க ளிடம் பேசுவேன் என நான் சத்தியம் செய் திருந்ததால்) எனது வலக் கையில் ஒரு மலையை நான் சுமந்துகொண்டிருந்ததைப் போன்று எனக்கு இருந்தது. திரும்ப அவர் களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்களின் நிலை குறித்து என்னிடம் விசாரித்தார்கள். அதைப் பற்றி அவர்களிடம் நான் தெரிவித்தேன்.\nபிறகு அவர்களிடம், “மக்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொள்வதை நான் கேள்விப் பட்டேன். அதைத் தங்களிடம் நான் சொல்வேன் எனச் சத்தியம் செய்துவிட்டேன். தாங்கள் தங்களுக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டீர்கள் எனப் பேசிக்கொண் டனர். (உங்கள்) ஒட்டகத்தையோ ஆட்டையோ மேய்க்கின்ற ஒருவன் உங்களுக்கு இருந்து அவன் அவற்றை (மேய்க்கப்போன இடத்திலேயே) விட்டுவிட்டு, பின்னர் உங்களிடம் வந்தால், அவன் (அவற்றைப்) பாழாக்கிவிட்டான் என்றே நீங்கள் கருதுவீர்கள். அப்படியானால், மக்களை மேய்ப்பது அதைவிடக் கடினமானது (அல்லவா)” என்று நான் சொன்னேன்.\nஅப்போது எனது கருத்துக்கு என் தந்தை உடன்பட்டார்கள். தமது தலையைச் சிறிது நேரம் தாழ்த்திக்கொண்டிருந்தார்கள். பிறகு தலையை என் பக்கமாக உயர்த்தி, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பாதுகாப்பான். நான் எனக்குப் பின் ஓர் ஆட்சித் தலைவரை நியமிக்காவிட்டால் (அது தவறல்ல); ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கவில்லை. நான் எனக்குப் பின் யாரையேனும் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதுவும் தவறாகாது. ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குப் பின் (என்னை) ஆட்சித் தலைவராக நியமித்தார் கள்” என்று கூறினார்கள்.\n அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவு கூர்ந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிகராக யாரையும் அவர்கள் ஆக்கமாட்டார்கள்; தமக்குப் பின் யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என நான் அறிந்துகொண்டேன்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nபதவியைத் தேடுவதற்கும் அதன் மீது பேராசைப்படுவதற்கும் வந்துள்ள தடை.10\n3726 அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துர் ரஹ்மானே ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்” என்று சொன்னார்கள்.11\n– மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3727 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநானும் என் தந்தையின் சகோதரர் புதல் வர்களில் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அப்போது அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே வல்லமை யும் மாண்பும் மிக்க அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள பொறுப்புகளில் சிலவற்றுக்கு எங்களை அதிகாரிகளாக நியமியுங்கள்” என்று சொன்னார். மற்றொருவரும் அவ்வாறே கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த ஆட்சியதிகாரத்தைக் கேட்கின்ற ஒருவ ருக்கோ ஆசைப்படுகின்ற ஒருவருக்கோ நாம் அதை வழங்கமாட்டோம்” என்று சொன் னார்கள்.12\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3728 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப் பக்கத்திலும் மற்றொருவர் என் இடப் பக்கத்திலும் இருந்தனர். அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் அரசாங்கப்) பதவி அளிக்குமாறு கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள்.\n’ அல்லது “அப்துல்லாஹ் பின் கைஸ்’ நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டார்கள். நான், “சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக” என்று கேட்டார்கள். நான், “சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக இவர்கள் இருவரும் தமது மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியுவும் செய்யாது” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக்கொண்டிருந்த பல் துலக்கும் குச்சியை இப்போதும்கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.\nநபி (ஸல்) அவர்கள், “யார் பதவியை விரும்புகிறாரோ, அவருக்கு நாம் பதவியை “ஒருபோதும் கொடுக்கமாட்டோம்’ அல்லது “கொடுப்பதில்லை’. ஆகவே, “அபூமூசா’ அல்லது “அப்துல்லாஹ் பின் கைஸ்’ அல்லது “அப்துல்லாஹ் பின் கைஸ்’ நீங்கள் (ஆளு நராகச்) செல்லுங்கள்” என்று கூறி, என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.\nமுஆத் (ரலி) அவர்கள் என்னிடம் வந்த போது “வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்று கூறிவிட்டு, (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன்.\nஅப்போது எனக்கு அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் (ரலி) அவர்கள், “இவர் யார்” என்று கேட்டார்கள். நான், “இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார்; யூதராகிவிட்டார்” என்று சொன்னேன்.\nஅதற்கு முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள். பிறகு மீண்டும் “சரி, அமருங்கள்” என்றேன். முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள்.\nஇவ்வாறு மூன்று முறை நடந்தது. எனவே, அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.\nபிறகு நாங்கள் இருவரும் இரவுத் தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது எங்களில் ஒருவர், (அதாவது) முஆத் (ரலி) அவர்கள், “நான் இரவில் சிறிது நேரம் உறங்கு கிறேன். சிறிது நேரம் நின்று வணங்குகிறேன். நின்று வணங்குவதற்கு (இறைவனிடம்) நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க் கிறேன்” என்று சொன்னார்கள்.13\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவசியமின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று.14\n3729 அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nநான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ் வின் தூதரே எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர்” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர் நீர் பல வீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறை வேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்” என்று கூறினார்கள்.\n3730 அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபூதர் உம்மை நான் பலவீன மானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்” என்று சொன்னார்கள்.15\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nநேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும், கொடுமைக்கார ஆட்சியாளன் அடை யும் தண்டனையும், குடிமக்களிடம் நளினமாக நடந்துகொள்ளுமாறு வந்துள்ள தூண்டுதலும், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்குவதற்கு வந்துள்ள தடையும்.\n3731 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநேர்மையான ஆட்சியாளர்கள், வல்ல மையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளா ளன் அல்லாஹ்வின் வலப் பக்கத்தில் ஒளி யாலான மேடைகளில் இருப்பார்கள். அவ னுடைய இரு கைகளுமே வலக் கரமே (வள மிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்துகொண்ட னர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).\nஇதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n3732 அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்” என்று கேட்டார்கள். நான், “எகிப்தி யரில் ஒருவன்” என்று பதிலளித்தேன். அவர்கள், “உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களி டம் எப்படி நடந்துகொண்டார்” என்று கேட்டார்கள். நான், “எகிப்தி யரில் ஒருவன்” என்று பதிலளித்தேன். அவர்கள், “உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களி டம் எப்படி நடந்துகொண்டார்\nஅதற்கு நான், “வெறுக்கத் தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் செத்துவிட்டால், அவருக்கு அ���ர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்” என்று விடையளித்தேன்.\nஅப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபீபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காது” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:16\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா என் சமுதாயத்தாரின் விவகாரங்க ளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கி னால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்கு வாயாக என் சமுதாயத்தாரின் விவகாரங்க ளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கி னால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்கு வாயாக என் சமுதாயத்தாரின் விவகாரங் களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்துகொள்வாயாக என் சமுதாயத்தாரின் விவகாரங் களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்துகொள்வாயாக” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3733 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ் வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.\nஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்���ப்படுவீர்கள்.17\nஇதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பா ளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஆண் (மகன்) தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக் கப்படுவான்” என்று (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என நான் எண்ணுகிறேன்” என்று கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3734 ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(நபித்தோழர்) மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, அவர்களை(ச் சந்தித்து) உடல்நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியாளர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்.\nஅவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (ஹதீஸ்) செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நான் இன்னும் சில நாட்கள் உயிர் வாழ்வேன் என அறிந்திருந்தால் அதை உமக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குடி மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.18\n– மேற்கண்ட ஹதீஸ் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “மஅகில் பின் யசார் (ரலி) அவர் கள் உடல் நலிவுற்றிருந்தபோது (அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக) இப்னு ஸியாத் சென்றார்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும், இப்னு ஸியாத் “இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில் லையே” என்று கேட்க, மஅகில் (ரலி) அவர்கள் “நான் உமக்கு (காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை” அல்லது “உம்மிடம் நான் (காரணத்தோடுதான்) அறிவித்திருக்கவில்லை” என்று பதிலளித்தார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\n3735 அபுல்மலீஹ் ஆமிர் பின் உசாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநபித்தோழர் மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் (இறப்பதற்கு முன்) நோய்வாய்ப்பட்டிருந்த போது, (அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், “உமக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன். நான் மரணத் தறுவாயில் இருந்திராவிட்டால் அதை உமக்கு நான் அறிவிக்கமாட்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத் துக்குச் செல்லவேமாட்டார்” என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடரிலும் வந்துள்ளது.\nஅதில், “மஅகில் பின் யசார் (ரலி) அவர் கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.\n3736 ஹசன் பின் அபில்ஹசன் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிர் வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்க மற்ற கல் நெஞ்சக்காரர்தாம்’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.\nஅதற்கு உபைதுல்லாஹ், “(நீர் போய்) உட்காரும். நீர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர் களில் மட்டமான ஒருவர்தாம்” என்று கூறினார். அதற்கு ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள், “(நபியின் தோழர்களான) அவர்களில் மட்டமானவர்களும் இருந்தார்களா அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களிலும் மற்றவர்களிலும்தாம் மட்டமானவர்கள் தோன்���ினர்” என்று கூறினார்கள்.\n(போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மை யாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\n3737 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.\nபிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, “அல்லாஹ் வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரை யும் நான் காண வேண்டாம். ஏனெனில், அப்போது நான் “உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்’ என்று கூறிவிடுவேன்.\nஇவ்வாறே, மறுமை நாளில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காண வேண்டாம். ஏனெனில், அப்போது நான் “உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்’ என்று கூறிவிடுவேன்.\nஇவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காண வேண்டாம். ஏனெனில், அப்போது நான் “உனக்கு எந்த உதவி யும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லி விட்டேன்’ என்று கூறிவிடுவேன்.\nஇவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து “அல்லாஹ்வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காண வேண்டாம். ஏனெனில், அப்போது நான் “உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது; உனக்கு நான் (சொல்ல வேண்டி யதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்’ என்று கூறிவிடுவேன்.\nஇவ்வாறே, மறுமை நாளில் (காற்றில்) அசையும் துணிகளைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, “அல்லாஹ்வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காண வேண்டாம். ஏனெனில், அப்போது நான் “உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகி லேயே) சொல்லிவிட்டேன்’ என்று கூறிவிடுவேன்.\nஇவ்வாறே, மறுமை நாளில் பொன்னை யும் வெள்ளியையும் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, “அல்லாஹ்வின் தூதரே என் னைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரை யும் நான் காண வேண்டாம். ஏனெனில், அப்போது நான் “என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறிவிடுவேன்.19\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3738 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார் கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு வந்துள்ள தடை.\n3739 அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்அஸ்த்’ குலத்தாரில் ஒருவரை (பனூ சுலைம் குலத்தாரின்) “ஸகாத்’களை வசூ லிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என அழைக்கப்பட்டார். அவர் (“ஸகாத்’களை வசூலித்துவிட்டு) வந்து (கணக்கு ஒப்படைத்தபோது), “இது உங்களுக் குரியது. இது எனக்குரியது. இது எனக்கு அன் பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.\nஉடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன அவர் (பணி யை முடித்துத் திரும்பிவந்து) “இது உங் களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறுகிறார். அவர் (மட்டும்) தம் தந்தையின் வீட்டிலோ அல்லது தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே அவர் (பணி யை முடித்துத் திரும்பிவந்து) “இது உங் களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறுகிறார். அவர் (மட்டும்) தம் தந்தையின் வீட்டிலோ அல்லது தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக உங்களில் யாரேனும் அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து (முறைகேடாக) எதையேனும் பெற்றால் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்துகொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக்கொண்டிருக்கும். மாடாகவோ ஆடாகவோ இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும்” என்று கூறினார்கள்.\nபிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்திவிட்டு, “இறைவா (உன் கட்டளையை) எடுத்துரைத்துவிட்டேனா” என்று இரண்டு முறை கூறினார்கள்.20\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “நபி (ஸல்) அவர்கள் “அல்அஸ்த்’ குலத்தைச் சேர்ந்த இப்னுல் லுத்பிய்யா என்பவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துவிட்டுத் திரும்பி)வந்து, “இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீர் உம்மு டைய தாய் தந்தையின் வீட்டில் உட்கார்ந்தி ரும் உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்ப்போம்’ என்று கூறி னார்கள். பிறகு எழுந்து நின்று (எங்களுக்கு) உரையாற்றினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்ப மாகிறது. பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.\n3740 அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் “ஸகாத்’களை வசூ லிக்கும் அதிகாரியாக “இப்னுல் உத்பிய்யா’ எனப்படும் ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், “இது உங்களுக்குரிய செல்வம். இது (எனக்கு வந்த) அன்பளிப்பு” என்று கூறினார்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உண்மையாளராக இருந்தால், உம்மு டைய தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும் உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்” என்று கூறினார்கள்.\nபிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, “அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்கினேன். அவர் (சென்றுவிட்டு) வந்து, “இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால், அவர் தம் தந்தை வீட்டிலோ அல்லது தாய் வீட்டிலோ உட்கார்ந்திருக்கலாமே அன்பளிப்புகள் வருகின்றனவா என்று பார்ப்போம்.\n உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்துகொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்தவண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக்கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக்கொண்டிக்கும் மாட்டையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்துகொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்” என்று கூறினார்கள்.\nபிறகு, தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “இறைவா (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா” என்று அவர்கள் கூறியதை என் கண் கண்டது; காது கேட்டது.\n3741 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் அப்தா பின் சுலைமான் மற்றும் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “அவர் (ஸகாத் வசூலித்துவிட்டுத் திரும்பி) வந்தபோது, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள்” என இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் மீதாணையாக என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்திய மாக என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்திய மாக ந���ச்சயம் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து எவரேனும் எதையாவது (முறைகேடாகப்) பெற்றால்…” என்று இடம்பெற்றுள்ளது.\nசுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “என் கண் கண்டது. காதுகள் கேட்டன. வேண்டுமானால் நீங்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஏனெனில், அப்போது அவர்களும் என்னுடன் இருந்தார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\n3742 உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஸகாத்’களை வசூலிக்கும் அதிகாரியாக ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத்களை வசூலித்துவிட்டு) ஏராளமான செல்வங்களுடன் வந்து, “இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது’ என்று கூறலானார். பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.\nஉர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம், “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாயிலிருந்து என் காதுகள் (நேரடியாகக்) கேட்டன” என்றார்கள்.\n3743 அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடி யாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்” என்று கூறியதை நான் கேட்டேன்.\nஅப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது- “அல்லாஹ்வின் தூதரே என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்ன வாறு கூறியதை நான் கேட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nபாவமற்ற விஷயங்களில் தலைவர் களுக்குக் கட்டுப்படுவது கடமையா கும். பாவமான செயலில் கட்டுப்படு வது தடை செய்யப்பட்டதாகும்.\n3744 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவனு டைய தூதருக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள்” (4:59) எனும் இறைவசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப் பிரிவினருடன் அனுப்பியபோது அருளப் பெற்றது.\nஇந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nசயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.21\n3745 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் ஆவார். (என்னால் நியமிக்கப்பட்ட) தலைவருக்குக் கீழ்ப்படிந் தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார்; தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\n3746 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக் குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவ ருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந் தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மா��ு செய்தவர் ஆவார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.23\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப் பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3747 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர்’ என்றே இடம்பெற்றுள்ளது. “என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு’ என்று இடம்பெறவில்லை. இச்சொல் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இடம்பெறவில்லை.\n3748 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் உம்மைவிடப் பிறருக்கு முன் னுரிமை அளிக்கப்படும்போதும் (கட்டளை யைச்) செவியுற்று (தலைமைக்குக்) கீழ்ப்படிந்து நடப்பீராக\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3749 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஎன் உற்ற தோழர் (நபி -ஸல்) அவர்கள், “தலைவரின் சொல்லைச் செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்பாயாக அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே” என எனக்கு அறிவுறுத்தினார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையாக இருந்தாலும் சரியே\n– மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே” என்றே இடம்பெற்றுள்ளது.\n3750 உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், “அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவ ராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.\n– மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “அபிசீனிய அடிமையொரு வர் (உங்களுக்குத் தலைவராக்கப்பட்டா லும்)” என்று இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறி விப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய அடிமையொருவர்” என்று காணப்படுகிறது.\n– மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனியர்” எனும் குறிப்பு இல்லை. (“அடிமை’ என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.) மேலும், “மினாவில் அல்லது அரஃபாத்தில் உரையாற்றும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டேன்” எனக் கூடுதல் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.\n– உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nவிடைபெறும் ஹஜ்ஜுக்காக நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறினார்கள். பிறகு “அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற, உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட கறுப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.\n3751 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறைவனுக்கு மாறு செய்யும்படி கட்ட ளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில் லாத விஷயத்திலும் (தலைமையின் கட்ட ளையைச்) செவியுறுவதும் (அதற்குக்) கீழ்ப் படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியுறுவதோ (அதற்குக்) கட்டுப் படுவதோ கூடாது.\nஇதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3752 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி, அவர்க ளுக்கு ஒரு மனிதரைத் தளபதியாக்கி னார்கள். (ஒரு ���ட்டத்தில் அவர் படை வீரர்கள்மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, அதில் குதிக்கச் சொன்னார். சிலர் அதில் குதிக்க முன்வந்தனர். வேறுசிலர் “(நரக) நெருப்பிலிருந்து (தப்பிக்கத்)தானே நாம் வெருண்டோடி (நபிகளாரிடம்) வந்தோம்” என்றனர்.\nபிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டபோது, நெருப்பில் குதிக்க முற்பட்டவர்களிடம் “அதில் மட்டும் நீங்கள் குதித்திருந்தால் மறுமை நாள் வரை அதிலேயே நீங்கள் கிடந்திருப்பீர்கள்” என்றும், மற்றவர்களிடம் நல்லபடியாகவும் பேசி னார்கள். மேலும் “அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்” என்று சொன்னார்கள்.24\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3753 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி, அவர்க ளுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதி யாக்கி, அவரது கட்டளையைச் செவியுற்றுக் கட்டுப்பட்டு நடக்கும்படி படை வீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஒரு கட்டத்தில்) ஏதோ ஒரு விஷயத்தில் படை வீரர்கள் அவரைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அவர், “விறகைச் சேகரியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்த தும் “நெருப்பை மூட்டுங்கள்” என்று உத்தர விட்டார்.\nஅவ்வாறே அவர்கள் நெருப்பை மூட்டிய பின், “நீங்கள் எனது சொல்லைச் செவியுற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குக் கட்டளையிட வில்லையா” என்று கேட்டார். படை வீரர்கள், “ஆம்’ என்றனர். “அவ்வாறாயின் நெருப்பில் குதியுங்கள்” என்று அவர் உத்தரவிட்டார்.\nஅப்போது படைவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, “(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத் தானே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வெருண்டோடி வந்தோம்” என்று கூறினர். அவ்வாறே அவர்கள் (சிறிது நேரம்) இருந்துகொண்டிருக்க, அவருடைய கோபம் தணிந்தது; நெருப்பும் அணைந்தது.\nபிறகு (மதீனா திரும்பியதும்) நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அதில் (மட்டும்) அவர்கள் குதித்திருந்தால் அதிலிருந்து அவர்கள் (ஒருபோதும்) வெளியேறியிருக்கமாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்” என்று சொன்னார்கள்.25\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3754 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஇன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (தலை மையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலி ருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண் மையே பேசுவோம் என்றும், அல்லாஹ் வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதி மொழி அளித்தோம்.26\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ் ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மற் றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3755 ஜுனாதா பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஉபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அவர்களிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், “அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை) எங்களுக்கு அறிவியுங்கள். அதனால் அல்லாஹ் பயன் அளிப்பான்” என்று சொன்னோம்.\nஅதற்கு உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம். எங்களுக்கு விருப்பமான விஷயத்திலும் எங்களுக்கு விருப்பமில்லாத விஷயத்திலும் நாங்கள் சிரமத்திலிருக்கும்போதும் வசதியாயிருக் கும்போதும் எங்க ளைவிட மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும்கூட (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், ஆட்சியதி காரத்தில் இருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பான விஷயத்தில் நாங்கள் சண்டையிடமாட்டோம் என்றும் உறுதிமொழி அளித்தோம்.\n“எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர” என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.27\nஆட்சித் தலைவர் ஒரு கேடயம்; அவரோடுதான் எதிரிகள் போரிடுகின்றனர்; அவர் மூலமே மக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.\n3756 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளை யிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.28\nகலீஃபாக்களில் முதலாவதாக வருபவ ருக்கே முன்னுரிமை அளித்து உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும்.29\n3757 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கல்வி கற்பதற்காக) அமர்ந்திருந் தேன். (ஒரு முறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:\n“பனூ இஸ்ராயீல் மக்களை நிர்வகிப்ப வர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். ஓர் இறைத்தூதர் இறக்கும்போது மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். (ஆனால்,) எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், எனக்குப் பின் கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) பலர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “(அவர்கள் வரும்போது) நாங்கள் என்ன செய்ய வேண்டுமெனத் தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்” என்று நபித்தோழர்கள் கேட்டனர்.\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (அளிக்க வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடமே அல்லாஹ் கேட்கவிருக்கின்றான்” என்று விடையளித்தார்கள்.30\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3758 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை அன்சாரிகளிடம்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்குப் பின் விரைவில் உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரம் மற்றும் போர் நிதிகளைப் பங்கிடுதல் ஆகியவற்றில்) முன்னுரிமை வழங்கப்படுதலும் நீங்கள் வெறுக்கின்ற சில நிகழ்வுகளும் நடக்கும்” என்று கூறினார்கள். அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே எங்களில் அவற்றைச் சந்திக்கக்கூடியவர் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள் எங்களில் அவற்றைச் சந்திக்கக்கூடியவர் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ் விடம் கேளுங்கள்” என்று சொன்னார்கள்.31\nஇந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n3759 அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்றேன். கஅபாவின் நிழலில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் கூடியிருந்தனர். நான் அங்கு சென்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:\nநாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் சிலர் தம் கூடாரங்களைச் சீரமைத்துக்கொண்டி ருந்தனர். வேறுசிலர் அம்பெய்து (பயிற்சி எடுத்துக்)கொண்டிருந்தனர். மேலும் சிலர் தம் கால் நடைகள் மேயுமிடத்தில் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர் “கூட்டுத் தொழுகை நடைபெறப்போகிறது’ என அறிவித்தார்.\nநாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒன்றுகூடினோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வாழ்ந்த ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கு எது நன்மை என்பதை அறிந்திருந்தாரோ அதை அவர்களுக்கு அறிவித்துவிடுவதும் அவர்களுக்கு எது தீமையென்பதை அறிந்திருந்தாரோ அது குறித்து அவர்களை எச்சரிப்பதும் அவர்மீது கடமையாகவே இருந்தது.\nஉங்களுடைய இந்தச் சமுதாயத்தின் நிம் மதியான வாழ்வு அதன் ஆரம்பக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்தில் இறுதியானவர்களுக்குச் சோதனைகளும் நீங்கள் வெறுக்கின்ற பல விஷயங்களும் ஏற் படும். ஒரு குழப்பம் தோன்றும். அது இன் னொரு குழப்பத்தை எளிதானதாகக் காட்டும்.\nபிறகு மற்றோரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், “இதில்தான் என் அழிவு உள்ளது” என்று கூறுவார். பிறகு அந்தக் குழப்பம் விலகிவிடும். பிறகு மற்றொரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், “இதுதான்; இதுதான்” என்பார்.\nஆகவே, (நரக) நெருப்பிலிருந்து ஒதுக்கப்பட்டு, சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட யார் விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலேயே இறப்பு அவரைத் தழுவட்டும். தமக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்பு வாரோ அதையே மக்களுக்கும் அவர் விரும்பட்டும். ஓர் ஆட்சித் தலைவருக்கு வாக்குறுதிப் பிரமாணம் (பைஅத்) அளித்தவர், அவருடன் தமது கரத்தை இணைப்பதுடன் உளப்பூர்வமான ஆதரவையும் அவருக்கு வழங்கட்டும்; தம்மால் இயன்ற வரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கட்டும். அவரு(டைய ஆட்சி)க்கெதிராக அவருடன் சண்டையிடுவதற்காக மற்றொருவர் வந்தால் அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்.\nஇவ்வாறு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதும் நான் அவர்களை நெருங்கி, அல்லாஹ்வின் பெயரால் நான் உங்களிடம் கேட்கிறேன். “இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா” என்று கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் தம் கரங்களால் தம் காதுகளையும் உள்ளத்தையும் நோக்கி சைகை செய்துகாட்டி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை என் காதுகள் கேட்டன; என் உள்ளம் அதை மனனமிட்டது” என்று கூறினார்கள்.\n உங்கள் தந்தை யின் சகோதரர் புதல்வர் முஆவியா (ரலி) அவர்கள் (கலீஃபா அலீ (ரலி) அவர்களுக்கெதிராக நிதியும் படையும் திரட்டி) எங்கள் பொருட் களை எங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணும்படியும் நம்மை நாமே கொலை செய்யும்படியும் எங்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால், அல்லாஹ்வோ, “இறைநம்பிக்கை கொண்டோரே உங்களின் பரஸ்பரத் திருப்தி யுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வ���று வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறை யில் உண்ணாதீர்கள். உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்க ளிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான் (4:29) என்று கூறுகின்றானே உங்களின் பரஸ்பரத் திருப்தி யுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறை யில் உண்ணாதீர்கள். உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்க ளிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான் (4:29) என்று கூறுகின்றானே\nஅதற்கு (பதிலளிக்காமல்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் அவருக்கு நீ கட்டுப்படு அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் அவருக்கு மாறு செய்துவிடு” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்களிடமி ருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3760 மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா அஸ்ஸாஇதீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “நான் இறையில்லம் கஅபா அருகில் ஒரு கூட்டத்தைக் கண்டேன்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\nஅதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் (உரியவர்களை விட்டுவிட்டு மற்ற வர்களுக்கு) முன்னுரிமை அளிக்கும்போதும் பொறுமை காக்குமாறு வந்துள்ள கட்டளை.\n3761 உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து, “தாங்கள் இன்ன மனிதரை அதிகாரியாக நியமித்ததைப் போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அன்சாரிகளே” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அன்சாரிகளே) எனக்குப் பிறகு (உங்களைவிட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை வழங்கப் படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் “ஹவ்ளுல் கவ்ஸர்’ எனும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று சொன்னார்கள்.32\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\nஉரிமைகளைத் தர மறுத்தாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல்.