diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0625.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0625.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0625.json.gz.jsonl" @@ -0,0 +1,483 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-18T22:13:41Z", "digest": "sha1:HJAC3GOTCQKS6IPRCTPBNZWHL3FSKRLS", "length": 20851, "nlines": 196, "source_domain": "athavannews.com", "title": "» வருவாய்", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nஇராமேஸ்வரத்தில் பார்வையற்றவர் புரியும் தொழில்\nதென்னிந்தியாவின் இராமேஸ்வரத்தை சேர்ந்த பார்வையற்ற முருகாண்டி என்ற நபர் பனை மரத்தில் ஏறி ஓலைகளைத் தறிப்பதனை தமது ஜீவனோபாய தொழிலாக கொண்டுள்ளார். பார்வையை இழந்த தனக்கு கை, கால் போன்ற அவயவங்கள் நன்றாக இயங்குவதால் இதனை சுலபமான மேற்கொள்வதாக முருக... More\nசமூகவலைத்தளங்கள் மீதான தடை: அரச நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு\nஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையானது, இலங்கையின் அரச நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தடைக் காலத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்கு... More\nஇந்திய வர்த்தகத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும்: எர்டோகன்\nதுருக்கி மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்தின் மூலம் வருடாந்தம் 6.5 பில்லியன் வருவாய் ஈட்டப்படுவதாகவும் குறித்த வருவாய் மேன்மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் ... More\nஉண்மையான வருவாய் தொகையை மறைத்தாரா ரொனால்டோ\nஉலகப் புகழ் பெற்ற ஸ்பெய்ன் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்ரியானோ ரொனால்டோவின் கடந்த வருடத்திற்கான வரி வருவாய் பிரதியை தற்போது அந்நாட்டு செய்தித் தாள் ஒன்று வெளியிட்டுள்ளது. ஸ்பெய்ன் செய்தித் தாளான எல் மோட்டோ வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த வரு... More\nஆஃப்கானில் அதிகரித்த வெப்பம்: குங்குமப்பூ பயிற்செய்கை பாதிப்பு\nஉலகின் அதிக பெறுமதியுடைய வாசனைப் பொருளாக கருதப்படும் குங்குமப் பூவின் அறுவடை அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானின் அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தொழிலாக இக் குங்குமப்பூ பயிற்ச்செய்கை காணப்படுகின்றது. இருப்பினும் அதிகரித... More\nஇந்திய அரசுக்கு மறைமுக மற்றும் நேரடி வரி வருவாய்கள் அதிகரிப்பு\nநடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் மத்திய அரசுக்கு மறைமுக வரி வருவாய் 27.5 ���தவீதமும், நேரடி வரி வருவாய் 15 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் முதல் ஓகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 5.25 லட்சம் கோ... More\nவருவாயில் இலக்கைக் கடந்த இலங்கை சுங்க திணைக்களம்\nஇவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் இலங்கையில் சுங்க திணைக்களம், தமது வருவாய் இலக்கினை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அதன் பணிப்பாளர் நாயகம் சூலாநந்தா பெரேரா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில், சுங்க திண... More\nமுதன்முறையாக சரிவை எதிர்நோக்கிய ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய்\nகடந்த மார்ச் மாத காலாண்டில் ஐபோன்-களின் விற்பனை சரிவை எதிர்நோக்கி இருப்பதால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் பாதிப்படைந்துள்ளதாக அந்நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதத்திற்கான காலாண்டில் மிகவும் குறைந்தளவிலான ஐபோன்களே விற்பனையா... More\nSadaharitha Plantation அறிமுகப்படுத்தும் புதிய முதலீட்டு திட்டம்\nவர்த்தக ரீதியான வனவளர்ப்புக்கான iso சான்றிதழையும், உள்நாட்டில் அகர்வுட் தொழில்நுட்பத்திற்கான patent சான்றிதழையும் கொண்டுள்ள பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனமான சதாஹரித பிளாண்டேஷன் தற்போது நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர்கள் மத... More\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\n��ிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2011/08/blog-post_05.html", "date_download": "2018-07-18T22:09:05Z", "digest": "sha1:QUQIVVBQU4HX762XFMCIWISV3VIS2Q7R", "length": 45079, "nlines": 458, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: மும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ\"வும்......!!!", "raw_content": "\nமும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ\"வும்......\nகமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியானபோது, ஆனந்தவிகடனில் கமல் ஒரு பேட்டி குடுத்துருந்தார். எப்பிடின்னா \"மும்பை சிவப்பு விளக்கு\" பகுதிக்கு தான் போகமுடியாத காரணத்தால் அவர் நண்பர் சந்தானபாரதியை ரகசியமாக அனுப்பி வைத்து சில விஷயங்களை தெரிந்து கொள்ள அனுப்பினாராம்....\nபேட்டி குடுக்கும் போதே கமல் உஷார் ஆகிட்டார், அதாவது டைரக்டரும், நடிகருமான சந்தானபாரதியின் மனைவி ஆனந்தவிகடன் வாசகி என்பது தெரிஞ்சதும் உஷாராக பேட்டி குடுத்துருந்தார்.......\nநாமதான் அம்புட்டு பிரபலம் கிடையாதே, ஏதோ ஒரு ரயில் டிக்கட் பரிசோதகருக்கு மட்டும்தானே நம்மளை தெரிஞ்சிருக்கு [[ஹி ஹி]] அதானால்......\nநானே நண்பர்களுடன் \"மும்பை சிவப்பு விளக்கு\" பகுதிக்கு நேரிடையாக செல்லலாம், சென்று [[முன்பு அதிரடி ஆப்பரேஷன் நடத்தி பெண்களை காப்பாத்தி இருக்கோம் சில பல நாடகங்களும் அருவா, கத்திகளும் பறந்த அதே இடம், அதுக்கு தொடர் பதிவே போடலாம் ஹே ஹே ஹே ஹே]] அங்கே நடக்கும் சில பல விஷயங்களை உங்களோடு பகிரலாம்னு இருக்கேன்....\nநண்பன் கிருஷ்ணா என்னை அண்ணே வாங்க அண்ணே கப்பலுக்கு, அண்ணே வாங்கண்ணே மும்பை சென்ட்ரல் போயி சுத்தி பார்ப்போனு வற்புரு���்திட்டே இருக்கான் அதானால......\nஅவனையும் கையோட கூப்பிட்டு போலாம்னு இருக்கேன் மும்பையின் சிவப்பு விளக்கு பகுதிக்கு....... [[அடிவாங்க துணைக்கு நாலஞ்சி பேர் இருப்பது நல்லதுதானே ஹி ஹி]]\nசரி இதுக்கு எதுக்குடா கமலையும், சந்தானபாரதியையும் இழுத்துருக்கேன்னு நீங்க கேக்குறது புரியுது ஹி ஹி.........\nஏன்னா என் வீட்டம்மாவும் என் வாசகி என்பது குறிப்பிடத்தக்கது [[வாயிலேயே விழும் அடி]] அதான் முதல்லயே சொல்லிருவோம்......\nஹலோ நான் மும்பை ரெட் லைட் அவலங்களை சொல்லப்போறேன் அடுத்த பதிவில் சரியா.......\nடிஸ்கி : கடந்த ரெண்டுநாளா நெட் அவுட்டுங்கோ, யாருக்கெல்லாம் சந்தோசம் கைதூக்குங்க பார்ப்போம்....\nடிஸ்கி : ஐயோ சிபி அண்ணன் என் கண்ணாடியை களவாண்டு வச்சிருக்கான் ராஸ்கல் ஹி ஹி......[[என்னதான் சொல்லுங்க எங்க அண்ணன் அழகுதான்...\nLabels: மும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ'வும்\nயாராவது தமிழ்மணம் இணைப்பு குடுங்க மக்கா.....\nஎலேய் ட்ரைலர் போட்டு இருக்கியா கொய்யால....அது யாரு ஆர்னால்டு சுச்சி மேக்கரு போல கடைசி போட்டோல\nயோவ் பெரிய டைரக்டரா வரப்போற ஆளு அவன் அதான் இப்பவே ஐஸ் கட்டியை தூக்கி வச்சிட்டு இருக்கேன் ஹி ஹி என்னை ஹீரோவா போட்டு சினிமா எடுக்க [[ஆ கிர்ர்ர்ர்ர்]] போறதா சொல்லிட்டு இருக்கான்....ஹி ஹி....\n* வேடந்தாங்கல் - கருன் *\nதமிழ்மணம் வேலை செய்யல மக்கா..\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள சிபி அழகுதாம்லே.. கிண்டல் பண்றீரா நீறு..\n* வேடந்தாங்கல் - கருன் *\nரெட லைட் ஏரியா வா எங்க எங்க\n* வேடந்தாங்கல் - கருன் *\nயோவ் பெரிய டைரக்டரா வரப்போற ஆளு அவன் அதான் இப்பவே ஐஸ் கட்டியை தூக்கி வச்சிட்டு இருக்கேன் ஹி ஹி என்னை ஹீரோவா போட்டு சினிமா எடுக்க [[ஆ கிர்ர்ர்ர்ர்]] // உனக்கே சுத்துதாலே.\n* வேடந்தாங்கல் - கருன் *\nதமிழ்மணம் வேலை செய்யல மக்கா..//\nவேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள சிபி அழகுதாம்லே.. கிண்டல் பண்றீரா நீறு..//\nஹே ஹே ஹே ஹே.......\nவேடந்தாங்கல் - கருன் *\nரெட லைட் ஏரியா வா எங்க எங்க\nஅடபாவி இப்பிடியா அலையுறது ஹி ஹி.....\nவேடந்தாங்கல் - கருன் *\nயோவ் பெரிய டைரக்டரா வரப்போற ஆளு அவன் அதான் இப்பவே ஐஸ் கட்டியை தூக்கி வச்சிட்டு இருக்கேன் ஹி ஹி என்னை ஹீரோவா போட்டு சினிமா எடுக்க [[ஆ கிர்ர்ர்ர்ர்]] //\nஏற்கனவே எனக்கு ரொம்ப நல்ல பேரு,.. என்ன மாதிரி போஸ்ட்ல கொண்டு வந்து நம்ம படத்தை போட்டிருக்கான் பாருங்க.. மகா ஜனங்களே\nசிபி அ��்ணன் ரொம்பவும் தான் அழகு சுத்திப்போடச்சொல்லும்.ஹிஹி\n////ஐயோ சிபி அண்ணன் என் கண்ணாடியை களவாண்டு வச்சிருக்கான் ராஸ்கல் ஹி ஹி......[[என்னதான் சொல்லுங்க எங்க அண்ணன் அழகுதான்..////\nஅண்ணாச்சி அந்தாளு என்ன பாவம் பண்ணிச்சு போட்டாலும் கடிக்கிறிங்க போடாட்டாலும் கடிக்கிறிங்க.. ஹ..ஹ..ஹ\nபதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.\nபார்த்து போங்கைய்யா மனோ. கற்பு கற்பு.\nசொல்லாம போயிட்டு வரவேண்டிய இடத்திற்கெல்லாம், ஏன்யா சொல்லிவிட்டு செல்கிறீர்கள்\nஅந்த பக்கம் போனது மட்டும் தானா .....)))\nஹையா ...அப்பம் அடுத்த போஸ்ட்ல அடி வாங்குன மேட்டர் வரும் ...சீக்கிரம் போடுங்கண்ணே ...ப்ளீஸ் ..\nரெட் லைட் ஏரியாவுக்கு போறதை ஊருக்கே சொல்லிட்டு போனது எனக்குத் தெரிஞ்சு நீங்க தான்யா\nஅப்போ அடுத்த பதிவில் இருந்து சிவப்பு சிவப்பா எழுதப் போறீங்களா இல்ல சிவப்பு லைட்டுக்கு கீழ எழுதப் போறீங்களா இல்ல சிவப்பு லைட்டுக்கு கீழ எழுதப் போறீங்களா\nசிபி அண்ணன் ரொம்ப அழகு. கண்ணு படப்போகுது...\nவீட்டம்மாகிட்ட சொல்லி சுத்தி போடச் சொல்லுங்க.\nபடம் போடும் போதே நினைச்சேன் இது பொய்யின்னு . எந்த காலம் அங்கே படம் எடுக்க விடுறானுங்க ..பிண்டி பஜார் பக்கம் போனாலே பிச்சிபுடுவாங்க பிச்சி :-)\nஅழகிய சிபி போட்டோவை போட்டதற்க்கு நன்றி...\nபன்னிக்குட்டி ராம்சாமி August 6, 2011 at 1:52 AM\nயோவ் மக்கா நீங்க ரெட்லைட் ஏரியாவுக்கு போறீங்கன்னு யாரும் கண்ணு () வெச்சிட கூடாதுன்னுதானே கீழ ஒரு போட்டோ போட்டிருக்கீங்க\nபன்னிக்குட்டி ராம்சாமி August 6, 2011 at 1:53 AM\nஆமா, அந்தக் கடைசி போட்டோ யாரு, தெலுங்கு நடிகர் சுமன் மாதிரியே இருக்காரே அவரை வேற ஏதோ எக்குத்தப்பான படத்துல பாத்த மாதிரி ஞாபகம் இருக்கே\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் August 6, 2011 at 3:34 AM\nயோவ் அங்கே நடக்கும் அநியாயத்தை எழுதப்போறேன்னு சொன்னேன்ய்யா....\nஏற்கனவே எனக்கு ரொம்ப நல்ல பேரு,.. என்ன மாதிரி போஸ்ட்ல கொண்டு வந்து நம்ம படத்தை போட்டிருக்கான் பாருங்க.. மகா ஜனங்களே\nடேய் அண்ணா நீ அழகா இருக்கேன்னு சொன்னது தப்பாடா ஹி ஹி......\nசிபி அண்ணன் ரொம்பவும் தான் அழகு சுத்திப்போடச்சொல்லும்.ஹிஹி//\nஹய்யோ ஹய்யோ ஹி ஹி....\n////ஐயோ சிபி அண்ணன் என் கண்ணாடியை களவாண்டு வச்சிருக்கான் ராஸ்கல் ஹி ஹி......[[என்னதான் சொல்லுங்க எங்க அண்ணன் அழகுதான்..////\nஅண்ணாச்சி அந்தாளு என்ன பாவம் பண்ணிச்சு போட்டாலும் கடிக்கிறிங்க போடாட்டாலும் கடிக்கிறிங்க.. ஹ..ஹ..ஹ//\nபின்னே சூப்பர் ஸ்டார்னா [[பதிவுலகம்]] சும்மாவா... சுத்தி சுத்தி அடிவாங்கணும் ஹே ஹே ஹே ஹே.....\nநானே தெரியாம வாயை குடுத்துட்டோமோன்னு நொந்துட்டு இருக்கேன் அவ்வ்வ்வ்வ் புதிய பயணமா...\nபார்த்து போங்கைய்யா மனோ. கற்பு கற்பு.//\nஐயய்யோ ஆபீசர், நான் அங்கே நடக்கும் சில பல அவலங்களை பார்த்து [[பார்த்து மட்டும்தான்]] சொல்லப்போறேன் அம்புட்டுதேன்....\nசொல்லாம போயிட்டு வரவேண்டிய இடத்திற்கெல்லாம், ஏன்யா சொல்லிவிட்டு செல்கிறீர்கள்\nஏ யப்பா நான் உத்தமன்னு முதல்லயே சொல்லதான்ய்யா இந்த பதிவு அவ்வ்வ்வ்வ்.....[[முதல்லயே பிடிச்சி அரெஸ்ட் பண்ணி உள்ளே தூக்கி போட்டுராதீக ஹி ஹி]]\nயோவ் நான் ரொம்ப நல்லவன்ய்யா....\nஅந்த பக்கம் போனது மட்டும் தானா .....)))//\nஹையா ...அப்பம் அடுத்த போஸ்ட்ல அடி வாங்குன மேட்டர் வரும் ...சீக்கிரம் போடுங்கண்ணே ...ப்ளீஸ் ..//\nஅதான்ய்யா பயமா இருக்கு, போட்டோ எடுத்தா டவுசரை உருவிருவானுக....\nரெட் லைட் ஏரியாவுக்கு போறதை ஊருக்கே சொல்லிட்டு போனது எனக்குத் தெரிஞ்சு நீங்க தான்யா\nயோவ் நாட்டு மக்களுக்கு செய்தி சொல்றது தப்பாய்யா...\nஅப்போ அடுத்த பதிவில் இருந்து சிவப்பு சிவப்பா எழுதப் போறீங்களா இல்ல சிவப்பு லைட்டுக்கு கீழ எழுதப் போறீங்களா இல்ல சிவப்பு லைட்டுக்கு கீழ எழுதப் போறீங்களா\nதம்பி உன் கமெண்ட்ஸ் படிச்சி புதுசா ஒரு ஐடியா வந்துருச்சி அண்ணனுக்கு....\nசிபி அண்ணன் ரொம்ப அழகு. கண்ணு படப்போகுது...\nவீட்டம்மாகிட்ட சொல்லி சுத்தி போடச் சொல்லுங்க.//\nசரி சரி அவன்கிட்டே சொல்லிர்றேன்.....\nபடம் போடும் போதே நினைச்சேன் இது பொய்யின்னு . எந்த காலம் அங்கே படம் எடுக்க விடுறானுங்க ..பிண்டி பஜார் பக்கம் போனாலே பிச்சிபுடுவாங்க பிச்சி :-)//\nஅதாம்ய்யா ரொம்ப பயமா இருக்கு, தெரியாம வாயை விட்டுட்டேனோ.....ஹி ஹி.....\nகவிதை வீதி # சௌந்தர் said...\nஅழகிய சிபி போட்டோவை போட்டதற்க்கு நன்றி...//\nஐயய்யோ சிபி கையை பிடிச்சி இழுத்துட்டாரு சௌந்தர்......