\n3762 வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nசலமா பின் யஸீத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே எங்களை நிர்வகிக்கும் ஆட்சித் தலைவர்கள், அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய உரிமைகளைக் கோருகின்றவர்களாகவும், எங்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய உரிமைகளை மறுப்பவர்களாகவும் அமைந்துவிட்டால், அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளை யிடுகிறீர்கள், கூறுங்கள் எங்களை நிர்வகிக்கும் ஆட்சித் தலைவர்கள், அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய உரிமைகளைக் கோருகின்றவர்களாகவும், எங்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய உரிமைகளை மறுப்பவர்களாகவும் அமைந்துவிட்டால், அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளை யிடுகிறீர்கள், கூறுங்கள்” என்று கேட்டார் கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலமா (ரலி) அவர்களைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.\nபிறகு மீண்டும் சலமா (ரலி) அவர்கள் கேட்டபோதும் அவர்களைவிட்டு முகத் தைத் திருப்பிக்கொண்டார்கள். இரண்டாவது தடவையோ அல்லது மூன்றாவது தட வையோ (அவ்வாறு) சலமா (ரலி) அவர்கள் கேட்டபோது, அவர்களை அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் இழுத்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,) “நீங்கள் (உங்கள் தலைமையின் கட்டளை யைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்” என்று சொன்னார்கள்.\n3763 மேற்கண்ட ஹதீஸ் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில���, அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் சலமா (ரலி) அவர்களை இழுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்” என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.33\n(அரசியல்) குழப்பங்கள் தோன்றும்போதும் மற்ற சமயங்களிலும் முஸ்லிம்களின் கூட்டமைப்போடு (ஜமாஅத்) சேர்ந்திருப்பது கடமையாகும்; தலைமைக்குக் கட்டுப் பட மறுப்பதும் கூட்டமைப்பிலிருந்து விலகுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.34\n3764 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம்.\n நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையி லும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்க ளிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம் (இருக்கிறது)’ என்று பதிலளித்தார்கள்.35\nநான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா” என்று கேட்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக் கும்”36 என்று பதிலளித்தார்கள். நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன” என்று கேட்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக் கும்”36 என்று பதிலளித்தார்கள். நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன\nஅதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப் பார்கள். எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள்.37\nநான், “அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எ��ிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.38\n அவர்க (ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார் கள்” என்று பதிலளித்தார்கள்.\n இத் தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை) யும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்” என்று பதிலளித்தார்கள்.\nஅதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. (ஒதுங்கி வாழும் சூழலுக்கு முட்டுக்கட்டையாகப் பல்வேறு சிரமங்கள் நேர்ந் தாலும்) ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)” என்று விடையளித்தார்கள்.39\n3765 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n நாங்கள் (மாச்சரியங்கள் நிறைந்த அறியாமைக் காலத்) தீமையில் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். அதில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம். இந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்’ என்று பதிலளித்தார்கள்.\nநான், “அந்தத் தீமைக்கு அப்பால் நன்மை (நல்லாட்சி) ஏதும் உண்டா” என்று கேட் டேன். அதற்கு அவர்கள், “ஆம்’ என்று விடையளித்தார்கள். நான், “அந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா” என்று கேட் டேன். அதற்கு அவர்கள், “ஆம்’ என்று விடையளித்தார்கள். நான், “அந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்’ என்று பதிலளித்தார்கள். நான், “அது எப்படி” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்’ என்று பதிலளித்தார்கள். நான், “��து எப்படி\nஅதற்கு அவர்கள், “எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார் கள். எனது வழி முறையை (சுன்னா) கடைப் பிடிக்கமாட்டார்கள். அவர்களிடையே சிலர் தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலில் ஷைத்தான்களின் உள்ளம் படைத்தவர்களாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.\nநான், “அந்தக் கால கட்டத்தை அடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டேன். அதற்கு “அந்த ஆட்சியாளரின் கட்டளையைச் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நீ முதுகில் தாக்கப்பட்டாலும் சரியே” என்று கேட்டேன். அதற்கு “அந்த ஆட்சியாளரின் கட்டளையைச் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நீ முதுகில் தாக்கப்பட்டாலும் சரியே உன் செல்வங்கள் பறிக்கப்பட்டா லும் சரியே உன் செல்வங்கள் பறிக்கப்பட்டா லும் சரியே (அந்த ஆட்சித் தலைவரின் கட்டளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்துகொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\n3766 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்ட மைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத் தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன மாச்சரியத் துக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.\nயார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல் லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந் தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3767 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப் படாமல் (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, பின்னர் (அதே நிலையில்) இறந்துபோகிறா ரோ அவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார். (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகக் கொடிக்குக் கீழே நின்று ஒருவர் போரிட்டு இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார்; அல்லது இன மாச்சரியத் திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார் எனில், அவர் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர்.\nயார் என் சமுதாயத்திலிருந்து என் சமுதாயத்திற்கெதிராகப் புறப்பட்டு அவர்களில் இறை நம்பிக்கையாளர்கள் என்றுகூடப் பார்க்காமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களை யும் கொன்று, அவர்களில் ஒப்பந்தம் செய்தவர்களிடம் அவர்களது ஒப்பந்தத்தை நிறைவேற்ற வில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” எனும் குறிப்பு இல்லை. முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.\n3768 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப் பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட் டக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக் குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறி யாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.\nஇதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40\n3769 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர், பொறுமையாக இருக் கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து யார் ஒரு சாண் அளவு வெளியேறி, அதே நிலையில் இறந்துபோகிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே எய்துவார்.\nஇதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3770 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமௌடீகத்தின் கொடிக்குக் கீழே இன மாச்சரியத்திற்கு அழைப்��ு விடுக்கவோ, இன மாச்சரி யத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத் தையே சந்திப்பார்.\nஇதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3771 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nயஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த “அல்ஹர்ரா’ப் போரினால் பிரச்சினை ஏற்பட்டபோது, (யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக்கெதிராக மக்களைத் திரட்டியிருந்த) அப்துல்லாஹ் பின் முதீஉ அல்குறஷீ (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள்.41\nஅப்போது அப்துல்லாஹ் பின் முதீஉ (ரலி) அவர்கள் “அபூஅப்திர் ரஹ்மானுக்குத் தலையணையை எடுத்துப் போடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான் உட்காருவ தற்காக உங்களிடம் வரவில்லை. அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு ஹதீஸை உங்களுக்கு அறிவிப்பதற்காகவே உங்களிடம் நான் வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(தலைமைக்குக்) கட்டுப்படுகின்ற செயலிலி ருந்து கையை விலக்கிக்கொண்டவர், தம(து செயல்பாடுகளு)க்கு(ம் அதற்கான சாக்குப் போக்குகளுக்கும்) எந்தச் சான்றும் இல்லாமலேயே மறுமை நாளில் இறைவனைச் சந்திப்பார். தமது கழுத்தில் (தம் ஆட்சியாளரிடம் அளித்திருந்த) உறுதிமொழிப் பிரமாணம் இல்லாத நிலை யில் யார் இறக்கிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுவார்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.\n– இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமி ருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ஸல்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nமுஸ்லிம்களின் (அரசியல்) நிலை (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும் போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றவருக்குரிய சட்டம்.\n3772 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(எனக்குப் பிறகு) விரைவில் குழப்பங் களும் பிரச்சினைகளும் தோன்றும். இந்தச் சமுதாயத்தின் (அரசியல்) நிலை (ஒரே தலை மையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பு கின்றவரை வாளால் வெட்டிக் கொல் லுங்கள். அவர் யாராக இருந்தாலும் சரியே\nஇதை அர்ஃபஜா பின் ஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அர்ஃபஜா (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஆயினும், இந்த அறிவிப்புகள் அனைத் திலும், “அவரைக் கொல்லுங்கள்” என்றே இடம்பெற்றுள்ளது. (வாளால் வெட்டிக் கொல்லுங்கள்” என்று இடம்பெறவில்லை.)\n3773 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள்.\nஇதை அர்ஃபஜா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(அடுத்தடுத்து) இரு ஆட்சியாளர்க ளுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால்…\n3774 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியா ளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது, எதிர்ப் புத் தெரிவிப்பது கடமையாகும். தொழுகை உள்ளிட்ட கடமைகளை அவர்கள் நிறைவேற்றும்வரை அவர் களுடன் போரிடலாகாது.\n3775 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” என்று கூறினார்கள்.\nமக்கள், “அவர்களுடன் நாங்கள் போரிடலாமா” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை; அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (வேண்டாம்)” என்று கூறினார்கள்.\n3776 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) நபி (ஸ) அவர்கள், “உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படு வார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; (மனதால்) மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” என்று கூறினார்கள்.\n அவர் களுடன் நாங்கள் போரிடலாமா” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (வேண்டாம்)” என்று கூறினார்கள்.42\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3777 மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “(தீமையை மனதால்) மறுத்தவர் பிழைத்தார்; வெறுத்தவர் தப்பித்தார்” என்று இடம் பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “(இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\nஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும்\n3778 அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெ னில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங் களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக் காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்க ளுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர் கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார் கள்” என்று கூறினார்கள்.\n அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண் டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்க ளாக” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண் டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு ம��ரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்க ளாக கட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.\n3779 அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக் காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள் அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்” என்று கூறினார்கள்.\n அத்தகைய சூழலில் அ(ந்தத் தலை)வர்களுடன் நாங்கள் போரிடலாமா” என்று கேட்டார்கள். அதற்கு, “வேண்டாம். உங்களிடையே அவர்கள் தொழு கையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). அறிந்துகொள்ளுங்கள். ஒருவர், தம்மை நிர்வாகம் செய்கின்ற ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறுசெய்யும் செயல் எதையேனும் கண்டால், அவர் செயல்படுத்தும் அந்தப் பாவச் செயலை அவர் வெறுக்கட்டும். ஆனால், கட்டுப்படுவதிலி ருந்து (தமது) கையை விலக்கிக்கொள்ள வேண்டாம்” என்று சொன்னார்கள்.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஇந்த ஹதீஸை ருஸைக் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தபோது அவர்களிடம் நான், “அபுல்மிக்தாமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறி னார்கள் என முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறி னார்கள் என முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா\nஉடனே ருஸைக் (ரஹ்) அவர்கள், முழந் தாளிட்டு நின்று கிப்லாத் திசையை முன் னோக்கி, “ஆம், எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை) வன் மீதாணை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்ப��ளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “பனூ ஃபஸாரா குலத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ருஸைக் (ரஹ்) அவர்கள்’ என்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஹதீஸ் முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஆட்சித் தலைவர் போருக்குச் செல்ல உத்தேசிக்கும்போது படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது விரும்பத் தக்கதாகும் என்பதும், (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) அந்த மரத்தின் கீழ் நடந்த “பைஅத்துர் ரிள்வான்’ உறுதிப் பிரமாண நிகழ்ச்சி பற்றிய விவரமும்.43\n3780 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் ஹுதைபியா உடன்படிக்கை நாளில் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அப்போது உமர் (ரலி) அவர் கள் நபியவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு கருவேல மரமாகும். நாங்கள் (எந்தச் சூழ்நிலையிலும்) புறமுதுகிட்டு ஓடமாட்டோம் என அவர்களி டம் உறுதிமொழி அளித்தோம். மரணத்திற்கு (தயாராயிருப்பதாக) நாங்கள் அவர்களிடம் உறுதிமொழி அளிக்கவில்லை.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3781 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஹுதைபியா நாளில்) நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக) உறுதிமொழி அளிக்கவில்லை; (எந்த நிலையிலும்) புறமுதுகிட்டு ஓடமாட்டோம் என்றே அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3782 அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஜாபிர் (ரலி) அவர்களிடம், “ஹுதைபியா தினத்தன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அன்று) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந் தோம். அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித் தோம். அது ஒரு கருவேல மரமாகும். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.\nஅப்போது ஜத்து பின் கைஸ் அல்அன்சாரீ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நபியவர் களிடம் உறுதிமொழி அளித்தோம். ஜத்து பின் கைஸ் அவர்கள் தமது ஒட்டகத்தின் வயிற்றுக்குக் கீழே ஒளிந்துகொண்டார���.44\n3783 அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஜாபிர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் உறுதி மொழி வாங்கினார்களா” என்று கேட்கப் பட்டது. அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “இல்லை. ஆனால், அந்த இடத்தில் தொழு தார்கள். ஹுதைபியாவிலுள்ள மரத்தைத் தவிர வேறெந்த மரத்திற்கு அருகிலும் அவர்கள் உறுதிமொழி வாங்கவில்லை” என்று விடையளித்தார்கள்.\nஇதன் அறிவிப்பாளரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\n“நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா கிணற்றருகில் (நீர் வளத்துக்காகப்) பிரார்த் தித்தார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.\n3784 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது\nநாங்கள் ஹுதைபியா தினத்தன்று ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், “பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள். இப்போது (மட்டும்) எனக்குக் கண் பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3785 சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களைப் பற்றி (அவர்கள் எத்தனை பேர் என்று) கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும்கூட (நபியவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து பொங்கிவந்த நீர்) எங்களுக்குப் போதுமான தாயிருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்தாம் இருந்தோம்.45\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3786 மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றிலும் “நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் அ(ந்த நீரான)து எங்களுக் குப் போதுமானதாயிருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்தாம் இருந்தோம்” என்றே இடம்பெற்றுள்ளது.\n3787 சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “அன்றைய தினத்தில் நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிரத்து நானூறு பேர்” என்று பதிலளித்தார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3788 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர். (இதில்) அஸ்லம் குலத்தார் (மட்டும்) முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதி யினராக இருந்தனர்.46\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3789 மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் நடைபெற்ற நாளில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்களது தலைக்கு மேலிருந்த ஒரு மரக் கிளையை நான் உயர்த்திப் பிடித்துக்கொண் டிருந்தேன். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அவர்களிடம் நாங்கள் மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக) உறுதிமொழி அளிக்கவில்லை. மாறாக, (எந்தச் சூழ்நிலையிலும்) நாங்கள் புறமுது கிட்டு ஓடமாட்டோம்” என்றே உறுதிமொழி அளித்தோம்.\n– மேற்கண்ட ஹதீஸ் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3790 சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஎன் தந்தை (முசய்யப் பின் ஹஸன் – ரலி) அவர்கள் அந்த மரத்தின் கீழ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவர் ஆவார். என் தந்தை கூறினார்கள்: (உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் ஹஜ்ஜுக்குச் சென்றோம். அப்போது அந்த (மரம் இருந்த) இடம் எங்களுக்கு (அடையாளம்) தெரியாமல் போய்விட்டது. அப்படியிருக்க, உங்களுக்கு அந்த இடம் (தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு உங்களுக்குத்) தெளிவாகத் தெரிந்தால் நீங்களே மெத்தவும் அறிந்தவர்கள்.47\n3791 முசய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அந்த மரத்தின் (கீழ் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். (உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டில் அந்த இடத்தை நாங்கள் மறந்து விட்டோம்.48\n3792 முசய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை நான் பார்த்திருந்தேன். பின்பு (ஒரு ம��றை) அங்கு நான் சென்றேன். அப்போது என்னால் அதை அறிய முடியவில்லை.49\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3793 சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் சலமா (ரலி) அவர்களிடம், “ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)” என்று பதிலளித்தார்கள்.50\n– மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3794 அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(“அல்ஹர்ரா’ப் போரின்போது) என்னிடம் ஒருவர் வந்து, “இதோ அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்கள் மக்களிடம் உறுதி மொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார். அவரிடம் நான், “எதற்காக அவர் உறுதிமொழி வாங்குகிறார்” என்று கேட் டேன். அதற்கு அவர், “மரணத்தைச் சந்திக்க வும் தயாராயிருக்கும்படி (உறுதிமொழி வாங்குகிறார்)” என்று கூறினார். அதற்கு நான், “இதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (பைஅத்துர் ரிள்வானில் உறுதிமொழி அளித்த) பின்னர் வேறு யாரிடமும் நான் உறுதிமொழி அளிக்கமாட் டேன்” என்று கூறினேன்.51\nநாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மறுபடியும் தமது தாயகத்தில் குடியேறுவது தடை செய்யப்பட்டதாகும்.\n3795 சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் (ஒரு முறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடம் சென்றேன். அவர், “இப்னுல் அக்வஉ நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறி விட்டீர்களா நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறி விட்டீர்களா” என்று கேட்டார். நான், “இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு (மட்டும்) அனுமதியளித்தார்கள்” என்று சொன்னேன்.52\nமக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தின் ���டி வாழ்வதாகவும் அறப்போர் புரிவ தாகவும் நற்செயல்கள் செய்வதாகவும் ஒருவர் உறுதிமொழி (பைஅத்) அளிப்ப தும், “மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது’ எனும் நபிமொழியின் விளக்கமும்.53\n3796 முஜாஷிஉ பின் மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஹிஜ்ரத் செய்தவற்கான உறுதிமொழி (பைஅத்) அளிப்பதற்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி இஸ்லாத்தின்படி வாழவும், (தேவைப்பட்டால்) அறப்போர் புரியவும், (பிற) நற்செயல்களைச் செய்யவும் (உறுதி மொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள்.54\n3797 முஜாஷிஉ பின் மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்கா வெற்றிக்குப் பின் நான் என் சகோதரர் அபூமஅபத் (முஜாலித் பின் மஸ்ஊத் – ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே ஹிஜ்ரத் செய்வதற் கான உறுதிமொழியை இவரிடமிருந்து பெறுங்கள்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத் (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களோடு முடிந்துவிட்டது” என்று கூறினார்கள். நான், “அவ்வாறாயின் (இனி) எதற்காக உறுதி மொழி பெறுவீர்கள் ஹிஜ்ரத் செய்வதற் கான உறுதிமொழியை இவரிடமிருந்து பெறுங்கள்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத் (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களோடு முடிந்துவிட்டது” என்று கூறினார்கள். நான், “அவ்வாறாயின் (இனி) எதற்காக உறுதி மொழி பெறுவீர்கள்” என்று கேட்டேன். “இஸ்லாத்தின்படி வாழ்ந்திடவும், (தேவைப் பட்டால்) அறப்போர் புரிந்திடவும், (பிற) நற் செயல்கள் செய்திடவும்தான் (உறுதிமொழி பெறுவேன்)” என்று பதிலளித்தார்கள்.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் நான் அபூமஅபத் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களி டம் முஜாஷிஉ (ரலி) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். அதற்கு அபூ மஅபத் “முஜாஷிஉ சொன்னது உண்மையே” என்றார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், பின்னர் நான் முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரரைச் சந்தித்(து முஜாஷிஉ சொன்ன செய்தியைத் தெரிவித்)தபோது, “முஜாஷிஉ சொன்னது உண்மையே” என்று அவர் கூறினார் என இடம்பெற்றுள்ளது. அதில் “அபூமஅபத்’ எனும் பெயர் இடம்பெறவில்லை.\n3798 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது “(இனி) ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) எண்ணம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் அறப்போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால், போருக்குப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.55\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3799 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\n(மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் (மக்கா வைத் துறப்பது) பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள் “மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காக வும் பிற நற்செயல்கள் புரியவும்) எண்ணம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக் குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் புறப் பட்டுச் செல்லுங்கள்” என்று பதிலளித்தார்கள்.\n3800 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nகிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாடு துறப்பது (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு நாசம் தான் ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமா னது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்ற னவா ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமா னது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்ற னவா” என்று கேட்டார்கள். அவர், “ஆம்’ என்று விடையளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றுக்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவருகிறாயா” என்று கேட்டார்கள். அவர், “ஆம்’ என்று விடையளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றுக்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவருகிறாயா” என்று கேட்டார்கள். அவர், “ஆம்’ என்றார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நீ பல ஊர்களுக்கு அப்பால் சென்றுகூட வேலை செய்(து வாழலாம்). ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதி பலன்க)ளிலிருந்து எதையும் குறைக்கமாட��டான்” என்று சொன்னார்கள்.56\n– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதிபலன்க)ளிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்” என்று இடம்பெற்றுள்ளது. (“ஏனெனில்’ எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.) மேலும் அந்த அறிவிப்பில், “அவ்வொட்டகங்கள் (நீர்நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை) நாளில் அவற்றின் பாலைக் கற(ந்து ஏழைக ளுக்கு கொடு)க்கிறாயா” என்றும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “ஆம்’ என்று பதிலளித்தார்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\nபெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கிய முறை.57\n3801 நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஇறைநம்பிக்கை கொண்ட பெண்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு) நாடு துறந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தால், பின்வரும் இறைவசனத்துக்கேற்ப அவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும். “நபியே இறைநம்பிக்கை கொண்ட பெண் கள் உம்மிடம் வந்து, தாம் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்… என்றெல் லாம் உறுதிப் பிரமாணம் அளித்தால், அதை ஏற்று, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன் னிப்புக் கோருவீராக இறைநம்பிக்கை கொண்ட பெண் கள் உம்மிடம் வந்து, தாம் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்… என்றெல் லாம் உறுதிப் பிரமாணம் அளித்தால், அதை ஏற்று, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன் னிப்புக் கோருவீராக” (60:12) என்பதே அந்த வசனமாகும்.\nஇறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (“இணை வைக்கமாட்டோம், திருடமாட்டோம், விபசாரம் புரியமாட்டோம்’ என்ற) இந்த நிபந்தனைகளுக்கு யார் ஒப்புதல் அளிக்கிறாரோ அவர் தேர்வில் வென்றுவிட்டார் என்று முடிவு செய்வார்கள். இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டுவிட்டால், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்” என்று கூறுவார்கள்.\n (உறுதிப் பிரமாணம் வாங்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உ���ுதிமொழி வாங்கினார்கள்.\nஅல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப் பெண்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெற வில்லை. (உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒரு போதும் தொட்டதில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் “உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன்” என்று வார்த்தையால் மட்டுமே கூறுவார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கும்போது கரம் பற்றுவதைப் போன்று பெண்களின் கரம் பற்றவில்லை.)58\n3802 உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்:\n(பெண்களிடம் உறுதிமொழி வாங்கிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒருபோதும் தொட் டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், “உன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டேன். நீ செல்லலாம்” என்று கூறுவார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஇயன்ற வரை செவியுற்றுக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல்.\n3803 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவி யுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், “என்னால் முடிந்த விஷயங்களில்’ என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.59\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nபருவ வயது எது என்பது பற்றிய விளக்கம்60\n3804 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் பதினான்கு வயதினனாக இருந்த போது, உஹுதுடைய நாளில் போருக்காக (ஆட்கள் தேர்வு நடந்த சமயம்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்றேன். ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அடுத்த ஆண்டு நடந்த) அகழ்ப் போரின் போது, நான் அவர்களுக்கு முன் நின்ற சமயம் நான் பதினைந்து வயதினனாக இருந் தேன். அப்போது (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதியளித்தார்கள்.\nஇதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nநான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்���போது அவர்களிடம் சென்று, (இப்னு உமர் (ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், “(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்கும் இடையே (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்” என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படியும் அதைவிடக் குறைந்த வயது உடையவர்களைச் சிறுவர்களின் கணக்கில் சேர்த்துவிடும்படியும் தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.61\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “நான் பதினான்கு வயதின னாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சிறுவனாகவே கருதினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.\nஇறைமறுப்பாளர்களின் கைகளில் சிக்கி (இழிவுபடுத்தப்பட்டு)விடக் கூடும் என்ற அச்சம் இருக்கும்போது, குர்ஆனை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.\n3805 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nகுர்ஆன் பிரதியுடன் எதிரியின் நாட்டுக் குப் பயணம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.62\n3806 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nகுர்ஆன் பிரதியுடன் எதிரியின் நாட்டுக் குப் பயணம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அது எதிரிகளின் கையில் அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3807 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nகுர்ஆன் பிரதியுடன் (எதிரியின் நாட்டுக்குப்) பயணம் செய்யாதீர்கள். ஏனெனில், அது எதிரி களின் கையில் அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படுவதை என்னால் அஞ்சாமல் இருக்க முடியவில்லை.\nஇதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (அப்படித் தான்) அதை எதிரிகள் எடுத்துவைத்துக்கொண்டு, உங்களுடன் அவர்கள் குதர்க்கவாதம் செய்தனர்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், இஸ்மாயீல் பின�� உலய்யா மற்றும் அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “அது எதிரிகளின் கையில் அகப்(பட்டு இழிவு படுத்தப்)படுவதை நான் அஞ்சுகிறேன்” என்று இடம்பெற்றுள்ளது.\nசுஃப்யான் பின் உயைனா மற்றும் அள்ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) ஆகி யோரது அறிவிப்பில் “எதிரிகளின் கையில் அது அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படும் என்ற அச்சமே இதற்குக் காரணம்” என்று இடம் பெற்றுள்ளது.\nகுதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வை(த்துப் பயிற்சி யளி)ப்பதும்.\n3808 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப் பட்ட) குதிரைகளுக்கிடையே “அல்ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். “ஸனிய்யத்துல் வதா’ மலைக் குன்றே அதன் பந்தய எல்லையாக இருந்தது. (அவ்வாறே) மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளுக்கிடையே “ஸனிய்யத்துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் பள்ளிவாசல்வரை பந்தயம் வைத்தார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.63\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதினாறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் இஸ்மாயீல் பின் உலய்யா மற்றும் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “நான் அந்தப் பயணத்தில் முந்தி வந்தேன். அப்போது நானிருந்த குதிரை அந்தப் பள்ளிவாசலைத் தாவிக் குதித்தது” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\nகுதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டி ருக்கிறது.64\n3809 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரை களின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை உள்ளது.\nஇதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.65\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3810 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரையொன்றின் நெற்றி ரோமத்தைத் தம் விரலால் சுருட்டிவிட்டபடி “குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை போர்ச் செல்வமும் (மறுமையில் கிடைக்கும்) பிரதி பலன் என்ற நன்மையும் பிணைக்கப்பட்டிருக் கின்றன” என்று கூறியதை நான் கண்டேன்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3811 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nகுதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அவை: (அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால் கிடைக்கும்) போர்ச் செல்வமும் (மறுமையில் கிடைக்கும்) பிரதிபலனும் ஆகும்.66\nஇதை உர்வா பின் அல்ஜஅத் அல்பாரிக்கீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3812 உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குதிரைகளின் நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டி ருக்கிறது” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே அது எப்படி” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) நன்மையும் போர்ச் செல்வமும் மறுமை நாள்வரை கிடைக்குமே\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பா ளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் (உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களின் தந்தை பெயருடன் இணைத்து) உர்வா பின் அல்ஜஅத் (ரலி) என இடம் பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் “(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) பிரதிபலனும் போர்ச் செல்வமும் கிடைக்குமே” எனும் குறிப்பு இல்லை.\n– மேற்கண்ட ஹதீஸ் உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றிலும் “(அவற்றில் ஏறி அறப் போர் புரிவதால்) பிரதிபலனும் போர்ச் செல்வமும் கிடைக்குமே” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\n3813 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nகுதிரைகளின் நெற்றிகளில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது.\nஇதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nகுதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாத அம்சம்.67\n3814 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைகளில் “ஷிகால்’ வகையை விரும்பாத வர்களாக இருந்தார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n3815 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஷிகால் என்பது குதிரையின் வலப் பக்கப் பின் காலிலும் இடப் பக்க முன் காலிலும் வெள்ளை நிறம் இருப்பதாகும். அல்லது வலப் பக்க முன் காலிலும் இடப் பக்கப் பின் காலிலும் வெள்ளை நிறம் காணப்படுவதாகும்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅறப்போர் புரிதல் மற்றும் அல்லாஹ் வின் பாதையில் புறப்படுதல் ஆகிய வற்றின் சிறப்பு.\n3816 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் பாதையில் போராடுவ தற்காகவும், அவன்மீது கொண்ட நம்பிக்கை யாலும் அவனுடைய தூதர்களை மெய்ப் படுத்துவதற்காகவும் என்றே யார் அவனு டைய பாதையில் புறப்படுகிறாரோ அவரைச் சொர்க்கத்தில் நுழைய வைக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான். அல்லது அவர் பெற்ற நன்மையுடன் அல்லது போர்ச் செல்வத்துடன் அவர் புறப்பட்ட வீட்டுக்கே அவரைத் திரும்பக் கொண்டுபோய்ச் சேர்க்க அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.\nமுஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக அல்லாஹ்வின் வழியில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்டவர், அவர் காயப்பட்ட அதே நிலையில் மறுமை நாளில் வருவார். அவரது (விழுப்புண்ணிலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.\nமுஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக முஸ்லிம் களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற நிலை இல்லையாயின், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய புறப்படும் அனைத்துப் படைப் பிரிவுகளிலும் கலந்துகொள்ளாமல் நான் ஒருபோதும் பின்தங்கமாட்டேன். (ஒன்று விடாமல் அனைத்திலும் கலந்திருப்பேன்.) ஆயினும், அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடமும் வாகன வசதிகள் இல்லை. அவர் களிடமும் வாகன வசதிகள் இல்லை. இந்நிலையில் என்னுடன் வராமல் பின்தங்கிவிடுவது அவர்களுக்கு மன வேதனையை உண்டாக்கும் (ஆகவேதான், அனைத்துப் படைப் பிரிவுகள��� லும் நான் கலந்துகொள்ளவில்லை).\nமுஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு (உயிர் கொடுக்கப்பட்டு) மீண்டும் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு (உயிர்க் கொடுக்கப்பட்டு) மீண்டும் போரிட்டுக் கொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன்.68\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3817 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ், தனது பாதையில் அறப் போர் புரியச் சென்றவரைச் சொர்க்கத்தில் நுழைவிப்பேன்; அல்லது (மறுமையின்) நற்பலன் அல்லது அவர் அடைந்துகொண்ட போர்ச் செல்வம் ஆகியவற்றுடன் அவர் புறப்பட்ட அவரது இல்லத்திற்கே அவரைத் திருப்பி அனுப்புவேன் என்று பொறுப்பேற் றுக்கொண்டான். அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடவும் அவனுடைய வார்த் தையை மெய்ப்பிக்கவுமே புறப்பட்டுச் சென்றிருக்க வேண்டும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3818 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் பாதையில் (அறப் போரில்) காயப்படுத்தப்பட்ட ஒருவர் -தனது பாதையில் காயப்படுத்தப்பட்டவர் யார் என்பதை அல்லாஹ் அறிவான்- தமது (விழுப்புண்ணிலிருந்து) குருதி கொப்புளிக்கின்ற நிலையிலேயே மறுமை நாளில் வருவார். அவரது (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3819 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயங்களும், தாக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைப் போன்று குருதி கொப்புளிக்கும் நிலையிலேயே மறுமை நாளில் காணப்படும். (அவரது காயத்திலி ருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். மணம் கஸ்தூரி மணமாயி ருக்கும். முஹம்மதின் உயிர் எவன் கையி லுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற் பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில் லையாயின், அல்லாஹ்வின் பாதையில் அறப்போரிட புறப்பட்டுச் செல்லும் அனைத் துப் படைப் பிரிவுகளிலும் கலந்துகொள் ளாமல் நான் அமர்ந்திருக்க மாட்டேன். (ஒன்று விடாமல் அனைத்திலும் கலந்திருப்பேன்).\nஆயினும், அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடமும் வாகன வசதி இல்லை. என்னைப் பின்பற்றி வருவதற்கு அவர்களிடமும் எந்த வசதியும் இல்லை. நான் சென்ற பிறகு போரில் கலந்து கொள்ளாமல் அமர்ந்துகொண்டிருக்க அவர் களது மனமும் இடம் கொடுக்காது.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லையாயின் நான் (அனுப்பிவைக்கும்) எந்தப் படைப் பிரிவிலும் கலந்துகொள்ளாமல் நான் பின்தங்கியிருக்கமாட்டேன்…” என்று இடம்பெற்றுள்ளது.\nமேலும், அதில் “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக நான் அல்லாஹ் வின் பாதையில் (போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்(பட்டு, மீண்டும் மீண்டும் கொல்லப்)பட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று காணப்படுகிறது. மற்றவை மேற் கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக் கில்லையாயின், நான் அனுப்பிவைக்கும் எந்தப் படைப் பிரிவிலும் நானும் கலந்துகொள்ளாமல் பின் தங்கியிருக்கமாட்டேன்…” என்று இடம்பெற்றுள்ளது.\n3820 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், தனது பாதையில் புறப்பட்டுச் சென்றவரை (சொர்க்கத்தில் நுழைவிப்ப தற்கு, அல்லது மறுமையின் பிரதிபலனு டனோ, போர்ச் செல்வத்துடனோ அவரது இல்லத்திற்குத் திருப்பியனுப்புவதற்கு) அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள் ளான்” என்று ஹதீஸ் ஆரம்பமாகி, “அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிய புறப் ��ட்டுச் செல்லும் எந்தப் படைப் பிரிவிலும் கலந்துகொள்ளாமல் நான் பின்தங்கியிருக்க மாட்டேன்” என்பதோடு முடிவடைகிறது.\nஅல்லாஹ்வின் பாதையில் (அறப் போரில்) வீரமரணம் அடைவதன் சிறப்பு.\n3821 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும் நிலையில் இறந்துபோகின்ற எவரும் உலகமும் உலகத்திலுள்ள செல்வங்களும் கிடைப்பதாக இருந்தாலும் (மீண்டும்) உலகத்துக்குத் திரும்பிவர விரும்பமாட்டார். (இறைவழியில் கொல்லப்பட்ட) உயிர்த் தியாகியைத் தவிர. அவர் வீரமரணத்திற்குக் கிடைக்கும் மேன்மையைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்துக்கு மீண்டும் வந்து (இறைவழியில் போரிட்டு) கொல்லப்பட வேண்டும் என்றே ஆசைப்படுவார்.\nஇதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69\n3822 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nசொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகத்திலுள்ள செல்வங்கள் அனைத்தும் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகத்துக்குத் திரும்பிவர விரும்பமாட்டார். உயிர்த் தியாகியைத் தவிர அவர் தமக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்துக்குத் திரும்பிவந்து (இறைவழியில் போரிட்டு) பத்து முறைகள் கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.\nஇதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3823 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ் வின் வழியில் அறப்போர் புரிவதற்கு நிகரான அறச் செயல் எது” என்று கேட்கப் பட்டது. “அதற்கு நிகரான அறத்தைச் செய்ய நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். முன்பு போன்றே மீண்டும் இரண்டு அல்லது மூன்று முறை (மக்கள்) கேட்டனர். ஒவ்வொரு முறையும் “அதைச் செய்ய நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்” என்றே நபியவர்கள் பதிலளித்தார்கள்.\nமூன்றாவது முறை, “அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றவரின் நிலை, (இடைவிடாது) நோன்பு நோற்று, (இடைவிடாது) நின்று வணங்கி, அல்லாஹ்வின் வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வழியில் அறப்போரில் ஈடுபட்டவர் திரும்பி வருகின்ற வரை (இதே நிலையில் உள்ளார்)” என்று கூறினார்கள.70\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேல���ம் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3824 நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர், “நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் எந்த ஒரு நற்செயலையும் செய்யாமலிருப்பதை ஒரு பொருட்டாகவே கருதமாட்டேன்; ஹாஜிகளுக்குக் குடிநீர் வழங்குவதைத் தவிர” என்று கூறினார். மற்றொருவர், “நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் எந்த ஒரு நற்செயலையும் செய்யா மலிருப்பதை ஒரு பொருட்டாகவே நான் கருதமாட்டேன்; “மஸ்ஜிதுல் ஹராம்’ (புனிதப்) பள்ளிவாசலை நிர்வகிப்பதை தவிர” என்று சொன்னார். இன்னொருவர், “நீங்கள் சொல்வ தையெல்லாம்விட அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவதே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்.\nஅப்போது அவர்கள் மூவரையும் உமர் (ரலி) அவர்கள் கண்டித்தார்கள். “நீங்கள் உங்கள் குரல்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடைக்கு அருகில் உயர்த்தாதீர்கள். இது ஒரு வெள் ளிக்கிழமை தினமாகும். நான் ஜுமுஆ தொழுகையை தொழுததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நீங்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் விளக்கம் கேட்பேன்” என்று கூறினார்கள்.\nஅப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “ஹாஜிகளுக்குக் குடிநீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போன்று கருதுகிறீர்களா” (9:19) எனும் வசனத்தை இறுதிவரை அருளினான்.\n– மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதிலும் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் இருந்தேன்…” என்றே ஹதீஸ் துவங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.\nஇறைவழியில் (போரிட) காலையிலும் மாலையிலும் செல்வதன் சிறப்பு.\n3825 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல் வதானது, இந்த உலகத்தையும் அதிலுள்ள வற்றையும்விடச் சிறந்ததாகும்.\nஇதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.71\n3826 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஓர் அடியார் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் புரியச்) செல்கின்ற காலை நேரம் அல்லது மாலை நேரமானது, இவ்வுல கத்தைவிடவும் அதிலுள்ளவற்றைவிடவும் சிறந்ததாகும்.\nஇதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.72\n3827 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.\nஇதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3827-ஆ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன் சமுதாயத்தாரில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின், நான் அனுப்பிவைக்கின்ற எந்தப் படைப் பிரிவிலும் நான் கலந்துகொள்ளாமல் பின்தங்க மாட்டேன். அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3828 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வ தானது, சூரியன் எதன் மீது உதித்து மறைகின் றதோ அந்த உலகத்தைவிடச் சிறந்ததாகும்.\nஇதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.73\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் அல் அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅல்லாஹ் (தனது பாதையில்) அறப் போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் தயாரித்துவைத்துள்ள படித்தரங்கள்.\n3829 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என்னிடம்) “அபூசயீத் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாக வும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள்.\nஇதைக் கேட்டு வியப்படைந்த நான், “மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டேன். (மீண்டும்) அவ்வாறே அவர்கள் சொல்லிவிட்டு, இன்னொன்றும் சொல்கிறேன். சொர்க்கத்தில் ஓர் அடியார் நூறு படித்தரங்களுக்கு உயர்த்தப்படுவார். ஒவ்வோர் இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைவு இருக்கும்” என்று கூறினார்கள்.\nநான், “அது என்ன (நற்செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி), அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டேன். அதற்கு “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிதல்” என்று விடையளித்தார்கள்.\nஅல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன; கடனைத் தவிர\n3830 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, “அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப் பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள் நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப் பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)” என்று பதிலளித்தார்கள்.\nபிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்\nமீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவ னுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்” என்றார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால்…” என்று கேட்டார் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி இடம்பெற் றுள்ளது.\n3831 மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் ஒருவர் மற்றொருவரைவிடக் கூடுதலாக அறிவிக்கிறார். “நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து மேற்கண்டவாறு கேட்டார்” என இடம்பெற் றுள்ளது.\n3832 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன் னிக்கப்பட்டுவிடுகின்றன; கடனைத் தவிர.\nஇதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3833 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் பாதையில் வீரமணமடைவது அனைத்துப் பாவங்களையும் அழித்து விடும்; கடனைத் தவிர.\nஇதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(அறப்போரில்) வீரமணம் அடைந்தவர் களின் உயிர்கள் சொர்க்கத்தில் உள்ளன. அவர்கள் தம் இறைவனிடம் உயிரோடு உள்ளனர்; உணவளிக்கப் படுகின்றனர்.\n3834 மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(நபியே) அல்லாஹ் வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப்பெறு கின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத் தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.\nஅ��்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கி றோமே நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கி றோமே\nஇவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.74\nஇந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஅறப்போர் மற்றும் எல்லையைக் காவல் புரிவதன் சிறப்பு.\n3835 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “மக்களில் சிறந்தவர் யார்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் தம் பொருளா லும் உயிராலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “பிறகு யார்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் தம் பொருளா லும் உயிராலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “பிறகு யார்\nநபி (ஸல்) அவர்கள், “(குழப்பம், போர் போன்ற சூழல்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக்கொண்டு, தம் இறைவனான அல்லாஹ்வை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்துவருகின்ற இறைநம்பிக்கையாளர்” என்று விடையளித்தார்கள்.75\n3836 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே மக்களில் சிறந்தவர் யார்” என்று கேட்டார். அதற்கு, “அல்லாஹ்வின் பாதையில் தம் உயிராலும் பொருளாலும் போராடுகின்ற இறைநம்பிக் கையாளரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். “பிறகு யார்” என்று அந்த ம��ிதர் கேட்டார். அதற்கு, “பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில், குழப்ப நேரங்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் ஒதுங்கி, தம் இறைவனை வழிபட்டவாறு தம்மால் மக்க ளுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்துவருகின்ற இறைநம்பிக்கையாளர் ஆவார்” என்று விடையளித்தார்கள்.\n3837 மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற் றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “மேலும் (மக்களில் சிறந்தவர் யாரெனில்)” என்றே இடம்பெற்றுள்ளது. “பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில்)” என்று காணப்படவில்லை.\n3838 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் (செலுத்துவதற்குத் தயாராக) தமது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணம் இருப்பதும் மனித வாழ்வின் நலமான அம்சமேயாகும். அவர் எதிரியின் ஆர்ப்பரிப்பையோ ஆவேசக் குரலையோ செவியுறும்போதெல்லாம், வீரமரணமும் இறப்பும் உள்ள இடங்களைத் தேடி அந்தக் குதிரையில் அமர்ந்து பறப்பார். அல்லது ஒரு மனிதர் (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில், அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை வழங்கி, மரணம் வரும்வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வசித்து வருகிறார். மக்களில் இவரும் நன்மையிலேயே உள்ளார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3839 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் (“இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில்’ என்பதற்குப் பகரமாக) “இந்த மலைக் கணவாய்களில் ஒன்றில்’ என இடம்பெற்றுள்ளது.\n3840 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந் துள்ளது. அவற்றிலும் “மலைக் கணவாய்கள் ஒன்றில்’ என்றே இடம்பெற்றுள்ளது.\n(அறப்போரில் கலந்துகொண்ட) இரு வரில் ஒருவர் மற்றவரைக் கொன்று விடுகிறார். பிறகு அவ்விருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர் (அது எவ்வாறு) என்பது பற்றிய விளக்கம்.\n3841 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“அல்லாஹ், இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழையவும் செ��் கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே” என்று மக்கள் கேட்டனர்.\nஅதற்கு, “இவர் அல்லாஹ்வின் பாதை யில் போரிட்டு, வீரமரணம் அடைந்துவிடு கிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் இஸ் லாத்தை ஏற்று பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அல்லாஹ் அவரை மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகி ஆகிவிடுகிறார் (எனவே இரு வருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர்)” என்று பதிலளித்தார்கள்.76\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3842 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இதுவும் ஒன்றாகும்.\n“அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். அவ்விருவருமே சொர்க்கத்தில் நுழைந்தும் விடுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அது எப்படி, அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டனர். இவர் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுகிறார்; சொர்க்கத்தில் நுழைந்து விடுகிறார். பின்னர் (அவரைக் கொன்ற) மற்றொருவர் பாவமன்னிப்புக் கோர, அல்லாஹ் அவரை மன்னித்து, இஸ்லாத்திற்கு வழிகாட்டுகிறான். பின்னர் அவர் இறைவழி யில் போரிட்டுக் கொல்லப்படுகிறார் (சொர்க்கம் செல்கிறார்)” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித் தார்கள்.\nஇறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல்.77\n3843 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஓர் இறைமறுப்பாளனும் (அறப்போரில்) அவனைக் கொன்ற (இறைநம்பிக்கை கொண்ட) வரும் ஒருபோதும் நரகத்தில் ஒன்றுசேரமாட்டார்கள்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3844 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரண்டு பேர், ஒருவர் மற்றொருவருக்கு இடையூறு செய்யும் வகையில் நரகத்தில் ஒருபோதும் ஒன்றுசேரமாட்டார்கள்” என்று கூறினார்கள். “அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்கப்பட்���து. அதற்கு “ஓர் இறை நம்பிக்கையாளர் இறைமறுப்பாளனை (அறப் போரில்) கொன்றுவிடுகிறார். பின்னர் அவர் (வழி பிறழ்ந்துவிடாமல் மார்க்கத்தில்) உறுதி யோடு நிலைத்திருக்கிறார். (இவரும் இவரால் கொல்லப்பட்ட இறைமறுப்பாளனும் நரகத்தில் ஒருபோதும் இணையமாட்டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.\nஅல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக் கும் பன்மடங்கு நன்மைகளும்.\n3845 அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஒட்டக மொன்றைக் கொண்டுவந்து, “இது அல்லாஹ் வின் பாதையில் (தர்மமாகும்)” என்று சொன் னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்” என்று கூறினார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅல்லாஹ்வின் பாதையில் புறப்படும் அறப்போர் வீரருக்கு வாகனம் உள்ளிட்ட உதவிகள் அளிப்பதன் சிறப்பும் அவர் சென்ற பின் அவரது குடும்பத்தை நல்ல விதமாகக் கவனித்துக்கொள்வதும்.\n3846 அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் வாகனப் பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னிடம் (வாகனப் பிராணி) இல்லை” என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3847 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், “அல்லாஹ்வின் தூதரே நான் போருக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால், என்னிடம் பயணத்துக்குத் தேவையான எந்த வசதியும் இல்லை” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ இன்ன மனிதரிடம் செல். ஏனெனில், அவர் போருக்குச் செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு விட்டார்” என்று கூறினார்கள்.\nஅவ்வாறே அவரிடம் அந்த இளைஞர் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) சொல்கிறார்கள். மேலும், நீங்கள் உங்கள் பயணத்துக்காக ஏற்பாடு செய்திருந்தவற்றை என்னிடம் கொடுக்கும்படி கூறினார்கள்” என்றார். அந்த மனிதர், (தம் வீட்டி லிருந்த பெண்ணிடம்) “இன்ன பெண்ணே என் பயணத்திற்காக நான் ஏற்பாடு செய்திருந்த வற்றை இவருக்குக் கொடுத்துவிடு. அவற்றில் எதையும் தர மறுக்காதே. அல்லாஹ்வின் மீதாணையாக என் பயணத்திற்காக நான் ஏற்பாடு செய்திருந்த வற்றை இவருக்குக் கொடுத்துவிடு. அவற்றில் எதையும் தர மறுக்காதே. அல்லாஹ்வின் மீதாணையாக அவற்றில் எதையேனும் நீ தர மறுத்தால் அதில் உனக்கு அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படாது” என்று கூறினார்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3848 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட் டாரின் நலன் காக்கிறாரோ அவரும் அறப் போரில் பங்கு பெற்றுவிட்டார்.\nஇதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n3849 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் அறப்போர் வீரர் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரைக் கவனித்துக் கொள்கிறாரோ, அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார்.\nஇதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3850 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹுதைல்’ குலத்தாரில் பனூ லஹ்யான் குடும்பத் தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பினார்கள். அப்போது, “உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரில் ஒருவர் (ஒவ்வொரு குலத்தாரிலும் பாதிப் பேர் படைப் பிரிவுக்காகப்) புறப் படட்டும். அவர்கள் இருவருக்கும் (சமமான) நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப் பிரிவொன்றை அனுப்பி னார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸின் கருத்துப் படியே வந்துள்ளன.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3851 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பனூ லஹ்யான்’ குலத்தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பியபோது, “உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரிலும் ஒருவர் புறப்படட்டும்” என்று கூறினார்கள். பிறகு, (படைப் பிரிவில் செல்லாமல் ஊரில்) தங்கியவரிடம் “உங்களில் யார் படை வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும் பத்தார் விஷயத்திலும் அவரது செல்வம் விஷயத்திலும் நலம் பேணி நடந்துகொள் கிறாரோ அவருக்கும் புறப்பட்டுச் சென்ற படைவீரருக்குக் கிடைக்கும் நற்பலனில் பாதியளவைப் போன்றது கிடைக்கும்” என்று கூறினார்கள்.\nஅறப்போர் வீரர்களின் துணைவியருக்குள்ள மதிப்பும் அத்துணைவியர் விஷயத்தில் வீரர்களுக்குத் துரோகமிழைப்பவர் அடையும் தண்டனையும்.\n3852 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபோருக்குச் செல்லாமல் (ஊரில்) இருப்போர், போருக்குச் சென்ற வீரர்களின் துணைவி யரைத் தம் தாயை மதிப்பதைப் போன்று மதிக்க வேண்டும். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரின் நலம் காக்கும் ஒருவர், துணைவியர் விஷயத்தில் அவருக்குத் துரோகமிழைத்தால் அவ்வீரருக்காக அவர் மறுமை நாளில் நிறுத்தப்பட்டே தீருவார். அப்போது அவருடைய நற்செயல் (களின் நன்மை)களில் தாம் நாடிய அளவுக்கு எடுத்துக்கொள்வார். (அப்போது அவரு டைய நன்மைகள் அனைத்தையுமே அவர் எடுத்துக்கொள்வதைப் பற்றி) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3853 மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழி���ாகவும் வந்துள்ளது.\nஅதில், “அவ்வீரரிடம், “இவருடைய நற் செயல்களிலிருந்து நீங்கள் விரும்பிய அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லப்படும் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேட்டார்கள்” என்று காணப்படுகிறது.\n(உடல் ஊனம் போன்ற) தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்ளும் கடமை கிடையாது.\n3854 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்க ளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோ ரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் இந்த இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டுவரச் சொன்னார் கள். அவ்வாறே அவர்கள் எலும்பைக் கொண்டுவந்து அந்த வசனத்தை எழுதிக் கொண்டார்கள்.\nஅப்போது (அங்கிருந்த கண் பார்வை யற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள், தமது (கண் பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, “இறைநம்பிக்கையாளர்களில் தக்க காரண மின்றி (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும்…” என்ற (விதிவிலக்குடன் கூடிய) முழு வசனம் அருளப்பெற்றது.\nஇந்த (4:95ஆவது) வசனம் தொடர்பாக ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே அறிவித்துள்ளார்கள்.80\nஇந்த ஹதீஸ் பராஉ (ரலி) மற்றும் ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் வழியாக மொத்தம் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3855 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் வசனம் அருளப்பெற்றபோது, அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசினார்கள். அப்போது “தக்க காரணமின்றி’ என்பது அருளப்பெற்றது.\nஉயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம்.\n3856 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “நான் கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்’ என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் தமது கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும்வரை போரிட்டார்.81\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nஅவற்றில் சுவைத் பின் சஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உஹுதுப் போரின் போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டார்” என இடம்பெற் றுள்ளது.\n3857 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅன்சாரிகளில் “பனுந் நபீத்’ எனும் குலத் தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவீர்கள் என நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறிவிட்டு, (களத்தில்) முன்னேறிச் சென்று கொல்லப்படும்வரை போரிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர் குறைவாக நற்செயல் புரிந்தார்; நிறைவாக நற்பலன் வழங்கப்பெற்றார்” என்று கூறினார்கள்.82\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “பனுந் நபீத் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது.\n3858 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. (“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரையும் தவிர’ என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது’ என்ற) தகவலைச் சொன்னார்.\nஉடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து (எங்களிடம்) பேசினார்கள். “நமக்கு ஒரு முக்கிய அலுவல் உண்டு. யாரிடம் வாகனம் (ஒட்டகம்) உள்ளதோ அவர் நம்முடன் பயணமாகட்டும்” என்று சொன்னார்கள். உடனே சிலர் மதீனாவின் மேட்டுப் பகுதி கிராமத்துக்குச் சென்று தம் ஒட்டகங் களுடன் வர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரலாயினர்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, (இங்கு) யாரிடம் ஒட்டகம் தயாராக உள்ளதோ அவரைத் தவிர (வேறெவரும் புறப்பட வேண்டாம்)” என்று கூறிவிட்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (சில) நபித்தோழர்களும் புறப்பட்டனர். அவர்கள் இணைவைப்பாளர்களை முந்திக்கொண்டு “பத்ர்’ வந்துசேர்ந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நான் முன்னிலை வகிக்காமல் (என்னிடம் கேட்காமல்) உங்களில் யாரும் எதற்காகவும் முந்த வேண்டாம்” என்று கூறினார்கள்.\nஇணைவைப்பாளர்கள் நெருங்கிவந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்” என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று பதிலுரைக்க, “ஆஹா, ஆஹா” என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன” என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக” என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை தான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)” என்றார்.\nஅதற்கு “சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, “இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும்வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகிவிடுமே” என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிரி(களை நோக்கிச் சென்று அவர்)களுடன் போரிட்டு வீரமணம் அடைந்தார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n3859 அபூபக்ர் பின் அப்தில்லாஹ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஎன் தந்தை (அபூமூசா அல்அஷ்அரீ – ரலி) அவர்கள் (ஒரு போரில்) எதிரிகளின் முன்னிலையில் இருந்தார்கள். அப்போது “சொர்க்கத்த���ன் வாசல்கள் வாட்களின் நிழலுக்குக் கீழே உள்ளன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.\nஉடனே நலிந்த தோற்றத்தில் இருந்த ஒரு மனிதர் எழுந்து, “அபூமூசா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீர் கேட்டீரா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீர் கேட்டீரா” என்று வினவினார். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள் “ஆம்’ என்றார்கள். உடனே அந்த மனிதர் தம் தோழர்களிடம் திரும்பிச் சென்று, “உங்களுக்கு நான் என் (இறுதி) சலாமைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார். பிறகு தமது வாள் உறையைக் கிழித்துப் போட்டுவிட்டு, எதிரிகளை நோக்கி நடந்தார். அந்த வாளால் போரிட்டு வீரமணமும் அடைந்தார்.\n3860 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்களில் சிலர் (ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லஹ்யான் ஆகிய கூட்டத்தார்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்குக் குர்ஆனையும் “சுன்னா’வையும் கற்பிப்பதற்காக எங்களுடன் சிலரை அனுப்பிவையுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க அன்சாரிகளில் எழுபது பேரை அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) எனப் படுவர். அவர்களில் என் தாய்மாமா ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார்.\nஅவர்கள் (எழுபது பேரும்) இரவில் குர்ஆனை ஓதுவார்கள்; ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள். பகல் நேரங்களில் (அருந்து வோருக்காகவும், அங்கத் தூய்மை செய் வோருக்காகவும்) தண்ணீர் கொண்டுவந்து (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைப்பார் கள். விறகு சேகரித்து வந்து அதை விற்றுக் காசாக்கி அதன் மூலம் திண்ணைவாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் இவர்களை அனுப்பியபோது, அவர்கள் (குறிப்பிட்ட) அந்த இடத்திற் குப் போய்ச் சேர்வதற்கு முன்பே அவர்களை இடைமறித்து, (“பிஃரு மஊனா’ எனும் இடத்தில்) அனைவரையும் அக்கூட்டத்தார் கொன்றுவிட்டனர்.\n(இறக்கும் தறுவாயில்) அவர்கள், “இறைவா நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்துகொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என்று எங்களைப் பற்றி எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன���னை நாங்கள் உவந்துகொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என்று எங்களைப் பற்றி எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக\nஎன் தாய்மாமா ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் ஒரு மனிதன் வந்து ஈட்டியால் குத்திவிட்டான். அது அவர்களை ஊடுருவிச் சென்றது. அப்போது ஹராம் (ரலி) அவர்கள், “கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்கள்.\n(இறையறிவிப்பின் மூலம் இது குறித்து அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம், “உங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் (இறக்கும் தறுவாயில்) “இறைவா நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்து கொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய்’ என எங்கள் நபியிடம் தெரிவித்துவிடு வாயாக என்று கூறினர்” எனத் தெரிவித்தார்கள்.83\n3861 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஎனக்கு யாருடைய பெயர் சூட்டப்பெற் றுள்ளதோ அந்த என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர் -ரலி) அவர்கள் பத்ருப் பேரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு மன வேதனையை அளித்தது.\n“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட முதல் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டேனே இனிவரும் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் களம் காணும் ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தால் நான் செய்யப்போவதை (என் வீரத்தையும் தியா கத்தையும்) அல்லாஹ் பார்த்துக்கொள்வான்” என்று கூறினார். (இதைத் தவிர விளக்கமாக வேறெதையும் அவர் கூறவில்லை.) இதைத் தவிர வேறெதையும் சொல்ல அவர் அஞ்சினார். (சொல்லிவிட்டுச் செய்ய முடியாமற் போய்விட்டால் என்னாவது என்ற பயமே அதற்குக் காரணம்.)\nபின்னர் அவர் உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டார். (போர்க் களத்தை நோக்கி அவர் சென்றபோது) எதிரில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (பின்வாங்கி) வர(க் கண்டு), “அபூஅம்ரே எங்கே (செல்கிறீர்)” என்று கேட்டுவிட்டு, “இதோ சொர்க்கத்தின் நறுமணத்தை உஹுத் மலையிலிருந்து நான் பெறுகிறேன்” என்று கூறினார்.\nபிறகு எதிரிகளுடன் போரிட்டு அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் வீரமரணமடைந்தார்கள். அவரது உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப் பட்���ும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. அவர்களுடைய சகோதரியும் என் னுடைய அத்தையுமான ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சகோதரரை, நான் அவருடைய விரல் (நுனி)களை வைத்தே என்னால் அடையாளம் காண முடிந்தது. (அந்த அளவுக்கு அவரது உடல் எதிரிகளால் சிதைக்கப்பட்டிருந்தது.)\n“அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தி யோரும் இறைநம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறந்து “வீரமரணம்’ எனும்) தமது இலட்சியத்தை அடைந்துவிட்டனர். (அதை) எதிர்பார்த்துக்கொண்டிருப்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றிக்கொள்ளவில்லை” (33:23) எனும் இந்த வசனம் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் விஷயத்திலும் அவர்களுடைய தோழர்களின் விஷயத்திலுமே அருளப் பெற்றது என்றே மக்கள் கருதிவந்தனர்.84\nஅல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்ட வரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்.