\nயோவ் மக்கா நீங்க ரெட்லைட் ஏரியாவுக்கு போறீங்கன்னு யாரும் கண்ணு () வெச்சிட கூடாதுன்னுதானே கீழ ஒரு போட்டோ போட்டிருக்கீங்க) வெச்சிட கூடாதுன்னுதானே கீழ ஒரு போட்டோ போட்டிருக்கீங்க\nக க க போ மக்கா......\nஆமா, அந்தக் கடைசி போட்டோ யாரு, தெலுங்கு நடிகர் சுமன் மாதிரியே இருக்காரே அவரை வே�� ஏதோ எக்குத்தப்பான படத்துல பாத்த மாதிரி ஞாபகம் இருக்கே//\nஏதோ சக்கீலா கூட நடிச்சா மாதிரி சொல்றீங்க ஹி ஹி.....\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nநான் அடிவாங்குறது அம்புட்டு ஆனந்தமாய்யா உங்களுக்கு.....\n/நாமதான் அம்புட்டு பிரபலம் கிடையாதே//\n பஹ்ரைன் நில அபகரிப்பு கேஸ்ல நீங்கதான் முக்கிய புள்ளின்னு உலகமே சொல்லுதே தலைவா\n//முன்பு அதிரடி ஆப்பரேஷன் நடத்தி பெண்களை காப்பாத்தி இருக்கோம்//\nநீங்க ஆபரேஷன் பண்ணி இருக்கீங்களா. எவன்டா அது எங்க அண்ணனுக்கு இன்னும் டாக்டர் பட்டம் குடுக்காம இருக்கிறது. கடையடைப்பு........\n//ஏன்னா என் வீட்டம்மாவும் என் வாசகி என்பது குறிப்பிடத்தக்கது//\nஅண்ணி பாவம். அவங்களுக்கும் இந்த கடுங்காவல் தண்டனையா\n//ரெட் லைட் அவலங்களை சொல்லப்போறேன் அடுத்த பதிவில்//\nசொல்லப்போறீங்களா..டைப் அடிக்க போறீங்களா.. கரெக்டா சொல்லுங்க.\n//சிபி அண்ணன் என் கண்ணாடியை \"களவாண்டு\" வச்சிருக்கான்//\n அவரு வயசுக்கு மரியாதை குடுங்க. 'வாண்டு'ன்னு சொல்லாதீங்க. சொல்லிப்புட்டேன்.\n//யோவ் அங்கே நடக்கும் அநியாயத்தை எழுதப்போறேன்னு சொன்னேன்ய்யா....//\n/நாமதான் அம்புட்டு பிரபலம் கிடையாதே//\n பஹ்ரைன் நில அபகரிப்பு கேஸ்ல நீங்கதான் முக்கிய புள்ளின்னு உலகமே சொல்லுதே தலைவா\nஐயய்யோ.......ஆமா நீங்கெல்லாம் யாரு நான் எங்கே இருக்கேன் எனக்கு எல்லாமே மறந்து போச்சே.....\n//முன்பு அதிரடி ஆப்பரேஷன் நடத்தி பெண்களை காப்பாத்தி இருக்கோம்//\nநீங்க ஆபரேஷன் பண்ணி இருக்கீங்களா. எவன்டா அது எங்க அண்ணனுக்கு இன்னும் டாக்டர் பட்டம் குடுக்காம இருக்கிறது. கடையடைப்பு........\nஎனக்காக கடையடைப்பு நடத்தி ஜெயில் போகும் தொண்டன் வாழ்க ஹி ஹி.....\n//ஏன்னா என் வீட்டம்மாவும் என் வாசகி என்பது குறிப்பிடத்தக்கது//\nஅண்ணி பாவம். அவங்களுக்கும் இந்த கடுங்காவல் தண்டனையா அட கர்த்தரே\nகடுமையா வாட்ச் பண்ணுராயிங்க என் பதிவுகளை ஹி ஹி....\n//ரெட் லைட் அவலங்களை சொல்லப்போறேன் அடுத்த பதிவில்//\nசொல்லப்போறீங்களா..டைப் அடிக்க போறீங்களா.. கரெக்டா சொல்லுங்க.//\n//சிபி அண்ணன் என் கண்ணாடியை \"களவாண்டு\" வச்சிருக்கான்//\n அவரு வயசுக்கு மரியாதை குடுங்க. 'வாண்டு'ன்னு சொல்லாதீங்க. சொல்லிப்புட்டேன்.//\nஅவன் கெடக்கான் மூதேவி, நீங்க டென்சன் ஆகாதீங்க ஹி ஹி....\n//யோவ் அங்கே நடக்கும் அநியாயத்தை எழுதப்போறேன்னு சொன்னேன்ய்யா....//\nஅ���ியாயம் செய்யவும் மாட்டேன் செய்ய விடவும் மாட்டேன்....\nஎன்ன பாஸ், ட்ரெயிலரா போட்டிருக்கிறீங்க,\nஅடுத்த பாகத்தினைப் படிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,\nசிபி அண்ணாவை எல்லோரும் சுத்திச் சுத்தி அடிக்கிறீங்களே.\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக��கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் கு...\nகருணை இல்லா காங்கிரஸ் தலைமை.....\nநாடு போற போக்கை பாரு......\nடெரர்கும்மி'யின் புதிர் போட்டி அறிமுகம்....\nதக்காளி'யிடமும், சிபி'யிடமும் டைவர்ஸ் கேட்கும் கம்...\nஎனக்கு செல்போனில் வந்த எஸ் எம் எஸ்...\nமும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ\"வும்......\nஎன் குழந்தைகள் சொன்ன கதைகள்...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கி��ோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2013/01/blog-post_17.html", "date_download": "2018-07-18T22:04:59Z", "digest": "sha1:E7KRC5YXYOUW2EKJ2A74OSGL6KEYCSRQ", "length": 6209, "nlines": 128, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: நீயும் நதியும்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2015/03/success-to-circle-unions-efforts-and.html", "date_download": "2018-07-18T22:06:22Z", "digest": "sha1:NVCMVNXS7OEGK3JDK2FPZZ7P7YMSIPA2", "length": 12111, "nlines": 199, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nபோராட்ட அறிவிப்பிற்கு மாபெரும் வெற்றி \nநம்முடைய அஞ்சல் மூன்றின் வேலை நிறுத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, மண்டல மற்றும் மாநில அலுவலகத்தில் பல கோட்டங்களில் இருந்து நீண்ட காலம் DEPUTATION இல் இருக்கும் ஊழியர்கள் அந்தந்த கோட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதே . இன்று தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற CONCILIATORY MEETING இல் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டு அதன் மீது எழுத்து பூர்வமாக இன்று பதிவு செய்து மாநில நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டது .\nஇன்று DEPUTATION குறித்த கோப்புகள் மற்றும் ஞாயிறு பணி குறித்த பிரச்சினைகள் நமது மாநிலத்திற்கு ADDL CHARGE ஆக இருக்கும் கர்நாடகா CPMG அவர்களின் உத்திரவுக்கு அனுப்பப்பட்டு காத்திருப்பில் இருந்தது . ஏனெனில் அங்கு வருகை புரிந்த அஞ்சல் வாரிய உறுப்பினர் அவர்களுடன் CPMG CAMP இல் இருந்ததால் அதன் மீது முடிவு எடுக்கப் படவில்லை . பிறகு மாலை 07.00 மணியளவில் முடிவு எடுக்கப்பட்டு இரவே உத்திரவு அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டது.\nஅதன் படி புதிதாக பணியில் சேர்ந்த PA COக்கள் அனைவரும் பணி பயிற்சி முடித்து பணியில் அமர்ந்த உடன் (APRIL மூன்றாவது வாரத்தில் ) ஏற்கனவே CIRCLE OFFICE மற்றும் நான்கு மண்டலங்களிலும் உள்ள மண்டல அலுவலகங்களில் நீண்ட காலமாக DEPUTATION இல் இருக்கும் ஊழியர்கள் திருப்பி அனுப்பப் படவேண்டும் . இந்த செய்தி மாநில நிர்வாகத்தில் இருந்து நமக்கு தெரிவிக்கப்பட்டது . இதற்கான உத்திரவின் நகல் நமது சங்கத்திற்கு நாளை அனுப்பப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. .\nஇந்தப் பிரச்சினை 15 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய மாநிலத்தில் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த பிரச்சினை ஆகும் . பல ஊழியர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக DEPUTATION இல் உள்ளார்கள் என்பதே இதற்கு ஆதாரம் . இந்த முடிவு நம் அனைவரின் போராட்ட வீச்சிற்கு ��ிடைத்த வெற்றி என்றாலும், இப்படி ஒரு முடிவை எடுத்த CPMG திரு. M .S . ராமானுஜன் , IPoS அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த ஒட்டு மொத்த உத்திரவின் மூலம் நம்முடைய தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களின் உண்ணா விரதக் கோரிக்கையும் மதுரை கோட்டத்திற்கு நிறைவேற்றப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரும் தன்னுடைய உண்ணா நிலை போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டார். அவரது போராட்டத்திற்கு நம்முடைய மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் இதர கோரிக்கைகளை வென்றடைய நாம் போராட்ட வீச்சை அதிகப் படுத்துவோம்.\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \n சுழல் மாறுதல் 2015 ...\nசவுக்கை காட்டி வேலை வாங்க மட்டும் தெரிய...\n30 வது அகில இந்திய மா...\nநெல்லை கோட்டம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 26.03....\nநெல்லையில் 26.03.2015 போராட்டத்தை வெற்றி பெற வைத்த...\nவெல்லட்டும் 26.03.2015 வேலை நிறுத்தம் வெல்லட்டும் ...\nநிர்வாக அலுவலகங்களில் DEPUTATION என்ற புறவாசல் வழி...\nகளம் கண்டு வென்ற தோழர் S சுந்தரமூர்த்தி அவர்களுக்க...\nஅன்று கண்ணகி ..இன்று இவர் அன்று நக்கீரன் இன்று இவ...\nநெல்லை அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்களின் கூ...\nஇன்று தமிழகம் முழுவதும் புதிதாக எழுத்தராக பணியில் ...\nநெல்லை கோட்டத்திற்கு வரும் புதிய எழுத்தர்களை NFPE ...\nடார்கெட் என்ற பெயரில் டார்சர் கூடாது --CPMG உத்தரவ...\nதோழியர் ஜெயலக்ஷ்மி Accountant அவர்கள் தன் விருப்ப ...\nசென்னையில் 28.02.2015.மற்றும் 01.03.2015 ஆகிய தினங...\nஊதியக்குழு அறிக்கை அக்டோபர் 2015 இல் சமபிர்க்க படல...\nகன்னியாகுமரி கோட்டத்தின் 40 வது கோட்ட மா நாடு 01....\nதோழர் காளிதாசன் தபால்காரர் பாளையம்கோட்டை அவர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2016/09/incentive-for-commissioning-of-north.html", "date_download": "2018-07-18T22:26:00Z", "digest": "sha1:QBUYB35NQLIPATZOASQ4UNUXRYXUM7XG", "length": 22926, "nlines": 586, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Incentive for commissioning of NCTPS -II – Applicability to the Officers/Staff working in Protection and Communication for Testing and Commissioning of 400 KV feeders", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண��டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் ��யாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nநாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு\nதென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80-811050.html", "date_download": "2018-07-18T22:27:42Z", "digest": "sha1:FCIXEIM35EOIPX75HBUDPJFG4DWX3A5B", "length": 7397, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கார் மோதி 4 பேர் காயம்: 3 பேர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகார் மோதி 4 பேர் காயம்: 3 பேர் மீது வழக்கு\nபழனி அடிவாரம் பகுதியில் காரை எடுத்த பிரச்னையில் 4 பேர் காயமடைந்தனர். இருதரப்பிலும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஊட்டி குன்னூர் ரோடு வேல்யூ பகுதியை சேர்ந்த சேவலிங்கம் மகன் உமாமகேஷ்(40). இவர் உறவினர்களுடன் சனிக்கிழமை பழனிக்கோயிலுக்கு வந்து விட்டு கக்கன்ஜி நகர் பகுதியில் காரை நிறுத்தியுள்ளார்.\nகாரை திரும்ப எடுத்த போது பின்னே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த நேச்சுராதேவி(21) மாலதி(33), கலாவதி(23), வைஷ்ணவி(2) ஆகியோர் மீதும் மோதியது. இதில் நான்கு பேரும் காயமடைந்தனர்.\nகாயமடைந்த நேச்சுராதேவி, மாலதி ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வைஷ்ணவி, கலாவதி ஆகியோர் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nமோதி காரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சேதப்படுத்தினர். நேச்சுராதேவி கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த உமாமகேஷ் மீதும், காரை சேதப்படுத்தியதாக ஊட்டி உட்சைட் சவாப் ஹோட்டல் லைனை சேர்ந்த ஸ்டாலின��(43) கொடுத்த புகாரின் பேரில் ராமநாத நகரை சேர்ந்த மணி மகன் பாண்டி(19), மயிலாடும்பாறையை சேர்ந்த மகேஷ் மகன் பிரபு(19) ஆகியோர் மீதும் அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenibusiness.com/yellow-pages/Sri-Naga-Talent-Coaching-Tuition-Centre-Bodinayakanur/Best-TNPSC-Coaching-Theni-Competitive-Exam-Trainer-Cumbum.php", "date_download": "2018-07-18T21:44:43Z", "digest": "sha1:P2BJ3TO4W2OAJ3YFS42NYKKPJTAQ3L62", "length": 6115, "nlines": 99, "source_domain": "www.thenibusiness.com", "title": "TNPSC Coaching Bodinayakanur,Competitive Exam Trainer theni,VAO Classes Cumbum", "raw_content": "\nArmy கோச்சிங்கிற்கு பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் வசதி உள்ளது\nஎங்களிடம் சைனிக் ஸ்கூல் Enterence exam சிறப்பு பயிற்ச்சி வழங்கப்படும்\nமேலும் எங்களிடம் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை டியூசன் எடுக்கப்படும்\n9 மற்றும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு தனித்தனி பாடபிரிவுகளின் கீழ் திறைமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறந்த முறையில் டியூசன் எடுக்கப்படும்\nஅனைத்துதர மாணவர்களும் அரசாங்க வேலைகள் பற்றியும் வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறச் செய்யும் நோக்குடன் நிறுவப்பட்டதே Naga Talent Coaching Centre என்ற கல்விநிறுவனம்.\nசரியான வழிநடத்துதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கல்விச்சேவையின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அரசாங்க வேலைபற்றிய விழிப்புணர்வு பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குதல்.\nமிகச் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நேர்த்தியான முறையில் அளிக்கப்படும் பயிற்சி.\nமாணவர்களில் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சேவைகளான மாதாந்திர தேர்வுகள் ஆகியவை மேன்மேலும் இந்நிறுவனத்தை சிறக்கச் செயகின்றன.\nஒவ்வொரு தேர்வுக்கும் வழங்கப்படும் தனித்தனி புத்தகங்கள் மாண���ர்களை சிறந்த முறையில் வழிநடத்தி வெற்றிபெற உதவுகின்றன.\nஇதர சேவைகளான இலவச online முறை விண்ணப்பித்தல் மற்ற நிறுவனங்களிலிருந்து Sri Naga Talent Coaching centre-ஐ தனித்து விளங்கச் செயகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/06/blog-post_23.html", "date_download": "2018-07-18T22:29:33Z", "digest": "sha1:IP6UQUDNOFNGAGSHCN565PAMZ323FCSI", "length": 48569, "nlines": 466, "source_domain": "engalblog.blogspot.com", "title": "\" நான் எப்போ கிளம்பணும் ? \" | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n\" நான் எப்போ கிளம்பணும் \nகுஜுலு தன் அக்கா உமா பள்ளிக்குக் கிளம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n\"பப்லு....எல்லா புக்கும் இன்னிக்கி கொண்டு போகாதே...முதல் நாள்...ஒரு நோட்டு போதும்...\" அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து வந்தது.\n\"சரிம்மா...தெரியும்மா....\" உமா சத்தமில்லாமல் உள்ளே வைத்த புத்தகங்களை வெளியே எடுத்து வைத்தாள்.\n\"சாப்பிட வா...டைம் ஆகுது பார்...மத்தியானத்துக்கு இதோ எடுத்து வச்சிருக்கேன் பார்...\"\nகுஜுலு என்கிற ஷோபா ஏக்கத்துடன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே வந்த அம்மா ஷோபாவைப் பார்த்தாள்...\nஇது யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்...\n\"குஜுலு... உனக்கும் பசிக்கிறதா செல்லம்...நீயும் வா..சாப்பிடலாம்\" என்றாள் மென்மையாக.\n\"என்னை அப்படிக் கூப்பிடாதே...எனக்கு ஒண்ணும் இப்போ வேண்டாம்...\" என்றாள் குஜுலு லேசான விரோதத்துடன்.\n\"நீதானம்மா அப்படி உன்னைக் கூப்பிடச் சொல்லி சொன்னதே...\" அம்மா அவள் தலையை கோதி விட்டாள்.\nஉமாவை பப்லு என்று கூப்பிடுவதைப் பார்த்து தன்னையும் அதே போல செல்லமாக ஏதாவது பெயர் சொல்லி அழைக்க வேண்டும் என்று அடம் பிடித்து, தானே குஜுலு என்று கூப்பிடுங்கள் என்றும் சொன்னவள் இவள்தான்.\n\"இப்போ வேண்டாங்கறேன் இல்லே...உமா குரங்குக்கு மட்டும் ஃபீஸ் கட்டி புத்தகமும் வாங்கிட்டீங்க...எனக்கு ஏன் கட்டலைன்னு கேக்கறேன்...நான் எப்போ போறது\" மேற்கொண்டு பேசமுடியாமல் குஜுலு குரல் விசும்பியது.\nஉடலின் செல்கள் வளர்ந்து பிரிந்து அழிய வேண்டும்....இதற்கு அபோப்டொசிஸ் என்று பெயர்....\nபோன வாரமே அப்பாவிடம் ஞாபகப் படுத்தியிருந்தாள்.\n\"அப்பா...ஸ்கூல் திறக்கப் போகுது...போன வருஷ ஆனுவல் பரீட்சையே மூணு பரீட்சை எழுதலை...டாக்டர் கிட்ட சீட்டு வாங்கிக் காட்டிக்கலாம்னு சொன்னீங்க...வாங்கினீங்களாப்பா...\"\n\"டீச்சர் கேப்பாங்கப்பா...திட்டுவாங்க...இந்த வருஷ ஃபீஸ் வேற நாளைக்குள்ள கட்டணுமாம்...அபி சொன்னா...அவங்க அம்மா கட்டிட்டாங்களாம்..\"\nசில செல்கள் வளர்ந்து பிரிகின்றன..ஆனால் அழிவதில்லை..\nமூன்றாவது படிக்கும் ஷோபா முழுவருஷப் பரீட்சையில் மூன்று பரீட்சை எழுத முடியாமல் போன காரணம் அந்த வயிற்று வலி....\nதாங்க முடியாமல் துடித்தவளை இரண்டு மூன்று ஆஸ்பத்திரி அழைத்துப் போனார்கள் அப்பாவும் அம்மாவும்.\nமற்ற இரண்டு இடங்களில் சொன்ன மாதிரி அடையாறில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் அழைத்துப் போனார்கள். அவர்கள் உள்ளே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். ஷோபிக் குட்டிக்கு அவர்கள் பேசியது புரியவில்லை. ஸ்கூலுக்குதான் லேட்டாகப் போகக் கூடாது. ஆஸ்பத்திரிக்குமா..\nஅழிவதில்லை என்பதோடு கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பிக்கிறது. உடலெங்கும் பரவுகிறது...\nஅதற்கப்புறம் அப்பாவோ அம்மாவோ இவளைத் திட்டுவதில்லை. உமா சண்டை போட்டால் கூட உமாவை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.\nஅதெல்லாம் சரிதான்...ஆனால் எப்போது புத்தகம் வாங்கி, எப்போ அட்டை போட்டு...\nஅப்பப்போ வயிற்று வலி தாங்க முடியலைன்னு அழறேனே அதனால ஸ்கூல்ல போயும் அழுவேன்னு பயப்படறாங்களோ... \nதிரும்பவும் வயிற்று வலி தொடங்குவது போல இருந்தது...மறைத்துக் கொள்ளப் பார்த்தாள்...ரெண்டு நாள் முன்னால் ராத்திரி இப்படி வலி வந்து விடாமல் அழுதபோது சித்தப்பா உட்பட எல்லோரும் அருகில் நின்று கண் கலங்கியது ஞாபகம் வந்தது...\nஇப்படி உடலெங்கும் பரவும் இந்த செல்கள் உடலின் இயல்பான இயக்கத்தை பாதித்து உயிருக்கே எமனாகிறது...\n\"நான் போயிட்டு வரேம்மா...போயிட்டு வரேன் சித்தப்பா...அப்பா... வரேன்...ஏய் குஜுலு...வரேண்டி...\" பையை மாட்டிக் கொண்டு கிளம்பிய உமா இவள் முகம் போன போக்கைப் பார்த்து, மெதுவே பையைக் கீழே வைத்தாள்.\n\"ஆமாண்டி...\" முனகலாகச் சொன்னாள் ஷோபா.\nசித்தப்பா மெல்ல சாய்ந்து படுத்திருந்த ஷோபாவை மடியில் தாங்கி \"என்னம்மா..\" என்றார்.\nலேசாகத் தலையைத் தூக்கி, \"வலிக்குது..\" என்றாள். தலை மெல்லச் சாய்ந்தது.\nஇவற்றைக் **கேன்சர் செல்கள் என்கிறார்கள்.\nசித்தப்பா உடைந்து கதறி அழுதார்....\n\"கடவுளே....கஷ்டப் படுத்தாம எடுத்துக்கோன்னு வேண்டினேன் ..அதையாவது நிறைவேத்தி வச்சியே...\"\n(உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை)\n** கான்சர் மேலும் சில விவரங்களும், மற்றும் முன்னேச்சரிகைத் தடுப்பு நடவடிக்கைகளும் - எங்கள் அடுத்த பதிவில்.\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை)\nமனம் கணக்கிறது நண்பா. அந்த குஜீலுவை நினைத்து............\nநண்பரே காலையில் கண் கலங்க வைக்கும் சம்பவம்.. எழுதுங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்\nமனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லோரும் ஒரு நாள் போகத்தான் போகிறோம். ஆனால் இந்த மாதிரி எல்லாம் ஒரு கொடுமையான நோயின் வலி எல்லாம் அனுபவிப்பது இறப்பது என்பது என்ன கர்மாவோ\nமனிதர்கள் முதலில் உயிர் வாழ கடவுளை வேண்டுகிறார்கள். எதுவும் முடியாத பட்சத்தில் வலியில்லாத மரணத்தையாவது கொடு என்று யாசிக்கிறார்கள்.\nஅநியாயச் சாவு. புண்ணியம் செய்தவர்கள் சீக்கிரம் இறைவனை அடைகிறார்கள்.\nபெறோருக்கு யார் பதில் சொவது.\nகண்முன்னே ஒரு பூ உதிர்ந்தது.\nமனம் கனக்கிறது. வார்த்தைகள் வரவில்லை. கடவுளை அலங்கரிக்க சென்றதிந்த மலர் என்று தேற்றிக் கொள்ளுங்கள்.--கீதா\nஎன்ன செய்ய.. நம்மள மீறி ஒரு சில விஷயங்க இருக்கத்தான் செய்யுது.\nஅய்யோ, போன ஆஸ்பத்திரி பதிவுலயே கலங்கிப் போயிட்டேன். இப்ப இப்படி வேறயா வலியில்லாம எடுத்த வரை ஆண்டவனுக்கு நன்றி(ன்னு சொல்லவும் மனசு வரலை).\nமனம் கனக்கிறது.என்றாலும் எம் கையில் எதுவுமில்லை.வலி இல்லாமல் அடுக்தவர்களுக்கும் கஸ்டம் கொடுக்காத மரணமும் அதிஸ்டம்தான் \nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n வானம்பாடிகள், மங்குனி அமைச்சர், இப்போ நீங்க எல்லாரும் என்னை அழ வைக்கிறதுன்னே கங்கணம் கட்டியிருக்கீங்களா\nஅய்யா - ஆஸ்பத்திரியில் ஆரம்பித்து, கான்சர் பற்றி எழுதி, அடுத்த பதிவும் மருத்துவப் பதிவா கொஞ்சம் மாற்றுப் பதிவு ஏதாவது போடுங்களேன். ஒரேயடியாக ஆஸ்பத்திரி வாசனை அடிக்கிறது.\nகு கு அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி,\nஅரசரும் மன்னரும் நாளை நம் பதிவில்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nமீண்டும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி\nகேன்சர் சில செய்திகள், தடுக்கும் வழிகள்\n\" நான் எப்போ கிளம்பணும் \nஎலும்பு, சதை, இரத்தம், இதயம்\nஅண்டப் புளுகும் ஆகாசக் கோட்டைகளும்.\nபடைப்பாற்றல் பயிற்சி புதிய கோணம்\nபடைப்பாற��றல் மேலும் ஒரு நிலை.\nமூளைப் புயல் வாசகர்களின் முத்துக்கள்\nபோட்டார் அய்யா ஒரு போடு \nஎண்ணிப் பார்த்து பதில் சொல்லுங்க.\nபண விஷயம் இன்னும் கொஞ்சம்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் ���ருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/01/blog-post_62.html", "date_download": "2018-07-18T22:29:50Z", "digest": "sha1:5K3CGLCEEABR6LH4XM5HJ3DW7YWIFKPA", "length": 22314, "nlines": 271, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக���க : வாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட்டதா?", "raw_content": "\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட்டதா\n1 சென்னையை வேறு சென்னையாக மாற்றுவோம்: நடிகர் கார்த்தி உறுதி # அடடே, புது சென்னைல கலைஞர் , ஜெ எல்லாரும் இருக்கமாட்டாங்களா\n2 வாள்வீச்சில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஜெ வழங்கினார் # கட்சில வாய்வீச்சு யாராவது செஞ்சா உஸ் தான்\n3 அறிவியல் மாநாட்டில் மோடி பேசிக் கொண்டிருந்தபோது தூங்கி விழுந்த சித்தராமையா# நித்திரை ராமய்யா என அழைக்கப்படுவாராக\n4 ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அதிமுகவே காரணம்-கனிமொழி # எல்லாத்துக்கும் அடுத்தவங்க மேல பழி போடறதே அரசியல்வாதிகளுக்கு வழக்கம் ஆகிடுச்சு\n5 பாமக ஆட்சியில் விவசாயத்திற்கு அனைத்தும்் இலவசம்-்.டாக்டர். அன்புமணிராமதாஸ் # இலவசம் என்பதே என்றும் இரட்டை இலை வசம் என்பதை மாத்தப்போறாரா\n6 தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது வைகோ # மாற்றம் முன்னேற்றம் னு பாமக தான் சொல்லுது.அது க்கு சப்போர்ட்டா\n7 விஜயகாந்த் திடீர் மும்பை பயணம் -செய்தி # அங்கே போய் தூ னு சொன்னாக்கூட யாரும் கோபப்பட மாட்டாங்க.ஹிந்தி ல தூ = நீ\n8 வாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட்டது- கனிமொழி # 2 ஜி ஊழலாக திமுக ஆட்சி விரிந்து பரந்து.விட்டது.அதனால் கெட்டது\n9 ‘ஆட்’ நம்பர் மாப்பிள்ளைக்கு, ‘ஈவன்’ நம்பர் பெண் தேவை... இது டெல்லி மேட்ரிமோனியல் # எல்லாம் கார் காலம் படுத்தும் பாடு\n10 மும்பையில் விஜயகாந்த் 'ராக்ஸ்': வேட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்சில் தோன்றி அசத்தல் # ஏக் காவ் மே ஏக் இன்சான் துப்பிங் தா\n11 எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவேன்-சிம்பு # இந்த செண்ட்டிமென்ட் லொள்ளு எல்லாம் வேணாம்.எங்கே பதுங்கி இருக்கே\n12 இடதுகைக்கு கூட தெரியாமல் வலதுகை கொடுக்ககூடிய ஈரமுள்ள இதயம் தேவை -மு.க# கோடிக்கணக்கில்.சொத்து வெச்சுக்கிட்டு தேர்தல் நிதி கேட்கற உலகம்\n13 மனதளவில் தைரியமும் திடமும் கொண்ட பெண்கள் தான் அரசியலுக்கு வரமுடியும் -கனிமொழி # வந்து ஊழலு்ம் கோடிக்கணக்கில் செஞ்சு தப்பிக்கவும் முடியும்\n14 மழைக்கு 470 பேர் பலி; 4,93,716 குடிசைகள் சேதம்; 3,47,297 ஹெக்டேர் பயிர்கள் நாசம்-ஜெ # எத்தனை % ஓட்டு மாறப்போகுதுனு கணக்கு எடுத்தாச்சா\n15 ஜ���்லிக்கட்டு அனுமதியை உடனடியாக அறிவிக்க கருணாநிதி வலியுறுத்தல் # தலைவர் மதுரை ஏரியா வாக்குகளை டார்கெட் வைக்கறார் போல\n16 'எழுச்சி தமிழகம்' - சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் FB இளைஞர்கள் # அப்டி சகாயம் வந்தார்னா கலைஞர் அதிமுக கூட கூட்டணி வைக்கவும் தயங்கமாட்டார்\n17 ஏரியை ஆக்கிரமித்தால் தட்டி கேளுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி அமுதா வலியுறுத்தல் # லாக்கப்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிட்டா\n18 ‘யாதும் ஊரே’ திட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தும் பொறுப்பை ராம்ராஜ் ஏற்றுக்கொள்ளும் -செய்தி# குட்,அப்போ ஈரோட்டுக்கு MCR\n19 உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் ஆபத்தான சூழலில் உள்ளது: சோனியா கவலை# ஓஹோ, அதனாலதான் மோடி பாதுகாப்பா ஃபாரீன்லயே ரவுண்டிங்க்ல இருக்காரா\n20 20 ஆண்டுகளாக ரூ.1 நோட்டு வெளியிடவில்லை - ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் # ஒரு ரூபாய் காய்ன் போதும், டெட் பாடி நெத்தில வைக்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆ���பீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2018-07-18T22:11:38Z", "digest": "sha1:554DTPWXLYNZ2PQMRQTZLGEAIDZW3CZX", "length": 5686, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "» உடல் எடை அதிகரிக்கிறதா? கவலையை விடுங்கள்!", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஉடல் எடை அதிகரிக்கிறது என்று கவலைப்படுபவர்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை முதலில் மாற்றி கொள்ள வேண்டும்.\nஅதிகாலையிலும், இரவு வேளையிலும் உண்ணும் உணவு, ஆரோக்கியமானதாகவும் இலகுவாக செமிபா��ு அடையும் வகையிலும், கலோரி குறைந்ததாகவும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறு காலையில் உட்கொள்ள கூடிய கலோரி குறைந்த உணவு வகையொன்றை கீழே நோக்கலாம்.\nமுதலில் ஆட்டா மாவை கொண்டு சாதாரணமான ரொட்டி கலவையினை தயாரித்து, உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும்.\nஅதன் பின்னர் கீரை, தக்காளி, கரட் என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து எடுக்க வேண்டும்.\nவேகிய கலவைக்குள் உப்பு மற்றும் சக்கரை, சீஸ், சேர்த்து மீண்டும் கலவையினை சேர்க்க வேண்டும். விரும்பினால் சர்க்கரைக்கு பதிலான மிளகும் சேர்க்கலாம்.\nபின்னர் ரொட்டியினை வாட்டியெடுத்து, நடுவில் குறித்த கலவையினை வைத்து ரோல் பண்ணி பரிமாறலாம்.\nஇந்த உணவை உண்ட பின்னர், 2 அல்லது 3 திராட்சை பழத்தை உட்கொள்ளுங்கள்.ஆனால் உணவின் பின்னர் தேனீர் குடிக்காதீர்கள்.\nஇரவு வேளையில் குறித்த உணவை உட்கொள்வீர்களாயின் பால் எடுத்துக்கொள்வது சிறந்தது.\nமிகவும் சுவையுள்ள கேழ்வரகு இனிப்பு அடை செய்யும் மு...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி செய்யும் முறை\nதிருமணத்து அடுத்த நாள் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை ...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\nஅதிக சத்துள்ள முருங்கைப் பூ முட்டைப் பொரியல் ...\nபால் கொழுக்கட்டை செய்யும் முறை...\nகிராமத்து மட்டன் குழம்பு: ருசித்துப் பார்க்கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T22:01:27Z", "digest": "sha1:I4SPPVOVLA4HH3CCGIQZNVMOQWV3ELLN", "length": 29960, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "» வேலைநிறுத்தம்", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nநல்லாட்சியின் எரிபொ��ுள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nபிரதேச செயலகங்களில் அஞ்சல் சேவைகள்: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு\nதபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாகத் தடைப்பட்டுள்ள அஞ்சல் சேவைகளை பிரதேச செயலகங்களில் வழங்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுற்றுநிருபம் மாவட்டச் செயலகங்கள் ஊடாக பிரத... More\nவிஸ்வாசம் படம் வெளியாவதில் சிக்கல்: அதிர்ச்சியில் அஜித்\nஅஜித் நடிப்பில் விஸ்வாசம் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்கள் முடியவிருக்கும் நிலையில், படத்தை எப்படியாவது தீபாவளிக்கு வெளியீடு செய்ய வேண்டும் என்பதில் இயக்குநர் சிவா தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தயாரிப... More\nநாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்\nஎதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்க... More\nவைத்தியர்கள் வேலைநிறுத்தம்: மட்டு-போதனா வைத்தியசாலையிலும் பணிகள் ஸ்தம்பிதம்\nகிழக்கு மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலைகளின் நடவடிக்கைககள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. மேலதிக நேரக்கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வைத்தியதிகாரிகள் பணிப் பகிஸ... More\nபிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங்கின் தொழிலாளர் சீர்திருங்களுக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடரும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் ரயில் போக்குவரத்துக்கள்... More\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்: வெளியாகும் நயன்தாரா படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஒன்று வெளியாக இருக்கிறது. பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். இதனால் பழைய படங்களுக்கு திரைப்படங்களி... More\n‘மாரி-2’ குறித்து பாலாஜி மோகன் முக்கிய அறிவிப்பு\nமாரி-2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டு திகதி தொடர்பாக இயக்குநர் பாலாஜி மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் மாரி – 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருக... More\nஉக்ரைனில் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nகடந்த 2 மாதங்களாக வழங்கப்படாதுள்ள தமது சம்பளத்தை வழங்கக் கோரி, உக்ரைன் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈட���பட்டனர். உக்ரைனின் நவோகுரோடிவ்கா (Novogrodivka) நகரில் நேற்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள், ந... More\nமொன்றியல் பாடசாலைசேவை பேருந்து சாரதிகள் வேலைநிறுத்தம்\nமொன்றியல் பாடசாலைசேவை பேருந்து சாரதிகள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்காரணமாக மாற்றுவழி போக்குவரத்துக்காக மொன்றியல் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வ... More\nமின்சார சபையின் பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்\nமின்சார சபையின் பணியாளர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். மின்சாரசபை பணியாளர்களால் அடைத்துவைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் தலைவர் நேற்றைய தினம் கலகம் அடக்கும் பொல... More\nபோக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும்: முதல்வர்\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடன் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி ... More\nஜேர்மன் உலோகத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்\nசம்பள உயர்வு மற்றும் வேலை நேரத்தைக் குறைக்கக் கோரி, ஜேர்மனியிலுள்ள உலோகத் தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக IG Metall சங்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடை... More\nபுகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்\nநாளை நள்ளிரவு முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் த... More\nரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்\nநியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளு... More\nபியர்சன் விமான நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது\nரொறன்ரோ பியர்சன் விமானநிலைய தரை ஊழியர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி எதிர்வரும் புதன்கிழமை முதல் அவர்கள் பணிக்கு திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஊதியம் மற்றும் சலுகைக் க... More\n – வீதிகளில் குவியும் வாகனங்கள் (2ஆம் இணைப்பு)\nநேற்றிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் தொடர்பில் தீர்வு எட்டப்படுவதற்காக இன்று மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. திடீரென முன்னெடுக்கப்பட்ட குறித்த புகையிரத வேலை நிறுத்த போராட்டத்... More\nகிறீஸில் ஊடக பணியாளர்கள் வேலைநிறுத்தம்\nகிறீஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்துறை சார்ந்த பணியாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) 24 மணிநேர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பியன் கடன் வழங்குநர்களிடமிருந்து புதிய பிணையெடுப்பை பெறும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஊடகத்துறை சார்ந்த ... More\nமின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nஇலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடந்த 8 நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று ( புதன்கிழமை) இரவு நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (வியாழக்க... More\nபிரித்தானியாவில் மக் டொனால்ட் உணவக ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nபிரித்தானியாவிலுள்ள மக் டொனால்ட் உணவகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மக் டொனால்ட் கம்பனியானது சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது. கேம்பிரிஜ் மற்றும் கிரோபோர்ட் பகுதிகளில் அமைந்துள்ள இதன் உணவகங... More\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_9933.html", "date_download": "2018-07-18T22:25:11Z", "digest": "sha1:IBMP44TPC5FLSCSIXWH3VDFITUYC56EO", "length": 46122, "nlines": 308, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: சம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:06 AM | வகை: கட்டுரை, சம்பத், சி. மோகன்\n(சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி சம்பத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)\n1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் ‘தெறிகள்’ காலாண்டிதழ் வெளிவந்தது. அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு ‘தெறிகள்’ நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் ���ொடர்ந்து வெளிவராமல் போனது. ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று : கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் ; மற்றொன்று: சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல். கலாப்ரியாவின் சுயம்வரம் பற்றி, நண்பர்கள் சிலருடன் இணைந்து அப்போது நான் நடத்திக் கொண்டிருந்த ‘விழிகள்’ இதழில் கட்டுரை எழுதினேன். அதே சமயம் ‘தெறிகள்’ இதழில் சம்பத்தின் இடைவெளி நாவல் முடிந்திருந்த பக்கத்தின் கீழ் இருந்த சிறு வெற்றிடத்தில் தமிழில் அதுவரை வாசித்த நாவல்களில் அதுவே மிகச் சிறந்தது என்ற என் எண்ணத்தையும் அந்நாவல் வாசிப்பு எனக்குள் ஏற்படுத்திய எக்களிப்பையும் நுணுக்கி நுணுக்கிக் குறித்து வைத்திருந்தேன். இன்றும் அந்த எண்ணத்தையும் எக்களிப்பையும் இடைவெளி தந்து கொண்டிருக்கிறது.\n1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் க்ரியாவில் பணியாற்றுவதற்காக சென்னை வந்தேன். ‘க்ரியா’ புத்தக வெளியீட்டைத் தீவிரப்படுத்த யோசித்திருந்த நேரமது. அப்போது க்ரியா ராமகிருஷ்ணனிடம் ‘இடைவெளி’யை வெளியிடலாமென்று மீண்டும் யோசனை தெரிவித்தேன். ராமகிருஷ்ணன் வெளியிடப்படுவதற்கான கையெழுத்துப் பிரதிகளின் அடுக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்துக் கொடுத்தார். ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பத் ‘தெறிகள்’ இதழில் வெளியான பனுவலில் சில திருத்தங்கள் செய்து ஒரு டயரியில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதிலும் ஆங்கிலச் சொற்கள் நிரவிக் கிடந்தன. ‘அவரோடு உட்கார்ந்து எடிட் செய்யலாமென்றால் அவர் அதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள், என்றார் ராமகிருஷ்ணன். இதனையடுத்து சம்பத்துடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் சற்றும் எதிர்பார்த்திராத தோற்றம்; செமத்தியான உடல்வாகு; பருமனும் சரி , உயரமும் சரி. அவரைச் சம்மதிக்க வைப்பது சிரமமாகவே இருக்கும் ; எனினும் பக்குவமாக அவரை இந்த முடிவுக்கு நகர்த்திக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற என் முன்ஜாக்கிரதைகளுக்கு மாறாக, முதல் ஓரிரு பக்கங்களை முன்வைத்து நான் தெரிவித்த ஓரிரு யோசனைகளின் அளவிலேயே அவர் சரி, நாம் சேர்ந்து பார்க்கலாமென்று சம்மதித்துவிட்டார்.\nஇதனையடுத்து, சம்பத்தும் நானும் ராமகிருஷ்ணனுடைய வீட்டில் பகற்பொழுதில் வரி வர��யாகப் பார்த்தோம். ஏªழுட்டு நாட்களில் அப்பணி முடிந்ததாக ஞாபகம். சதா தகிக்கும் உள்ளார்ந்த தீவிர மனநிலையும், நேசிக்கக்கூடிய வகையிலான ஒருவித பேதமையும் ஒன்றையொன்று மேவி அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்போது தொடங்கிய நட்பும், சந்திப்பும் அடுத்த ஆறேழு மாதங்கள் _ அதாவது 1984ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அவர் இறந்ததற்கு சில நாட்கள் முன்பு வரை தொடர்ந்தது.\n1983ஆம் ஆண்டு இறுதியில் என் குடும்பமும் சென்னைக்கு வந்து நாங்கள் நண்பர் சச்சிதானந்தம் வீட்டு மாடியில் குடியமர்ந்தோம். அந்த மாடி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒரு பகுதி எங்கள் வீடாகவும், மற்றொரு பகுதி ‘க்ரியா’வின் புத்தகக் கிடங்காகவும் அச்சுக் கோப்பகமாகவும் அமைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஜூன் வாக்கில் இடைவெளி அச்சு வேலை தொடங்கியபோது சம்பத் அநேகமாக ஒவ்வொரு நாளும் மதிய வேளைகளில் வீட்டுக்கு வந்துவிடுவார். சென்னை வெயிலில் அவர் வந்தவுடன் செய்யும் முதல் காரியம் சட்டையைக் கழற்றிப் போடுவதுதான். சட்டை பாக்கெட்டில் எப்போதும் லாட்டரி சீட்டு இருக்கும். இப்படி 10_15 நாட்கள் வந்து கொண்டிருந்தவர் திடீரென்று பல நாட்கள் வரக் காணோம். ‘இடைவெளி’ புத்தகம் அச்சு வேலை முடிந்து பைண்டிங்கில் இருந்தது. இச்சமயத்தில் ஒரு நாள் காலை திலீப்குமார் ‘சம்பத் இறந்துவிட்டதாகத் தகவல்’ என்று தயங்கியபடி கூறினார். அத்தகவல் தெரியவந்தபோதே அவர் இறந்து 15_20 நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அன்றே அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டது. நான் அன்றே சம்பத் வீடு சென்று அவருடைய துணைவியாரைச் சந்தித்தேன். மறுநாளே அவர் பற்றிய ஒரு குறிப்பை எழுதி அச்சிட்டுப் புத்தகத்தில் சேர்த்தோம். ஒரு படைப்பாளியின் மரணம் பற்றிய தகவல்கூட வெளித்தெரிய சில நாட்கள் எடுக்கும் அவல நிலைதான் நம் சூழலின் யதார்த்தம்.\nதெறிகள் இதழில் வாசித்தது தொடங்கி, அப்பிரதியை செம்மைப்படுத்துவதற்கு முன்னும் அப்பணியினூடாகவும், புத்தகமாக வெளிவந்த பின்பு அவ்வப்போதும், நடைவழிக் குறிப்புகளுக்காக சம்பத் பற்றி எழுதும்போதும் என நான் பலமுறை படித்த நாவல் இடைவெளி. நான் அதிக முறை படித்த நாவலும் இதுதான்.\nபாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்சை ஒரு மகத்தான படைப��பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்சின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்’’ என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.\nகாலம், வாழ்க்கை, மனித ஸ்திதி, ஆகியவற்றைக் கண்டுணர்ந்தும் கிரஹித்தும் ஒரு நாவல் புனைவாக்கம் பெறுகிறது. இப்புனைவு அதற்கான ஞானத்தை, மெய்யறிவைக் கொண்டிருக்கிறது. இது மனித இருப்புக்குப் புதிய சாத்தியங்களையும் காலத்துக்கான கண்டுபிடிப்புகளையும் அளிக்கிறது. அதனால்தான், ‘‘அறிவியல் சிந்தனைகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே, மனித இருப்பின் விலக்க முடியாத ஒரு பரிமாணமாக, மடத்தனம் இருப்பதை ஃபிளாபெர்ட் தம் நாவல்கள் மூலம் கண்டடைந்ததுதான்’’ என்று மிலன் குந்தரேவால் கூற முடிகிறது. மேலும் ஃபிளாபெர்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பு மார்க்ஸ், ஃபிராய்டு ஆகியோரின் திடுக்குற வைக்கும் கருத்துகளை விடவும் எதிர்கால உலகுக்கு முக்கியமானது என்கிறார்.