\n3862 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார். மற்றொரு மனிதர் புகழப்படு வதற்காகப் போரிடுகிறார். இன்னொரு மனிதர் தமது தகுதியைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார் -இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் போரிடு பவர் ஆவார் ஒரு மனிதர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார். மற்றொரு மனிதர் புகழப்படு வதற்காகப் போரிடுகிறார். இன்னொரு மனிதர் தமது தகுதியைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார் -இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் போரிடு பவர் ஆவார்\nஅல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்” என விடையளித்தார்கள்.85\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3863 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடு கிறார். மற்றொருவர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார் -இவர்களில் இறைவழியில் போரிடுகின்றவர் யார்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட் டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிடு பவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது.\nஅதில் “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் வீரத்தை வெளிக் காட்டப் போரிடுகிறார்’ என்று கேட்டோம் என ஹதீஸ் துவங்குகிறது. மற்றவை மேற் கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\n3864 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைப் பற்றிக் கேட்டார். ஒருவர் (தனிப்பட்ட) கோபதாபத்திற்காகப் போரிடுகிறார். மற்றொருவர் இன மாச்சர்யத்துடன் போரிடுகிறார் (இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது)” என்று கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள் -அவர் நின்றுகொண்டிருந்ததால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தினார்கள்-. பிறகு, “அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.\nபிறருக்குக் காட்டிக்கொள்வதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் நரகத்திற்கே உரியவர் ஆவார்.\n3865 சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், “பெரியவரே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவி யுங்கள்” என்று கேட்டார். அதற்கு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (தெரிவிக் கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:\nமறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும���போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.\nஇறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறை வனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந் தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.\nஅதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவு மில்லை; கற்பிக்கவுமில்லை.) “அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங் களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படு வார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப் பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ் விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழி களில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படு வதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செல விட்டேன்” என்று பதிலளிப்பார்.\nஅதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மக்கள் கலைந்து சென்றபோது சிரியா நாட்டைச் சேர்ந்த “நாத்தில் பின் கைஸ்’ என்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டார்…” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.\nஅறப்போரில் கலந்துகொண்டு போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் அடைந்துகொள்ளும் (மறுமை) நன்மைகளின் அளவு பற்றிய விளக்கம்.\n3866 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் பாதையில் போர் புரியச் சென்று, போர்ச் செல்வங்களை அடைந்து கொண்டோர் மறுமையின் நன்மைகளில் மூன்றில் இரண்டு பாகங்களை முன்கூட்டியே (இவ்வுலகிலேயே) பெற்றுக்கொண்டுவிட்டனர். (மீதியுள்ள) மூன்றில் ஒரு பாகமே (மறுமை யில்) அவர்களுக்கு எஞ்சியிருக்கும். (அறப் போரில் கலந்துகொண்டு) போர்ச் செல்வம் எதையும் அடைந்துகொள்ளாதோர் முழு நன்மையையும் (மறுமையில்) பெற்றுக் கொள்வர்.\nஇதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3867 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(அல்லாஹ்வின் பாதையில்) அறப்போரில் அல்லது படைப் பிரிவில் பங்கேற்றுப் போர் செய்து, போர்ச் செல்வங்களுடனும் உடல் நலத்துடனும் திரும்புவோர், தங்களுடைய மறுமை நன்மைகளில் மூன்றில் இரண்டு பாகத்தை முன்கூட்டியே (இவ்வுலகிலேயே) அடைந்துகொண்டுவிட்டனர். அறப்போரில் அல்லது படைப் பிரிவில் கலந்து, போர் செய்து, போர்ச் செல்வமும் பெறாமல் உடலும் பாதிக்கப்பட்ட நிலையில் திரும்புவோர், (மறுமையில்) முழுமையான நன்மைகளை அடைந்துகொள்வர்.\nஇதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n“எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள�� அமைகின்றன” எனும் நபிமொழியும், அதில் அறப்போர் உள்ளிட்ட அனைத்து நல்லறங்களும் அடங்கும் என்பதும்.\n3868 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.86\nஇதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு இவ்வாறு கூறியதை நான் கேட்டேன்” என்று இடம்பெற்றுள்ளது.\nஅல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடையும் வாய்ப்பை வழங்குமாறு வேண்டுவது விரும்பத் தக்கதாகும்.\n3869 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகி றாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்துகொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே\nஇதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3870 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே\nஇதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப் பில் “உண்மையான மனதுடன்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\nஅறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்த விதமான ஆசையும் இல்லாமலும் இறந்துபோன வர் குறித்து வந்துள்ள பழிப்புரை.\n3871 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்த விதமான ஆசையும் இல்லாமல் இறந்துபோனவர் நய வஞ்சகத்தின் ஓர் அம்சத்திலேயே இறந்து போகிறார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஇந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது என்றே நாம் கருதுகிறோம்.87\nநோய் அல்லது வேறு தகுந்த காரணத்தால் போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை கிடைக்கும்.\n3872 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் ஓர் அறப்போரில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந் தோம். அப்போது அவர்கள், “மதீனாவில் (நம் தோழர்கள்) சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும்போதும் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்கும்போதும் உங் களுடனேயே அவர்களும் இருக்கின்றனர். நோய்தான் அவர்களை (போருக்கு வர விடாமல்) தடுத்துவிட்டது” என்று சொன் னார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பா ளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நன்மையில் உங்களுடன் அவர்களும் இணைந்துகொள்ளாமல் இருப்பதில்லை” என்று இடம்பெற்றுள்ளது.\n3873 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள “குபா’வுக்குச் சென்றால், தம் பால்குடி அன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வதும் அவர்களுக்கு அவர் உணவளிப்பதும் வழக்கம் -அவர் (பிற்காலத்தில்) உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்- அவ்வாறே ஒரு நாள் (பகலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உணவளித்தார். பின்னர் அவர்களுக்கு அவர் பேன் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.\nதொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nஅப்போது நான், “ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடல் மேல் பயணம் செய்யும் அறப்போர் வீரர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்���ில்களில் வீற்றிருக்கும் “மன்னர்களாக’ அல்லது “மன்னர்களைப் போன்று’ இருந்தார் கள்” என்று கூறினார்கள். (இவ்விரு வார்த் தைகளில் எந்த வார்த்தையை அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என அறிவிப்பாளர் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் அறிவிக்கிறார்.) உடனே நான், “அல்லாஹ் வின் தூதரே” என்று கேட்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடல் மேல் பயணம் செய்யும் அறப்போர் வீரர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் “மன்னர்களாக’ அல்லது “மன்னர்களைப் போன்று’ இருந்தார் கள்” என்று கூறினார்கள். (இவ்விரு வார்த் தைகளில் எந்த வார்த்தையை அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என அறிவிப்பாளர் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் அறிவிக்கிறார்.) உடனே நான், “அல்லாஹ் வின் தூதரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.\nபிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் கீழே வைத்து உறங்கிவிட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், “ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சமுதா யத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்” என்று முன்பு போலவே பதிலளித்தார்கள்.\nஅதைக் கேட்டு நான், “அல்லாஹ்வின் தூதரே என்னையையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (கடல்வழி அறப்போருக்குச் செல்லும்) முதலாவது குழுவில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.\n(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடியே) உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களது காலத்தில் கடற் பயணம் மேற் கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டு (கரைக்கு) வந்தபோது, தமது வாகனத் திலிருந்து கீழே விழுந்து இறந்துபோனார்கள்.88\n3874 அனஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னை உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, எங்கள் வீட்டில் மதிய ஓய்வு மேற் கொண்டார்கள். பிறகு உறக்கத்திலிருந்து சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது நான், “என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம் ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் கடல் முதுகில் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களைப் போன்று இருந் தார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், “என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்” என்று சொன்னேன்.\nஅதற்கு, “நீங்களும் அவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) உறங்கிவிட்டு மறுபடியும் சிரித்தபடியே விழித்தொழுந்தார்கள். அப்போது நான் (அதற்கான காரணத்தை) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.\nஅப்போதும் நான், “என்னையும் அவர் களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (கடல்வழிப் போரில் செல்லும்) முதலாவது குழுவினரில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nபின்னர் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டபோது, உபாதா (ரலி) அவர்கள் கடலில் பயணம் செய்து அறப்போருக்குச் சென்றார்கள். அப்போது தம்முடன் (தம் துணைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களையும் (கப்பலில்) அழைத்துச் சென்றார்கள். (போர் முடிந்து) வந்தபோது, உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் கோவேறு கழுதையொன்று கொண்டுவரப்பட்டது. அதில் அவர்கள் ஏறியபோது, அது கீழே தள்ளிவிட்டது. அதனால் அவர்களது கழுத்து முறிந்துவிட்டது. (அவர்கள் இறந்துவிட்டார்கள்.)\n3875 மேற்கண்ட ஹதீஸ் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “ஒரு நாள் (பகலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்து) எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்தவர்களாக விழித்தெழுந்தார்கள். நான், “ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே’ என்று கேட்டேன். அதற்கு, “என் சமு���ாயத்தாரில் சிலர் இந்தப் பசுமைக் கடல் மேல் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்…’ என்று கூறினார்கள்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெறுகின்றன.\n– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சிற்றன்னை மில்ஹானின் புதல்வி (உம்மு ஹராம் – ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து, அவர் அருகில் தமது தலையைக் கீழே வைத்து உறங்கி னார்கள்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\nஅல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு.\n3876 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“ஒரு பகல் ஓர் இரவு (நாட்டின்) எல்லை யைக் காக்கும் பணியில் ஈடுபடுவதானது, ஒரு மாதம் (பகலெல்லாம்) நோன்பு நோற்று (இரவெல்லாம்) நின்று வழிபடுவதைவிடச் சிறந்ததாகும். அ(வ்வாறு காவல் காப்ப)வர் இறந்துவிட்டாலும் அவர் செய்துவந்த நற்செயல் (களுக்குரிய நன்மை)கள் (அவரது கணக்கில்) அவருக்குப் போய்க்கொண்டிருக்கும். (இறைவனிடம்) அவர் உணவளிக்கவும்படுகிறார். மேலும், (சவக் குழியில்) வேதனை செய்பவரிடமிருந்து பாதுகாப்பும் பெறுவார்.\nஇதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் சல்மானுல் கைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n(பல வகை) உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம்.89\n3877 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற் செயலை) அல்லாஹ் பெருமனதுடன் ஏற்று, அவருக்கு (அவர் செய்த பாவங்களிலி ருந்து) மன்னிப்பு வழங்கினான். உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:\n1. கொள்ளை நோயால் இறந்தவர் 2. வயிற்றுப்போக்கால் இறந்தவர் 3. வெள்ளத் தில் மூழ்கி இறந்தவர் 4. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் 5. அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உயிர்த் தியாகம் செய்தவர்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.90\n3878 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “உங்களில் உயிர்த் தியாகி (ஷஹீத்) குறித்து உங்கள் கருத்து என்ன” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த் தியாகி ஆவார்” என்று பதிலளித்தனர்.\n“அப்படியானால், என் சமுதாயத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் (எண்ணிக்கையில்) குறைந்துவிடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அவ்வாறாயின், உயிர்த் தியாகிகள் யார், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த் தியாகி ஆவார். அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார். கொள்ளை நோயால் இறந்தவரும் உயிர்த் தியாகி ஆவார். வயிற்றோட்டத்தால் இறந்தவரும் உயிர்த் தியாகி ஆவார்” என்று விடையளித்தார்கள்.\n(இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள சுஹைல் பின் அபீசாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் வரிசையிலும் வந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள) உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் (தமக்கு இதை அறிவித்த) சுஹைல் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸின் தொடரில் “வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த் தியாகி ஆவார்’ என உங்கள் தந்தை (அபூ சாலிஹ் -ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: சுஹைல் பின் அபீசாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என்னிடம்) உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸின் தொடரில் உங்கள் தந்தை (அபூசாலிஹ் -ரஹ்) அவர்கள் “வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த் தியாகி ஆவார்’ என்று அறிவித்தார் என நான் உறுதிமொழிகிறேன்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதிலும் அபூசாலிஹ் (ரஹ்) அவர்கள் “வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார்” என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\n3879 ஹஃப்ஸா பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர���கள் என்னிடம், “(உங்கள் சகோதரர்) யஹ்யா பின் அபீஅம்ரா எதனால் இறந்தார்” என்று கேட்டார்கள். நான், “கொள்ளை நோயால் இறந்தார்” என்று பதிலளித்தேன். அவர்கள், “கொள்ளை நோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.91\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅம்பெய்வதன் சிறப்பும் அதற்காக ஆர்வமூட்டுவதும் அதைப் பயின்று மறந்துவிட்டவர் குறித்து வந்துள்ள பழிப்புரையும்.\n3880 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி “நீங்கள் அவர்களுக்கெதிராக உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தைத் தயார் படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்” (8:60) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டு, “அறிந்து கொள்க: பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக பலம் என்பது அம்பெய்வதாகும்” என்று கூறினார்கள்.92\n3881 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவிரைவில் பல நாடுகள் உங்களால் வெற்றிகொள்ளப்படும். அதற்கு இறைவனே உங்களுக்குப் போதுமானவன். எனவே, உங்களில் ஒருவர் தம் அம்புகளால் விளையாட இயலாமல்போய்விட வேண்டாம்.\nஇதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3882 அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஃபுகைம் அல்லக்மீ என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் “(முதியவ ரான) தாங்கள் (அம்பெய்வதற்காக) இவ் விரு இலக்குகளுக்கிடையே உங்களைச் சிரமப்படுத்திக்கொள்கிறீர்களே” என்று கேட்டார். அதற்கு உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நான் செவியுற்றிராவிட்டால் இதற்காக நான் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.\nஇதன் அறிவிப்பாளரான ஹாரிஸ் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nநான் அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்களிடம், “அது என்ன (செய்தி)” என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்��ுவிடுகிறாரோ அவர் “நம்மைச் சேர்ந்தவர் அல்லர்’ அல்லது “(நமக்கு) மாறு செய்துவிட்டார்’ என்று கூறினார்கள்” என விடையளித்தார்கள்.\n“என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர் களாக இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது.\n3883 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாளர்களாக இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.\nஇதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே’ எனும் குறிப்பு இடம்பெற வில்லை.\n3884 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்த வர்களாகவே இருந்துகொண்டிருப்பார்கள். இறுதியில் அவர்கள் மிகைத்தவர்களாக இருக்கும்போதே அவர்களிடம் இறைக் கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.\nஇதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.93\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பா ளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3885 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக்கொண்டிருக்கும் நிலையி லேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்.\nஇதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3886 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறுதி நாள்வரை உண்மைக்கு ஆதரவாகப் போராடிக்கொண்டே இருப்பார்கள்.\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3887 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன் சமுதாய���்தாரில் ஒரு குழுவினர் இறைக்கட்டளையை நிலைநாட்டிய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களோ அவர்களை எதிர்ப்பவர் களோ அவர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க முடியாது. அவர்கள் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்தவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை வரும்.\nஇதை முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.94\n3888 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். முஸ்லிம்களில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் பேராடிய வண்ணம் தம் எதிரிகளைவிட மேலோங்கியவர்களாகவே யுக முடிவு நாள்வரை நீடித்திருப்பார்கள்.\nஇதை முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.95\nஇதன் அறிவிப்பாளரான யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nமுஆவியா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்த இந்த ஒரு ஹதீஸை (மட்டுமே) நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இந்த ஹதீஸைத் தவிர வேறெதையும் முஆவியா (ரலி) அவர்கள் மிம்பர் மீதிருந்தபடி குறிப்பிட்டதை நான் கேட்டதில்லை.\n3889 அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் மஸ்லமா பின் முகல்லத் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அங்கு மஸ்லமா (ரலி) அவர்களுக்கு அருகில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.\nஅப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “படைப்பி னங்களிலேயே மிகவும் தீயவர்கள்மீதே யுக முடிவு நாள் சம்பவிக்கும். அவர்கள் அறியாமைக் கால மக்களைவிட தீயவர் களாக இருப்பர். அவர்கள் அல்லாஹ்விடம் எதை வேண்டினாலும் இறைவன் அதை நிராகரித்துவிடுவான்” என்று சொன்னார்கள்.\nஇவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது மஸ்லமா (ரலி) அவர்கள், “உக்பா (ரலி) அவர்களே அப்துல்லாஹ் சொல் வதைக் கேளுங்கள்” என்றார்கள். அதற்கு உக்பா (ரலி) அவர்கள், “அவரே நன்கறிந்தவர். நானோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டுள்ளேன் என்றார்கள்:\nஎன் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப போராடியவண்ணம் தம் எதிரிகளை அடக்க��வைத்தபடியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர் களுக்குத் தீங்கு செய்ய முடியாது. அவர்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக்கும் நிலையிலேயே யுக முடிவு நாள் ஏற்படும்.\nஅப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “ஆம் (நீங்கள் சொன் னதும் சரியே) பிறகு கஸ்தூரி போன்ற மணமுடைய ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். அது பட்டு போல மேனியை வருடும். பிறகு எந்த உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளதோ அத்தகைய எந்த உயிரையும் அது கைப்பற்றாமல் விடாது. பிறகு மக்களிலேயே மிகவும் தீயவர்களே எஞ்சியிருப்பர். அவர் கள்மீதே யுக முடிவு நாள் ஏற்படும்” என்று கூறினார்கள்.\n3890 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமேற்குவாசிகள் (சிரியாவாசிகள்) யுக முடிவு நாள்வரை உண்மைக்கு ஆதரவா கவே இருந்துகொண்டிருப்பார்கள்.96\nபயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் சாலையி(ன் நடுவி)ல் இரவில் இறங்கி ஓய்வெடுப்பதற்கு வந்துள்ள தடையும்.\n3891 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்க ளுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்து விடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், அது இரவில் விஷஜந்துகள் உலவும் இடமாகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் மேற் கொண்டால், ஒட்டகங்களின் உடலில் எலும்பு மஜ்ஜை (பலம்) இருக்கவே விரை வாகச் சென்றுவிடுங்கள். (பயணத்தில்) நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், போக்குவரத்துச் சாலைகளைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அவை கால்நடை களின் பாதைகளும் இரவில் விஷஜந்துகள் உலவும் இடமும் ஆகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nபயணம் வேதனையின் ஒரு துண்டா கும். பயணி தம் பணிகளை முடித்த பின் விரைவாகத் தம் வீட்டாரிடம் திரும்பிவிடுவது நல்லதாகும்.\n3892 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபயணம் வேதனையின் ஒரு துண்டாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் பானத்தையும் அது தடுத்துவிடுகிறது. ஆகவே, உங்களில் ஒருவர், தாம் நாடிச் சென்ற பயண நோக்கத்தை முடித்துவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்.97\nஇந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nநான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்து அபூசாலிஹ் (ரஹ்) அவர்களும், அவரிடமிருந்து சுமய்யு (ரஹ்) அவர்களும் உங்களுக்கு அறிவித்தார்களா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்’ என்றார்கள்.\nஇந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n(நீண்ட) பயணத்திலிருந்து திரும்புகின்றவர் இரவில் (எந்த முன்னறிவிப்புமின்றி) திடீரெனத் தமது வீட்டினுள் நுழைவது (துரூக்) வெறுக்கத் தக்கதாகும்.\n3893 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தை முடித்து) இரவு நேரத்தில் திடீ ரெனத் தம் வீட்டாரிடம் செல்லமாட்டார்கள். அவர்களிடம் காலையிலோ அல்லது மாலையிலோதான் செல்வர்கள்.98\n– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “நுழையமாட்டார்கள்’ என்றே இடம்பெற்றுள்ளது. (“திடீரென’ எனும் குறிப்பு இல்லை.)\n3894 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு நாங்கள் மதீனா வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவா கும்வரை பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக் கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.99\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3895 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் ஒருவர் (வெளியூரிலிருந்து) இரவு நேரத்தில் வந்தால் (எந்த முன்னறிவிப்புமின்றி) திடீரென அவர் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம். (கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக் கத்தியைப் பயன்படுத்தி(த் தம்மை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளும்வரையிலும், தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளும்வரையிலும் (அவர் தாமதிக் கட்டும்\nஇதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3896 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது\nநீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்பு கின்ற ஒருவர் (எந்த முன்னறிவிப்புமின்றி) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.100\n– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n3897 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார் களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).\n– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது இல்லையா (அறிவிப்பாளர் முஹாரிப் அவர்களின் வாசகமா) என எனக்குத் தெரியவில்லை” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.\n3898 மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “ஒருவர் (பயணத்திலிருந்து திரும்பி) இரவில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்து வந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.\n“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/daily-time-table-online-test-tnpsc/", "date_download": "2018-08-16T20:28:26Z", "digest": "sha1:NWCPHYI2WZ6KQNDPHREQXZ7YXQMYIZQO", "length": 53345, "nlines": 1379, "source_domain": "tnpsc.academy", "title": "Daily Time table - Online Test for TNPSC | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC Group 4 & VAO Test series Started. So till Group 4 Exam, Daily online tests has been postponed | நமது TNPSC குரூப் 4 & VAO பயிற்சி தேர்வுகள் தொடங்கப்பட்டது. எனவே குரூப் 4 (11.02.2018) தேர்வு வரை, தினசரி ஆன்லைன் சோதனைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.\nஇங்கு ஒவ்வொரு ஞாயற்றுக்கிழமைகளிலும் அந்த வாரத்திற்கான ஆன்லைன் தேர்விற்கான டைம் டேபிள் போடப்படும். அதில் தேர்வு நாள், பாடம்,பாடத்தில் எந்த தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதும் அந்த தலைப்புகளை எங்கிருந்து படிக்கவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nThe daily test is conducted based on our Integrated Preparation Strategy(TNPSC தினசரி ஆன்லைன் தேர்வு நமது இணையதளத்தில் அனைத்து தேர்வுகளின் ஒருங்கிணைந்த வழிகாட்டி திட்டத்தின் படி நடத்தப்படுகிறது)\nசமூக பொருளாதார காரணிகளில் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு\nவகுப்பு 12 - கிழக்கிந்திய வணிகக்குழுவின் கீழ் இந்தியா\nவகுப்பு 12 - பிரிட்டிஷ் வருவாய் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கை\nபருவமழை, மழை, வானிலை மற்றும் காலநிலை\nவகுப்பு 7 - வானிலை மற்றும் காலநிலை\nவகுப்பு 9 - தமிழ்நாடு;தமிழ்நாடு இயற்கை அமைப்பு\nவாழ்க்கை அறிவியல் முக்கிய கருத்துக்கள்\nவகுப்பு 7 - தாவர புற அமைப்பியல்\nவகுப்பு 10 - வாழ்க்கை இயக்கச்செயல்கள்\nஇந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பிற்கான முன்னுரை - அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்\nவகுப்பு 7 - நமது நாடு\nவகுப்பு 7 - இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்\nபூமி மற்றும் அண்டம் - சூரிய மண்டலம்\nவகுப்பு 6 - பூமி மற்றும் சூரிய குடும��பம்\nஇந்திய ஆட்சி அமைப்பு Union legislature\nயூனியன் சட்டமன்றம் - பாராளுமன்றம்\nவகுப்பு 9 - மத்திய அரசு\nவகுப்பு 7 - பேராழியியல் ஒரு அறிமுகம்\nயூனியன் சட்டமன்றம் - பாராளுமன்றம்\nவகுப்பு 9 - மத்திய அரசு\nவகுப்பு 10 - மரபும் பரிணாமமும்\nயூனியன் சட்டமன்றம் - பாராளுமன்றம்\nவகுப்பு 9 - மத்திய அரசு\nவகுப்பு 7 - பேராழியியல் ஒரு அறிமுகம்\nகார்பன் மற்றும் அதன் சேர்மங்கள்\nவகுப்பு 10 - கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள்\nவேத காலம் & சங்ககாலம்\nவகுப்பு 6 - வேத காலம்\nவகுப்பு 11 - சங்ககாலம்\nவகுப்பு 9 - குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்\nவகுப்பு 7 - வானிலை மற்றும் காலநிலை\nவகுப்பு 8 - தாவர உலகம்\nவகுப்பு 9 - குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்\nவகுப்பு 10 - சுற்றுச்சூழல் பிரச்சனைகள்\nவகுப்பு 10 - கரைசல்கள்\nசுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு\nவகுப்பு 8 - மாபெரும் புரட்சி (1857)\nவகுப்பு 12 - தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்\nவகுப்பு 9 - திரவங்கள்\nவகுப்பு 7 - தென்னிந்திய அரசுகள்\nஅரசியல் அமைப்பின் முக்கிய அம்சங்கள்\nவகுப்பு 7 - இந்திய அரசியல் அமைப்பு\nஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்\nபூமி மற்றும் அண்டம் - சூரிய மண்டலம்\nவகுப்பு 6 - பூமி மற்றும் சூரிய குடும்பம்\nவகுப்பு 10 - நோய்தடைக்காப்பு மண்டலம்\nவகுப்பு 11 - குப்த பேரரசு\nஇந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பிற்கான முன்னுரை - அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்\nவகுப்பு 7 - நமது நாடு\nவகுப்பு 7 - இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்\nவகுப்பு 10 - விடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம்\nவாழ்க்கை அறிவியல் முக்கிய கருத்துக்கள்\nவகுப்பு 7 - தாவர புற அமைப்பியல்\nவகுப்பு 10 - வாழ்க்கை இயக்கச்செயல்கள்\nஇந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பிற்கான முன்னுரை - அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்\nவகுப்பு 7 - நமது நாடு\nவகுப்பு 7 - இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்\nபூமி மற்றும் அண்டம் - சூரிய மண்டலம்\nவகுப்பு 6 - பூமி மற்றும் சூரிய குடும்பம்\nஇந்திய ஆட்சி அமைப்பு +\nவகுப்பு 12 - தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்\nசுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு\nவகுப்பு 8 - மாபெரும் புரட்சி (1857)\nவகுப்பு 10 - கரைசல்கள்\nமண், தாதுக்கள் மற்றும் இயற்கை வளங்கள்\nவகுப்பு 9 - தமிழ்நாடின் வளங்கள்\nவகுப்பு 8 - சமூக பொருளாதார பிரச்சனைகள்\nவகுப்பு 12 - தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்\nசுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு\nவகுப்பு 8 - மாபெரும் புரட்சி (1857)\nவகுப்பு 10 - கரைசல்கள்\nநீர் வளங்கள் - இந்தியாவின் ஆறுகள்\nவகுப்பு 8 - வள ஆதாரங்களும் அதன் வகைகளும்\nவகுப்பு 11 - தொழில்துறை\nவகுப்பு 12 - மாநில அரசாங்க அமைப்பு - தமிழ்நாடு\nதேசியத் தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர்\nவகுப்பு 10 - இந்தியா விடுதலை இயக்கம் - முதல் நிலை\nசுற்றுச்சூழல், சூழலியல், உயிர் பன்முகத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு\nவகுப்பு 9 - உயிர் புவி வேதி சுழற்சி\nஅகர வரிசை, வாக்கிய வகை\nபருவமழை, மழை, வானிலை மற்றும் காலநிலை\nநில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை\nவகுப்பு 10 - இந்தியா – காலநிலை\nவகுப்பு 11 - வேளாண்மை\nவகுப்பு 12 - மாநில அரசாங்க அமைப்பு - தமிழ்நாடு\nசமூக சீர்திருத்தங்கள் மற்றும் மத இயக்கங்கள்\nவகுப்பு 10 - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்\nஇயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்\nவகுப்பு 10 - அளவிடும் கருவிகள்\nபொது தமிழ் – கம்பராமாயணம். – திருக்குறள்– ஒழுக்கம் - எதிர்ச்சொல்\nபருவமழை, மழை, வானிலை மற்றும் காலநிலை\nஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு\nவகுப்பு 9 - தமிழ்நாடு;தமிழ்நாடு இயற்கை அமைப்பு\nவகுப்பு 11 - பொருளாதார திட்டமிடல்\nவகுப்பு 12 - மாநில அரசாங்க அமைப்பு - தமிழ்நாடு\nவகுப்பு 12 - இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு\nஇயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்\nவகுப்பு 8 – அளவுகள்\nபொது தமிழ் – மணிமேகலை – புகழ்பெற்றநூல்நூலாசிரியர் - பிரித்தெழுதுக\nபருவமழை, மழை, வானிலை மற்றும் காலநிலை\nவகுப்பு 10 - இந்தியா – காலநிலை\nவகுப்பு 10 - விடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம்\nவகுப்பு 9 - மத்திய அரசு\nவகுப்பு 11 - இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம்\nவாழ்க்கை அறிவியல் முக்கிய கருத்துக்கள்\nவகுப்பு 10 - வாழ்க்கை இயக்கச்செயல்கள்\nபொது தமிழ் – ஓரெழுத்து ஒருமொழி உரியபொருளை கண்டறிதல் - சிலப்பதிகாரம்\nபருவமழை, மழை, வானிலை மற்றும் காலநிலை\nவகுப்பு 10 - இந்தியா – காலநிலை\nவகுப்பு 9 - இந்திய நாணயம்\nவகுப்பு 9 - மத்திய அரசு\nவகுப்பு 7 - தென்னிந்திய அரசுகள்\nவகுப்பு 6 - அன்றாட வாழ்வில் வேதியியல்\nவகுப்பு 6 - பொருள்களின் பிரித்தல்\nபுகழ் பெற்ற நூல் நூலாசிரியர்\nதிருக்குறள் தொடர்பான செய்திகள் - இனியவை கூறல்\nபூமி மற்றும் அண்டம் - சூரிய மண்டலம்\nவகுப்பு 6 - பூமி மற்றும் சூரிய குடும்பம்\nவகுப்பு 6 - பொருளாதாரம் ஒர் அறிமுகம்\nவகுப்பு 7 - இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்\nவகுப்பு 8 - ஐரோப்பியர்கள் வருகை\nவகுப்பு 9 – திரவங்கள்\nபுகழ் பெற்ற நூல் நூலாசிரியர்\nதிருக்குறள் தொடர்பான செய்திகள் - இனியவை கூறல்\nசமசீர் 6 to 12\nபூமி மற்றும் அண்டம் - சூரிய மண்டலம்\nவகுப்பு 7 - பூமி அதன் அமைப்பு மற்றும் நிலா நகர்வுகள்\nவகுப்பு 10 - நாட்டு வருமானம்\nஅடிப்படை உரிமைகள் - அடிப்படைக் கடமைகள்\nவகுப்பு 9 - குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்\nதமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்\nவகுப்பு 9 - தமிழ்நாடு பண்பாடு மரபுகள்\nவகுப்பு 6 - உயிரினங்களின் அமைப்பு\nவகுப்பு 7 - வகைப்பாட்டியல்\nமக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல்\nஅமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்\nகாடுகள் மற்றும் வன உயிர்கள்\nகிராம நலம் சார்ந்த திட்டங்கள்\nஉள்ளாட்சி அரசு - பஞ்சாயத்து ராஜ்\nகாந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்\nமண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்\nஉள்ளாட்சி அரசு - பஞ்சாயத்து ராஜ் - தமிழ்நாடு\nநீர் வள ஆதாரங்கள் , இந்தியாவிலுள்ள ஆறுகள்\nநில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு Lucent's General Knowledge Book\nகுடியுரிமை - உரிமைகளும் கடமைகளும் Std 9 – Rights and Duties of Citizens\nகுப்தர்கள் Std 6 – India After Mauryas(மௌரிய பேரரசுக்கு பின் இந்தியா)\nஉயிரியல் - வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துகள் Std 7 – Animals in daily life(அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு)\nபுவியியல் - பருவ காற்று, மழையளவு, காலநிலை&இந்திய பொருளாதாரம் - ஐந்து ஆண்டு திட்டம் ஒரு மதிப்பீடு\nஇந்திய ஆட்சி அமைப்பு The Union Government\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/cheap-mobiles-price-list.html", "date_download": "2018-08-16T20:04:46Z", "digest": "sha1:OKFOGVOYFNE5TSAAMLTGAZ6AO6UUE3CJ", "length": 21883, "nlines": 544, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண மொபைல்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்று��் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap மொபைல்ஸ் India விலை\nவாங்க மலிவான மொபைல்ஸ் India உள்ள Rs.1 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. க்ஸிஅசாமி ரெட்மி ௪ஸ் ௩௨ஜிபி Rs. 9,999 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள மொபைல் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் மொபைல்ஸ் < / வலுவான>\n14508 ரூ குறைவான கிடைக்கக்கூடிய மொபைல்ஸ் உள்ளன. 26,249. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.1 கிடைக்கிறது அல்காடெல் ஒன்னு டச் ஜஃ௬௩௬ட் பழசக் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஅல்காடெல் ஒன்னு டச் ஜஃ௬௩௬ட் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 4.5 Inches\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\nரிங்கிங் பெல்ஸ் பிரிந்தோம் 251 வைட்\n- டிஸ்பிலே சைஸ் 4 Inch\n- ரேசர் கேமரா 3.2 MP\n- டிஸ்பிலே சைஸ் 1.8 inch\n- ஒபெரடிங் சிஸ்டம் No\n- ரேசர் கேமரா 0.3MP\nசல்லபர் B 3310 ப்ளூ\n- டிஸ்பிலே சைஸ் 1.77 inch\n- ரேசர் கேமரா 0.03MP\n- சிம் ஒப்டிஒன் Single Sim\nஇக்கல்ல கஃ௭௧ டார்க் ப்ளூ\n- டிஸ்பிலே சைஸ் 1.4 inch\n- ரேசர் கேமரா 0MP\n- சிம் ஒப்டிஒன் Single Sim\nஇ கள்ள கஃ௭௧ ரெட்\n- டிஸ்பிலே சைஸ் 1.4 inch\n- ரேசர் கேமரா 0MP\n- சிம் ஒப்டிஒன் Single Sim\nமோரிஸ் 103 டார்ச் ௩௨ம்ப க்ரெய்\n- டிஸ்பிலே சைஸ் 3.81 cm (1.5)\n- ஒபெரடிங் சிஸ்டம் Others\n- ரேசர் கேமரா No\n- டிஸ்பிலே சைஸ் 1.44\n- ரேசர் கேமரா 0MP\n- சிம் ஒப்டிஒன் Single Sim\n- பேட்டரி சபாஸிட்டி 800\nஇ கள்ள கஃ௧௨ ப்ளூ பழசக்\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\n- பேட்டரி சபாஸிட்டி 1000 mAh\n- டிஸ்பிலே சைஸ் 1.44\n- ரேசர் கேமரா 0.3MP\n- சிம் ஒப்டிஒன் Single Sim\nஇ கள்ள கஃ௫௩௧௦ ப���சக் ப்ளூ\n- டிஸ்பிலே சைஸ் 1.8 inch\n- ரேசர் கேமரா 0.3MP\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\n- பேட்டரி சபாஸிட்டி 850 mAh\n- டிஸ்பிலே சைஸ் 4.4 Inch\n- பேட்டரி சபாஸிட்டி 800 mAh\nஇ கள்ள கஃ௭௧ எல்லோ\n- டிஸ்பிலே சைஸ் 1.4 inch\n- ரேசர் கேமரா 0MP\n- சிம் ஒப்டிஒன் Single Sim\nஇ கள்ள கஃ௭௧ லைட் ப்ளூ\nபீஸ் பிஞ்௧ எல்லோ பழசக்\n- பேட்டரி சபாஸிட்டி 850 mAh\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\n- பேட்டரி சபாஸிட்டி 850 mAh\nஇ கள்ள கஃ௧௯ பழசக் ப்ளூ\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\n- பேட்டரி சபாஸிட்டி 1000 mAh\nஇ கள்ள கஃ௫௫ ஆரஞ்சு\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\n- பேட்டரி சபாஸிட்டி 1000 mAh\n- டிஸ்பிலே சைஸ் 4.4 Inch\n- பேட்டரி சபாஸிட்டி 800 mAh\nபீஸ் பி௩ எல்லோ பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 1.8 inch\n- ரேசர் கேமரா 0.3MP\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\nபீஸ் பி௧ பழசக் ரெட்\n- டிஸ்பிலே சைஸ் 1.8 inch\n- ரேசர் கேமரா 0.3MP\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\n- பேட்டரி சபாஸிட்டி 850 mAh\n- டிஸ்பிலே சைஸ் 1.8 inch\n- ஒபெரடிங் சிஸ்டம் 0\n- சிம் ஒப்டிஒன் Dual Sim\n- பேட்டரி சபாஸிட்டி 850 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=4f394eded5b2524c542e3b226331f2d8", "date_download": "2018-08-16T19:44:38Z", "digest": "sha1:AIVXWV3SVE34F2NJ7QLTYGNEOREW37F3", "length": 30545, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல��� முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்க���ை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோ��� மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=38&t=2764&sid=bec487feb6791415256bb9add5a9eb59", "date_download": "2018-08-16T19:42:56Z", "digest": "sha1:Z6XEGY6AR3MINXKAWAWHDGWPKMZOK7RE", "length": 28442, "nlines": 329, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ ஐயங்கள் (Doubts)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி.\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nHTML குறிப்பினை பயன்படுத்தி ஆடியோ பிளேயர் செயல் பட வில்லை. யாரேனும் உதவ முடியுமா எனக்கு....\nஅந்த லிங்க் பிளே ஆகிறது ஆனால் பிளேயர் குறிப்பில் பாடவில்லை யாரேனும் உதவுங்களேன்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> ந��ம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2k0Uy", "date_download": "2018-08-16T19:26:52Z", "digest": "sha1:NMI6ILQBZCSBKNTV62K25S7M3SSENC75", "length": 5524, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇலங்கை புதுமை இலக்கியம் சிறப்பு மலர..\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=69787&name=Nallappan%20Kannan%20Nallappan", "date_download": "2018-08-16T20:18:01Z", "digest": "sha1:MLZSIJ6XXTRHVNNR2XMAG3V2RIT3EYLC", "length": 11579, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Nallappan Kannan Nallappan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Nallappan Kannan Nallappan அவரது கருத்துக்கள்\nசினிமா மீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி \nஅரசியல் திமுகவிற்கு எத்தனையோ சோதனைகள் ஸ்டாலின்\nதேச துரோகிகள் கூட்டம், தமிழின துரோகிகள் கூட்டம் மக்களே உஷாராக இருக்கவேண்டும் 14-ஆக-2018 13:32:45 IST\nபொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்\nஅரசியல் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி\nமுல்லை ஒரு வெங்காயமும் நீ சொல்லவேண்டாம் வேணும் என்றால் அன்றய தினசரிகளை தேடி பிடித்து படி அப்ப புரியும் தேவை இல்லாம பொய் கதை புனையதே கருணாநிதி எப்படி பட்ட தமிழ் விரோதி என்பது அன்றய கால அறிவு ஜீவிகளுக்கு புரியும் 10-ஆக-2018 10:45:11 IST\nஅரசியல் கட்டட கலையிலும் முத்திரை\nசும்மா பீலா விடக்கூடாது மழை பெய்தால் தண்ணீர் கிடைப்பது போல யார் ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி வரும் லஞ்சம் மாத்திரம் மாறுபடும் அதிகம் சிந்திக்காமல் பின்னோக்கி போகக்கூடாது 09-ஆக-2018 10:30:33 IST\nஅரசியல் மெரினாவில் உறங்கப்போகிறார் கருணாநிதி\nநீதிபதி தவறு செய்து விட்ட���ர் இதில் உள்குத்து இருக்கு 08-ஆக-2018 11:13:10 IST\nஅரசியல் விவேகானந்தர் இருந்திருந்தால் அவரும் தாக்கப்படுவார் சசி தரூர்\nNarayanan Muthu - chennai,இந்தியா- நீ எந்த கலரு முதலில் அத சொல்லு அப்பத்தானே தெரியும் 06-ஆக-2018 12:21:46 IST\nவிவாதம் ஓட்டுச்சீட்டு முறையை வரவேற்கிறீர்களா \nவேஸ்ட் பேப்பர் ப்ளாக் ஒட்டு 04-ஆக-2018 20:41:36 IST\nஎக்ஸ்குளுசிவ் சிலை மோசடி வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளி\nஎப்படியும் எந்த வழியினும் கடவுள் வருவான் தண்டிக்க சிபிஐக்கு போனால் என்ன போகட்டும் 02-ஆக-2018 10:10:42 IST\nபொது போலி இன்ஜி., கல்லூரிகள் டில்லியில் அதிகம்\nமுதலில் உன்னை நீ சீர் படுத்து அப்புறம் அடுத்தவங்களை சொல்லலாம் 02-ஆக-2018 09:48:46 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93712", "date_download": "2018-08-16T19:19:36Z", "digest": "sha1:OZ5BKLYRDQ7PLSO5SHGSAD4H2CDRQHJJ", "length": 13215, "nlines": 100, "source_domain": "www.zajilnews.lk", "title": "பழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - Zajil News", "raw_content": "\nHome Sports பழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇந்திய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் மொர்கன் மற்றும் ரூட்டுடைய துணையுடன் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியீட்டி தொடரை 2 : 1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன் பழியையும் தீர்த்துக் கொண்டது.\nஅந்த வகையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையான முதலாவது போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. இதனையடுத்து இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.\nஇந் நிலையில் தொடரானது 1 : 1 என்ற சம நிலையிலிருந்த நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி இன்று இங்கிலாந்தின் ஹேடிங்லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது இதற்கிணங்க துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது.\nஇதனையடுத்து 257 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஜோனி பிரிஸ்டோ ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சுக்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தது.\nஅதற்கிணங்க இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கிய பிரிஸ்டோ 13 பந்துகளில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 30 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த வேளை 4.4 ஓவர்களில் சர்துல் தாக்கூருடைய பந்து வீச்சில் ரய்னாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இந்திய அணிக்கு நிம்மதியளித்தார்.\nஇருப்பினும் அந்த நிம்மதி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. காரணம் அடுத்து ஜேம்ஸ் வின்ஸும் ரூட்டும் இணைந்து இந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்தினை பதம் பார்த்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக குவிய ஆரம்பித்தது.\nஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 9.1 பந்தில் 74 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தோனி ஒரு கைகளை மாத்திரம் பயன்படுத்தி அபாரமான முறையில் ஜேம்ஸ் வின்ஸை 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வைத்தார். அதன் பின்னர் அணித் தலைவர் மொர்கன் களமிறங்கினார்.\n20 ஓவர்கள் ஆகும் போது இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் நிலைத்திருந்தது. அதன் பின்னர் 20 ஓவரிலேயே மொர்கன் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை விளாச ரூட், மொர்கன் ஜோடி 50 ஓட்டங்களை கடந்தது.\nஇதனையடுத்து 24 ஓவரின் குல்தீப் யாதவ்வின் முதல் பந்தில் ஒரு நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்ட ரூட் அரை சதத்தை கடந்தார். இந்திய அணி, நிலைத்திருந்த இவர்களின் ஜோடியை பிரிப்பதற்கு பல வியூகம் வகுத்தனர் ஆனால் அவர்கள் வகுத்த வியூகங்களை ரூட்டும், மொர்கனும் உடைத்து எரிந்தனர்.\nரூட்டுடைய அரை சதத்தைத் தொடர்ந்து அணியின் தலைவர் மொர்கன் 58 பந்துகளில் அரை சதம் பெற்றார். இதனையடுத்து 29 ஓவர்களின் நிறைவில் இவர்களின் ஜோடி 100 ஓட்டங்களை கடந்தது. அதனைத் தொடர்ந்து 34 ஓவரின் ஆரம்பத்தில் ரூட் அடித்த நான்கு ஓட்டத்துடன் அணியின் ஓட்டம் 200 ஐ தொட்டது.\nஇறுதியாக 44.3 ஓவரில் ரூட் பாண்டியாவின் பந்துக்கு நான்கு ஓட்டங்களை விளாச சதமடித்ததுடன் இங்கிலாந்து அணியும் வெற்றி இலக்கினை இலகுவாக கடந்தது.\nரூட் 120 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் ��டங்களாக 100 ஓட்டங்களையும் மொர்கன் 108 பந்துகளில் ஒன்பது நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஒட்டம் அடங்களாக 88 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.\nபோட்டியின் ஆட்டநாயகனாக 49 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றிய ரஷித் தெரிவாகியதுடன் தொடரின் ஆட்டநாயகனாக ஜோய் ரூட் தெரிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இங்கிலாந்தின் எட்பெஸ்டோனில் ஆரம்பமாகவுள்ளது.\nPrevious articleஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு\nNext articleமாலைத்தீவில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம் எல்லோரையும் அழுத்தி நிக்கிறது\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoyil.blogspot.com/2018/07/2018.html", "date_download": "2018-08-16T19:51:28Z", "digest": "sha1:RQ5TPFLKUXGGLAHAP3EB3BYLZJ5KATT3", "length": 13196, "nlines": 180, "source_domain": "kalvikoyil.blogspot.com", "title": "கல்விக் கோயில்: கல்வி வளர்ச்சி நாள் விழா - 2018", "raw_content": "ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்���த்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.\nகல்வி வளர்ச்சி நாள் விழா - 2018\nஇன்று 14.07.2018 சனிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் கர்ம வீரர் காமராசரின் 116வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கொண்டாடப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி நாள் விழா குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாளில் பிறந்த கர்ம வீரர் என்று அனைவராலும் போற்றப்படும் காமராசர் குறித்தும் விரிவாக விளக்கி இவ்விழா கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.\nபள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள் குறித்தும் காமராசர் குறித்தும் சிறப்பாக பேசியும், பாடல்களைப் பாடியும், கவிதைகளை வாசித்தும் விழாவை சிறப்பித்தனர்.\nதொடர்ந்து மாணவர்கள் திறன்பேசி மூலம் Q.R. கோடை ஸ்கேன் செய்து அதிலுள்ள பயிற்சித் தாளை செய்து காட்டியமையும், எளிய வழியில் பெருக்கல் கணக்கையும், கண மூலம், வர்க்க மூலம் ஆகியவற்றையும் செய்து காட்டியமையும், 118 தனிமங்களையும் அவற்றின் குறியீட்டோடு கூறியமையும் பெற்றோர்களையும், விழாவில் பங்கேற்ற கல்வியாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.\nபின்னர் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்ட ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேசுவரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி இரா. வசந்தி, ஆசிரியப் பயிற்றுநர் திரு பா. சிவப்பிரகாசம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் திருமதி கு. ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் திருமதி பொ. அம்பிகா ஆகியோர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வாழ்த்திப் பேசினர்.\nஅதன் பின்னர் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\nபள்ளி உதவி ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்து ந���த்திச் சென்றார்.\nஇறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.\nவிழாவில் பள்ளி உதவி ஆசிரியர் த. லதா, சத்துணவு மைய ஒருங்கிணைப்பாளர் பீமன் உள்ளிட்ட அதிக அளவிலான பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர்\nஇடுகையிட்டது கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் நேரம் பிற்பகல் 12:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎமது பதிவுகளைத் தொடர்ந்து பெற‌\nஎமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக்...\nஇன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்...\nநான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை\nதமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிர...\nகுறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி\nஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற...\nகல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....\nஇன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் ( Information and c...\nதமிழ் எழுத்துருக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய சுட...\nகல்வி வளர்ச்சி நாள் விழா - 2018\nகல்வி உதவிப் பொருட்கள் வழங்கல்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=9705", "date_download": "2018-08-16T20:02:44Z", "digest": "sha1:LP5F3DLEHM7LIIY5YQBRADVLP7ZKSLRY", "length": 9771, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அதர்வா!", "raw_content": "\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்…\nபோதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்\n← Previous Story சல்மானுடன் சேரும் அனுஷ்கா\nNext Story → பெண்களுக்கு பிடித்த பலானப் படம் எது\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அதர்வா\nதமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களே தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுத்து வருகிறார்கள். சூர்யா, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுத்து, அதிலும் வெற்றிகண்டு வருகிறார்கள்.\nஇவர்கள் வரிசையில் தற்போது நடிகர் அதர்வாவும் இணைந்துள்ளார். கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் தயாரிப்பாக, அதர்வா நடித்த முதல்படமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.\n என்பது கேள்விக்குறியே. இருப்பினும், இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஈட்டி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, ‘கணிதன்’, ‘ருக்குமணி வண்டி வருது’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘கணிதன்’ படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/157145---------21011934--.html", "date_download": "2018-08-16T20:19:21Z", "digest": "sha1:A376QOU6Y6CV3NDTZ7MDG5C3N3GAFLCH", "length": 28541, "nlines": 108, "source_domain": "viduthalai.in", "title": "தோழர் ஈ.வெ.ரா. ஸ்டேட்மெண்டு சமதர்மப் பிரச்சார உண்மை விளக்கம் 21.01.1934 - புரட்சியிலிருந்து...", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையா���ம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்» தோழர் ஈ.வெ.ரா. ஸ்டேட்மெண்டு சமதர்மப் பிரச்சார உண்மை விளக்கம் 21.01.1934 - புரட்சியிலிருந்து...\nதோழர் ஈ.வெ.ரா. ஸ்டேட்மெண்டு சமதர்மப் பிரச்சார உண்மை விளக்கம் 21.01.1934 - புரட்சியிலிருந்து...\nசனி, 10 பிப்ரவரி 2018 16:36\nஇ.பி.கோ. 124-கி செக்ஷன்படி தொடரப்பட் டுள்ள ‘பொதுவுடைமை’ பிரச்சாரத்திற்காகவும் ‘இராஜ நிந்தனை’ என்பதற்காகவுமுள்ள வழக்கு கோவை யில் 12 ஆரம்பிக்கப்பட்ட போது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் நி.கீ. வெல்ஸ் மி.சி.ஷி. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட் மெண்ட்:\nஎன் பேரில் இப்போது கொண்டு வரப்பட்டி ருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.\n2. வழக்குக்கு அஸ்திவாரமான 29.10.33 தேதி “குடி அரசின்” தலையங்கத்தை இப்போது பலதரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.\n3. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக் காவது வாக்கியங்களுக்காவது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.\n4. என்ன காரணத்தைக் கொ���்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்தி விடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக் காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. வியா சத்தின் விஷயத்திலாவது, பதங் களிலாவது, நோக் கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.\n5. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாக்காவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்கு கல்விச்செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவ தில்லை யென்றும், ஏழைகளுக்கு கல்வி பரவ சவுகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் லாபம் பெரும் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தாரும் உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதேயாகும்.\n6. நான் 7,8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்ம பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும் பொருளா தாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டு மென்பது அப்பிரச் சாரத்தின் முக்கிய தத்துவமாகும்.\n7. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக்காக செய்யப் பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்.\n8. அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ, பிரசாரத்திலோ, அதற்காக நடை பெறும் ‘குடி அரசு’ப் பத்திரிகையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.\n9. இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப் போலீஸ் இலாக்கா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிர சங்கத்தை விடாமல் குறித்து வைத்திருக்கும் அறிக்கைகளையும், சுமார் பத்து வருஷத்திய “குடி அரசு” பத்திரிகையின் வியாசங்களையும் சர்க்கார் கவனித்து வந்தும் என்மேல் இத்தகைய வழக்கு இதற்கு முன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.\n10. அரசாங்கமானது முதலாளித் தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரசாரம் செய்யும் என்னையும் எப்படி யாவது அடக்க வேண்டுமென்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றுப் போகபோக் கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து தீர வேண்டிய வர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.\n11. பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும் படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கைகளில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தியாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.\n12. இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது.\n13. ஏதாவது ஒரு கொள்கைக்கு பிரச்சாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக் கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக் கூடாது. இந்தப் பிரசாரத்தை தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவை இருப்பதாக கற்பனை செய்து தீர வேண்டியவர்கள் ஆகிவிட் டார்கள். அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப் பட்டாலும் பொதுவாக என் மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர் களும் சிறப்பாக எனது கூட்டு வேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக் கூடுமாதலால் அப்படிப் பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை வி���க்கி விட வேண்டு மென்றே இந்த ஸ்டேட் மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.\n14. இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்கு பலமேற்படக் கூடுமாத லால் என் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்து விட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்ட னையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.\n15. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித் தாலும் சரி அல்லது இந்த பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத் தையும் லக்ஷியம் செய்து வழக்கைத் தள்ளி விட் டாலும் சரி இப்படிப்பட்ட அடக்கு முறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.\nசுயமரியாதைக்காரர்கள் அறிவுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்த பகுத்தறிவுவாதிகள்; சகலத் தையும் நடுநிலைநின்று ஆழமாகிப் பார்ப்பவர்கள். படித்த அறிவாளிகள் பண்டி தர்கள் முதலிய யாரையும் பகுத்தறிவு கொண்டு அவர்களது திறனைச் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் என்பதோடு அதில் அனுபவம் பெற்று அறிவ டைந்தவர்கள்.\nநம் சமுகத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் படாமல் சொந்தச் சுயநலத்திற்காகப் பொதுநல வேடமிட்டுக் கொண்டு இருந்தால், அவர்கள் தமிழர்களாயிருந்தாலும் அவர் களெல்லோரும் தமிழர்களுக்கு எதிரிகளே மனிதனுக்கு மனிதன் சரிசமமாக நடத்தப்பட வில்லை யென்றால் இதைத் தடுப்பதைத் தவிர வேறு பெரிய வேலை நமக்கு இப் பொழுது என்ன இருக்கிறது\nஇன்று நாட்டிலுள்ள பொருள்களை யெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது மக்களிடம் உள்ள கடவுள், மூடநம்பிக்கையால், ஜாதிமுறைகளால், மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமை யைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாடுகளில் மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்படுவது அங்கு ஜாதிபேதம் இல்லாத காரணமே.\nதோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தேர்தலில் வெற்றியடைந்த ஆனந்த லாகிரியில் மெய் மறந்து பேசிய பேச்சு:-\nஎனக்குள் சில சமயங்களில் பிராமணர் - பிராமணரல்லாதார் என்கின்ற உணர்ச்சி வந்தது.\nஆனால் இப்போது அது மறந்து\nபோயிற்று. பிராமணரல்லாதார் எனக்குச் செய்த இந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்.\nஎன் சரீரத் தோலை உர��த்து பிராமணரல் லாதாருக்கு செருப்பாய் தைத்துப் போட்டாலும் கூட அது சரியான நன்றியாகாது என்று பேசியிருக்கிறார். லாகிரி தீர்ந்தால் என்ன பேசுவார் என்று எழுத வேண்டுமா\nகும்பகோணத்தில் தேர்தல் கொண்டாட்டம் கொண்டாட வந்த தோழர் ராஜகோபாலாச் சாரியார் அவர்களைக் கூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள்.\nஅதாவது இந்திய சட்டசபை மெம்பர் ஆகிவிட்டதற்காக இவ்வளவு பிரமாதமான வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுகின் றீர்களே நீங்கள் எல்லோரும் அங்கு போய் என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள் எல்லோரும் அங்கு போய் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட் டார்கள். அதற்கு ராஜ கோபாலாச்சாரியார் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டார். அதாவது இது முடிந்து போன விஷயம். எப்படியோ ஒரு விதத்தில் நாங்கள் ஜெயித்து விட்டோமாகை யால், முடிந்து போன விஷயத்துக்கு இனி கேள்வி கேட்கவோ பதிலளிக்கவோ இட மில்லை என்று சொல்லிவிட்டாராம். எந்த விதத்திலோ காரியம் கைகூடின பிறகு வெற்றி பெற்றவர்கள் சொல்ல வேண்டிய பதில் இது தான். அவர்களது தைரியத்தை கண்டு நாம் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅஞ்சல் வங்கியில் காலிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்\nகதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி\nஉடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை\nகாசநோய் பாதிப்பைக் கண்டறிய இலவச நடமாடும் பரிசோதனை முகாம்\nகும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்\nதன்னம்பிக்கை என்றால் அரியானாவின் தீபா\nஇந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....\nபகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblecourses.com/(X(1)S(dhfvjj55o2l3wabweia0bci5))/Tamil/loc3.aspx", "date_download": "2018-08-16T19:38:36Z", "digest": "sha1:MJ37P5CXL2OPZR4M3DOXWTWNQDRZ33VR", "length": 3339, "nlines": 38, "source_domain": "www.biblecourses.com", "title": "Biblecourses.com | Tamil - Life of Christ 3", "raw_content": "\nஅவர் அநேக விஷயங்களை உவமைகளாக... சொன்னார் (மத். 13:1-53; மாற். 4:1-34; லூக். 8:4 \nஅன்புகூரப்பட முடியாதவர்களை அடைதல் (மாற். 5:1-20)\nபுறக்கணித்தலைக் கையாள்வது எப்படி (லூக். 4:16-31)\nவனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய ஒரு சத்தம்\nமக்களுக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படும்போது\nகவலை தரும் இடைமறித்தல்களா அல்லது பயன்மிக்க இடையிசைகளா\nமோசமாகிப்போன ஒரு நல்ல கருத்து\nபாரம்பரியம் ஒன்று எப்போது மோசமாக இருக்கிறது\nமலை உச்சிகள் மற்றும் பள்ளத்தாக்குகள்\nஉரிமைதாரர் © 2005, இன்றைக்கான சத்தியம்\nஎல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYwODcxMTUxNg==.htm", "date_download": "2018-08-16T20:08:38Z", "digest": "sha1:GONYPIHXQ4XECFR26OEONT2T5HYGCRO7", "length": 18981, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஎந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\nநல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று பசுவுக்கு புல், பழம், கீரை கொடுக்க வேண்டும். அதன் முன் நின்று, தான் கண்ட கனவினை மனசுக்குள் சொல்ல வேண்டும்.\n* நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும், நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3 மாதத்திலும், இரவு10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனடியாக பலிக்கும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரங்கள்’ கூறுகின்றன. பகல் கனவு காண்பவர்களும் உண்டு. ஆனால், பகலில் காணும் கனவுகள் பலிப்பதில்லை.\n* விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும்.\n* வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.\n* ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.\n* ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.\n* கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.\n* திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.\n* இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.\n* சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.\n* நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.\n* உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.\n* தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.\n* திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.\n* தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.\n* ஆமை,மீன், தவளை போன்ற நீர்��ாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், மனதிலே நிம்மதி பிறக்கும்.\n* கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.\n* இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.\n* மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும்.\n* மயில்,வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\n* கழுதை,குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.\n* மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.\n* வாத்து,குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.\nதீய பலன் தரும் கனவுகள்:\n* பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்படும்.\n* இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.\n* தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,குடும்பம் பிரியும்.\n* காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.\n* எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.\n* எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.\n* புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.\n* பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.\n* பசு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு, வியாதி சூழும்.\n* முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை ஏற்படும்.\n* குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும்.\n* நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.\n* ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.\n* முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.\n* சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.\n* நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\nபெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த\nபெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை\nஒவ்வொரு நண்பர்களும் புதிய உல���த்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந\nதிருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே\nதிருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்\nடீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு கார\nதிருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவ\n« முன்னய பக்கம்123456789...6970அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-20/", "date_download": "2018-08-16T20:33:59Z", "digest": "sha1:POJJ6RZRVHSACSU6DNNT4PMBMLA2PMXV", "length": 21062, "nlines": 117, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "சுவாதி எப்போதும் என் காதலி – 20 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nசுவாதி எப்போதும் என் காதலி – 20\nTamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 20\nTamil Kamakathaikal – தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..\nஆதரவு தரும் அனைத்து உள்ளங்களுக்கு மிக்க நன்றி பெண்கள் மற்றும் காமம் தவிர்த்து காதல் விரும்பும் வாசகர்களே மிக மிக நன்றி\nசுவாதி வீட்டிற்கு அஞ்சலி அக்கா வந்து இருந்தால். ம்ம் அப்புறம் எப்படி போகுது உன் ஆள் குழந்தைய எதுவும் தூக்குனானா என்றாள் அஞ்சலி. ஹும் எட்டி கூட பாக்கல என்றாள் சுவாதி, என்னடி சொல்ற இந்த காலத்துல இப்படியும் ஆம்பிளைக இருக்காங்களா என்றாள் அஞ்சலி, எல்லா காலத்துலயும் இருக்காங்கே ஏன் என்னோட அப்பா இல்ல இதே மாதிரி இது ஒரு வேல பரம்பரை சாபம் போல நான் அப்பா இல்லாம இருந்தேன் இனி என் மகனும் அப்படி இருக்கணும்ன்னு இருந்தா அத யாரால மாத்த முடியும் என்றாள் சுவாதி.\nநீ ஏதும் அவன்கிட்ட பேசி பாத்தியா என்றால் அஞ்சலி, ம்ம் நல்லா பேசுனோம் ஒரு பிரண்டா ரூம் மென்ட்சா லவ்வர்சா இல்ல என்றாள் சுவாதி. நீ ஒழுங்கா பேசிருக்க மாட்டடி என்றாள் அஞ்சலி, எனக்கு பேச தான் வரல ஆனா நான் நேத்து அவன இழுத்து பிடிச்சு லிப் கிசே அடிச்சேன் ஒரு பொண்ணு இதுக்கு மேலயும் எப்படி ச��ல்றதுன்னு தெரியல ஒரு வேலை இதுக்கு மேலயும் பண்ணா நான் சரியான இது எடுத்து தெரியுறேன் தான் சொல்வான். லவ் இருக்குன்னு எல்லாம் சொல்ல மாட்டான் என்றாள் சுவாதி.\nஹ இதே நல்லா இருக்குடி பேசாம இதே பண்ணு என்றாள் அஞ்சலி, எது அவன் முன்னாடி போயி அப்படி இப்படின்னு எல்லாததையும் காட்டி செடுய்ஸ் பண்ண சொல்றிங்களா என்றாள் சுவாதி. ம்ம் பண்ணு நல்ல ஐடியா தான் என்றாள் அஞ்சலி, அப்படி பண்ணா 2 பேருக்குளையும் மறுபடியும் மேட்டர் நடக்கும் மறுபடியும் நான் கர்ப்ப்மாவேன் ஆனா அவன் ஒன்னும் சொல்ல மாட்டான் வழக்கம் போல நான் சனி கிழமை பாருக்கு போறேன் பாப்க்கு போறேன் சொல்லிட்டு இன்னொருத்தி கூட வந்து என்னைய திரி சம் வேணா பண்ணுவான்.\nபோதும் அக்கா எனக்கும் குடும்ப லைப்க்கும் செட்டே ஆகாது போல இப்பதைக்கு என்னோட மகன வளக்கிறது மட்டும் தான் என்னோட வாழ்க்கை என்றாள் சுவாதி, என்னடி இப்படி பண்றிங்க 2 பேரும் என்று அஞ்சலி யோசித்து விட்டு ஓகே இன்னொரு சூப்பர் ஐடியா என்றாள் அஞ்சலி,\nஅக்கா உங்க ஐடியாவும் வேணாம் விக்கியும் வேணாம் ஏற்கனவே நீங்க சொன்ன ஐடியால தான் இங்க வந்து இவன் மேல லவ்வுல விழுந்தேன் இல்லாட்டி நானா எதாச்சும் ஒரு வீட்ல இவன பெத்து போட்ருப்பேன் என்றாள் சுவாதி, அட நான் சொல்றத கேளுடி பிடிச்சு இருந்தா பண்ணு இல்லாட்டி வேணாம் என்று தன் ஐடியாவை சொன்னாள் அஞ்சலி.\nஅக்கா இது ரொம்ப கேவலமா இருக்கு என்றாள் சுவாதி. யே சில நேரத்துல இது மாதிரி நடந்தா தான் நாம உண்மைய தெரிஞ்சுக்க முடியும் என்றாள் அஞ்சலி, அக்கா இருந்தாலும் இத எப்படி சொல்றது என்றாள் சுவாதி. ஒன்னு இப்படி சொல்லு இல்ல லவ் பண்றேன்னு வெளிப்படையா போட்டு உடை என்றாள் அஞ்சலி, சுவாதி என்ன பண்ணுவது என்று தெரியமால் யோசித்து கொண்டு இருந்ததால்\nவிக்கி வருண் ரூம்மிற்கு சென்று இருந்தான், என்ன பாஸ் அமெரிக்கா போயிட்டு 4 நாள் கழிச்சு தான் என் ஞாபகம் வந்துச்சா என்றான் வருண், டேய் அப்படி எல்லாம் இல்லடா கொஞ்சம் டயர்ட் அதான் என்றான் விக்கி, அப்புறம் பாஸ் அமெரிக்கால நல்லா என்ஜாய் பண்ணிங்களா என்றான், ம்ம் சூப்பரா என்ஜாய் பண்ணேன் என்றான் விக்கி, போங்க பாஸ் உங்க மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீங்க என்ஜாய் பண்ண லட்சனம் என்ன பாஸ் ஆச்சு உங்களுக்கு சமிப காலமாவே ஒரு மாதிரி இருக்கீங்க பப்க்கு எல்லாம் வர மாட்டிங்கிரிங்க என்றான் வருண்\nவருண் நான் ஒரு பிரச்சனைல இருக்கேண்டா அது சொல்ல முடியாத பிரச்சினை என்றான் விக்கி, பரவல பாஸ் எதுவா இருந்தாலும் சொல்லுங்க எயிட்ஸ்ன்னா கூட சொல்லுங்க தெரிஞ்ச டாக்டர் இருக்காரு என்றான், விக்கிக்கு கோபம் வரவில்லை அப்படி வந்து இருந்தா கூட நிம்மதியா போயி சேந்து இருப்பேன் என்று விக்கி வருத்ததோடு சொல்ல பாஸ் எதுனாலும் சொல்லுங்க உங்கள இப்படி பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு என்றான் வருண்.\nநான் சொல்றத கேக்குறியா என்றான் விக்கி, ம்ம் சொல்லுங்க பாஸ் என்றான் வருண், நீ ஒரு பொண்ண லவ் பண்றேளே என கேட்டான் விக்கி, ஆமா பாஸ் என்றான் வருண், அந்த பொண்ண சீக்கிரமே கல்யாணம் பண்ணி அந்த பொண்ணுக்கு மட்டும் உண்மைய இருந்து ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழு இந்த பப்பு கிளப் எல்லாம் வேணாம் சரியா என்றான் விக்கி,\nசரி பாஸ் உங்களுக்கு என்ன ஆச்சு என்றான்\nநான் வேலைய விட்டுட்டு எங்க ஊருக்கு போக போறேண்டா என்றான் விக்கி, என்ன பாஸ் சொல்றிங்க என்றான் அதிர்ச்சியோடு வருண், ஆமாடா என்றான் விக்கி, ஏன் பாஸ் என்ன ஆச்சு உங்களுக்கு தானே நம்ம கம்பெனில நல்ல நேம் இருக்கே அப்புறம் ஏன் போறீங்க யாரும் எதுவும் சொன்னகளா என்றான் வருண்,\nஇல்ல வருண் யாரும் எதுவும் சொல்லல நான் வேற ஒரு காரணத்துக்காக மும்பை விட்டே போக போறேன் என்றான் விக்கி, பாஸ் எதுவா இருந்தாலும் இங்க இருந்தே சமாளிங்க என்றான் வருண். இல்லடா நான் போறேன் அப்புறம் நான் போகும் போது மணியைதான் என் போஸ்ட்க்கு ரிகமென்ட் பண்ணுவேன் நீ அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு சரியா என்றான் விக்கி, பாஸ் அதலாம் விடுங்க பாஸ் நீங்க இருங்க பாஸ் என்றான் வருண்.\nநான் வரேண்டா சீக்கிரம் உன் கல்யாணத்துக்கு கூப்பிடு வரேன் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றான். அன்று இரவு முழுதும் அவனுக்கு தூக்கமெ வர வில்லை. அடுத்த நாள் எழுந்தான் ஹாலில் சுவாதி டிவி பார்க்கும் சத்தம் கேட்டது. அவள் முகத்தில் முழிக்க விக்கிக்கு மனது இல்லை. இன்னும் தன் பழைய காதலனையே நினைச்சு கிட்டு இருக்கிரவலா எப்படி பாக்குறது என்று யோசித்தான். இருந்தாலும் அவன் வெளியே சென்று ஆக வேண்டும் ஒரு அரை மணி நேரம் பொறுத்து பார்த்தான். பசி அவன் வயிற்ரை கிள்ளியது வேற வழி இல்லை வெளியே சென்றான்.\nஹாய் விக்கி என்றாள் சாதரணமாக சுவ���தி சிரித்து கொண்டே. ஹாய் என்றான் அவளை சரியாக பார்க்கமால் வேறு எங்கோ பார்த்து கொண்டே. ஹ காப்பி இருக்கு போயி சாப்பிடு என்றாள். அவன் போயி கிச்சனில் காப்பி எடுத்து கொண்டு இருக்கும் போது சுவாதி மடியில் இருந்த குழந்தை அழுக ஒ ஒ அழுகாதடா அழுகாத என்று அவள் மெல்ல அப்பனுக்கும் மகனுக்கும் ஒரே நேரத்துல பால் குடிக்கனுமா என்றால் மெல்ல வெளியே கேட்காத படி முனுமுனுத்தாள்.