\nஆக, நாவலாசிரியன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன். இவ்வகையில்தான் சிந்தனையும், புனைவும் கூடி முயங்கி உருக்கொண்ட இடைவெளி, தமிழின் பெறுமதியான ஒரு நாவலாகி இருக்கிறது.\nதமிழ் நாவல் பரப்பில் இந்நாவலின் முக்கியத்துவம் பற்றிச் சற்று விரிவாகப் பேசுவதற்கு முன் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியரான டி. எச். லாரன்ஸ் ‘கீலீஹ் ழிஷீஸ்மீறீ விணீttமீக்ஷீs’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு ஆதங்கத்தை முன்வைக்க விரும்புகிறேன்: ‘பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது, இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது. இரண்டும் ஒன்றாகத்தான் புராணக் கதைக் காலங்களிலிருந்து உருவாகி வந்திருக்கின்றன. அரிஸ்டாடில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிற தம்பதிகளைப் போல் தனித்தனியே பிரிந்து போயின. இதன் காரணமாக நாவல் மேலோட்டமானதாகவும், தத்துவம் அருவமானதாகவும் வறண்டு போயின. நாவலில், இவ்விரண்டும் மீண்டும் ��ணைந்து வர வேண்டும்.’\nஇத்தகையதோர் இணைப்பில் புனைவாகியிருக்கும் நாவல்தான் இடைவெளி. இதனாலேயே தமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவலாக இடைவெளி தனித்துவம் பெற்றிருக்கிறது.\nசம்பத்துக்கு முன் தமிழ் நாவல் பரப்பில் கருத்துலகச் சாயல் கொண்ட படைப்பாளியாக அறியப்பட்டு அதனாலேயே பிரபல்யமும் அடைந்தவர் ஜெயகாந்தன். ஆனால் அவருடைய படைப்புகளில் புனைவுலகின் மெய்யறிவிலிருந்து கருத்துகளோ, சிந்தனைகளோ உருண்டு திரள்வதில்லை. மாறாக, கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை ஸ்வீகரித்துக் கொண்டு அவற்றுக்குப் புனைவடிவம் தந்தவர் ஜெயகாந்தன். இவ்விடத்தில் இன்று, கலை, இலக்கியமானவை எந்த ஓர் அமைப்புக்குமோ, கொள்கைக்குமோ, துறைசார் அறிவுக்குமோ சேவகம் செய்வன அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, படைப்பின் மெய்யறிவுப் பயணத்திலிருந்து உருக்கொள்ளும் சிந்தனைகளிலிருந்து பிற அமைப்புகளும், கொள்கைகளும், துறைசார் அறிவுகளும் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். முடிந்திருக்கிறது. சலித்துப் போன உதாரணம் : ஃப்ராய்டு, தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து பெற்ற பெறுமதிகள். கலை_இலக்கியங்களிடம் காலம் எதிர்பார்ப்பது இதுதான். ஜெயகாந்தனிடம் இது நிகழவில்லை. ஆனால், இடைவெளி நாவலில் அடிப்படைகளில் உழன்று தகிக்கும் தினகரனை சாவு பிரச்சனை ஆட்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட பயணத்தினூடாக படைப்பு ஒரு மகத்தான கண்டுபிடிப்பை வசப்படுத்துகிறது. அதுவே இப்படைப்பை முக்கியத்துவமிக்கதாக்கி இருக்கிறது. சம்பத்தின் ‘இடைவெளி’க்குப் பின் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.’ சில குறிப்புகள்’ தமிழில் சிந்தனைத் தளத்தில் இயங்கிய முதல் நாவலாகப் போற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது. பெறப்பட்ட அறிவின் உதிரித் தொகுப்புகளாகவே பெரிதும் அமைந்துவிட்ட இந்நாவல் அதன் வசீகர நடை காரணமாக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. அடியறியா, ஆழமறியா புனைவுப் பயணத்தினூடாகப் படைப்பு மெய்யறிவு கொள்வதற்கான எவ்விதப் பிரயாசையும் இந்நாவலில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஒரு அடிப்படைப் பிரச்சனைக்குத் தன்னை முழு முற்றாக ஒப்புக் கொடுக்க சம்பத்துக்கு முடிந்திருக்கிறது.\n‘இடைவெளி’ 7 அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல். இந்நாவலின் மையப் பாத்திரமான த��னகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது என்ன என்று பார்க்கலாம்.\nபத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சனைகளில் உழன்று தகிக்கும் ஒருவர் தினகரன். இப்போது அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி. பிறப்பால் பிராமணன். அவருக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவர் Êஏசு கிறிஸ்துவை, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கடைசி பட்சமாக, அசைக்க முடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணிப் போயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம். ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும். ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு. (இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம்.\nகிட்டத்தட்ட 35 வயதான தினகரனின் குடும்பம் இது. மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெÊயஸ்ரீ, (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களே இவை.) கலவியில் அதீத நாட்டமுடையவர். சாவு பிரச்சனையில் உழலத் தொடங்கிய பிறகு, மனைவியே கேட்டுக் கொண்டும் மறுக்குமளவு பிரச்சனையில் அமிழ்ந்து போனவர். டில்லியில் பணிபுரிந்த போது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு. மனதில், நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு.\nசாவு பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது, வேலை அதிகமில்லாத, மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக் கொள்கிறார். முன்னர் டில்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள் அவர் நீடித்திருந்ததில்லை. சாவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உழன்று தவிக்கும் போது வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன.\nஇவ்வாறாக, லௌகீக வெற்றியை நோக்கி விரையும் பொது ஓட்டத்துக்கு எதிர்திசையில் நிகழ்கிறது இவர் பயணம். மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது. இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது.\nசாவு பற்றிய ஒரு அடிப்படைத் தன்மையை சொல்லிவிடப் போகிறோம் என��ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிப்படைக் கூறு ஒன்றுதான் என்ற யூகத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது.\nஇரண்டாவது அத்தியாயத்தில் தினகரன் தான் காணும் கனவில் ‘இடைவெளி’ என்று தன்னையறியாது சொல்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் சாவு உருவம் தலையாட்டுகிறது.\nஇது குறித்து சதா உலைந்து கொண்டிருக்கும் தினகரன் வாழ்வு என்பது அணுசரணையான இடைவெளி என்றும், சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி என்றும் கடைசியில் கண்டடைவது, ‘எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கே உரித்தான வீர்யத்தோடும், பூ மணப்பின் குணத்தோடும், நாவலில் விகாசம் பெற்றிருக்கிறது.\nதகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதின் பரவசத்தையும் தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மானசீகமாக மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்த��வரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்...\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2015/12/blog-post_641.html", "date_download": "2018-07-18T22:01:51Z", "digest": "sha1:SAQDJQWI2TXBEYD2GFHK37BEN6HRDWXN", "length": 51587, "nlines": 322, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "கவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் ! கேள்விகள் திருமதி சங்கீத் இராதா , உதவிப் பேராசிரியர் ,திருமலை மன்னர் கல்லுரி, பட்டிமன்றப் பேச்சாளர் ,ஆன்மிக சொற்பொழிவாளர்", "raw_content": "\nகவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் கேள்விகள் திருமதி சங்கீத் இராதா , உதவிப் பேராசிரியர் ,திருமலை மன்னர் கல்லுரி, பட்டிமன்றப் பேச்சாளர் ,ஆன்மிக சொற்பொழிவாளர்\nகவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் \nகேள்விகள் திருமதி சங்கீத் இராதா ,\nஉதவிப் பேராசிரியர் ,திருமலை மன்னர் கல்லுரி, பட்டிமன்றப் பேச்சாளர் ,ஆன்மிக சொற்பொழிவாளர்\n1. உங்கள் படைப்பின் நோக்கம்\nமூடநம்பிக்கையற்ற பகுத்தறிவுச் சமுதாயம் மலர வேண்டும் ; பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் ; சாதி, மத சண்டைகள் ஒழிந்து சகோதரத்துவம் மலர வேண்டும். ; என் படைப்பு, வாசகரை சிந்திக்கச் செய்து சீர்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் ; ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைந்திட உதவும் விதமாக படைக்கின்றேன்.\n2. ஹைக்கூ கவிதை தேர்ந்தெடுக்கக் காரணம் \nஇயந்திரமயமான உலகில் நீண்ட நெடிய கவிதைகள் படிக்க மக்களுக்கு நேரமில்லை. கவிதை வாசகர்கள் என்ற சிறிய வட்டத்தையும் தாண்டி எல்லோராலும் வாசிக்கப்படும் வடிவமாக, விரும்பிடும் வடிவமாக ஹைக்கூ இருக்கின்றது. 10 பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய கருத்தை மூன்றே வரிகளில் உணர்த்துவது ஹைக்கூ. அதனால் ஹைக்கூ கவிதையை தேர்ந்தெடுத்து தொடர்ந்து எழுதி வருகிறேன்.\n3. தங்களிடம் இலக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்\nதமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், நடுவராக இருந்த பட்டிமன்றங்களில் பார்வையாளராகக் கலந்து கொண்டு, பட்டிமன்றம் பற்றிய எனது கருத்தை மடலாக அவருக்கு அனுப்பி வந்தேன். திடீரென ஒரு நாள் ஓரணியில் பட்டிமன்றம் பேசுங்கள் என்றார். பேசி வந்தேன். அவர் எழுதவும் ஊக்கம் தந்தார்கள். அவர் போலவே பேச்சு, எழுத்து என இரண்டு துறையிலும் முத்திரைப் பதிக்க வேண்டுமென்ற ஆவல் காரணமாக பேசியும், எழுதியும் வருகின்றேன்.\nமுதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் நூலகள் படித்தேன். விமர்சனம் எழுதினேன். பாராட்டினார்கள். அவரது ‘படைப்புலகம்’, மதுரை, திருமலை மன்னர் கல்லூரியில் நடந்தது. ஓர் அரங்கத்திற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு வந்தது. எனது நூல்களுக்கு அணிந்துரை தந்து உதவினார்கள்.\nஇந்த இருவருமே என்னுள் இலக்கியத் தாக்கதை ஏற்படுத்தி, என்னை வளர்த்தார்கள்.\n4. தங்களது முதல் கவிதை மேடை\nகவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அவர்கள், மாமதுரைக் கவிஞர் பேரவையில் கவிதை பாடிட முதல் மேடை தந்தார்கள். தொடர்ந்து அவரது தலைமையில் கவிதை பாடி வருகிறேன். மாமதுரைக் கவிஞர் பேரவைக்கு என்னை செயலராக்கி உள்ளார் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள். கவியரங்க மேடைகளில் கவிதை பாடி, கைதட்டல் வாங்கிட உதவியவர்.\n5. தங்கள் பள்ளிக்கல்வியில் ஏற்பட்ட இலக்கிய ஆர்வம்\nமகாகவி பாரதியார் ஆசிரியராக வேலை பார்த்த பெருமை மிக்க சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். அங்கு நுழைவாயிலில் மகாகவி பாரதியார் சிலை உண்டு. பள்ளிக்கு உள்ளே போகும் போதும், வெளியே வரும் போதும் பார்த்த பாரதியார் சிலை, என்னுள் கவிதை ஆர்வத்தை விதைத்தது. தொடர்ந்து எழுத் ஆரம்பித்தேன். என் முதல் கவிதை மதுரைமணி நாளிதழில் பிரசுரமானது. பிரசுரமான மகிழ்ச்சியில் தொடர்ந்து எழுதி, பின் நூல்கள் வெளியிட்டேன்.\n6. கல்லூரிக்கு செல்ல முடியாத சூழலில் தங்களின் மனநிலை\nகுடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி சென்று படிக்க வசதி இல்லை. மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 857 மதிப்பெண் எடுத்து இருந்தேன். B.Com. படிக்க வேண்டும், C.A. படிக்க வேண்டும், தணிக்கையாளர் ஆக வேண்டும் என்று கனவு இருந்தது. அவை எல்லாம் தகர்ந்து கல்லூரி வாழ்க்கையே எனக்கு இல்லாமல் போன வடு இன்றும் உண்டு. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் வணிகவியல் பயின்றேன் .ஆனால் அவற்றிற்கு ஆறுதலாக எனது ஹைக்கூ கவிதைகள் கல்லூரிகளின் பாடநூலில் இடம் பெற்றன.\n7. தங்களது முதல் படைப்பு வெளிவந்த சூழல்\nமுதல் கவிதை மதுரைமணியில் வந்தது. கவிஞர் இளவல் ஹரிஹரன், கவிதை தொகுப்பு நூல் வெளியிட்டார். அதில் எனது கவிதைகளும் இடம்பெற்றது. அந்த நூலை குமுகம் இதழுக்கு அனுப்பி இருந்தார். புதுத்தகம் பகுதியில் நூல் விமர்சனத்தில் எனது கவிதையை மேற்கோள் காட்டி இருந்தார்கள். அக்கவிதை :\nகாதலியின் சிரிப்பிற்கு தடை விதித்தேன் \nகலங்கரை விளக்கம் என்று கருதி\n8. தங்களது இலக்கிய பயணத்தில் இணையத்தின் பங்களிப்பு\nதொடக்கத்தில் கவிதை நூல்கள் சொந்தமாக வெளியிட்டு 1000 பிரதிகள் மக்களை சென்���டைய இரண்டு வருடங்கள் ஆனது. நமது படைப்பு உடனடியாக மக்களை சென்றடைய என்ன வழி என்று யோசித்த போது, இணையம் என்பதை அறிந்து 2003ஆம் ஆண்டே www.kavimalar.com என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதை இணையம் தொடங்கி இன்று வரை 12 வருடங்களாக நடத்தி வருகிறேன். பல இலட்சம் வாசகர்கள் எனது கவிதைகளைப் படித்துப் பாராட்டி உள்ளனர் . அடுத்து நூல் விமர்சனம் கட்டுரை எழுதிட www.eraeravi.com இணையம் தொடங்கினேன். www.eraeravi.blogspot.in வலைப்பூ தொடங்கினேன். https://www.facebook.com/rravi.ravi என்ற முகநூல் தொடங்கினேன். TWEETER, WHATSAPP என்று இணையத்தில் பல்வேறு வழிகளில் படைப்புகளை படைத்து வருகிறேன்.