\nவிக்கி காப்பியை குடித்து விட்டு போகலாம் என்று நினைத்த போது சுவாதி குழந்தைக்கு பால் கொடுப்பதால் சைடில் அவள் முலை தெரிந்தது\nவேணாம்டா விக்கி வேணாவே வேணாம் பாக்காத என்று மனதில் நினைத்து கொண்டு தலையை குனிந்து கொண்டே அவன் ரூமிர்கு சென்று விட்டான்,\nஎன்ன இவன் இப்படி விலகி விலகி போறான், இத்தனைக்கும் இப்ப நான் எதுவும் வேணும்னு கூட பன்னல ஆனா இவன் இப்படி ஏதோ பாக்கவே கூடாதுங்கிற மாதிரில விலகி போறான், நல்ல வேல அஞ்சலி அக்கா சொன்ன மாதிரி பண்ணல அப்படி பண்ணி இருந்தா அவளவு தான் இவன் என்ன நினைப்பான் என்று நினைத்து கொண்டு தன் உடைகளை சரி செய்தாள்.\nபின் விக்கி ரூம் கதவை தட்டினாள். ஹ விக்கி டிபன் பண்ணி வச்சுட்டேன் சாப்பிடனும்னா சாப்பிடு என்றாள். ஓகே என்று உடனே கதவை உடனடியாக சாத்தினான், இவனுக்கு என்ன ஆச்சு என்று நினைத்து கொண்டு சுவாதியும் உள்ளே போனாள்.\nவிக்கி தன் நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான். முடியாது முடியாது என்னால தமிழ் நாட்டுக்கு வர முடியாது என்றான் விக்கி. டேய் உன் ஜாப் கோயம்புத்துருக்கும் பாலகாட்டுக்கும் ட்ராவல் பண்றது தான் நம்ம தமிழ் நாட்டுல ஓரளவு கூலிங்க் பிளேஸ் தான் அப்புறம் என்ன அது மட்டும் இல்லாம நல்லா கேரளா பொண்ணுகள சைட் அடிக்கலாம் முடிஞ்சா அதுவும் ம்ம்ம் என்று அவன் இழுத்தான்,\nஆமா ஒரு கேரளாக்காரி கூட பன்னுதுக்கே லைப் இப்படி ஆகிடுச்சு இதுல இது வேறையா என்று நினைத்து கொண்டே டேய் சவுத் பக்கம் இப்ப வரதா இல்ல நீ வேற எங்கயாச்சும் பாரு எனக்கு என்று போனை வைத்து விட்டு மேலும் சில நண்பர்கள் மூலம் வேலை தேடினான்.\nசிலர் பழைய கதயை படிக்காமலேயே இத புறியலனு சொல்றாங்க so ples read previous story “என் நண்பனின் முன்னாள் காதலி” romantic லவ் செக்ஸ் story படித்து மகிழவும்…..\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம்-1 (பாகம்-2)\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம் 1\nதங்கைக்கு தொண்டை வரை – 2\nதமிழ் காம கதைகள் (1,792)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2014/02/24/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-08-16T19:39:41Z", "digest": "sha1:GKV743HM46T3RH6Q34GVJJFXQJ7NHU6E", "length": 32291, "nlines": 260, "source_domain": "tamilthowheed.com", "title": "சகிப்புத்தன்மை! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஒளிமயமான இஸ்லாமிய நெறியியை பின்பற்றிவரும் இறை அச்சமுள்ள முஸ்லிம், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சகிப்புத் தன்மையையும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதையும் வழமையாகக் கொள்ளவேண்டும்.\n… அவர்கள் கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லோரை நேசிக்கிறான். (அல்குர்அன் 3:134)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வலிமையானவர் யாரெனில், தனது உடல் பலத்தால் மனிதர்களைத் தாக்கி வெற்றி கொள்பவரல்ல. மாறாக, கோபத்தை அடக்கும் ஆற்றல் பெற்று நிதானத்தைக் கடைபிடிப்பவரே வலிமையானவர்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வலிமை என்பது தாக்குவதைக் கொண்டல்ல. வலிமையானவர் யாரெனில் கோபம் ஏற்படும் சமயத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்துபவரே.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nகோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஆண்மையின் அடையாளமாகும். கோபத்தை மிகத் தீவிரமாக வெளிப்படுத்திவிட்ட பிறகு தணித்துக் கொள்வது வீரமல்ல. மாறாக, கோபம் ஏற்படும்போது மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு மனிதன் தனது உணர்வுகள் வெடித்துக் கிளம்பும்போது அதைக் கட்டுப்படுத்தி உறுதியாக இருந்து கொண்டால் தர்க்கம், குழப்பம் போன்றவற்றை தவிர்க்க முடியும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் மனிதர்களின் அன்பையும் பெற்று இலட்சியத்தை எளிதாக அடையமுடியும்.\nஇந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்ப “எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் “”கோபப்படாதே” என்ற ஒரே வார்த்தையைக் கூறிக்கொண்டிருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஇவ்வுபதேசம் ஒட்டுமொத்த நற்பண்புகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள���ு.\nநபி (ஸல்) அவர்கள் “அஷஜ் அப்த கைஸ்’க்குக் கூறினார்கள்: உம்மிடத்தில் அல்லாஹ் நேசிக்கும் இரு பண்புகள் இருக்கின்றன. அவை சகிப்புத் தன்மை, நிதானமுமாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)\nமுஸ்லிம் சில சந்தர்ப்பங்களில் கோபப்படுபவராக இருக்கவேண்டும். எனினும் அது தனக்காக இல்லாமல் அல்லாஹ்வுக்காக கோபப்பட வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகள் புறக்கணிக்கப்படும்போதும், மார்க்கத்தின் மகத்துவங்கள் அவமதிக்கப்படும்போதும் கோபப்பட வேண்டும். அந்நேரத்தில் உண்மை முஸ்லிம் அல்லாஹ்வின் கட்டளைகளை அவமதித்து வரம்பு மீறி அவனது மார்க்கத்துடனும் அவனுடைய சட்டங்களுடனும் விளையாடும் பாவிகளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.\n“நபி (ஸல்) அவர்கள் தனக்காக எவரையும் பழிவாங்கியதில்லை. எனினும் அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக பழி வாங்குவார்கள்.” ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கோபம் கொண்டுள்ளார்கள். மார்க்கக் கட்டளைகள் அலட்சியப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும், அதன் சட்டங்களை முறையாக நிறைவேற்றவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் சிவந்துவிடும்.\nநபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் “நான் ஃபஜ்ருத் தொழுகைக்கு தாமதமாகவே செல்கிறேன். எங்களுக்கு தொழவைப்பவர் தொழுகையை மிகவும் நீளமாக்குகிறார்” என்று முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தது போல வேறு எப்போதும் கோபமடைந்ததே இல்லை. மேலும் கூறினார்கள், “”மனிதர்களே நிச்சயமாக உங்களில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். உங்களில் யார் மக்களுக்கு தொழவைக்கிறாரோ அவர் தொழுகையை சுருக்கிக் கொள்ளட்டும். அவருக்குப் பின்னால் பெரியவர்களும், சிறியவர்களும், தேவையுடையோரும் நிற்பார்கள்.” ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் ஒருமுறை பிரயாணத்திலிருந்து திரும்பி அன்னை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உருவங்கள் உள்ள மெல்லிய திரையைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் திருமுகம் சிவந்து விட்டது. அதை கிழித்தெறிந்து விட்டு “ஆயிஷாவே அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகவும் கோபத்துக்குரியவர் யாரெனில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக செய்பவர்களே” என்று க���றினார்கள். ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nமக்ஜும் கிளையைச் சேர்ந்த பெண் திருடிவிட்டதற்காக நபி (ஸல்) அவர்கள் தண்டனையை உறுதிபடுத்தினார்கள். அப்போது உஸாமா இப்னு ஜைது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் சிபாரிசு செய்ய முயன்றபோது கடுங்கோபம் கொண்டார்கள்.\nஅப்பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனையை உறுதி செய்த போது அக்குலத்தவர் இதுபற்றிப் பேச நபி (ஸல்) அவர்களிடம் யாரை அனுப்பலாம் என்று ஆலோசித்தார்கள். அப்போது சிலர் “அதைப் பற்றி பேச நபி (ஸல்) அவர்களின் நேசத்திற்குரிய உஸாமா இப்னு ஜைதைத் தவிர வேறு எவருக்குத் துணிச்சல் வரும்” என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். அவர் அது குறித்துப் பேச, நபி (ஸல்) அவர்கள் கோபமாக “”அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையிலா நீ சிபாரிசு செய்கிறாய்” என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். அவர் அது குறித்துப் பேச, நபி (ஸல்) அவர்கள் கோபமாக “”அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையிலா நீ சிபாரிசு செய்கிறாய்” என்று கூறிவிட்டு எழுந்து நின்று மக்களிடையே உரையாற்றினார்கள். “”உங்களுக்கு முன்னிருந்த சமுதாயங்கள் அழிந்த தெல்லாம் அவர்களில் வசதியானவர் திருடினால் விட்டு விடுவார்கள். (வசதியற்ற) பலவீனமானவர் திருடினால் அவர் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ்வின்மீது அணையாக” என்று கூறிவிட்டு எழுந்து நின்று மக்களிடையே உரையாற்றினார்கள். “”உங்களுக்கு முன்னிருந்த சமுதாயங்கள் அழிந்த தெல்லாம் அவர்களில் வசதியானவர் திருடினால் விட்டு விடுவார்கள். (வசதியற்ற) பலவீனமானவர் திருடினால் அவர் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ்வின்மீது அணையாக முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கரத்தைத் துண்டிப்பேன்” என்று கூறினார்கள். ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஇவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களின் கோபம் வெளிப்பட்டது. இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் இஸ்லாம் கோபத்தை அனுமதிக்கிறது. அதாவது கோபம் சுயநலனுக்காக அல்லாமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.\nFiled under இஸ்லாம், குடும்பம், சமூகம், நபி வழி, நவீன உலகில் இஸ்லாம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மர���த்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\n52 - குழப்பங்களும் மறுமை நாளின் அடையாளங்களும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/163040-2018-06-10-09-23-16.html", "date_download": "2018-08-16T20:15:49Z", "digest": "sha1:SF24H7XP764YNG3H32CTCTR35RISXITF", "length": 10371, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "டிரம்ப்புடனான சந்திப்பில் தான் கொல்லப்படலாம்: அதிபர் அச்சம்", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள��� மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nடிரம்ப்புடனான சந்திப்பில் தான் கொல்லப்படலாம்: அதிபர் அச்சம்\nபியாங்யோங், ஜூன் 10- அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடு களும் நடந்து வருகின்றன.\nசிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப் புக்கு முன்னதாக கிம் நிர்ண யித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற் பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள்.\nஇந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயிறன்று தனது ராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.\nமேலும், தென்கொரியாவிலும் சில நபர்கள் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக கிம் ஜாங் அன்னுக்கு செய்தி கிடைத்துள்ளதும் அவரது உயிர் பயத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சந்திப்பு நிகழும் செண் டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.\nஇதற்கிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத் திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nமுழு காஷ்மீர் பகுதி பள்ளி புத்தகங்களில் வரைபடம்\nஇசுலாமாபாத், ஜூன் 10- காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8ஆ-ம் வகுப்புக்கு வழங் கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ் மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.\nஇந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண் ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/author/vasuki/page/10/", "date_download": "2018-08-16T19:16:57Z", "digest": "sha1:O2NKUSQUCXH7ETIJI3GMZPTN2M3OT7DK", "length": 15063, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –vasuki, Author at World Tamil Forum - - Page 10 of 97", "raw_content": "\nவிடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மீது நடவடிக்கை\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விசாரணைகள் முடியும் வரை விலக்கி வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால… Read more »\nஇலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் மாவட்ட அரசங்க அதிபராகிறார்\nஇலங்கையில் 30 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை, நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐ.எம். ஹனீபா என்பவரை, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க செவ்வாய்கிழமை அனுமதி கிடைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கையில் அரசாங்க அதிபர்… Read more »\nதமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் – இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தன் கருத்தை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஐனாதிபதியின் மக்கள் சேவையின் எட்டாவது தேசிய… Read more »\n`நாட்டுப்புற இசையைக் காப்பாற்றுங்கள்’ – அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் இசைக்கலைஞர்கள்\nநாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக்கோரி கோவையில் சமூக நீதிக்கட்சியினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி முடித்திருக்கிறார்கள். கோவை சிவானந்தா காலனி பகுதியில் சமூக நீதிக்கட்சியினர் துடும்பு, பறை, கொம்பு, மேளம் உள்ளிட்ட இசைக் கருவிகளோடு போராட்டத்தில் குதித்தனர். தமிழ்… Read more »\nவாழப்பாடி அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன். வெங்கடேசன், கவிஞர் மன்னன், மருத்துவர்… Read more »\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வர ஆர்வம் காட்டியவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் விருது\nஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 5 லட்சம் டாலர்கள் வழங்கிய மருத்துவர். திருஞானசம்பந்தன் மற்றும் 2 லட்சம் டாலர்கள் வழங்கிய பால்பாண்டி ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது அமெரிக்கத் தமிழ்ச்சங்கம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஃபெட்னாவின் (… Read more »\nதமிழக அரசைக் கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டம்\nதமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி வழங்க கோரியும், எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரிய வாழ் தமிழர்கள் போசிங்கக் பெல் என்ற இடத்தில் போராட்டத்தில்… Read more »\n`தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்’ – மிஸ் இந்தியா அனுக்ரீத்தி\n”தமிழைக் கற்றுக்கொண்டால், எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ளலாம்” என ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,… Read more »\nஅறிவிப்போடு நின்றுபோன மாமல்லபுரம் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம்\nசர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் என இரண்டு அருங்காட்சியகம் அமைக்கப்போவதாகக 2013-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்தது. இதையடுத்து 8 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரை பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சிகத் திட்டத்தைத் தொடங்கினர்…. Read more »\nகோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை\nகோவை விமான நிலையத்தில் உலகப் புகழ்பெற்ற காங்கேயம் காளையின் சிலை (BULLYBOY) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களைப் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. காங்கேயம் காளையின் பாரம்பர்ய இடம் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-08-16T20:40:04Z", "digest": "sha1:3RKKTZQWCCEXSRWI66JEPT7REHJGI456", "length": 6059, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெர்பியாவில் ஆண்கள், பெண்களைத் தூக்கில் ஏற்றும் ஆ���்திரிய-அங்கேரிய வீரர்கள், 1916.\nதூக்கு (Hanging) என்பது சுருக்கு மூலமாகவோ கழுத்தை நெறிப்பதன் மூலமாகவோ ஒருவர் தொங்குவதைக் குறிக்கும்.[1] நடுக்காலம் தொட்டே மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான பொதுவான வழிமுறையாகத் தூக்கு விளங்குகிறது. இன்றும் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் அவ்வாறே நிலைமை உள்ளது. தற்கொலை முனைவுடையோர் பெரும்பாலும் நாடக்கூடிய வழிமுறையாகவும் தூக்கு அமைகிறது.\nசிப்பாய்க் கிளர்ச்சி, 1857யின்போது தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2015, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T20:38:19Z", "digest": "sha1:CHSMQMC2SWQIYW6RWT6T5E7RYXHJKXNL", "length": 5901, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மட்டக்களப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மட்டக்களப்பிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்‎ (17 பக்.)\n► மட்டக்களப்பு நபர்கள்‎ (67 பக்.)\n► மட்டக்களப்பு வரலாறு‎ (18 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nமட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல், 2008\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/vivegam-album-preview/", "date_download": "2018-08-16T19:55:02Z", "digest": "sha1:HQJVI3YDU662QD22HRDA6HA4T6C57IME", "length": 5453, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Vivegam - Album Preview - Cinema Parvai", "raw_content": "\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nஅஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:34:39Z", "digest": "sha1:O5XLIKUBQEVAXEVG5M7OU5HPHATLZLY6", "length": 14839, "nlines": 158, "source_domain": "eelamalar.com", "title": "ஈழக் கவிதைகள் Archives - Eela Malar", "raw_content": "\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஅழுகை நின்று அமைதி நிலவும் அருந்தமிழ் ஈழம் அழகுற மலரும் இடியும் புயலும் இணைந்தே எழும்பும் இனிய ஈழம் இயல்பாய் மலரும் முள்ளி அவலம் முழுதும் விலகும் மூடர் பேரினம் முற்றிலும் அழியும் ஓய்ந்திடா புலம்பல் ஒப்பாரி விலகும் ஒப்பற்ற ...\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய ...\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\nதலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள் நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்\nஏழாம் நாளாச்சு ஏக்கமே எம் மூச்சாச்சு\nஏழாம் நாளாச்சு ஏக்கமே எம் மூச்சாச்சு குருதி காய்கின்றது குரல் வளை வறண்டு குற்றுயிர் போகின்றது குருதி காய்கின்றது குரல் வளை வறண்டு குற்றுயிர் போகின்றது திலீபா நின் நிலை நாம் காணும் கொடுமை பார்த்தாயா திலீபா நின் நிலை நாம் காணும் கொடுமை பார்த்தாயா விடுதலை நெருப்பேந்தி தீயாய் நீ உருகுநிலை திசையறிய உறவுகள் நாம் விடுதலை நெருப்பேந்தி தீயாய் நீ உருகுநிலை திசையறிய உறவுகள் நாம் இந்திய ஏகாந்தம் உன்னுயிரை எடுத்திட ...\nமுத்தமிழ் மகளே போழுதாகிப் போனால் வாசல் வர எனை அழைப்பாய், தனிமையில் நின்றால் நடு நடுங்கி வளிபார்த்து நிற்பாய், புயலோடு புலியாகி எதிரின் ...\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் ம���ன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/category/swiss/", "date_download": "2018-08-16T20:22:05Z", "digest": "sha1:FDOW7VZKLXQMAKRAPJMHIMQCYEJYPYWD", "length": 12263, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "Swiss Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு\nசுவிற்சர்லாந்து 6 hours ago\nசுவிஸ் அரசின் நடவடிக்கை: டீசல் வாகனங்களுக்கு தடை\nசுவிற்சர்லாந்து 14 hours ago\nஒசாமாவின் தண்டனையை உறுதி செய்த சுவிஸ் உச்சநீதிமன்றம்\nசுவிற்சர்லாந்து 14 hours ago\nசுவிட்சர்லாந்தில் இளம் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல்: ஆர்ப்பாட்டத்தில் குதித்த 4 நகர மக்கள்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nலூட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மனின் வெகு கோலாகல தேர்த்திருவிழா\nவாழ்வதற்கு மிகச்சிறந்த நகரங்கள் பட்டியல்: சுவிஸ் நகரங்களுக்கு எத்தனையாவது இடம்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nஜெனிவா வானவேடிக்கை நிகழ்ச்சியில் பொலிஸாருக்கு நேர்ந்த சோகம்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nஇந்தோனேஷியா நிலநடுக்கம்: உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் ஏஜென்���ி\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிட்சர்லாந்தில் வேகமாக பரவும் பால்வினை நோய்: வெளியான அதிர்ச்சி தகவல்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிட்சர்லாந்தில் பார்மசி அருங்காட்சியகத்தில் நச்சுப்பொருள் தாக்குதல்: ஒருவர் மரணம்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nஅகதிகளுக்காக அதிரடி திட்டம் வகுத்து செயல்படுத்தும் சுவிஸ் அரசு\nசுவிற்சர்லாந்து 7 days ago\nசுவிஸ் மருத்துவமனைகளில் பரவி வரும் நோய்க்கிருமி: எச்சரிக்கை தகவல்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஆண்டு தோறும் பில்லியன் கணக்கில் வருவாய் இழக்கும் சுவிட்சர்லாந்து: காரணம் என்ன தெரியுமா\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அகதிகள் குறித்த சுவிஸ் படம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் ஈரான் அகதி தொடர்பில் நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஅதிகரிக்கும் வெப்பநிலையால் சுவிட்சர்லாந்து நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ள அபூர்வ மாற்றம்\nசுவிற்சர்லாந்து August 06, 2018\nசுவிட்சர்லாந்தில் பெற்றோரால் கடுமையாக தாக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிற்சர்லாந்து August 05, 2018\nசுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளான விமானங்கள்: 23 பேர் பலியானதாக வெளியான தகவல்\nசுவிற்சர்லாந்து August 05, 2018\n12 வயது மகனை சாரதியாக்கிய தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து August 04, 2018\nசுவிட்சர்லாந்தில் நாய்களுக்கு காலணிகள்: புதிய கட்டுப்பாடு\nசுவிற்சர்லாந்து August 04, 2018\nசுவிஸ்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு எக்ஸ்ரே எடுத்த அதிகாரிகள்: வெளியான அதிர்ச்சி சம்பவம்\nசுவிற்சர்லாந்து August 03, 2018\nசுவிஸில் முதல் முறையாக நடந்த ஒப்பந்த முறை திருமணம்\nசுவிற்சர்லாந்து August 03, 2018\nஏரிக்கடியில் ரயில் பாதை: சுவிஸ் மாணவன் முன்வைத்துள்ள திட்டம்\nசுவிற்சர்லாந்து August 03, 2018\n20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கை தீர்த்த சுவிஸ் கணித மேதை: கிடைத்த கௌரவம்\nசுவிற்சர்லாந்து August 02, 2018\nசுவிஸ் காவல்துறையை திணறடித்த வழக்கு: இறுதியில் பொலிசார் எடுத்த அதிரடி முடிவு\nசுவிற்சர்லாந்து August 01, 2018\nசுவிஸில் தொடங்கிய உலகின் பிரம்மாண்ட திரைப்பட விழா\nசுவிற்சர்லாந்து August 01, 2018\nஇந்தோனேஷிய எரிமலையில் சிக்கிய சுவிஸ் சுற்றுலாப்பயணிகள்\nசுவிற்சர்லாந்து August 01, 2018\nசுவிட்சர்லாந்தில் சுட்டெரிக்கும் வெயில்: சூரிச் பொலிசார் முன்வைத்த நெகிழ்ச்சி கோ���ிக்கை\nசுவிற்சர்லாந்து July 31, 2018\nசுவிட்சர்லாந்தில் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில்: தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு\nசுவிற்சர்லாந்து July 31, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40932.html", "date_download": "2018-08-16T19:59:44Z", "digest": "sha1:BVJL7TPPB24BT6JD6WCYZHUAMCDUF3F2", "length": 23024, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "சந்தானம் ஓனர்... விஷால் லேபர்! | பட்டத்து யானை, விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nசந்தானம் ஓனர்... விஷால் லேபர்\n\"வழக்கமா ஒரு படத்தில் ஹீரோவின் வாழ்க்கையில் நடுநடுவே ரிலாக்ஸுக்காக, அப்பப்போ காமெடியன் வருவார். ஆனா, இந்தப் படத்தில் காமெடியன் வாழ்க் கையில் அப்பப்போ ஹீரோ வந்து ஆக்ஷன் பண்ணுவார். படத்தின் கதை முழுக்கவே சந்தானம் மேலேதான் டிராவல் பண்ணும். சந்தானத்தின் கதையின் நடுவில் புகுந்து தன் பிரச்னைகளைத் தீர்த்துக்குவார் விஷால். 80 சதவிகிதம் காமெடி, 20 சதவிகிதம்தான் ஆக்ஷன். நல்லா இருக்குல்ல இந்த ஃபார்முலா'' - 'பட்டத்து யானை’ படத்தின் மேக்கிங்குறித்து நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்.\n''அப்போ படத்தின் ஹீரோ விஷாலா... சந்தானமா\n''காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டர் சந்தானம். அவருக்கு ஒரே தேதியில் ரெண்டு ஆர்டர் வருது. ஒண்ணு, ஏரியா ரவுடி வீட்ட���க் கல்யாணம். இன்னொண்ணு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வீட்டுக் கல்யாணம். ரெண்டு ஆர்டரில் எதை எடுக்கிறதுனு சந்தானம் முழிச்சுட்டு இருக்கும்போது, ரவுடியை இன்ஸ்பெக்டர்கிட்ட மாட்டிவிட்டுரலாம். இன்ஸ்பெக்டர் வீட்டு ஆர்டர் எடுத்துக்கலாம்னு விஷால் ஐடியா கொடுப்பார். ஆனா, கல்யாணம் நடக்கும் அன்னைக்குனு பார்த்து இன்ஸ்பெக்டருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துடும். இப்போ ரவுடிகிட்ட வசமா மாட்டிக்குவார் சந்தானம். 'இப்படி மத்தவங்களை நம்பாம நாமளே திருச்சில சொந்தமா ஒரு ஹோட்டல் வைப்போம்’னு சொல்லி, சந்தானத்தை திருச்சிக்குக் கூட்டிட்டு வருவார் விஷால். அப்புறம் திருச்சியில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. க்ளைமாக்ஸ்ல ஒரு விருந்து சமைக்கிறார் சந்தானம். அதில் விஷாலைக் காலி பண்ணணும்னு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்துடுவார். அந்த அளவுக்கு விஷால் மேலே சந்தானம் ஏன் காண்டாகுறார்ங்கிறதுதான் கதையே. இதுக்கு நடுவில்தான் ஹீரோவோட காதல், அதில் வர்ற பிரச்னைகள், ஆக்ஷன் எல்லாமே இருக்கும்\nஎப்பவும் என் படத்துல காமெடிக்குனு தனியா யாரையும் நடிக்கவைக்க மாட்டேன். ஹீரோ, ஹீரோயின், வில்லன் வரை எல்லாருமே காமெடி பண்ணுவாங்க. அப்படி இதில் படம் முழுக்க சந்தானம் காமெடி பண்றார். ஒரு ஹோட்டல் நடத்தணும்னா ஒரு ஓனர், நாலஞ்சு லேபர்ஸ் வேணும்ல. அப்படி இதில் ஓனர் சந்தானம். அவரோட லேபர்ஸ்தான் விஷால், ஜெகன், சபேஷ் கார்த்தி, சரித்ரன் நாலு பேரும்\n''அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி நடிக்கிறாங்களா\n''அர்ஜுன் சார் பொண்ணுகிட்ட கரெக்ஷன்ஸ் சொன்னா எப்படி எடுத்துக்குவாங்கனு, ஆரம்பத்தில் சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஆனா, கேமரா முன்னாடி ஐஸ்வர்யாவுக்கு எந்தக் கூச்சமும் இல்லை. முதல் படம்னு சொல்ல முடியாத அளவுக்கு நடிக்கிறாங்க\n'' 'வின்னர்’, 'கிரி’ படங்கள்ல வடிவேலுவுக்கு நீங்க தான் காமெடி எழுதினீங்க. தனுஷ§க்கு 'தேவதையைக் கண்டேன்’, 'திருவிளையாடல்’னு ரெண்டு ஹிட் படம் கொடுத்தீங்க. அவங்ககூட எல்லாம் டச்ல இருக்கீங்களா\n''வடிவேலுகூடப் பேசிட்டுதான் இருக்கேன். அவரோட ரெண்டாவது ரவுண்ட் செம மிரட்டலா இருக்கும் பாருங்க. தனுஷ்கூட இடையில கொஞ்ச நாள் பேச முடியலை. இப்ப திரும்பப் பேசிக்க ஆரம்பிச்சுட்டோம். 'கொலவெறி’, இந்திப் படம்னு ரொம்பப் பெரிய ரேஞ்சுக்குப் போயிட்டார். சீக்கிரமே அவர்கூட ஒரு படம் பண்ண வாய்ப்பு வரும்னு நினைக்கிறேன்\nதனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ண\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nசந்தானம் ஓனர்... விஷால் லேபர்\nகதை கேட்காத ஹீரோயினின் கதை\nஇயக்குநர் ஆகிறார் கேபிள் சங்கர்\nதுருவ நட்சத்திரத்தில் 'மரியான்' மார்க்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:36:53Z", "digest": "sha1:RV2J2HB52RGLXFXL2MY2SEVVEPTT4PJ2", "length": 22128, "nlines": 218, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை Archives - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » Archives for தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வ��்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 கார்த்திகை 27 எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2007 கார்த்திகை 27 சர்வதேச சமூகம் எமது சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் அங்கீகரிக்கும் ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2006 கார்த்திகை 27 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2005 கார்த்திகை 27 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே இன்று வணக்கதிக்கு உரிய ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2004 கார்த்திகை 27 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே இன்று ஒரு புனிதமான ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2003 கார்த்திகை 27 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இன்றைய ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2002 கார்த்திகை 27 எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, இன்றைய நாள் ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2001 கார்த்திகை 27 எனது அன்பிற்கும் மதிப்பிற்கு முரிய தமிழீழ மக்களே\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2000 கார்த்திகை 27 மாவீரர்கள் வணங்கா மன்னர்கள் எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1999 கார்த்திகை 27 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே நவம்பர் 27 (மாவீரர் நாள்) இன்று ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1998 கார்த்திகை 27 நாம் எதற்காகப் போராடுகின்றோம் நாம் எதனைக் கேட்கின்றோம்\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1997 கார்த்திகை 27 மகாவம்ச மனவுலகில் சிங்களம். சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1996 கார்த்திகை 27 தமிழன்னையின் கருவூலத்தில் மாவீரர்கள் எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1995 தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1994 எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1993 எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1992 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று வணக்கத்துக்குரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1991 நாம் போர்வெறியர்கள் அல்ல... இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீ��ர் நாள் உரை\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1990 தமிழன்னையின் கருவூலத்தில் மாவீரர்கள் எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற ...\nSeptember 13th, 2015 | தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் முதலாவது மாவீரர் நாள் உரை 1989 எனது அன்பிற்கும் மதிப்பிற்கு உரிய தமிழீழ மக்களே\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/06/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:54:36Z", "digest": "sha1:XIZ2HXJ2MAAAHN7EO3DGGQVSLXACHR4U", "length": 11408, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "வாழையிலை விருந்தும் வாழ்க்கை தத்துவமும்! | LankaSee", "raw_content": "\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\nதினமும் இந்த ஒரு பொருளை கொண்டு வயிற்றை மசாஜ் செய்யவும்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nபிரித்தானியாவை இரண்டாக பிரிக்கப்போகும் எர்னஸ்டோ புயல்: வானிலை எச்சரிக்கை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்\nஅனாதையாக சாலையில் கிடந்த பெற்றோர்… காரில் உயிருக்கு போராடிய குழந்தை\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nவாழையிலை விருந்தும் வாழ்க்கை தத்துவமும்\nஉலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி தென்னிந்தியர்களின் விருந்தோம்பலில் பிரதான இடம் வாழையிலையில் உணவு பரிமாறும் பாரம்பரியம என்பது நமது பெருமைக்குரிய கலாச்சாரம்.\nநாம் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்பவரை, நாம் கௌரவிப்பது என்பது நாம் அவருக்கு அளிக்கும் மரியாதை, அதனுடன் அன்பும் கலந்து வாழையிலையில் படைக்கும் விருந்து பறைசாற்றும்.\nதிருமண விழாவின் கதாநாயகனான மாப்பிள்ளைக்கு அளிக்கும் தலைவாழை இலை விருந்தும் அதில் துலங்கும் பெண் வீட்டாரின் மரியாதையும், அன்பும், கவனிப்பும்.\nவாழையிலையில் உணவு பதார்த்தங்களை பரிமாறும் விதமே அழகென்றால், அந்த பதார்த்தங்களுக்கென்று பிரத்யேக இடமும் அதன் பொருளும் சிறப்பு.\nவாழையிலையை கழுவி, கிழிசல் களை சீர்படுத்தி விருந்துக்கேற்றவற்றை வகைப்பிரிப்பர். வாழையிலையில் சூடான மணக்கும் சோறு அதன் மீது ருசிக்கும் சாறு, இன்னபிற பக்கவாத்தியங்கள் வகைக்கு ஒன்றாக, ஒரு நல்ல விருந்து உண்டவன் மனதை பரவசத்தில் ஆழ்த்தும், அந்த நேரத்தில் அவன் வாழ்த்தும் மனமார்ந்ததாக தானே இருக்கும்.\nவாழையிலையில் உள்ள பச்சையம் அதாவது குளோரோபில், சுடு சாதத்தில் கலந்து பிரத்யேக மணம் தரும் உணவிற்கு.\nதமிழர்களின் விருந்துகளில் தவறாமல் இடம் பெறும் உணவு வகைகளை நம் வாழ்வோடு தொடர்புபடுத்தி பார்ப்போமா காசா நம் முன்னோர்கள் கூறியது எத்தனை பாந்தமாக ஒத்திருக்கிறது பாருங்களேன்\nகூட்டு, பொரியல், அவியல், பச்சடி, ஊறுகாய் மனித வாழ்வின் இளமைக் காலத்தின் பல்வேறு நிலைகளை குறிக்கிறது.\nகுழம்பு: இளமைப் பருவம் என்றாலே குழப்பம் தானே.\nரசம்: குழம்பி தெளிவாகும் நடுத்தர வயது. கலக்கி, தெளிவா ஊற்று ரசத்தை என்று தானே கூறுவார்கள்.\nமோர்: பால் தன்னிடம் உள்ள அனைத்தையுமே வெவ்வேறு விதமாக வழங்கி, இனி என்னிடம் எதுவும் இல்லை என்பதே மோர். குடும்பத்தை முன்னேற்றும் கணவன் மனைவியின் நிலை.\nபாயாசம்: எல்லாம் கடந்து இறைவனின் திருவடிக்காக காத்திருப்பு. அந்த இனிப்பே நிறைவு.\nஇலையே இறுதியில் மட்கி உரமாகிறது. மனித பூத உடலும் மண்ணோடு மண்ணாகிறது.\nபூண்டு தைலம் தலைமுடி வளர்ச்சிக்கு….\n14 வயது சிறுவனுடன் தனிமையில் இருந்த 34 வயது பெண்… பின்பு நடந்த கொடூரத்தை பாருங்கள்\nநாக்கு செத்து போச்சு… டேஸ்ட்டே தெரியலையா\nவாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்\nதினமும் இந்த ஒரு பொருளை கொண்டு வயிற்றை மசாஜ் செய்யவும்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=23891", "date_download": "2018-08-16T19:36:18Z", "digest": "sha1:FNQKH2GXCXFB26JYC5CAZQMIVCIHO2KH", "length": 7104, "nlines": 61, "source_domain": "sathiyamweekly.com", "title": "Hopscotch", "raw_content": "\nசில்லு விளையாட்டு, தமிழக நாட்டுப்புறங்களில் அண்மைக்காலம் வரையில் விளையாடப்பட்ட சிறுமியர் விளையாட்டுகளில் ஒன்று. இதற்கு வழங்கப்படும் வட்டாரப் பெயர்கள் — சில்லாங்கு, தெல்லாங்கு, எத்து-மாங்கொட்டை மற்றும் ஒன்னான்-ரெண்டான் வட்டு.\nதட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, கோட்டுக்கு வெளியே காலால் எற்றித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு. உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு அல்லது சில்லி என்பர். மாங்கொட்டையையும், ஆடு சில்லாகப் பயன்படு���்தப் படுவது உண்டு. தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். செவ்வக-அடுக்கு, வட்ட-ஆரை-அரங்கு என்னும் பாங்கில் இதனை விளையாடும் கோடுகள் அமைந்திருக்கும்.\nதரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று, அரங்கின் முதல் கட்டத்தில் இருகால்களையும் ஊன்றிக் கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் கண்களை தானே இரு கைகளாலும் பொத்திக்கொண்டு ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். ஆடுபவர், இரண்டு தப்படி வைத்ததும் “சரியா” என்று கேட்பார். கோட்டை மிதித்திருந்தால் தப்பு. “சரி” என்று பிறர் சொன்னால் அடுத்த காலடிகளை வைக்க வேண்டும்.\nகடைசி கட்டம் சரி என்றதும், தலையிலுள்ள சில்லைக் குனிந்து தரையில் போடவேண்டும். பின் கண்ணைத் திறந்துகொண்டு, அந்தச் சில்லை மிதிக்கவேண்டும். மிதித்துவிட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைத் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம்.\nஅடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக் கொண்டு செல்லும் போது தன் மச்சில், இரண்டு கால்களையும் ஊன்றிக் கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார். இது சிறுவர்-சிறுமிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு. அத்துடன் இந்த விளையாட்டில், சிறந்த உடல் பயிற்சியும் இருக்கிறது…\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3jZMy", "date_download": "2018-08-16T19:24:58Z", "digest": "sha1:OGCTAOAUTNSWL4VEBRZUPPC6NIWHUGOD", "length": 5701, "nlines": 111, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழ��ம்\nபதிப்பாளர்: திருவநந்தபுரம் , 1913\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techforelders.blogspot.com/2017/08/blog-post_27.html", "date_download": "2018-08-16T19:57:43Z", "digest": "sha1:YYAH6P3NLIP64FXYAQLXWFX4E53PHCGJ", "length": 8131, "nlines": 75, "source_domain": "techforelders.blogspot.com", "title": "தொண்டுகிழங்களுக்கு கணினி: லிசன் அன்ட் ரைட்", "raw_content": "\nஇன்னைக்கு சிலருக்கு ரொம்ப உதவியா இருக்கக்கூடிய ஒரு மென்பொருளை பார்க்கலாமா\n அதெல்லாம் கிடையாது. பார்த்தே ஆகணும்\nசிலர் ஒரு சர்வீஸா கேட்ட கேட்கிற சில உரைகளை - அதாங்க ஸ்பீச் - எழுத்திலே கொண்டு வருவாங்க. அது வேற மொழியில இருக்கலாம். ஆங்கில உரை ஒண்ணை தமிழ் உலகத்துக்கு கொண்டு வர செய்கிற முயற்சியா இருக்கலாம். அல்லது தமிழ்ல இருக்கிற உரையை மத்தவங்களும் பயன் பெறட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில ஆங்கிலத்தில செய்யறதா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்த மாதிரி முயற்சிய பாராட்டனும் இல்ல\nஇவங்களுக்கு ஒரு உதவியா ஒரு மென்பொருள்.\nசாதாரணமா இப்படி செய்யறப்போ அந்த விடியோவையோ அல்லது ஆடியோவையோ இயக்க விட்டு ஒரு லைன் கேட்டதும் பாஸ் (pause) போட்டுவிட்டு அதை மொழிபெயர்த்து எழுதுவாங்க. அப்புறமா திருப்பி ஓட விட்டு அடுத்த லைனை கேட்பாங்க.\nஎளிமையான வார்த்தைகளா சின்ன சின்ன வரிகளா இருக்கற வரை ரொம்ப பிரச்சினை இருக்காது. ஆனா எல்லா ஸ்பீச்சுமே அப்படி இராது. சில சமயம் திருப்பி கேட்க வேண்டி இருக்கும். ரெகார்டிங் தெளிவா இல்லாம போனாலும் இப்படி திருப்பி கேட்க வேண்டி இருக்கும். தடதடன்னு பேசிண்டு போறவங்களுக்கு நிச்சயம் திருப்பி கேட்க வேண்டி இருக்கும்.\nஇங்கே பிரச்சினை என்னன்னா எப்படி ரீவைண்ட் செய்யறது சாதாரணமா பாஸ் போட்டதை கர்சரை பிடிச்சு இழுத்து பின் பக்கமா விட்டு திருப்பி ஓட விட்டு கேட்கணும். அனேகமா இதை துல்லியமா எல்லாம் செய்ய முடியாது. நமக்கு தேவையானதுக்கும் முன்னே இருக்கிற கேட்டதை - ஏற்கெனெவே எழுதினதை திருப்பி கேட்க வேண்டி இருக்கும். இது ஒரு தரம் ரெண்டு தரம் நடந்தா ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. ஆனா அடிக்கடி நடந்தா சாதாரணமா பாஸ் போட்டதை கர்சரை பிடிச்சு இழுத்து பின் பக்கமா விட்டு திருப்பி ஓட விட்டு கேட்கணும். அனேகமா இதை துல்லியமா எல்லாம் செய்ய முடியாது. நமக்கு தேவையானதுக்கும் முன்னே இருக்கிற கேட்டதை - ஏற்கெனெவே எழுதினதை திருப்பி கேட்க வேண்டி இருக்கும். இது ஒரு தரம் ரெண்டு தரம் நடந்தா ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. ஆனா அடிக்கடி நடந்தா\nஅதை துவக்கினா மென்பொருளோட விண்டோ திறக்கும்.\nகூடவே நோட் பேடும். (இந்த நோட் பேட் வேணாம்ன்னா வேணாம்ன்னு செட்டிங்ல மாத்தலாம். உங்க அபிமான டெக்ஸ்ட் எடிட்டரை நீங்களே துவக்கிக்கலாம்)\n'பைல்' போய் தேவையான பைலை திறந்து வேலையை ஆரம்பிக்கலாம்.\nமுன்ன மாதிரி பாஸ் போட்டு எழுதி ப்ளே போட்டு திருப்பி கேட்க ஆரம்பிக்கலாம். இங்கதான் மென்பொருளோட திறமை இருக்கு. திருப்பி ஆரம்பிக்கறப்ப அது விட்ட இடத்திலேந்து ஆரம்பிக்காது. இரண்டு அல்லது மூணு செகன்ட் முன்னேலேந்து ஆரம்பிக்கும் ரொம்ப சுலபமா எழுதினதை சரி பார்த்துக்கலாம்; அல்லது திருப்பி கேட்டுக்கலாம். இன்னும் முன்னே சொன்னதை கேட்க ஷட்டில் பேக் பட்டன அமுக்க அமுக்க இன்னும் இன்னும் பின்னே போகும். சிம்பிள்\nகொஞ்ச நேரம் வேலை செஞ்சு அப்பறமா ஆரம்பிக்கனும்ன்னா புக்மார்க் இருக்கு. மூடு முன்னே அதை செட் செய்யலாம். எப்பவும் இதோட விண்டோ மேலேயே இருக்கவும் செட் செய்யலாம். சில செகன்ட் பேசி எழுத டைம் கொடுத்து மேலே பேசறதையும் செட் செய்யலாம். எல்லாத்தையும் சோதனை செஞ்சு பாத்து பிடிக்கிற வகையில் செட் செஞ்சுக்கோங்க\nஉங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20782", "date_download": "2018-08-16T20:32:29Z", "digest": "sha1:PP3KSTZHINIQGRMMFH4OFJGXUXSI7UGJ", "length": 18422, "nlines": 106, "source_domain": "www.dinakaran.com", "title": "மனப்பிரச்னை தீர மாதவன் நாமம���! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nமனப்பிரச்னை தீர மாதவன் நாமம்\nஎல்லாம் அவன் செயல் என்று வைணவர்கள் எம்பெருமானை நினைத்து நெகிழ்ந்து போவதுண்டு. எதுவும் நம்மால் நடைபெறுவதில்லை. ஆக்கல், அழித்தல், நல்லது கெட்டது என்று இப்படி எது நடந்தாலும் எம்பெருமானின் விருப்பப்படியே அவனுடைய திருவுள்ளத்திற்கு ஏற்றார்போல் நடக்கிறது. நடக்கும் என்ற அதீத நம்பிக்கையே இதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. ஆழ்வார்களின் பார்வையில் நாம் பார்த்தோமானால் இறைவன்மீது அதாவது, அந்த உயர்ந்த தத்துவத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த உச்சபட்ச சரணாகதியை நமக்கு நினைவுபடுத்துகிறது. நீ சுமக்கிற சுமையை அவன் திருவடியின் கீழ் இறக்கி விட்ட பிறகும் நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய், அது உனக்குத் தேவையில்லையே என்று நம் மனப் புண்ணுக்கு மருந்து போடுகிறார்கள் ஆழ்வார் பெருமக்கள்.\nகன்னியாகுமரிக்குப் பக்கத்தில் இருக்கிற திருவட்டாறு கோயிலைப் பற்றி நம்மாழ்வார் சிலாகித்துப் பேசுகிறார். வளமிக்க வாட்டாறு என்பது நம்மாழ்வாரின் திருவாக்கு. தென்னிந்தியாவின் பூலோக வைகுண்டம் என்று இதை பக்தர்கள் அழைத்து மகிழ்கிறார்கள் ஆதிகேசவப் பெருமாள் புஜங்க சயனம். மேற்கு நோக்கிய திருக்கோலம். பெருமாளின் இடது கை தொங்கவிட்ட நிலையிலும், வலது கை யோக முத்திரை காட்டிய நிலையில் ஆதிகேசவப் பெருமாள் காணப்\nபடுகிறார். இந்த நிலையில் எம்பெருமானை தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். எவ்வளவு எழுதினாலும் இதை விவரிக்க முடியாது. சென்று நேரில் தரிசித்தால்தான் இந்த அனுபவங்களை நம்மால் உணர முடியும். பரசுராமனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்தார் எம்பெருமான் என்று பிரமாண்ட புராணமும், கருட புராணமும் திருவட்டாறு கோயிலின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறது திருவட்டாறு பாசுரத்தில் நாராயணனுடைய நாமங்களை நாம் தொடர்ந்து சொன்னால் என்ன நடக்கும் என்பதை பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு பால பாடம் நடத்துவதைப் போல் நடத்துகிறார் நம்மாழ்வார்.\nஎன்று சொன்னவர் உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, அவன் ப���யரை சொன்னவுடன் எம்பெருமான் உள்ளம் குளிரும், அவன் உடனே விரைந்து வந்து நம் ஆசைகளை நிறைவேற்றுவான் என்கிறார். எப்படி நிறைவேற்றுவான் தெரியுமா விண்ணுலகம் அமைத்துத் தருவான் கூடவே ‘‘விரைகின்றான் விதிவகையே எண்ணினவாறு’’நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற தணியாத ஆவல் கொண்டவன் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் என்கிறார். நீ என்ன எண்ணுகிறாயோ, அதை அப்படியே நிறைவேற்றித் தருவான் என்பது நம்மாழ்வாரின் திடமான நம்பிக்கை விண்ணுலகம் அமைத்துத் தருவான் கூடவே ‘‘விரைகின்றான் விதிவகையே எண்ணினவாறு’’நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற தணியாத ஆவல் கொண்டவன் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் என்கிறார். நீ என்ன எண்ணுகிறாயோ, அதை அப்படியே நிறைவேற்றித் தருவான் என்பது நம்மாழ்வாரின் திடமான நம்பிக்கை இது பெருமானுடைய அருள் இயல்பு என்கிறார். இதையெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்க முடியும் இது பெருமானுடைய அருள் இயல்பு என்கிறார். இதையெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்க முடியும் நமக்கு என்ன தேவை என்பது அந்த பரிசுத்தமான பரம்பொருளுக்குத் தெரியாதா என்ன நமக்கு என்ன தேவை என்பது அந்த பரிசுத்தமான பரம்பொருளுக்குத் தெரியாதா என்ன என்று தானே கேள்வி கேட்டு அதற்கு உரிய பதிலையும் அளிக்கிறார் நம்மாழ்வார். பசுமையான சூழல், எங்கும் நீரோடைகள், இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலை, மனதிற்கு ரம்மியமான இதம் அளிக்கிற தெய்வீக உணர்வு. இதுதான் திருவட்டாறு கோயில் அமைந்துள்ள பகுதியாகும் என்று தானே கேள்வி கேட்டு அதற்கு உரிய பதிலையும் அளிக்கிறார் நம்மாழ்வார். பசுமையான சூழல், எங்கும் நீரோடைகள், இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலை, மனதிற்கு ரம்மியமான இதம் அளிக்கிற தெய்வீக உணர்வு. இதுதான் திருவட்டாறு கோயில் அமைந்துள்ள பகுதியாகும் தமிழ்க் கடல் கிருபானந்த வாரியார் சுவாமிகள் இத்தலத்து எம்பெருமானைப் பற்றி மிக அழகாக உருக்கமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.\nஎன்று நெகிழ்ந்து போற்றியுள்ளார். அமெரிக்க பாஸ்டன் நகரிலிருந்து வந்த சந்நியாசி அனந்த சைதன்யன் என்னும் பெயர் உள்ளவர். இத்தலத்து எம்பெருமானான ஆதிகேசவப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டார். அவர் இத்தலத்து எம்பெருமானைப்பற்றி புகழ்ந்து பேசியது இன்றும் தேவஸம் போர்டின் குறிப்புகளில் உள்ளதாம்.\nஆற்காடு நவாப்பின் பிரச்னைகளையும் இத்தலத்து இறைவன் போக்கினான். அதற்கு நன்றிக்கடனாக திருவட்டாறு சந்நதியின் உட்புறத்தில் ஒரு மண்டபம் கட்டி கொடுத்திருக்கிறார். அதற்கு அல்லா மண்டபம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. கூடவே எம்பெருமானுக்கு தங்கத் தொப்பியும், தங்கத் தகடும் காணிக்கையாக வழங்கியுள்ளான். சாதி மத எல்லைகளைக் கடந்து இந்தப் பெருமான் அனைவரது மனதிலும் குடி கொண்டுள்ளான் நம்மாழ்வாரின் இத்தலத்தைப் பற்றிய மற்றொரு பாசுரம்\nதிருவட்டாறில் அருள்பாலிக்கும் எம்பெருமானை வணங்கினால் நம் பிறப்பை அறுப்பான். பிறவாமை என்பது எவ்வளவு பெரிய வரம் அப்படியே பிறவி கிடைத்தால்கூட உண்பதும் உறங்குவதும் வெட்டிப் பேச்சு போன்ற சாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எம்பெருமானின் கீதங்களைப் பாடினால் நம் பழைய வினைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து விடுவான் என்கிறார் ஆழ்வார் என்னவொரு அருமையான வார்த்தைப் பிரயோகம்.\nஎன்று தம் நெஞ்சுக்கு சொல்வதின் மூலம் நம் நெஞ்சுக்கு சொல்கிறார். மடநெஞ்சே என்றால் என்ன பொருள் எதை எதையோ தேவையில்லாததை சிந்திக்காமல் எப்பொழுதும் நிழல் போல் நம்மை பின் தொடருபவனாக இருக்கின்ற எம்பெருமானுடைய நாமமான கேசவனைப் பாடு, கேசவனைப் பாடி துதி என்று தன் நெஞ்சுக்கு அன்பாக கட்டளையிடுகிறார்.\n‘‘கெடும் இடர் ஆய எல்லாம்\n‘‘மாய்ந்து அறும் வினைகள் தாமே\nஎன்பதும் ஆழ்வாரின் அற்புத திருவாக்கு. துன்பங்கள் தொலைந்து போக வேண்டுமா கேசவனைப் பாடு வினைகள் என்ற தீராப் பகை முடிவுக்கு வர வேண்டுமா கேசவனைப் பாடு வினைகள் என்ற தீராப் பகை முடிவுக்கு வர வேண்டுமா மாதவன் என்கிற நாமத்தை இடைவிடாது சொல் என்கிறார். உடல் நோய்க்கு மருந்து தருவது போல் நம் மனப் பிரச்னைக்கு மாமருந்து மாதவனின் திருநாமங்கள் என்கிறார் நம்மாழ்வார். ஆதிகேசவப் பெருமாளும், மரகதவல்லி நாச்சியாறும் அருட்பாலிக்கும் திருவட்டாறு திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். வேண்டியதை எல்லாம் தர அவன் தயாராக இருக்கிறான். கேட்பது நமது உரிமை மாதவன் என்கிற நாமத்தை இடைவிடாது சொல் என்கிறார். உடல் நோய்க்கு மருந்து தருவது போல் நம் மனப் பிரச்னைக்கு மாமருந்து மாதவனின் திருநாமங்கள் என்கிறார் நம்மாழ்வார். ஆதிகேசவப் பெருமாளும், மரகதவல்லி நாச்சியாறும் அருட்பாலிக்கு���் திருவட்டாறு திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். வேண்டியதை எல்லாம் தர அவன் தயாராக இருக்கிறான். கேட்பது நமது உரிமை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகள்ளம் - கபடம் - வஞ்சகம்\nவெர்ட்டிகோவை விரட்ட வியாழனால் இயலுமா\nராம பிரம்மத்தை தரிசித்த பால பிரம்மம்\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே\nதிருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nஅமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்\nஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு\nஇத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி\nகேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்\nசுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillive.in/2018/07/blog-post_49.html", "date_download": "2018-08-16T20:30:22Z", "digest": "sha1:54LALRN6V7WCZ6RJLTQMDGJWPE63O7YF", "length": 16799, "nlines": 48, "source_domain": "www.tamillive.in", "title": "பசுமை குடிலில் வெள்ளரி பயிரிட்டு சாதிக்கும் விவசாயிகள்! - Tamil Live", "raw_content": "\nHome / Agri / பசுமை குடிலில் வெள்ளரி பயிரிட்டு சாதிக்கும் விவசாயிகள்\nபசுமை குடிலில் வெள்ளரி பயிரிட்டு சாதிக்கும் விவசாயிகள்\n‘வேறு எந்தத் தொழிலிலுமே கிடைக்காத மனஅமைதி, விவசாயத்தில் கிடைக்கிறது’ என்பதை உணர்ந்திருப்பதால், வயற்காட்டுப் பக்கம் கால் வைத்திராத பலரும், இன்று விவசாயத்தை நோக்கி ஓடிக் கொண்டுள்ளனர்.\nகுறிப்பாக, தொழிலதிபர்கள் பலரும் வழக்கமான தொழிலோடு விவசாயத்தையும் இணைத்து வெற்றிநடை போட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் இடம்பிடிக்கும் திருப்பூர், சேகாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன், பழனிச்சாமி சகோதரர்கள், உள்ளாடைகள் உற்பத்தித் தொழிற்கூடத்தோடு… பசுமைக்குடில் விவசாயத்திலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்\nகிராமத்தின் தோட்டத்தில் இந்தச் சகோதரர்களைச் சந்தித்தோம். பரந்து விரிந்து கிடக்கும் பசுமைக்குடிலின் உள்ளே, மீன்வலை நெடும் பந்தல்களில்… பச்சைநிற மணிகளைப் போல சரஞ்சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன, வெள்ளரிப் பிஞ்சுகள். பந்தலின் வேர்ப்பகுதியில் அங்கும் இங்குமாய் சிரித்துக் கொண்டிருந்தன செண்டுமல்லிப் பூக்கள்.\n”இது, எங்க சொந்த ஊர். கிணத்துப் பாசனத்துல ஏழு ஏக்கர் தோட்டமிருக்கு. தென்னை, வெங்காயம், புகையிலை, மக்காச்சோளம்னு கிடைக்கிற தண்ணியை வெச்சு வெள்ளாமை செஞ்சுட்டு வர்றோம். எங்க பகுதியில உள்ள விவசாயிங்கள்ல நிறையபேரு, விவசாயத்தோட சேர்த்து விசைத்தறித் தொழிலையும் செஞ்சுட்டு வர்றாங்க. நாங்களும் எங்க தோட்டத்தில நாப்பது தறிகளைப் போட்டு ‘பவர்லூம் ஃபேக்டரி’ நடத்திட்டிருக்கோம். அருள்புரத்துல சொந்தமா பனியன் ஏற்றுமதி நிறுவனமும் இருக்கு. ரெண்டு பிசினஸ்லயும் நல்ல வருமானம் கிடைச்சாலும்… ‘குடும்பத்தொழிலான விவசாயத்தை விட்டுடக்கூடாது’ங்கிறது எங்க எண்ணம். அதே சமயத்துல, ‘வழக்கமான விவசாயமா இல்லாம புதுமையா செய்யலாம்’னுதான், பசுமைக்குடில் அமைச்சோம்” என்று சொன்ன சாமிநாதன், தொடர்ந்தார்.\n”எங்களுக்கு இப்படியரு யோசனை வந்ததுக்குக் காரணமே… ‘பசுமை விகடன்’தான். முதல் இதழ்ல இருந்து ஒரு இதழ் விடாம படிச்சுட்டுருக்கோம். 2010-ம் வருஷத்துல, கோயம்புத்தூர், கொடீசியாவுல விவசாயக் கண்காட்சி நடக்கறது பத்தி பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுகிட்டு, அங்க போனோம். அப்பதான் பசுமைக்குடில் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். உடனடியா, ‘நிலத்துல போர்வெல் போட்டு, பசுமைக்குடில் அமைக்கலாம்’னு முடிவு பண்ணிட்டோம். தேசிய தோட்டக்கலை வாரிய அலுவலர்கிட்ட பேசி, எனக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர்ல (கிட்டத்தட்ட ஒரு ஏக்கர்) ஒரு பசுமைக்குடிலும், சகோதரர் பழனிச்சாமிக்கு அதே அளவு ஒரு பசுமைக்குடிலும் அமைச்சோம். இது ரெண்டுக்கும் சேர்த்து வங்கிக் கடன் வாங்கினோம். ஒரு பசுமைக்குடிலுக்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்தோம். அதுல 25% தொகை மானியம் கிடைச்சுது. பசுமைக்குடில் அமைச்சு, வெள்ளரி விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். 120 நாள்ல வருமானம் கொடுக்குற பயிர்ங்குறதாலதான் இதைத் தேர்ந்தெடுத்தோம். இதுவரைக்கும் மூணு போகம் மகசூல் எடுத்துட்டோம்” என்று சாமிநாதன் நிறுத்த, வெள்ளரி சாகுபடி செய்யும் நுட்பங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார், பழனிச்சாமி. அது அப்படியே பாடமாக இங்கே…\nஏக்கருக்கு 7 ஆ��ிரம் விதைகள்\n‘பசுமைக்குடில் அமைக்கத் தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், 25 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, நன்றாக உழுது, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, 184 அடி நீளம், ஒரு அடி உயரம், 3 அடி அகலத்தில் மேட்டுப்பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் இடையில் மூன்றடி இடைவெளிவிட வேண்டும். ஒரு ஏக்கர் பசுமைக்குடிலில் 80 பாத்திகள் அமைக்கலாம். ஒரு ஏக்கருக்கு\n7 ஆயிரம் விதைகள் தேவைப்படும். பாத்திகள் மீது 2 அடிக்கு ஒரு விதை என்ற கணக்கில் ‘ஜிக் ஜாக்’ முறையில் நடவு செய்ய வேண்டும் (பசுமைக்குடில் அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தினரே, குடில், சொட்டு நீர், நுண் நீர்ப் பாசனக் குழாய் எல்லாம் பொருத்திக் கொடுத்து விடுவார்கள்).\nபிறகு, ஒரு டன் வண்டல் மண்ணைப் பொடியாக்கி, அதனுடன் 500 கிலோ தொழுவுரம், 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 3 கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து, பாத்திகளின் மீது தூவ வேண்டும். இப்படிச் செய்வதால், விதைகள் ஊக்கமுடனும், முளைப்புத்திறன் குறையாமலும் ஒரே சீராகவும் வளரும். பிறகு, மீன் வலை அல்லது நைலான் கயிறுகளால் பின்னப்பட்ட வலையை ஏழரை அடி உயரம், எண்பது அடி நீளத்துக்கு பாத்திகளில் நெடும்பந்தல் போல அமைத்துக் கொள்ள வேண்டும். பத்து நாட்களுக்கு ஒரு முறை கொடியின் வேர்ப்பகுதியில் செழிம்பாக ஜீவாமிர்தக் கரைசலை ஊற்றி வர வேண்டும்.\nநடவு செய்த 15-ம் நாளுக்குமேல் முளைத்து மேல் நோக்கி வரும் கொடிகளை, நெடும்பந்தலில் படர விட வேண்டும். 20-ம் நாள் கொடிகளில் பக்கக்கிளைகளை ஒடித்து கவாத்து செய்ய வேண்டும். 25-ம் நாளில் கொடிகளில் இளம் பிஞ்சுகளின் முனையில் பட்டுக்குஞ்சம் வைத்தது போல பொன்னிறப் பூக்கள் பளபளக்கும். இந்தச் சமயத்தில், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட பயோ உரக்கலவைகள், நுண்ணூட்டச் சத்து உரங்கள் ஆகியவற்றை பரிந்துரைக் கும் அளவுக்குக் கொடுக்க வேண்டும். இதனால், கொடிகளில் பூக்கள் உதிராமல் அனைத்திலுமே பிஞ்சுகள் பிடிக்கும். தொடர்ந்து, பயோ பாஸ்பரஸ், மற்றும் பொட்டாஷ் திரவ உரங்களையும் பரிந்துரைக்கும் அளவுக்குக் கொடுக்க வேண்டும்.\nபசுமைக்குடிலை எப்போதும் மூடிய நிலையில் கவனமாகப் பராமரித்தால் பூச்சிகள் தாக்காது. ஆனால், செடிகளின் வேர்பகுதியில் நூற்புழுக்கள் தாக்க வாய்ப்புள்ளது. பாத்திகளில் பரவலாக செண்டுமல்லிச் செடிகளை நடுவதன் மூலம் இவற்றைத் தடுக்கலாம். வேறு பூச்சிகள் தாக்கினால், தேவையான அளவில் மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். 35-ம் நாளில் பிஞ்சுகள் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும். பசுமைக்குடிலில் வெள்ளரியின் மொத்த சாகுபடிக் காலம் 120 நாட்கள். விதைத்த 35-ம் நாளில் இருந்து தொடர்ந்து 85 நாட்கள் மகசூல் எடுக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 50 டன் வரை மகசூல் எடுக்கலாம்.’\nஒரு போகத்துக்கு 35 டன்\nபழனிச்சாமி சாகுபடிப் பாடம் சொல்லி முடிக்க… வருமானம் பற்றிச் சொன்னார், சாமிநாதன்.\n”ஒரு போகத்துல 35 டன்னுக்குக் குறையாம மகசூல் கிடைக்கும். அதிகபட்சமா 50 டன் கிடைக்கும். ஒரு கிலோ வெள்ளரிப்பிஞ்சு\n20 ரூபாய்னு விலை போகுது. நாங்க, வெள்ளரிப்பிஞ்சுகளை அட்டைப்பெட்டிகள்ல அடைச்சு, கேரளாவுக்கு அனுப்பிட்டு இருக்கோம். அங்க இருந்து அரபு நாடுகளுக்குப் போகுது. ஏக்கருக்கு ஒரு போகத்துல 35 டன் மகசூல்னே வெச்சுக்கிட்டாலும்… ஏக்கருக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக கிட்டத்தட்ட நாலு லட்ச ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்கும்” என்றார்.\nநிறைவாகப் பேசிய அந்த விவசாய சகோதர்கள், ‘விவசாயக் குடும்பத்தில பிறந்தாலும், வேற தொழிலுக்கு மாறிட்டோம். ஆனா, எங்களைத் திரும்பவும் விவசாயத்துக்கு இழுத்துட்டு வந்தது ‘பசுமை விகடன்’தான். அதுக்கு எங்களோட நன்றிகள்” என்றனர், ஒரேகுரலில்\nகே. சாமிநாதன், செல்போன்: 09842257548 .\nகே. பழனிச்சாமி, செல்போன்: 09344986813 .\nபசுமை குடிலில் வெள்ளரி பயிரிட்டு சாதிக்கும் விவசாயிகள்\nதமிழ் லைவ் ஆன்ட்ராய்டு ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28347", "date_download": "2018-08-16T19:28:52Z", "digest": "sha1:BQXOTHA44PSPJOHQSYJK54VHWFYK4TNL", "length": 8051, "nlines": 63, "source_domain": "sathiyamweekly.com", "title": "உலகின் மிகப்பெரிய வைரம் - 53 மில்லியனுக்கு ஏலம்!", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய வைரம் – 53 மில்லியனுக்கு ஏலம்\nஇளமையாக தோற்றமளித்த 41 வயது பெண்ணுக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு\n41 வயதில் இளமையாக தோற்றமளித்த பெண்ணை சந்தேகம் அடிப்படையில் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநட்டாலியா டெசன்கு என்ற பெண் துருக்கியில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல விமான நிலையம் சென்றுள்ளா���். அங்கு பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் அவரை தடுத்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணிடம் கூறிய காரணம் அவரை அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,”நீங்கள் கொண்டுவந்த பாஸ்போர்ட்டில் 41 வயது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை விட 20 வயது இளமையாக உள்ளீர்கள். இதனால் நீங்கள் வேறொருவருடைய பாஸ்போர்ட்டில் பயணிக்க முயற்சி செய்கிறீர்கள் என்ற சந்தேகத்தினால் தடுத்தோம்” என்று கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து நட்டாலியா கூறுகையில், “ என்னுடைய இந்த இளமை தோற்றத்தால் பலரும் என்னை புகழ்ந்துள்ளனர். ஆனால் அந்த தோற்றமே எனக்கு சிரமத்தை அளிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார். நட்டாலியா தனது இளைமை தோற்றத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ளார். இருந்தும் இந்த சம்பவம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.\nஉலகின் மிகப்பெரிய வைரம் – 53 மில்லியனுக்கு ஏலம்\nஉலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது. கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்த ஏலத்தை நடத்தியது. இதன் எடை 1,109 காரட்டாகும். இந்த வைரம் 3,106.75 காரட் குல்லியன் அளவு கொண்டது. இதனை 105 சிறிய வைரங்களாக வெட்டலாம்.\nஇதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் வீதம் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது. இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. இது 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றனர். இதற்கு போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் “நமது ஒளி” என்று பெயரிட்டிருந்தனர்.\nஇதுகுறித்து கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லாரன்ஸ் கிராஃப் கூறுகையில்,” பழமையான இந்த வைரமானது மிகவும் பாதுகாப்பான முறையில் வெட்டி பட்டைத்தீட்டப்படும்” எனக் கூறினார்.\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/06/blog-post_16.html", "date_download": "2018-08-16T19:21:14Z", "digest": "sha1:NNYTFFZFFXBPGN5J7TBNLVYETQGSVPG2", "length": 11567, "nlines": 223, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவியாழன், 16 ஜூன், 2011\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவளவன்\nமுன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கடந்த 14ம் தேதி அன்று ஈரோடு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரயில் நிலையத்தில், நடைபெற்ற சேலம் கோட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் பேசியபோது,\n’’காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கலைஞர்.\nகாங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு துணை போகாது. கட்சியின் பெரிய தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.\nகூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது. அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன்’’ என்று கூறினார்.\nஇது குறித்து இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\n’’ஈவிகேஎஸ்.இளங்கோவன் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறார். அவர் வார்த்தையை அளந்து பேச வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.\nமேலும் அவர், ‘’வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும்’’ என அவர் அறிவித்தார்.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் முற்பகல் 3:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச...\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ ...\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங...\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்...\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத...\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரண...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலன...\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவ...\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் வி...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்...\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா...\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய\nஎமது பாசறை வழிகாட்டிகளில் ஒருவரான திரு.ந.தர்மபாலன்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93717", "date_download": "2018-08-16T19:17:04Z", "digest": "sha1:Q732NHZK6VG6RE4V5UMIPIZKYITSAI3O", "length": 6306, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "மாலைத்தீவில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் மாலைத்தீவில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்\nமாலைத்தீவில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்\nமாலைதீவை அண்டிய கடற்பகுதியில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.\nஅண்மையில் மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் அந்நாட்டு கரையோரப் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களும் நேற்று விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅவர்கள் பயணித்த இழுவைப் படகுடன் இவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தப் படகு மாலைதீவை அண்டிய கடற் பிரதேசத்தில் மிதந்து காணப்பட்டது. விடயத்தை அறிந்தவுடன் அமைச்சு துரித நடவடிக்கை எடுத்தது. படகை திருத்தி அமைப்பதற்காக நாட்டுக்கு எடுத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nNext articleஇந்திய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் மு.க. தலைவரை சந்தித்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\nவாகனேரிய��ல் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/hyderabad-drug-case-actress-mumaith-khan-appears-before-sit/", "date_download": "2018-08-16T20:23:46Z", "digest": "sha1:VEIGXH5NVLMBBLTEQ6FCYKWKERYF5KRQ", "length": 14258, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை-Hyderabad drug case: Actress Mumaith Khan appears before SIT", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை\nஇந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை முமைத் கானிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை முமைத் கானிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nதெலுங்கு திரைப்பட உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் கணிசமாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை அண்மையில் கைது செய்தனர். மேலும், கெல்வின் ஐதராபாத்திற்கு போதைப்பொருட்கள் கடத்திவந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்ததாக கெல்வின் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பீயூஸ் கைது செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த பரபரப்பான போதைப்பொருள் புகார் சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜூ, ரவி தேஜா, அனந்த கிருஷ்ண நந்து, நடிகைகள் சார்மி, முமைத் கான், கலை இயக்குநர் சின்னா உள்ளிட்ட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதில், பூரி ஜெகன்நாத், ஷ்யாம் கே.நாயுடு, தருண், நவ்தீப், சுப்பராஜூ, கலை இயக்குநர் சின்னா, நடிகை சார்மி ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.\nஇதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி என்பவர் ஐதராபாத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கடந்த 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.\nவிசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள நடிகர் நடிகைகளின் முடி, ரத்தம், நகம் உள்ளிட்டவற்றையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தடயவியல் ஆய்விற்காக சேகரித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகை சார்மி தொடர்ந்த மனுவில், அவரின் ரத்தம், முடி, நகம் ஆகியவற்றை அவரது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் சிக்கியுள்ள நடிகை முமைத் கான் சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் விசாரணைக்காக வியாழக்கிழமை ஆஜரானார். முன்னதாக, இவர் தெலுங்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ஆனால், இந்த வழக்கில் அவர் சிக்கியதால் நிகழ்ச்சியின் இடையிலேயே அவர் வெளியேற வேண்டியிருந்தது. இந்த வழக்கிற்காக சிறப்பு புலனாய்வு குழுவினரால் விசாரிக்கப்படும் எட்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும், 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஇந்த வழக்கு தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டனர். நாசாவில் பணிபுரிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என பலரும் இதில் அடக்கம்.\nHappy Birthday Kajal Aggarwal : சித்ரா தேவி பிரியாவாக எல்லோர் மனதிலும் நின்ற காஜல் அகர்வால்\nபோதைப்பொருள் வழக்கில் தொடரும் பரபரப்பு: நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை\nநடிகை சார்மியின் விருப்பமின்றி ரத்த பரிசோதனை செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு\n”போதைப்பொருள் வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது”:காஜல்\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது\nதெலுங்கு “பிக்பாஸ்” போட்டியாளர்கள்: அப்படியே தமிழ் காப்பியோ\nநம்பர்.1 பணக்காரர்: சிறிது நேரம் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய ‘அமேசான்’ சிஇஓ\nபுரோ கபடி லீக் 2017: தமிழக வீரர்களுடன் மொழிப் பிரச்சனை இல்லை: “தமிழ் தலைவாஸ்” கேப்டன்\nபுரோ கபடி லீக் 2017: ஒரு புள்ளியில் வெற்றியை நழுவவிட்ட தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடி லீக் தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது\nபுரோ கபடி லீக் 2017: ஹரியானா அணியின் முதல் வெற்றி\nபுரோ கபடி லீக் 2017 தொடரில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி குஜராத் அணியை முதன் முதலாக வென்றுள்ளது.\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/edappadi-palanisami-govt-will-send-home-says-senthil-balaji-299894.html", "date_download": "2018-08-16T19:47:26Z", "digest": "sha1:ECNVBSTWI5GFMEIB7BF33TYGZSEMBPU6", "length": 10868, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.. செந்தில்பாலாஜி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.. செந்தில்பாலாஜி-வீடியோ\nபிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆவர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவராக உள்ளார்.\nஇவரும் தனது தலைமைக்கு போட்டியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுவரை டிடிவி தினகரன் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியின் அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என என கூறி வந்தார்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி மாத இறுதிக்குள் கூவத்தூர் பழனிசாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.\nபழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.. செந்தில்பாலாஜி-வீடியோ\nதமிழக முதல்வர் நீர்மட்டத்தை குறைக்க மறுப்பு...உச்சநீதிமன்றத்தில் கேரளா வழக்கு-வீடியோ\nதமிழகத்தில் ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து உயர்நீதிமன்றம் நோட்டிஸ்-வீடியோ\nஜெ. இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவிலிருந்து யார் வந்தார்கள்-தம்பிதுரை-வீடியோ\nஆர்ப்பரிக்கும் வெள்ளத்தால் நிரம்பும் தமிழக அணைகள்...வீடியோ\nதிருமணமான பெண்களை குறி வைத்த டிரைவர் வாக்குமூலம்-வீடியோ\nஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் அங்கம்தான் கருணாநிதி- நடிகர் ராஜேஷ்-வீடியோ\nவிராட் கோஹ்லியை மிஞ்சினார்...ஹாக்கி வீரர் சர்தார் சிங்-வீடியோ\nஇந்தியாவில் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே...சங்ககாரா-வீடியோ\nதமிழகத்தில் கன மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-வீடியோ\nமேட்டூர் அணையிலிருந்து 1.70 லட���சம் கன அடி நீர் திறப்பு-வீடியோ\nஇந்த வீரத் தியாகிகளை மறக்கலாமா\nசுதந்திரத்துக்காக போராடிய வீரத் தியாகிகள்-வீடியோ\nநல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு..சிறுத்தையை விரட்டிய முத்துமாரிக்கு விருது\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/13013216/AustraliaEngland-wins-a-one-day-cricket-match-today.vpf", "date_download": "2018-08-16T19:45:27Z", "digest": "sha1:365ZUXUUJBQROTN55YGLGLUFJIORR45P", "length": 11883, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australia-England wins a one day cricket match today || ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது + \"||\" + Australia-England wins a one day cricket match today\nஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\nஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.\nஇங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது.\nதென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் ராஜினாமா செய்தார்.\nஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக டிம் பெய்னும், பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரும் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது தான். புதிய தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. காயத்தால் முன்னணி பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. அந்த அணி துணை கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் பேட்டிங்கைத் தான் மலை போல் நம்பி இருக்கிறது.\nஇயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன்பு குட்டி அணியான ஸ்காட்லாந்திடம் 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த தொடரில் விளையாடுவார்கள். ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்து அணி, இந்த தொடரை பறிகொடுத்தால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழக்க வேண்டி இருக்கும் என்பதால் அதை தக்க வைக்க கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள். ஆனாலும் பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 142 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 81-ல் ஆஸ்திரேலியாவும், 56-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டங்களில் முடிவு இல்லை.\nஇந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. இங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம்\n2. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\n3. உடல்தகுதி பெற்றார், பும்ரா\n4. 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை\n5. இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/jaffna_16.html", "date_download": "2018-08-16T19:18:24Z", "digest": "sha1:ILKAUWJBNGEJKMTNYPOZBNZTKE4RIN6O", "length": 17700, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nநீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலைலை விரைவுபடுத்த வலியுறுத்தியும் யாழிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் போது புதிய அரசின் நல்லாட்சித் தத்துவம் நாட்டில் தொடர வேண்டுமாயின் இந்த அரசாங்கம் முதற்கட்ட நடவடிக்கையாக தம்முடைய உறவுகளை விடுதலை செய்ய வேண்டுமென்று அரசியற் கைதிகளின் உறவுகள்; கண்ணீர் மல்ககக் கதறியழுது கோரிக்கை விடுத்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு ஆரகாமையிலுள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்hபாக நேற்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராடடம் பல்வேறு கட்சிகள் மற்றுமு; பொது அமைப்புக்களின் ஆதரவுடன் மாலை வரை நடைபெற்றது.\nஇலங்கையிலுள்ள அனைத்துச் சிறைகளிலும் நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தில் அரசியற் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களிற்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களிலும் கொழும்பிலும் பேராட்டங்கள் இடம்பெற்றுள்ள அதே வேளையில் தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு இங்குள்ள பல அரசியற் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கமைய யாழ்ப்பாணத்திற் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு கட்சிகளினாலும் பொத அமைப்புக்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந் நிலையிலையே நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த வேளையில் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானதே, அரசே தமிழர்களுக்கு ஒரு நீதி சிஙகளவர்களுக்கு ஒரு நீதியா ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா இனியும் இழுத்தடிக்காது கைதிகளை விடுவிக்க வேண்டும். ஊள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்தப் போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச் சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் மாகாண சபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் பெருமளவிலான அரசியற் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்ப���்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணிய��ல் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2008/06/21/", "date_download": "2018-08-16T19:48:50Z", "digest": "sha1:L3VX2C4FHFYUVOGVLEZQX22PKCV5C3UI", "length": 14451, "nlines": 162, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "21 | June | 2008 | சினமா ஆன்மா", "raw_content": "\nதழிழ் சினிமாவும் தழிழ் ரசிகனும்\n21 Jun 2008 Comments Off on தழிழ் சினிமாவும் தழிழ் ரசிகனும்\nரசனை பற்றிய ஒரு அவதானம ;\nஒரு படத்தின் பண்பாட்டுப் பின்னணி அதன்\nஅப்பண்பாட்டுடன் அறிமுகம் ,ல்லாத ஒரு\nரசிகரின் ரசனை முடிவை அது பாதிக்கக் கூடும்.