உலகின் முன்னணி இணையங்கள் எனது படைப்புகளை பிரசுரம் செய்து வருகின்றன .\n9. தங்களது இலக்கிய ஆசான் பேராசிரியர் இரா. மோகன் பற்றி\nஎழுத்து, பேச்சு என்ற இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர். ஓய்வின்றி தினமும் உழைத்து வருபவர். பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஓய்வுக்க்கு ஓய்வு தந்து ஓய்வின்றி உழைப்பவர். மற்றவர்களை வளர்த்து விடும் தாயுள்ளம் பெற்றவர். இதுவரை 15 நூல்கள் எழுதி உள்ளேன். அவருடைய அணிந்துரையுடன் தான் எனது நூல்கள் வரும். அவரது மேற்பார்வையிலேயே எனது நூல்கள் வரும். பல்வேறு பணிகள் இருந்தாலும் முன்னுரிமை தந்து அணிந்துரை வழங்கி நூல் சிறப்பாக அமைந்திட ஆலோசனைகளும் வழங்கிடுவார்கள். இலக்கிய ஆசான் இரா. மோகன் அவர்கள் 130 நூல்களின் ஆசிரியர். அவரை முன்மாதிரியாகக் கொண்டே நான் நூல்கள் எழுதி வருகிறேன். 25 நூல்களாவது எழுதி விட வேண்டும் என்று இலட்சியம் உள்ளது.\n10. தங்களது பட்டிமன்ற பயணங்கள்\nதமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுடன் முதல் பட்டிமன்றம் பேசிட அவருடன் மகிழுந்தில் வெளியூருக்கு பயணம் செய்த போது, போகும் வழியிலேயே வாந்தி வந்து விட்டது. வாந்தி வந்ததன் காரணமாக நான் பேசவில்லை என்றேன். அய்யாதான் தன்னம்பிக்கை தந்து பேச வைத்தார்கள். தொடர்ந்து வெற்றிகரமாக பொதிகை தொலைக்காட்சி, மதுரை உள்ளூர் தொலைக்காட்சிகள் என பல பட்டிமன்றங்களில், அய்யா அவர்களை நடுவராகக் கொண்டு பேசி வருகிறேன்.\n11. தாங்கள் கலந்து கொண்ட மேடை நிகழ்வுகள்\nதமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுடன் பல்வேறு தொலைக்காட்சிகள், TNPL புகழூர், பெங்களூர் தமிழ்ச்சங்கம், சென்னை கவிதை உறவு விழா என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசி உ��்ளேன்.\n12. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுடனான நட்பு\n1999ஆம் ஆண்டு மலேசியப் பத்திரிகை தமிழ்நேசனில் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் ஆத்தங்கரையோரம் நாவல் பற்றிய பதிவு வந்து இருந்தது. அதனை அப்போது நான் பணியாற்றும் சுற்றுலாத்துறையின் இயக்குனராக இருந்த அவருக்கு பயத்துடன் அனுப்பி இருந்தேன். நன்றிமடல் அனுப்பினார். நான், திருமலை மன்னர் அரண்மனையில் ஒலி ஒளிக்காட்சியில் பணிபுரிந்து வந்தேன். தற்காலிகமாக ஒலிஒளிக்காட்சி நிறுத்தப்பட்டது. அங்கு பணிபுரிந்த நான் உள்பட 3 பேருக்கு சென்னைக்கு இடமாற்றம் செய்து ஆணை வந்தது. மதுரை சுற்றுலா அலுவலகத்தில் ஒரு பதவி காலியாக இருந்தது. அந்த பதவிக்கு உரிய பவானிசாகர் பயிற்சி 2 மாதங்கள் முடித்து சான்றிதழ் பதிவு செய்து இருந்தேன். எனவே தற்காலிகமாக காலியாக உள்ள பதவியில் மதுரையில் பணிபுரிய வேண்டி விண்ணப்பம் அனுப்பி இருந்தேன். உடனடியாக எனக்கு மதுரை சுற்றுலா அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கினார். சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான உதவிகளா எல்லோருக்கும் செய்யும் உயர்ந்த பண்பு மிக்கவர்.\nஎனது பிரபாகரன் எம்.பி.ஏ. படிப்பதற்கு, கோவை கலந்தாய்வில் கலந்து கொண்டு சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்து அங்கு சென்ற போது விடுதியில் இடம் இல்லை என்றனர். எனது மனைவி மிகவும் மனம் வருந்தினார். நான் தயக்கத்துடன் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களிடம் வேண்டினேன். உடன் அந்தக் கல்லூரியில் விடுதி ஒதுக்கீடு செய்து தந்தார்கள். இப்படி மறக்க முடியாத உதவிகள், அவர் எனக்கு செய்துள்ளார்.\nமதுரையில் நடந்த முனைவர் சுந்தர் ஆவுடையப்பன் அவர்களின் மகள் திருமணத்திற்கு முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் வந்து இருந்தார். அவர் அருகில் நீதியரசர் நாகமுத்து அவர்களும் இருந்தார். அய்யா, நான் செய்த சிறு உதவிகள பாக்யா வார இதழில் எழுதி இருந்தீர்கள். நீங்கள் செய்த பெரிய உதவிகளை எழுதவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், நான் செய்த உதவிகளை அன்றே மறந்து விட்டேன் என்றார். திருக்குறளை ஆய்வு செய்தது மட்டுமன்றி திருக்குறள் வழி வாழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர்.\nமதுரைக்கு வரும்போது தகவல் தந்து விடுவார்கள். நண்பர்கள் சிலரும் வந்து விடுவார்க��். அவரை சந்தித்து பேசும் போது பல நல்ல கருத்துக்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.\nஅவர் சென்னையில் இருந்து கொண்டே மதுரையில் இருக்கும் எனக்கும், கவிஞர் ஆத்மார்த்திக்கும் நட்பை உருவாக்கியவர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.\nமுதன்மைச் செயலர் என்ற உயர்ந்த பதவியில் இருந்த போதும் என் போன்ற சாதாரணமானவனிடமும் மிக அன்பாகப் பழகிடும் மிக நல்லவர். நேர்மையானவர், பண்பாளர், அவருடனான இனிய நட்பு இனிதே தொடர்கின்றது.\n13. தங்கள் மறக்க முடியாத சம்பவங்கள்\nநான் மகாகவி பாரதியார் பணிபுரிந்த பெருமையுடைய சேதுபதி பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தேன். தோல்வி அடைந்ததால் 11ஆம் வகுப்பிற்கு இடம் தரவில்லை. செனாய் நகர் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை இரண்டு ஆண்டுகள் படித்தேன். அங்கு நன்கு படித்து 857 மதிப்பெண்கள் படித்தேன். அதே சேதுபதி பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றிய சம்பவம் மனதிற்கு மகிழ்ச்சி தந்த மறக்க முடியாத சம்பவம்.\nதமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்ட மேலச் சீவல்புரி கணேசர் செந்தமிழ் கல்லூரியில் பட்டிமன்றம் . தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் சகோதரர் இறந்து விட்டார் . மற்றவராக இருந்தால் அலைபேசியில் சொல்லி இரத்து செய்து இருப்பார்கள் .ஆனால் அய்யா கல்லூரியில் எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து விடுவார்கள் .திட்டமிட்டபடி செல்வோம் என்றார் .வியப்பாக இருந்தது .கல்லூரியில் வரவேற்று பதாகைகள் பெரிய அளவில் வைத்து இருந்தனர் 1000 மாணவ மாணவிகள் வரவேற்றனர் . சகோதரர் இறந்த சோகம் துளியும் காட்டிக் கொள்ளாமல் வெற்றிகரமாக பட்டிமன்றம் நடத்தி முடித்தார் .நானும் ஒரு அணியில் பேசி வந்தேன் ..பட்டிமன்றம் முடிந்து அணியினர் அனைவரும் முனைவர் இரா. மோகன் அவர்களின் சகோதரர் அவர்களின் இல்லம் சென்று துக்கம் விசாரித்து வந்தோம். மறக்க முடியாத நிகழ்வு .\nஎனது முதல் கவிதையை பிரசுரம் செய்த மதுரைமணி நாளிதழை என்னால் மறக்க முடியாது. இன்றும் என்னுடைய படைப்புகளையும், விழா புகைப்படங்களையும் பிரசுரம் செய்த உதவி வருகின்றார் திரு. சொ. டயஸ்காந்தி மறக்க முடியாத மனிதர்.\nசிற்றிதழ் ஆசிரியர்கள் தரும் ஒத்துழைப்பு மறக்க முடியாதது.\n14. விருதுகள் பல பெற்ற தாங்கள் வாழ்வில் பெரும்பேறாகக் கருதுவது\nமுதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் புலிப்பால் இரவி என்று வழங்கிய விருதை பெரும்பேறாகக் கருதுகின்றேன். அதனை பாக்யா இதழிலும் பதிவு செய்து பெருமைப்படுத்தினார்கள்.\n15. தங்கள் இலக்கியப் பணியில் குடும்பத்தினர் பங்களிப்பு\nஎனது மனைவி ஜெயச்சித்ரா. மகன்கள் பிரபாகரன், கௌதம் இவர்களுக்கு என் போல இலக்கிய ஈடுபாடு இல்லை என்பது உண்மை. எனக்கு உதவியும் செய்வதில்லை. இடையூறும் செய்வதில்லை. என்னை என் போக்கில் இலக்கியத்தில் ஈடுபட எந்தவித இடையூறும் செய்யாமல் இருப்பதையே பேருதவியாகக் கருதுகின்றேன். அவர்களை கட்டாயப்படுத்தி இலக்கியத்தில் ஈடுபடுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.\n16. தங்கள் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்\nஎனது 4 நூல்களை வெளியிட்டுள்ள புகழ்பெற்ற வானதி பதிப்பகம், மேதகு அப்துல் கலாம், முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப்., தமிழ்த்தேனீ\nஇரா. மோகன், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர் முனைவர்\nமூ. இராசாராம், கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன், திருச்சி சந்தர் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் ,உலகத் திருக்குறள் பேரவை மதுரை பொதுச்செயலர் மணிமொழியன்,\nகலைமாமணி கு .ஞானசம்பந்தன் ,வித்தகக் கவிஞர் பா .விஜய் ,மனிதத்தேனீ இரா .சொக்கலிங்கம், காவல்துறை உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ( ஒய்வு ) பேனா மனோகரன் ,கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்ச .சந்திரா, சுற்றுலாத் துறையின் துணை இயக்குனர் ( ஒய்வு ) சா .சுப்பிரமணியன்,முனைவர் க .பசும்பொன்\nகவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார்,புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை தருமராசன், மனிதநேயம் ஆசிரியர் பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் பத்திரிகையாளர் ப .திருமலை, பொதிகை மின்னல் ஆசிரியர் வசீகரன் ,மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜா, புதிய உறவு ஆசிரியர் மஞ்சக்கல் உபேந்திரன் ,ஏழைதாசன் ஆசிரியர் விஜயக்குமார், பொறியாளர்கள் ஜ .சுரேஷ் , முத்துராஜு, வழக்கறிஞர்\nகு. சாமிதுரை, முனைவர் ஞா.சந்திரன், சண்முக திருக்குமரன், கலாம் கே .ஆர் .சுப்பிரமணியன் ,கவிக்குயில் இரா .கணேசன் மற்றும் சககவிஞர்கள், புகைப்படக் கலைஞர்கள் ரெ.கார்த்திகேயன் ,சோமு ,செந்தில் ,சிவக்குமார் ,இராதா என்று இந்தப் பட்டியல் நீளும்.பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன் ,\nபுலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பலருடன் எனக்கு நடப்பு உண்டு.அவர்களும் என்னுடைய இலக்கிய வளர்ச்சிக்கு துணை நின்றார்கள் http://www.tamilauthors.com/ இணையத்தின் ஆசிரியர் கனடா இனிய நண்பர் அகில் ,இலண்டன் கலாநிதி பொன் பாலசுந்தரம், திரு ஐ. தி .சம்பந்தன் ,ஜெர்மனி தம்பி புவனேந்திரன்,\nதிரு .பாக்கியநாதன் ,திருமதி விக்னா பாக்கியநாதன் இப்படி பலர் உள்ளனர் .\n17. இளையதலைமுறைக்கு தாங்கள் சொல்ல விரும்பும் செய்தி\nஎந்தஒரு செயலையும் நாளை என்று தள்ளிப் போடாதீர்கள், இன்றே முடியுங்கள். விஞ்ஞான கண்டுபிடிப்புகளை ஆக்கத்திற்கு நன்மைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அழிவிற்கு, தீமைக்கு பயன்படுத்தாதீர்கள். சாதி, மத வெறி ஒழிப்போம், சகோதரத்துவம் காப்போம். மனிதநேயம் காப்போம். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் நாளை மட்டுமல்ல இன்றும் நமதே\n18. தங்களது எதிர்கால இலட்சியம்\nமனிதநேயப் படைப்பாளியாக மூச்சு உள்ளவரை இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைக்க வேண்டும். கவிமலர் டாட்காம் என்ற இணையம் 2003ல் தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறேன். என் படைப்புகள் மட்டும் அதில் உள்ளன. எதிர்காலத்தில் பெரிய புதிய இணையம் தொடங்கி எல்லோருடைய படைப்புகளையும் இணையத்தில் ஏற்றிப் பார்க்க வேண்டும் என்ற இலட்சியம் உள்ளது.\nசாதி, மத சண்டைகள் இல்லாத சமதர்ம சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமென்ற ஆசை உள்ளது.\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதீம் படங்களை வழங்கியவர்: Mae Burke\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திர���ச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\n நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர்...\nஇனிய நண்பர் மா .அன்பழகன் அவர்களின் நூல்கள் வெளியி...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்று இடப்பட...\n31.12.2015 இன்று புத்தாண்டை வரவேற்க மதுரை விமான நி...\nவீரத் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம் \nவலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் .இனிய ஆங்கிலப் புத்...\nஎனது அணிந்துரை இடம் பெற்ற கவிதாயினி குமாரி லட்சும...\nஇனிய நண்பர் கார்த்திக் கை வண்ணத்தில்\nகவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் \nவாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கி...\nவாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கி...\nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இர...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இர...\nகவிஞர் தேவகி ஆனந்த் புதுவை அவர்களின் மடல்\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nலிமர்புன் இனிய நண்பர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nநன்றி . கவிச்சூரியன் மின்னிதழ் ஆசிரியர் கவிஞர் ப ....\nநன்றி . தினமலர் நாளிதழ் \nநன்றி . தினமணி நாளிதழ் \nஉலகத் தமிழ்ச் சங்க மடல் \nமதுரை மாநகராட்சி எதிரில் விற்பனையாகும் அழகிய கலைப்...\n தி இந்து தமிழ் நாளிதழ் \nபெண் விடுதலை தொடர்பான பெண்ணிய நூலை நாடாளுமன்ற உறு...\nமனிதனை விட நாய் நன்றி மிக்கது .இன்று காலையில் நடைப...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nஆத்திசூடி புதிய இசைவடிவில் கேட்டுப் பாருங்கள்\nநிலா 11 ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தாண்டு விழா அழைப்...\nஅருள் ஞான சபை 190 வது மாதக் கூட்டம்\nகவிஞர் இரா .இரவியும் இரவியின் மனைவி ஜெயச்சித்ராவு...\nவானதி பதிப்பகத்திற்கு நன்றி . \" ஹைக்கூ முதற்றே உல...\nஇலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சு...\nமதுரை கம்பன் கழகம் சார்பில் நடந்த அவ்வை பாரதி விழா...\nசெய்தித் துறையின் புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் சி...\nமுனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . அவர்கள் மதுரையில் ...\nமதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டிடம் சிறப்பாக க...\nமதுரை நகைச்சுவை மன்றம் 25 வது ஆண்டு விழா புகைப்படங...\nஇசையரசர் இளைய இராஜாவின் 1000 மாவது படம் \nநண்பர்கள் அனைவருக்கும் என் இனிய கிருஸ்துமஸ் பெருநா...\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளியீ...\nஉலக சாதனையாளர் விஷ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு சுற்...\nபுரட்சிக் கவிஞர் மன்றம் விழா அழைப்பிதழ் \n நூல்ஆசிரியர் : கவிதாயினி ம...\nமதுரை நகைச்சுவை மன்றத்தின் வெள்ளிவிழா அழைப்பிதழ்\nநன்றி . தினமணி நாளிதழ் இணையம் \nபுரட்சிக் கவிஞர் மன்ற விழாப் படங்கள் இனிய நண்பர் ப...\nதமிழ் ஹைக்கூ உலகில் முதன் முறையாக \nநன்றி . தமிழ்ப்பணி மாத இதழ் \nகவிதைகளால் ஒரு தமிழ் விருந்து \nகவிதைகளால் ஒரு தமிழ் விருந்து \nமுதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப ....\nநான்மாடக் கூடலில் நயத்தகு நான்கு நூல்க ளின் வெளிய...\nஉயிர்களின் நேசர் திருவள்ளுவர் கவிஞர் இரா. இரவி.\nமின் அஞ்சலில் வந்த அழைப்பிதழ் கவிஞர் இரா .இரவி ...\nநன்றி புதிய உறவு மாத இதழ் புதுவை\nநன்றி கனல் பூக்கள் வார இதழ்\nஇன்று மதுரைக்கு வந்த இனிய முகநூல் தோழி கவிஞர் தமி...\nபுரட்சிக் கவிஞர் மன்ற விழா அழைப்பிதழ் \n நூல் ஆசிரியர் ;தமிழ்த் தேனீ முன...\nநன்றி . கவிதை உறவு மாத இதழ் \nதமிழக அரசின் இளங்கோ விருது பெற்ற முதல் பெண்மணி மு...\nகவிஞர் இரா .இரவியின் அத்தி சூடி \n இனிய நண்பர் முதுவை ஹிதாயத்து துபாய் \nஉலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பிதழ் \nகவிஞர் ,முனைவர், இனிய நண்பர் தாமோதிர கண்ணன் அவர்கள...\nதினமணி இணையம் தந்த தலைப்பு சுடும் நினைவுகள் \nகவிஞர் ,முனைவர் ஆ .கோவிந்தராஜு அவர்கள் எழுதிய \" அ...\nமுத்தமிழ்க் காவலர் கி ஆ .பெ .விசுவநாதம் விருதாளர் ...\nநன்றி . மதுரை மணி நாளிதழ் \nகவிஞர் இரா இரவியின் 15 வது நூலான \"ஹைக்கூ முதற்றே உ...\nவாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்\nதினமணி இணையம் தந்த தலைப்பு \nஇனிய நண்பர் கெர்லி கை வண்ணத்தில்\nகலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்...\nமின் அஞ்சலில் வந்த அழைப்பிதழ் . விழா சிறக்க வாழ்த���...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2013/06/blog-post_11.html", "date_download": "2018-07-18T22:23:38Z", "digest": "sha1:Q4FDIED3IDCJALZQO2NMILIMJGESSXMI", "length": 28254, "nlines": 231, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்...!?", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்...\nடிங் டிங் டிங் டிங் டிங் டிங்......\n\"எடா பட்டி எடா பட்டி பட்டி பட்டி....\"\n\"டேய் டேய் நில்லு நில்லு என்னாச்சுன்னு சொல்லுய்யா முதல்ல...\n\"போடா பட்டி போடா பட்டி.....வ்ப்ஹ்ர்ன்ஹ் ஜ்ன்ப்ஜ்ச்ட்ப்வ் ஜ்ஹ்வ்தேவ் ப்ன்வ்வ்.......\"\n\"ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்....ஏன்டா இப்பிடி திட்டுறே மரியாதை இல்லாம...\n\"என் லேப்டாப் நாசமா போச்சு, என் மூஞ்சி நாசமா போச்சுடா பட்டி...\"\n\"உன் லேப்டாப்பும் மூஞ்சியும் நாசமா போனதுக்கு என்னை எதுக்குடா இம்புட்டு திட்டு திட்டுறே...\nபிளாஷ் பேக்.............. அப்பிடியே மோட்டு வளையத்தை அண்ணாந்து பாருங்க பார்ப்போம்.....\nஒருநாள் நானும் இந்த மலையாளி நண்பனுமாக பர்ச்சேஸ் பண்ணப் போனபோது, மிகவும் தாகமாக இருக்கிறது என்று ஒரு கூல்டிரிங்க்ஸ் கடையில் போயி ரெண்டு பிளாஸ்டிக் கேன் ஆரஞ்சு ஜூஸ் வாங்கி குடிக்கும் போது, அவன் உடனே ஒப்பன் செய்து குடிக்க....\nநான் அவனுக்கு எப்பிடி கேன் ஜூஸ் மற்றும் பாட்டல் ஜூஸ் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன் அதாவது எந்த ஜூஸ் வாங்கினாலும் ஒப்பன் பண்ணும் முன்பு நன்றாக குலுக்கிவிட்டு அப்புறம்தான் ஒப்பன் செய்து குடிக்க வேண்டும் என்று சொன்னேன்.\nஇன்னைக்கு சேட்டன் லேப்டாப்பை ஒப்பன் செய்து வைத்துவிட்டு, ஃபிரிட்ஜில் இருந்த கேன் பீரை எடுத்து வந்து லேப்டாப் முன்பு அமர்ந்து ஒப்பன் செய்ய போனவனுக்கு என் நியாபகம் வந்துவிட...[[ஏன்டா சாராயம் குடிக்கும்போது மட்டும் என்னைத் தேடுறீங்க...]]\nபீரை நன்றாக 'குலுக்கி' விட்டு ஒப்பன் செய்ய.......இவன் லேப்டாப்பும் மூஞ்சியும் நாறிப்போச்சு, இதுக்குதான் இம்புட்டு திட்டும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nநான் என்ன சொன்னேன் இவன் என்ன செஞ்சிருக்கான் பாருங்க, நமக்கு வாய்க்கிறது எல்லாமே இப்பிடியா இருக்கணும்..\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் தாண்டுகிறார்கள் அதனால் இலங்கை ராணுவம் இவர்களை தாக்குகிறது என்று கூப்பாடும் கூச்சலும் போட்டு செய்தி சொல்லும் பத்திரிக்கைகள், இம்புட்டு வசதிகள் வந்திருந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிரார்களா இல்லையா என்று ஏன் நேரில் சென்று பார்த்து பேட்டி எடுத்து செய்தி போட மாட்டேன் என்கிறார்கள் \nவடமாநிலம் ஸ்டாலின் கையில் சரி, தென்மாவட்டம் அஞ்சாநெஞ்சன் கையில் சரி, இப்போ எனக்கு ஒரு டவுட்டு, மேமாநிலமும் அதாங்க மேற்கு மாநிலம்,கீமாநிலமும் அதாங்க கிழக்கு மாநிலம் யார் கையில்... சும்மா ஒரு டவுட்டு ஹி ஹி...\nபத்து பனிரெண்டு வருஷம் முன்பு பஹ்ரைனில் நண்பர்களை விட சொந்த பந்தங்கள்தான் என்னை சுற்றி எப்போதும் இருந்தார்கள், சொந்த பந்தங்களுக்குள் சீட்டு போட்டு யாருக்கு பணம் அவசியமோ அவர்களுக்கு மாதா மாதம் கொடுத்து உதவுவது வழக்கம், அப்படிதான் நானும் மும்பையில் சொந்த வீடு வாங்க உதவினார்கள்....\nநாட்கள் நகர நகர சொந்த பந்தங்கள் எல்லாம் ஒவ்வொருத்தராக தம் தம் ஊர்களுக்கு பஹ்ரைனை காலி செய்து போய்விட, நண்பர்கள் மிகவும் அன்பாக அணைத்துக் கொண்டனர்.\nஆனால் இந்த காலத்துக்கும் பொறுமை இல்லாமல் ஒவ்வொரு நண்பனாக பஹ்ரைனை காலி பண்ணிவிட....ஏகத்துக்கும் தனிமையாகிப் போன உணர்வு எனக்கு, இப்போ இருக்குற தமிழ் நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு வந்து விட்டது, முன் நேற்றும் நண்பன் வின்னி என்ற விண்ணரசன் போன் பண்ணி, அண்ணே எனக்கு இதே சம்பளத்தில் பெங்களூரில் வேலை கிடைக்கிறது நானும் பஹ்ரைன் காலிப் பண்ணப் போறேன்னு சொன்னதும் சந்தோசமாக இருந்தாலும், மனசுக்கு கவலையாக தொடங்கிவிட்டது.....\nநலம் வாழ எந்நாளும் அண்ணனின் வாழ்த்துக்கள் மக்கா....\nஅரபு நாடுகளை விட அமெரிக்காவை விட இந்தியாவில் நல்ல சம்பளமும் கிம்பளமும் குறுக்கு வழியில் எதையும் சாதித்துவிட முடியும் என்பதால் இப்போது அநேக பேர் இந்தியாவிற்கே திரும்பி கொண்டிருக்கிறார்கள். இதில் அமெரிக்கா வந்த பல இந்தியர்கள் அமெரிக்க குடிமகனாகி(சிட்டிசன்) அத்ன் பிறகு இந்தியாவிற்கு இரண்டாம் தர குடிமகனாக திரும்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்மை போன்றவர்களோ இங்கேயே தங்கி கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை\nதிண்டுக்கல் தனபாலன் June 11, 2013 at 8:04 PM\nசேட்டனுடன் 'சிரமம்' தான்... அதை விட ஒவ்வொரு நண்பரின் (இட) மாற்றமும்...\nநீங்க அருவாளை காட்டுங்க ஓடிடுவான்\nமீனவர் பிரச்சனையை நீங்கள் சொல்வது போல சேனல்கள் போட்டால் அவர்கள் TRP ஏறாது . இலங்கையில் சேனல் தெரியாது . அதான் அடக்கி வாசிக்கின்றனர் . அவர்களுக்கு தொழில் முக்கியம் மீனவர்கள் இல்லை .\nஅதான்,முன்னமே நான் சொன்னேனே,பேசாம டிரைவர் ஆகிடுங்கன்னுபாஹ்ரேனி லேயும் வூடு வாங்கிடலாம்\nநண்பர்கள் பஹாரைனில் குறைவது கவலை என்றாலும் அவர்கள் சொந்தநாட்டில் வேலைகிடைப்பதும் சந்தோஸமும் சுகமும் தானே\nஆமாங்க நீங்க சொன்ன பிறகுதான் தோணுது ஏன் எவ்வளவோ விஷயத்தில ரிஸ்க் எடுக்கும் நம்ப பத்திரிக்கைக்காரங்க மீனவர்கள் விஷயத்தை போட்டு உடைக்க மாட்டேங்கறாங்க....\nகடலில் உண்மையின் என்னதான் நடக்கிறது.\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் தாண்டுகிறார்கள் அதனால் இலங்கை ராணுவம் இவர்களை தாக்குகிறது என்று கூப்பாடும் கூச்சலும் போட்டு செய்தி சொல்லும் பத்திரிக்கைகள், இம்புட்டு வசதிகள் வந்திருந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிரார்களா இல்லையா என்று ஏன் நேரில் சென்று பார்த்து பேட்டி எடுத்து செய்தி போட மாட்டேன் என்கிறார்கள் //அவங்க வாயால வடை சுடுற கோஷ்டி சார்\nதில்லியிலும் இதே நிலை தான் மனோ. முன்பெல்லாம் நிறைய தமிழர்கள் இருந்தார்கள். இப்போது உள்ளே வருபவர்களை விட வெளியேறும் தமிழர்கள் தான் நிறைய......\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nரஜினியை நமக்குத் தெரியும் ரஜினிக்கு நம்மைத் தெரியு...\nபதிவுக்குப் பதிவு மொய் அழகு...\nஹைஹீல்ஸ் செருப்பணிந்து சரக்கடிக்கும் பெண்கள்...\nகடலுக்குள்ளே தண்ணி தண்ணிக்குள்ளே நாங்க....\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்...\nதமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எந்தன் உயிருக்...\nதமிழக மக்களுக்கு பொன்னும் வெள்ளியும் அள்ளித்தரும் ...\nஎங்கள் அன்பு நண்பனுக்கு கல்யாணம்....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2011/01/blog-post_07.html", "date_download": "2018-07-18T21:33:26Z", "digest": "sha1:KTJZC5IUXZYOOCRDRNXIAACYUBYFOVFH", "length": 7094, "nlines": 141, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: நட்சத்திரக் கோலம்", "raw_content": "\nவெறும் புள்ளிகள் மட்டுமே அழகாய்\nபாராட்டுக்கள். விட்டுப் போனவைக்கும் சேர்த்து.\nஉங்கள் கவிதைகள் போலவே நீங்களும் இருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களோடு நட்புக்கொள்ள விரும்புகிறேன். விரும்பினால் சொல���லுங்கள்.\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\nவாழ்தல் ஒரு கலை - II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/06/1.html", "date_download": "2018-07-18T22:23:57Z", "digest": "sha1:TODP2RSADS7EU7L3GOUODGEKLHMZIVOP", "length": 11462, "nlines": 277, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: தேடலுடன்... தேனீ.....!! (1)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nவை.கோபாலகிருஷ்ணன் 7 June 2013 at 09:40\n//எனக்கும்- தேனீயை போல- ஆசை- தேடிட\nஅழகான ஆக்கம். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். ;)))))\nதிண்டுக்கல் தனபாலன் 7 June 2013 at 10:01\nஅடையவேண்டிய இலக்கு உட்பட பலவற்றை தேனீயிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்... தொடர வாழ்த்துக்கள் நண்பா... நன்றி...\n தொடர்ந்து தேன் அருந்த வருகிறேன்\nதேன் போல இனிமை கவிதை...\nதேனீயிடம் இருந்து நீங்களும் கற்றுக் கொண்டு எங்களுக்கும் சொல்ல ஒரு கவிதைத் தொடர்..... தொடர்கிறேன���....\n (6) (800 வது கவிதை)\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/7319/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-18T21:46:20Z", "digest": "sha1:P5M7MZMAURKP5DWJKGROC4X5A476XX2C", "length": 3320, "nlines": 70, "source_domain": "ta.quickgun.in", "title": "பாவரியா பழங்குடியினர் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nதமிழ் நாடு, தனி நாடு. இது சத்தியமா\nமுதல் கஞ்சி தொட்டி எங்கு அமைத்தார்கள் \n\"பீமாராவ் சக்பால்\" என்ற \"பீமாராவ் அம்பேத்கர்\"\nதீரன் படத்த���ல் வருவது போல் பாவரியா பழங்குடியினர் கொடூரமானவர்களாஅவர்கள் ஏன் இப்படி மாறினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2010/01/blog-post_23.html", "date_download": "2018-07-18T21:54:42Z", "digest": "sha1:ETBPXATV7YJHXQRK4FISP5FZ2SGFHRXM", "length": 8601, "nlines": 120, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: மெட்டுப்போடு", "raw_content": "\nசனி, 23 ஜனவரி, 2010\nதாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nதங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு\nஎத்தனை சபைகள் கண்டோம் எத்தனையெத்தனை தடையும் கண்டோம்\nஅத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு\nஇது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு\nஇது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு\nசபைகளை வென்றுவரும் சபதம் போட்டு\nஇது கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு\nகட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு\nதாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு\nதமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு\nஇனி கண்ணீர் வேண்டாம் புதுக்கவிதை செய்க\nஎங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க\nமண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க\nநலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க\nகுறிப்புகள் : டூயட், பிரபு, வைரமுத்து, video\nசக்தி 9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:48\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்கும���ர் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nகண்ணதாசன் மறைந்தபோது வாலி எழுதிய இரங்கல் கவிதை\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2008/04/6.html", "date_download": "2018-07-18T22:15:09Z", "digest": "sha1:LMB3CGP67KK6QUS63EJ4ZXZ6JDDLYY5P", "length": 4386, "nlines": 143, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-6", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-6\nஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 6\nஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.