\nஒரு புதிய திரைப்படமொன்று வெளியிடும் நாளில் ஏற்படும் பரபரப்பைபும்,\nபதற்றத்தையும் நாம் தழிழக திரையரங்குகளில் மட்டுமல்ல, ,ன்று உலகெங்கும்\nசகித்தபடிதான் தரிசிக்கின்றோம். ,ந்த பரபரப்பும் விளம்பங்களும் தழிழ் சினிமாவுக்கான\nஅங்கீகாரமாக நாம் கொள்ள முடியாது. ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்பது ஆத்மாவின்\n,ருந்து வர வேண்டும், பாசாங்கு உணர்வுகளிலிருந்தும் புனையப்படும் விளம்பரங்களின்\nவகைகளிலிருந்தும் ஏற்படுவதல்ல. தழிழ் சூழழில் அங்கீகாரம் என்பதெல்லாம் ,ப்படிதான்\nஅடையாள அரசியலிலன் பின்னனியில் சாதிய,மேலாதிக்க அடையாளத்துடன் ஒரு தனி மனித\nஅங்கீகாரம் தீர்மானம் கொள்கிறது. எப்போதும் தழிழ் சினிமாவுக்கான ,ந்த ரசிகர்களின்\nரௌடித்தனங்கனை நாம் எப்படிதான் ரசிக்கிறோம் என்பதை விட ,ந்த பரபரப்பை ஏற்படுத்தும்\nசினிமாவை வியாபாரம் செய்யும் முதலாளிகளின் விளம்பர தந்திரம்தான்.\nஒரு நடிகனுக்கு ரசிகர் மன்றம் வைப்பதென்பது அவனுடைய ரசனைக்கான அங்கீகாரம்\nஎன்பதை தாண்டி அவனுடைய பிழைப்புக்கான உத்திதான். கமலஹாசனின் தசவதாரம்\nதிரைப்பட திரையிடும் முதல் நாளிலன் போது ஏற்பட்ட அறிவுறுத்தல்கள் பற்றி படித்த போது\nமனதில் ரசிகன் பற்றிய ஒரு வகையான கேலிச்சித்திரம்தான் ஞாபகம் வந்நது.\nஒரு உயர்ந்த கலை பட��ப்பை ரசிப்பதற்கு உயர்ந்த ரசனை வேண்டுமா\n ரசனையை பற்றிய வியாகியானமங்களை குறித்து பேச துணியும்\nபோது ரசனை என்பது ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற உணர்வுகளின் வெளிப்பாடுதான்.\nகுறிப்பிட்ட படைப்போடு தன் ஆன்மாவை லயிக்க வைக்கும் நிமிசங்களையே ரசனை என்கிறோம்.\nஅதிலும் ரசனை என்பதை வேறு ஒரு கோணத்தில் பார்கும் போது அது மேட்டுக் குடி வாழ்வியலின்\nரசனை என்பதை வன்முறையாக மாற்றும் மேற்கத்திய பிரமாண்ட ஊடகங்களின் பின்னணியுடன்\nஒரு சராசரி பார்வையாளனின் வாசக திறன் என்பது சுயத்திலிருந்து வெளிப்படுவதில்லை,\nதனக்கு தெரியாமல் தனக்குள் திணிக்கப்படும் தன்னை தீர்மானிக்கும் கண்ணாடியை மேற்கத்திய ஊடங்கள்தான் புனைகிறது. ,ப்படியான சூழலில் தொலைக்காட்சிகளில் மேற்கத்திய சினிமாக்கல்\nகாட்டப்படும் குரூரமான குருதி கொட்டும் காட்சி வன்முறைகளை நாம் ரசனை என்ற பெயரில்\nரசிக்கும் மனோ நிலையில்தான் நமக்கு முன்பு நம் கண் எதிரே நடக்கும் ஒரு குண்டு வெடிப்பையும்,\nஉயிர் ,ழப்பையும் நாம் பார்த்து எவ்விதமான சலனமும் ,ல்லாமல் நடக்க முடிவது ,தனால்தான்.\nஉயிரின் பெறுமதியை மரணம் பற்றிய அதிர்வை நம் காலத்து மனிதர்கள் பெருமளவில் ,ழந்து\nவி;;ட்டார்கள். ஊயிரின் பெறுமதி என்பதை ,ன்று மேற்கத்திய ஊடகங்கள் தரும் பிரமாண்டமான\nஈராக்கில் தினம் வெடிக்கும் வெடி குண்டுகளுக்கு நாம் எந்தளவுக்கு நமது சுயத்தை அர்பனித்து தியானிக்கின்றம் என்பதை நாம் நம்மிடைமே கேட்போம்.\nரசனையை தீர்மானிக்கும் சக்திகள் நாம் நினைப்பது போல நம்முடைய சுய விறுப்பு வெறுப்பிலிருந்து\nஉருகொள்வது ,ல்லை. அது தீர்மானிக்கப்படுவதும், முடிவெடுக்கப்படுவதும் தன்னிலிருந்து அல்ல.\nதன்னுள் திணிக்கப்பட்டிருக்கும் கருத்தியல் என்பது தான் தேடி சேகரித்த அறிவு ,ல்லை\nஎன்பதை நாம் உணரும் போது நம் அறிவுக்கும் உணர்வுக்குமான ,டைவெளியை பற்றிய வெற்றிடத்தை நாம் நன்கு உணர முடியும்.\nஒரு கலை படைப்பை ரசிப்பதற்கு ,ங்கு தடையாக ,ருப்பவைகள் எவை\nஅறிவு பற்றிய நமது ஜரோப்பிய மைய வாத சிந்தனையின் கறைப்பட்ட தன்மையிலிருந்து\nநமக்கான சுயமான ரசனையை மீட்டெடுப்பதற்கு நாம் கடினமாக முயல வெண்டும்.\nஎந்த ஒரு சினிமாவையும் பார்ப்பதற்கனை ரசனை மாற்றத்தை நம்மில் ஏற்படுத்தாத போது நாம்\nநல்ல சினிமாவை உள்வாங்கு��தற்கான அருகதையை பெறுவதற்கு நம்மி;;டம் ரசனை மாற்றம் நிகழ\nஉண்மையான ரசனை என்பது சுயமான புரிதலில் ,ருந்தும், தெடலின் மூலமாக வருவது.\nஅந்த ரசனை மாற்றம் படைப்பையும் தர வல்லது. வெகுஜன சினிமாவில் ,தற்கான வாய்புகள் எப்போதும் ,ருப்பதில்லை. ஏனென்றால் அது ரசனையை வளர்த்தெடுப்பதற்காக உருவாக்கப்படும்\nமக்கனின் சினிமா அல்ல. மக்களின் ரசனையை மலினப்படுத்தி அதன் மூலம் வியாபாரத்தை தக்க\nஓவியம் என்பது அறிவிலிருந்து வரும் விஷயமல்ல.\nவருகிற விஷயம். நம் ஊர்க் கலைஞர்கள்\nஆளுயர் அய்யனார்களை, அவர்கள் ஓவியத்தையும்\nசிற்பத்தையும் முறைப்படி கற்றுக் கொண்டா செய்கிறார்கள்,\nஅவர்கள் பார்த்தார்கள் அனுபவித்தார்கள் உருவக்கினார்கள்.\nஏன்று மறைந்த ஓவியர் கே.எம்.ஆதிமூலம் கூறுவது கூட கலையை ரசிக்கவும்,\nதரிசிக்கவும், அதை படைக்கவும் அறிவு சார்ந்த ரசனை தேவையற்றது. அறிவிலிருந்து கலையை\nரசிக்கவும் படைக்கவும் முடியாது. உணர்விலிருந்துதான் நாம் நல்ல கலையை ரசிக்கவும் படைக்கவும்\nமுடியும். உணர்வு நலைதான் ஆத்மாவை பற்றிய வாசலை திறக்கும் சாவி. அந்த சாவியை தேடி\nபோகும் கலையும் கலைஞனும் சாகா வரமுள்ள ஆத்மாவாக பரிணமிப்பான்\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/simple-tricks-identify-plastic-rice-016834.html", "date_download": "2018-08-16T19:44:17Z", "digest": "sha1:G3RRXSP4YTPVUEEIBRCCEV55CN5ORNI6", "length": 15460, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க சாப்பிடும் அரிசி பிளாஸ்டிக்கா என அறிய உதவும் எளிய வழிகள்!! | Simple tricks to identify plastic rice - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீங்க சாப்பிடும் அரிசி பிளாஸ்டிக்கா என அறிய உதவும் எளிய வழிகள்\nநீங்க சாப்பிடும் அரிசி பிளாஸ்டிக்கா என அறிய உதவும் எளிய வழிகள்\nநாம் பிளாஸ்டிக் அரிசி பற்றியான கடந்த கட்டுரையில் இந்தியாவில் அவற்றின் ஊடுருவல் இருக்கிறதா என்று பார்த்தோம்.\nஅந்த கட்டுரையில் கூறியபடி தற்போது வரை இந்தியாவில் எங்கும் பிளாஸ்டிக் அரிசி பிடிக்கப் படவில்லை என்பதை பல மாநில உணவு பாதுகாப்புத் துறையும், க��வல் துறையும் அறிவுறுத்தி இருப்பதை பார்த்தோம்.\nமேலும் நாம் உபயோகிக்கும் அரிசியை விட பிளாஸ்டிக் அரிசியின் அதிகப் படியான உற்பத்தி செலவுகள் மற்றும் இந்தியாவின் போதுமான அரிசி கை இருப்பு போன்றவற்றால் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்வது என்பது அரிதான விஷயம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.\nப்ளாஸ்டிக் அரிசி உண்மையில் இந்தியாவில் கிடைக்கிறதா அல்லது கட்டுக்கதையா\nஇருப்பினும் தற்போது ஒரு தற்காப்பு முயற்சியாக, பிளாஸ்டிக் அரிசி ஒரு வேலை நமக்கு வந்து விட்டது என நம் மனதில் ஒரு சலனம் வந்து விட்டால். அவற்றை எப்படி சரியான அரிசியா அல்லது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டு கொள்ளலாம் என இங்கே பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது ஒரு எளிமையான மற்றும் உடனடியான முடிவுகளை கொடுக்கும் ஒரு சோதனை. நாம் பிளாஸ்டிக் அரிசி என நாம் சந்தேகப்படும் அரிசியை எடுத்து கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு தீக்குச்சியை பற்றவைத்து அதன் மேல் வைக்க வேண்டும். இப்போது அந்த அரிசி உருகி, ஒரு வித பிளாஸ்டிக் நாற்றத்தை வெளியிட்டால் அது பிளாஸ்டிக் அரிசி என கண்டு கொள்ளலாம்.\nஇதுவும் ஒரு இலகுவான சோதனை தான். இதற்கு நாம் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் நீர் ஊற்ற வேண்டும். இப்போது நாம் நல்ல அரிசியையும், பிளாஸ்டிக் அரிசி என சந்தேகப்படும் அரிசியையும் ஒரு கப்பில் கலந்து பின் அந்த கலந்த அரிசியை நான் எடுத்து வைத்திருந்த நீர் நிரம்பிய கிண்ணத்தில் போட வேண்டும்.\nபிளாஸ்டிக் அரிசி அடர்த்தி குறைவு என்பதால் அது மேலே மிதக்க ஆரபிக்கும்.நல்ல அரிசி அடியில் தங்கி விடும்.\nசில சமயங்களில் நல்ல அரிசியுடன், பிளாஸ்டிக் அரிசியும் கலந்து விற்கப்பட்டால் இந்த சோதனை அவற்றை கண்டறிய மிகவும் பயன்படும்.\nஇந்த சோதனைக்கு, நாம் அரிசியை நன்கு கொதிக்க வைத்து 2 அல்லது 3 நாட்கள் அந்த அரிசியை, கொதிக்க வைத்த நீருடன் ஓரிடத்தில் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nமீண்டும் 2 அல்லது 3 நாட்கள் கழித்து பார்த்தால், அவை கொதிக்கவைக்கப் பட்ட சூடு நீரில் வெந்த நல்ல அரிசியாக இருந்தால் அவற்றில் பூஞ்சை பிடித்திருக்கும் ஏனெனில் நீரில் வேக வைக்கப் பட்ட நல்ல அரிசி சாதம் திறந்த நிலையில் இருக்கையில் அது வெளி ம��்டலத்தில் வினை புரிந்து பூஞ்சையாக மாறும்.\nபிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் எதுவும் நடந்திருக்காது, ஏனெனில் அவை வெளி மண்டலத்தில் வினை புரிவதில்லை.\nஅரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நீர் ஊற்றி அந்த பாத்திரத்தை கொதிக்க செய்யவும். அப்போது கொதிக்கும் நேரத்தில் அரிசியை மட்டும் கவனியுங்கள். ஏனெனில் அது பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால், அது சட்டியின் மேல் ஒரு தடித்த அடுக்கை (லேயர்) உருவாக்கும்.\nஒரு வாணலியில் சிறிது எண்ணையை ஊற்றி, அடுப்பை பற்ற வைத்து அந்த வாணலியை அதில் வைக்கவும். பிறகு, அந்த எண்ணெய் சுமாராக 200 டிகிரி கொத்தி நிலை வந்தவுடன். நம்மிடம் இருக்கும் அரிசியை அதில் போடவும் . நம்மிடம் இருக்கு அரிசி பிளாஸ்டிக் அரிசியாக இருக்கும் பட்சத்தில் அவை அந்த சூட்டில் உருகி வாணலியில் அடிப்பாகத்தில் ஒரு அடுக்காக ஒட்டிக் கொள்ளும்.\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமீ \nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகம்யூனிஸத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.-க்கு வாஜ்பாய் திசை மாற காரணம் என்ன - 14 சுவாரஸ்யமான உண்மைகள்\nஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளி எத்தகைய ஆபத்தானது தெரியுமா...\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nதுளசி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும் அவற்றின் எண்ணற்ற பயன்களும்..\nபீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது\nபெண்களை தாக்கும் லுக்கேமியா பற்றிய தகவல்கள்\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nமாதவிடாயின்போது சுய இன்பம் கொள்வது மாதவிடாய் வலியை குறைக்குமாம்...\nAug 21, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nஆஞ்சநேயருக்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/24021652/South-African-player-TivilliyarsSudden-respite-from.vpf", "date_download": "2018-08-16T19:45:12Z", "digest": "sha1:YAND6VADSWDW76RMJ46HWAO63PWVZF4Y", "length": 16135, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "South African player Tivilliyars Sudden respite from cricket || தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு + \"||\" + South African player Tivilliyars Sudden respite from cricket\nதென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் திடீரென அறிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் திடீரென அறிவித்துள்ளார்.\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் (வயது 34) ‘உலக கோப்பையை வெல்வதே கனவு, 2019–ம் ஆண்டு உலக கோப்பையை நோக்கி எனது லட்சியப்பயணம் தொடரும்’ என்று கூறி வந்தார்.\nஇந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘வீடியோ’ மூலம் பேசிய அவர், ‘நான் மிகவும் சேர்ந்து போய் விட்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். உடனடியாக அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இது கடினமான முடிவு தான். நீண்ட சிந்தனைக்கு பிறகே இந்த முடிக்கு வந்தேன். அதுவும் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது விலக வேண்டும் என்று விரும்பினேன். இவ்வளவு காலம் விளையாடி விட்டேன். இனி மற்றவர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான அபாரமான டெஸ்ட் வெற்றிகளுக்கு பிறகு இது தான் ஓய்வு பெறுவதற்குரிய நேரமாகும்.\nவேறு லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் அதிகமாக சம்பாதிக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. தொடர்ச்சியாக விளையாடி நான் களைத்து போய் விட்டேன் என்பதே உண்மை. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், சக வீரர்கள் மற்றும் கிரிக்கெ��் வாரியத்துக்கு நன்றி. உள்நாட்டில் டைட்டன்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.\nநவீன கிரிக்கெட் அரங்கில் புதுமையான பல ஷாட்டுகளை அறிமுகப்படுத்திய பெருமை டிவில்லியர்சுக்கு உண்டு. அதனால் தான் அவரை ‘மிஸ்டர் 360 டிகிரி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அதாவது மைதானத்தின் எல்லா பக்கமும் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்கும் வல்லமை படைத்தவர் டிவில்லியர்ஸ். உலகின் அபாயகரமான, வியப்புக்குரிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிவில்லியர்ஸ் என்பது சந்தேகமில்லை.\nநடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் எல்லைக்கோடு அருகே தாவி குதித்து ஒற்றைக்கையால் அவர் கேட்ச் செய்த விதம், ஸ்பைடர்மேனுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு சிலிர்க்க வைத்தது. திடீர் ஓய்வின் மூலம் அவரது உலக கோப்பை ஆசை, கானல் நீராகிப் போய் விட்டது.\n2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய டிவில்லியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் உள்பட 8,765 ரன்களும் (சராசரி 50.66), 228 ஒரு நாள் போட்டிகளில் 25 சதங்கள் உள்பட 9,577 ரன்களும் (சராசரி 53.50) 78 இருபது ஓவர் போட்டிகளில் 10 அரைசதங்களுடன் 1,672 ரன்களும் குவித்துள்ளார்.\nகாயம் காரணமாக 22 மாதங்கள் டெஸ்டில் இருந்து ஒதுங்கி இருந்த டிவில்லியர்ஸ் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் டெஸ்ட் களம் திரும்பினார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகளில் ஆடி 427 ரன்கள் சேர்த்து தொடரை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார்.\n103 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள டிவில்லியர்சின் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி 59 ஆட்டங்களில் வெற்றியும், 39–ல் தோல்வியும் கண்டது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 4 ஆட்டத்தில் முடிவு இல்லை. சில ஆண்டுகள் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட டிவில்லியர்ஸ், முதுகுவலி காரணமாக கீப்பிங் செய்வதை நிறுத்திக்கொண்டார்.\nதனது 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டாலும் இன்னும் சில ஆண்டுகள் உள்ளூர் 20 ஓவர் போட்டிகள் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளார். இந்த சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக களம் இறங்கிய டிவில்லியர்ஸ் 6 அரைசதங்கள் உள்பட 480 ரன்கள் (12 ஆட்டம்) எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. இங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம்\n2. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\n3. உடல்தகுதி பெற்றார், பும்ரா\n4. 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை\n5. இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/anushka-sharma-cheers-for-husband-virat-kohli-as-he-scores-a-ton/", "date_download": "2018-08-16T20:24:38Z", "digest": "sha1:AFO6VTBQA7KNK7PFP5HVC5WCBE7FZYXO", "length": 13498, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விராத் கோலி அடித்த சதத்தை இன்ஸ்டாகிராமில் கொண்டாடினார் அனுஷ்கா சர்மா! Anushka Sharma cheers for husband Virat Kohli as he scores a ton", "raw_content": "\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nவிராட் கோலி சதம் : இன்ஸ்டாகிராமில் கொண்டாடிய அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி சதம் : இன்ஸ்டாகிராமில் கொண்டாடிய அனுஷ்கா சர்மா\nதனது கழுத்தில் இருந்த சங்கிலியையும், கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தையும் கோலி முத்தமிட்டு அனுஷ்காவுக்கு தனது வெற்றியை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது\nநேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், விராத் கோலி சதம் அடித்ததை, அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாக பதிவிட்டு கொண்டாடினார்.\nதென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. கேப்டன் விரார் கோலி, ஒரு நாள் போட்டியில், தனது 33 ஆவது சதத்தை நிறைவு செய்தார்.\nஅதனுடன் விராட் கோலி ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இந்த மகிழ்ச்சி தருணத்தை அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட விராத் – அனுஷ்கா ஜோடிக்கு சமூகவலைத்தலங்களில் ரசிகர்கள் ஏராளம். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இவருவரும் இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ரகம் தான்.\nஇவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை, அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வழக்கம். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக அனுஷ்கா விராத் கோலியின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் விராத் கோலி சதம் அடித்த தருணத்தை கொண்டாடும் வகையில், களத்தில் கோலி பேட்டிங் செய்யும் புகைப்படம், அவர் சதம் அடித்த தருணம், இந்தியா வெற்றி பெற்ற அறிவிப்பு இந்த மூன்றையும் புகைப்படங்களாக அனுஷ்கா பதிவிட்டிருந்தார்.\nதனது காதல் கணவரின் சதத்தை கொண்டாடும் வகையில், புகைப்படத்தில் What a guy என்று ஹாட்டின் குறியீட்டையும் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.தென்னாப்பிரிக்காக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, விராட் கோலி சதம் அடித்தார். அப்போது, தனது கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை கோலி முத்தமிட்டு அனுஷ்காவுக்கு தனது வெற்றியை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nடிஎன்பிஎல் 2018: குயிக் ரீகேப்\nஇந்திய அணியை இப்போது குறை சொல்வதில் நியாயமில்லை\nடிஎன்பிஎல் 2018: இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்\nஇந்திய ஹாக்கி அணிக்கு இன்று மறக்க முடியாத நாள்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் 20 வயது இளைஞன்\nஸ்ட்ரெட்ச்சர் இல்லாமல் நடந்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட கர்ப்பிணி: குழந்தை கீழே விழுந்து இறந்த சோகம்\n‘படைவீரன்’ படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n யாராக இருந்தாலும் ஆராயாமல் நட்பு கொள்ளலாமா நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nசபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/daily-wage-worker-murdered-pudhucherry-311272.html", "date_download": "2018-08-16T19:44:24Z", "digest": "sha1:F2MRDLH7W2BPQWPV57GUYURO7FXYMPBK", "length": 10663, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: புதுச்சேரியில் மர்மகும்பல் வெறிச்செயல் | Daily wage worker murdered in Pudhucherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: புதுச்சேரியில் மர்மகும்பல் வெறிச்செயல்\nவீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: புதுச்சேரியில் மர்மகும்பல் வெறிச்செயல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: புதுச்சேரியில் தபெதிக போராட்டம் - எடப்பாடி உருவபொம்மை எரிப்பு\nபுதுச்சேரி: பெண் அரசு ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு.. அதிகாரியைக் கண்டித்து பாஜக போராட்டம்\nநீ ஒருவன் தானழகு... அது ராகுல்காந்திக்கு ரஜினி பாட்டு பாடிய நக்மா\nவீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை- வீடியோ\nவில்லியனூர் : புதுச்சேரியில் கூலித்தொழிலாளியை மர்மகும்பல் ஒன்று நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. கொலையாளிகளை பிடிக்கக்கோரி காவல்நிலையம் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nபுதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஏழுமலை. மாட்டுவண்டி ஓட்டும் தொழிலாளியான இவர் தனது நண்பர்களான ரவீந்திரன்,ஜெகதீஷ் மற்றும் ரத்தினம் ஆகியோருடன் வீட்டின் வெளியில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது அங்கு வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசிய பின் ஏழுமலையை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது .மேலும் அங்கிருந்த அவர்களது நண்பர்களையும் கடுமையாக தாக்கியது.\nஇதனையடுத்து, மர்ம கும்பல் தப்பியோடிய நிலையில்,தகவலறிந்து வந்த வில்லியனூர் காவல்துறையினர் ஏழுமலை உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொலை செய்யப்பட்ட ஏழுமலை மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும்,முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் காவல்துறையின் மெத்தனப்போக்கினாலேயே சம்பவம் நடந்துள்ளதாகவும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி ஏழுமலைய��ன் உறவினர்கள் காவல்நிலையம் எதிரே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\npudhucherry murder weapons police probe புதுச்சேரி கொலையாளி வெட்டிக்கொலை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t41-topic", "date_download": "2018-08-16T20:02:55Z", "digest": "sha1:X67KRFYKOCLKEKW3GH2JVMKX36J2C76V", "length": 5633, "nlines": 34, "source_domain": "islam.forumstopic.com", "title": "யார் இந்த ஷியாக்கள்?", "raw_content": "\nTamil islam forum :: இஸ்லாம் :: வழி கெட்ட கூட்டங்கள் :: ஷியாக்கள்\nகிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் ஷிஆஇஸ்ம் தீவிரமாகி வரும் காலப்பிரிவில் அஷ்ஷெய்க உஸ்தாத் மன்ஸூர் அவர்களால் நிகழ்த்ப்பட்ட உரை...\nமக்களுக்கு ஷிஆக்களை சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலே சுமார் 2 வருடங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட உரை. காலத்தின் தேவை கருதி வெளியிடுகிறோம்.\nஇந்த வெளியீட்டின் பிற்பாடு ஷெய்க் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் ஷிஆ ஆதரவாளர்கள் பலரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: யார் இந்த ஷியாக்கள்\nஅழகான விளக்கம் .என்றாலும் முழுமையாக கேட்கவில்லை .இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது கேட்பேன்\nTamil islam forum :: இஸ்லாம் :: வழி கெட்ட கூட்டங்கள் :: ஷியாக்கள்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்���ையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoodal.blogspot.com/2012/09/new-york-city-hospitals-crack-down-on.html", "date_download": "2018-08-16T20:23:15Z", "digest": "sha1:7NHBVC3QBJ42QPCW42CZEY7WZP2O4X3X", "length": 17217, "nlines": 173, "source_domain": "kalvikoodal.blogspot.com", "title": "Kalvikoodal.com: New York City Hospitals Crack Down on Junk Food", "raw_content": "\nவியாழன், செப்டம்பர் 27, 2012\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 7:30 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம்: உயர் கல்வித்த...\nமானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.750 ஆ...\nதண்ணீரில் தத்தளிக்குது அசாம்: முதல்வரோ ஜப்பானில் ம...\nவிதி மீறல் 50 பட்டாசு ஆலைகளுக்கு \"சீல்'\nஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள்\nபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச சிம்கார்டு\nமுதல்வருக்கு கும்பிடு போட்டு சாதித்தார் முதியவர்\nகுவைத் சிறையில் 1, 500 இந்தியர்கள் ; விசா விதி மீற...\nடாக்டர்.அப்துல் கலாம் சிறப்பு கட்டுரை--இள நெஞ்சில்...\nகுறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு - சீனாவை நோக்க...\nஅக்டோபர் 14ல் டி.இ.டி. மறுதேர்வு: புதியவர்களும் வி...\nபேஷன் கம்யூனிகேஷன் - திறமையும் உழைப்பும் தேவை\nகடல்சார் படிப்புகளில் சேர ஆர்வமா\nநெட் தேர்வில் 43,957 பேர் தேர்ச்சி\nகல்விக்கு நல்ல நாடு நியூசிலாந்து\nஅக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி\nபேஸ்புக்கில் அதிக லைக் வாங்கிய புகைப்படங்கள்\nஅரசு பள்ளிகளில் சரியும் மாணவர் எண்ணிக்கை\n2017க்குள் இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்...\nபுற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கிய முதல் பெண் மரு...\nமாணவர்களின் ஒழுக்கத்திற்கு பெற்றோரே முன்மாதிரி\nஐகோர்ட்டில் வழக்கு: டி.இ.டி. தேர்வு தள்ளி போகுமா\nநல்ல எதிர்காலம் பிரபல கல்லூரிகளால் மட்டுமா\nசென்னை பல்கலை: ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிப்புக்கு வரவ...\nஎளிமையாக இருங்கள்... எதையும் சாதிக��கலாம்\nவெளிநாடுவாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்...\nகச்சத்தீவை தாரைவார்த்த ஒப்பந்த வழக்கு : உடனடியாக வ...\nவெளிநாட்டு கல்வி - கனடா ஒரு மாற்று\n\"மொழியியல் துறையில் அறிவியல்ரீதியான ஆய்வுகளுக்கு ம...\nபாதி இதயத்துடன் 4 மாதமாக வாழும் குழந்தை\nஉழவுப் பணிக்கான மானியத் தொகை இரட்டிப்பு : தமிழக அர...\nவெயில்படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதி...\nமத்திய கல்வி நிறுவனங்கள் - புதிய நுழைவுத்தேர்வு எப...\nஉலகின் மிக நீண்ட ஆடியோ சி.டி. தொகுப்பு\nமதிமாறனின் பார்வையில் ஊட்டியின் பயங்கர முகம்\nஅமெரிக்க ராணுவம் பாராட்டிய ஆளில்லா விமானம்\nஏழ்மையினால் படிப்பை கைவிட்டாலும் உலகை திகைக்க செய்...\nவிளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nஏற்றம் தரும் எழுத்தறிவு: இன்று உலக எழுத்தறிவு தினம...\nவகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க அரசு உத்தரவு\n2,895 முதுநிலை ஆசிரியர் விரைவில் பணி நியமனம்\nநூறு நாள் வேலை திட்டம் 150 நாள் ஆகிறது \nபிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் விண்ணப்...\nஇடைவெளி வருடம் - எவ்வாறு பயன்படுத்தலாம்\nபள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்குண்ட...\nமாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவதில் அரசு கல்லூரிக...\nஅம்பேத்கர் சட்டப் பல்கலையின் தொலைதூரப் படிப்புகள்\nகல்வி உதவித்தொகை: செப்.7 வரை விண்ணப்பிக்கலாம்\n61 பேருக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி\nவைராலஜி என்ற புதிய படிப்பு\nஎஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/136214-2017-01-11-10-01-13.html", "date_download": "2018-08-16T20:20:14Z", "digest": "sha1:HG7VLH2A3SN5FIBHEDNYUM6PYW4MRSQI", "length": 11949, "nlines": 86, "source_domain": "viduthalai.in", "title": "இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை", "raw_content": "\nஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை » வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்...\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nவெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுரங்கப் பணியில் ஈடுபட்டு வருகிறது.\nமகாரத்னா தகுதி பெற்ற இந்த நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தில் நிர்வாக பயிற்சியாளர் பதவிக்கு 1319 இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.\nமைனிங், எலெக்ட்ரிக்கல், மெக் கானிக்கல், சிவில், கெமிக் கல், மினரல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் என்ஜினியரிங் பட்டதாரிகளும், எம்.சி.ஏ., பி.எல்., எம்.எஸ்சி. (ஜியாலஜி) பட்டதாரிகளும், சி.ஏ., அய்.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ. (மனித வள மேம்பாடு), எம்.ஏ. (இதழியல்) பட்டதாரிகளும், எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ. (சமூகப்பணி) பட்டதாரிகளும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nகுறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும். வயது வரம்பு 30. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். ஆன்லைன் வழியாகத் தேர்வு நடைபெறும் தேர்வில் வெற்றிபெறுவோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.\nதேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் அடிப் படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர்.\nஉரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் இந்திய நிலக்கரி நிறுவன இணையதளத்தின் (www.coalindia.in) மூலம் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (Career with CIL என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்) எழுத்துத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅஞ்சல் வங்கியில் காலிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்\nகதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி\nஉடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை\nகாசநோய் பாதிப்பைக் கண்டறிய இலவச நடமாடும் பரிசோதனை முகாம்\nகும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்\nதன்னம்பிக்கை என்றால் அரியானாவின் தீபா\nஇந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....\nபகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/change_org_petition_indian_prime_minister_13092016/", "date_download": "2018-08-16T20:30:41Z", "digest": "sha1:PGJBZF2GA24VBZIV6ZJVHHHAG7VLAGWQ", "length": 10004, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்ட��ம் - தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதுமிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 16, 8320 3:34 pm You are here:Home தமிழகம் காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதுமிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு\nகாவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதுமிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு\nகாவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதுமிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு\nகாவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதும்மிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.\nஆம், நீங்கள் எப்பொழுது பதிவிடப் போகிறீர்கள்….\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nசென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி... சென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையிலிருந்து தமிழ் ச...\n“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என... \"இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா\" என்றது குற்றமா தமிழன் செய்த தவறு என்ன தமிழன் செய்த தவறு என்ன - செந்தமிழினி பிரபாகரன, கனடா உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் ...\nகாவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்க... காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான் பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி,...\nகர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக – இந்திய... கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக – இந்திய... கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக - இந்திய பிரதமருக்கு அவரச மனு - பல நூறு அமெரிக்கத் தமிழர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.மேலே படத்தை அழுத்தி நீங்களும் உ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆ���ுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு\nமண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு\n72-வது சுதந்திர தின விழா – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு\nதமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/enthiran-secret-shooting.html", "date_download": "2018-08-16T19:24:03Z", "digest": "sha1:6HCB4HFRCPKRQ5JRDTUJ3637EJH7EZYK", "length": 11087, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சீக்ரெட் OF எந்திரன் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சீக்ரெட் OF எந்திரன்\n> சீக்ரெட் OF எந்திரன்\nஇந்தியாவே மூக்கில் விரல் வைக்கும்படி இருக்கும் எந்திரன் என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர். ஷங்கர் தனது ப்ளாக்கில் எந்திரன் பற்றி கோடிட்டுக் காட்டும் விஷயங்கள் படிக்கும்போதே பரபரப்பை கிளப்புகிறது. ஹாலிவுட் சென்னையை நோக்கி தலைதிருப்பிப் பார்த்தாலும் ஆச்ச‌ரியமில்லை.\nஎந்திரனின் டாக்கி போர்ஷன் அனைத்தும் முடிந்துவிட்டது. சில பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் சன் ஸ்டுடியோவில் முக்கியமான காட்சியொன்றை ர‌ஜினியை வைத்து எடுத்திருக்கிறார் ஷங்கர்.\nமுக்கியமான என்று சொல்ல காரணம் படப்��ிடிப்பு குழுவினர் அனைவரையும் ஸ்பாட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு இந்தக் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. ஷங்கர், ர‌ஜினி, ஒளிப்பதிவாளர் என்று மூன்று பேர் மட்டுமே இந்தக் காட்சி படமான போது உடனிருந்திருக்கிறார்கள்.\nஇத்தனை ரகசியமாக எடுக்கப்பட்ட காட்சி என்னவாக இருக்கும்\nபடத்தின் முக்கியமான காட்சியொன்றில் ர‌ஜினி நிர்வாணத்தையொத்த கெட்டப்பில் தோன்றுவதாகவும், அந்த‌க் காட்சியைதான் சன் ஸ்டுடியோவில் எடுத்ததாகவும் தகவல் சொல்கிறார்கள்.\nசிவா‌ஜி படத்தில் மொட்ட பாஸ் கெட்டப் பரபரப்பாகப் பேசப்பட்டது போல் இந்தக் காட்சியும் பேசப்படும் என்று மட்டும் உறுதியாக நம்பலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகா��ல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/pawan-denied-kiss-trisha-hot-seen.html", "date_download": "2018-08-16T19:24:35Z", "digest": "sha1:LBHN2CSFHUKPCMWIZKQQ5IFB4LDE4ZGI", "length": 10256, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> த்‌ரிஷாவை லிப் டு லிப் முத்தமிட மறுத்த பவன் கல்யாண். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > த்‌ரிஷாவை லிப் டு லிப் முத்தமிட மறுத்த பவன் கல்யாண்.\n> த்‌ரிஷாவை லிப் டு லிப் முத்தமிட மறுத்த பவன் கல்யாண்.\nகூலி கொடுத்தும் கரும்பு தின்ன மறுத்தவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா த்‌ரிஷா சம்மதம் தெ‌ரிவித்தும் அவரை முத்தமிட மறுத்த நடிகரைப் பற்றி வேறெப்படி சொல்வது\nஇந்தியில் வெளியான லவ் ஆ‌ஜ் கல் படத்தை தெலுங்கில் ‌ரீமேக் செய்கிறார்கள். சைஃப் அலிகான் நடித்த வேடத்தில் பவன் கல்யாண், தீபிகா படுகோன் வேடத்தில் த்‌ரிஷா.\nலவ் ஆ‌ஜ் கல்லில் வருவதைப் போன்ற லிப் டு லிப் முத்தக் காட்சியை தெலுங்கிலும் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர். பவன் கல்யாணுக்கு முத்தம் தர த்‌ரிஷா தயார். ஆனால் பவன் கல்யாண் தனது வயசுக்கும், கௌரவத்துக்கும் ச��ரிவராது என்று த்‌ரிஷாவை முத்தமிட மறுத்திருக்கிறார்.\nபவன் கல்யாணை என்ன சொல்வது. ஜென்டில்மேன் என்பதா இல்லை பிழைக்க‌த் தெ‌ரியாதவர் என்பதா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> சோனியா அகர்வால் மலையாளத்தில்.\nகல்யாணமானதும், விவாகரத்தானதும் இர���க்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-16T19:36:43Z", "digest": "sha1:GMIKWRSEM6RQE6LQX7VPUXOMZLRNGQDV", "length": 24861, "nlines": 259, "source_domain": "tamilthowheed.com", "title": "பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇஸ்லாத்தில் பெண்கள் நிலை →\nபெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்\n‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nநூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666\nமுஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)\nநூல்கள்: புகாரீ 578, முஸ்லிம் 1021\n‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nகாஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) ���வர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.\nஅறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)\nஉமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், ‘(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, ‘அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்’ என்று கூறினார்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nபெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.\n‘நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 675\nFiled under தொழுகை, பெண்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட க���ுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\n52 - குழப்பங்களும் மறுமை நாளின் அடையாளங்களும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211167.1/wet/CC-MAIN-20180816191550-20180816211550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}