\nபாகம் 6 - ஜெர்மனிக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Muralidhara-Rao-comment-on-cauvery-is-not-on-behalf-of-BJP-says-OPS", "date_download": "2018-07-18T22:11:54Z", "digest": "sha1:4T6G7E7OUPQJ6GRCZEDQQIAMFH2ZR3EO", "length": 7214, "nlines": 74, "source_domain": "www.cauverynews.tv", "title": " கர்நாடகவிற்கு ஆதரவான முரளிதர ராவ்வின் கூறியது அவருடைய சொந்த கருத்து: ஓபிஎஸ் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்பு கர்நாடகவிற்கு ஆதரவான முரளிதர ராவ்வின் கூறியது அவருடைய சொந்த கருத்து: ஓபிஎஸ்\nகர்நாடகவிற்கு ஆதரவான முரளிதர ராவ்வின் கூறியது அவருடைய சொந்த கருத்து: ஓபிஎஸ்\nஓபிஎஸ், முரளிதர ராவ், காவிரி விவகாரம், தமிழகம்\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு பாதிப்பு ஏற்படுமாறு பாஜக செயல்படாது என முரளிதர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.இது முரளிதர ராவ்வின் தனிப்பட்ட கருத்து என தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம் குறித்து, கர்நாடகவிற்கு ஆதரவாக, முரளிதர ராவ் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nசென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மருத்துவ வளாகத்தில், கூட்டுறவு தணிக்கை அலுவலர்களுக்கு மடிக்கணினி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் ஒய்வூபெற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருடன் இருந்தவரை அவரை நான் பார்க்கவில்லை என்றார்.\nஓபிஎஸ், முரளிதர ராவ், காவிரி விவகாரம், தமிழகம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n’தாதா ‘ கங்குலிக்கு இன்று பிறந்தநாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/10/meridian-player-android-application.html", "date_download": "2018-07-18T22:07:22Z", "digest": "sha1:FO7TX27UZIOQYW3DR7TYMBZBVC2DHFYX", "length": 17573, "nlines": 182, "source_domain": "www.karpom.com", "title": "Meridian Player - அசத்தலான Android Application | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nAndroid Phone வாங்கிய பிறகு அனைவருக்கும் வரும் ஒரு கவலை, பாடல்களை கேட்பதில். Default ஆக உள்ள பிளேயர் தன் இஷ்டத்துக்கு ஒரு வரிசையில் பாடும். ஆனால் நாம் பாடல்க���ை Folder போட்டு வைத்து இருப்போம். நமக்கு பிடித்த வரிசையில் பாடல்களை கேட்க நினைத்தால் அதற்கு தனியாக ப்ளே லிஸ்ட் உருவாக்க வேண்டும். பெரும்பாலான மியூசிக் ப்ளேயர்கள் இதே போல தான்.\nஆனால் அப்படி Playlist உருவாக்குவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. நேரமும் இருக்காது. அதே சமயம் நமது File Manager மூலம் கேட்க நினைத்தால் ஒரு பாடல் மட்டுமே ஒரே நேரத்தில் பாடும். பிறகு நாம் தான் மாற்ற வேண்டும். இதை தவிர்த்து நம்முடைய Folder-இல் நாம் அமைத்த வரிசைப்படி பாடல்களை பாட ஒரு Application இருந்தால் நல்லது தானே. இதற்கு தீர்வு தரும் ஒரு Application பற்றி பார்ப்போம்.\nஅந்த Application பெயர் \"Meridian Media Player Revolute\". இதன் மூலம் எந்த போல்டரில் இருந்தும், நீங்கள் வரிசைப் படுத்தி உள்ள முறையில் பாடல்களை கேட்டு மகிழலாம்.\nஎளிதான இதன் Interface உங்கள் பாடல்களை அழகாக வரிசைப்படுத்துகிறது. எனவே உங்கள் பாடலையோ அல்லது பாடல் உள்ள Folder எதை வேண்டும் என்றாலும் எளிதாக தேடி கண்டுபிடித்து விடலாம்.\nஆடியோ மட்டுமின்றி வீடியோக்களையும் பார்க்கும் வசதி இதில் உள்ளது.\nஇதன் மாற்ற சில சிறப்பம்சம்கள்\nSong rating செய்யும் வசதி உள்ளது.\nவீடியோவை ஆடியோ ஆக கேட்கும் வசதி.\nஇது ஒரு இலவச Application. விருப்பமிருந்தால் இதன் Pro வெர்சன் கூட நீங்கள் வாங்கலாம். Android 1.6 மற்றும் அதற்கு அடுத்த வெர்சன்களை பயன்படுத்துபவர்கள் இதை பயன்படுத்த முடியும்.\nஇதை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஆன்ட்ராய்டு மொபைலில் டிபால்ட்டாக கொடுக்கப் பட்டு இருக்கும் மியூசிக் ப்ளேயரில் மேற் சொன்ன முறையில் பாடல்களை கேக்கலாம்.யார் சொன்னது தங்களுக்கு டிபால்ட் ப்ளேயரில் போல்டர் உருவாக்க முடியாது என்று .\nகொஞ்சம் கொஞ்சமாக பதிவுகளில் மொழி கலப்பு குறைத்துக்கொள்வோமா\nபோல்டர் உருவாக்க முடியாது என்று சொல்லவில்லை.போல்டரில் இருந்து பாடல்களை நம் விருப்பப்படி கேட்கும் வசதி இல்லை என்று சொல்லி உள்ளேன். :-)\nபல இடங்களில் பெரும்பாலும் தமிழ் சொற்களையே பயன்படுத்த விருப்பம். பல நேரங்களில் பதிவு எழுதும் போது அது தோன்றுவதில்லை. அது தான் பிரச்சினை. இயன்றவரை தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.\nதாங்கள் புதிய போல்டரை உருவாக்கியவுடன் அதிலேயே ஆட் என்பதை தெர்ந்தெடுத்து விருப்ப பாடல்களை தனி போல்டரில் சேர்த்து கேக்க mutiyum.\nஉங்கள் போனில் Application Manager பகுதியில் இதை செய்ய முடியும். ஆனால் அதில் ஒவ்வொன்றாக தேட வேண்டி வரும். எளிதாக செய்ய இந்தப் பதிவை பார்க்கவும்.\nஅன்ராய்டூ பற்றி மோலூம் பல தகவள்கலை தரவூம்\nஅருமை நன்பா நான் கூட இதைதான் தெடிக்கோண்டு இருந்தேண் மிக்க நண்றி\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nAfterFocus For Android - உங்கள் புகைப்படங்களை மெரு...\nPPT File ஒன்றை Blogger - இல் Embed செய்வது எப்படி\nTeam Viewer For Android - ஆன்டிராய்டில் இருந்து கண...\nஜிமெயிலில் Undo Time Limit- ஐ அதிகரிப்பது எப்படி\nMS Office - இல் ஒரு டாகுமென்ட்க்கு Password கொடுப்...\nஒரே நேரத்தில் File ஒன்றை பல File Sharing தளங்களில்...\nஇந்திய Android App Developers-க்கு சந்தோஷ செய்தி\nஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி\nPaytm For Android - ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய அ...\nRedbus Mobile App - மொபைல் மூலம் பஸ் டிக்கெட் புக்...\nஒரே ஈமெயில் ஐடி மூலம் பல ட்விட்டர் அக்கௌன்ட்களை உர...\nகூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி\nமென்பொருள் இன்றி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nPaint.net - இலவசமாய் ஒரு போட்டோ எடிட்டர்\nSoftware எதுவும் இல்லாமல் CD/DVD Burn செய்வது எப்ப...\nகற்போம் அக்டோபர் மாத இதழ் (Karpom October 2012)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jaya_16.html", "date_download": "2018-07-18T22:23:45Z", "digest": "sha1:P3QD7EDPJN7V6DF5CPF3VI5SWIB3XLFY", "length": 31090, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "நேற்று... இன்று... நாளை! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சினிமா / தமிழகம் / வாழ்க்கை வரலாறு / ஜெயலலிதா / நேற்று... இன்று... நாளை\nSunday, December 11, 2016 அதிமுக , அரசியல் , சினிமா , தமிழகம் , வாழ்க்கை வரலாறு , ஜெயலலிதா\nகனவு தேசமாம் சினிமாவில் நளினமாகவும், கனல் தேசமாம் அரசியல���ல் அச்சுறுத்தலாகவும் நின்று வென்ற ஜெயலலிதா, இதோ படுத்திருக்கிறார். அம்மா சந்தியா இறந்தபோது ஜெயலலிதாவின் திரை வாழ்க்கை முடிந்தது. எம்.ஜி.ஆர் இறந்தபோது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இதோ இப்போது எதன் தொடக்கம்... எதன் முடிவு\nதன்னை அழகுபடுத்திக்கொள்வதில் அலாதியான ப்ரியம்கொண்டவர் ‘நடிகை’ ஜெயலலிதா. தினமும் காலையில் எழுந்ததும் சிறிது வெந்நீரில் எலுமிச்சம் பழத்தையும் தேனையும் கலந்து குடிப்பார். வைட்டமின் கிரீமால் முகத்தை மசாஜ் செய்துகொள்வார். முகத்தில் விளக்கெண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பிறகு, பச்சைப் பயறு மாவைத் தேய்த்துக் கழுவுவார். கண்களுக்கு மேலேயும் விளக்கெண்ணெய் போட்டால், பளபளப்பாக இருக்கும் என்பார். வெண்ணையும் பயத்தமாவையும் சேர்த்து குளியலுக்குப் பயன்படுத்துவார்... இப்படி தனது அழகுக் குறிப்புகளை அடுக்கினார் ஜெயலலிதா. இவை எல்லாம் சினிமா நடிகையாக இருந்தபோது சொன்னவை. அப்போதும் அதற்குப் பின்னாலும் அழகுக்குக் காட்டிய அக்கறையை உடல்நலத்தில் ‘அரசியல்வாதி’ ஜெயலலிதா காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகள் துன்பத்துக்கும் கடந்த இரண்டு மாதத் துயரத்துக்கும் இதுதான் காரணம்\nதனக்காக ஒரு பெருங்கூட்டம் காத்திருப்பதையும், தன்னைப் பார்த்து ஆயிரக்கணக்கானவர் மகிழ்வதையும் மனதுக்குள் சேகரித்தபடியே செல்வதில் அதீத ஆசைகொண்டவர் ஜெயலலிதா. ஆனால், அவருக்காக லட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்வதையும் கண்ணீரால் நனைந்து நிற்பதையும் அவர் உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைப்பார். இன்று அவர் அறியாமலேயே அனைத்தும் நடக்கின்றன. மருத்துவமனைக்குப் போனால் இமேஜ் போய்விடும் என்று நினைத்தார். உடம்பே போன பிறகு இமேஜ் பற்றி கவலைப்படும் நிலைமையில் ஜெயலலிதா இல்லை.\n‘நான் நினைத்தது மாதிரி வாழ்க்கை அமையவில்லை’ என்று ஜெயலலிதா வருந்தியது உண்டு. நினைத்தது மாதிரியான நிம்மதியும் அவருக்கு அமையவில்லை என்பதே செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரைக்கும் நாம் பார்த்தது.\nதமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு 10:30 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்���ு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் சொன்னது. போயஸ் கார்டன் வீட்டில்வைத்தே அவருக்கு இதயத் தாக்கு ஏற்பட்ட நிலையில்தான் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமச்சந்திரா மருத்துவமனையில் தனக்கான உடல் பரிசோதனைகளைச் செய்துவந்த ஜெயலலிதாவை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தது இதனால்தான். ராமச்சந்திரா மருத்துவமனை மிகத் தொலைவில் இருந்ததால், அருகில் இருக்கும் அப்போலோவில் சேர்த்தார்கள்.\nமுதல் இரண்டு நாட்கள் மிகச் சாதாரணப் பரிசோதனைகள்தான் அவருக்குத் தரப்பட்டன. இயல்பாக இருந்தார்; பேசினார். காய்ச்சல் ஓரளவு குறைந்தது. ஆனால், செப்டம்பர் மாதம் 25-ம் தேதிக்குப் பிறகு உடல்நிலை மோசம் அடையத் தொடங்கியது; அவரது இதயத்தின் செயல்பாடு குறைந்தது. மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். திடீரென அவரது கை, கால், வாய் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக நீரிழிவு நோய்ச் சிகிச்சை எடுத்துவந்தவர் ஜெயலலிதா. அது அவரது சிறுநீரகத்தைப் படிப்படியாகப் பாதித்தே வந்தது. இந்தச் சூழலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் இயல்பு நிலைமையில் இல்லாமல்போனது. நுரையீரல், இதயம் ஆகிய இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டதன் காரணமாக, அவருக்கு செயற்கை சுவாசம் தரப்பட்டது. செயற்கை சுவாசம் இல்லாமல் அவரால் இயங்க முடியாத நிலைமை, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதலே இருந்தது.\nஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தேக்கம் அடைந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்டு பெய்ல் அழைத்துவரப்பட்டார். லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ரிச்சர்டு பெய்ல், செப்டம்பர் மாதம் 30-ம் தேதி அப்போலோ வந்தார். நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாகத்தான் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அதை நீக்குவதற்காக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அவருக்குத் தரப்பட்டன. தொடர்ந்தும் அதிக அளவிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை உட்செலுத்துவதால், உடலில் நிறமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் 5-ம் தேதிதான், ‘முதலமைச்சருக்கு நீண்ட நாட்கள் சிகிச்���ை தேவை’ என்ற உண்மையை அப்போலோ மருத்துவமனை வெளிப்படையாக ஒப்புக்​கொண்டது.\nஒரே நேரத்தில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டன. நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான மருந்துகள், சுவாசத்துக்குத் தேவையான சிகிச்சை, இதய நோய் மருத்துவப் பரிசோதனை, நீரிழிவு நோய் சிகிச்சை... போன்ற பலதரப்பட்ட சிகிச்சைகள் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கை, கால் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவதற்கான கதிரியக்கப் பரிசோதனையும் செய்யப்பட்டது.\nஅப்போலோ மருத்துவமனை மருத்துவர்​களையும் தாண்டி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ​மனையின் புகழ்பெற்ற மருத்துவர்களின் ஆலோசனையும் ஜெயலலிதாவுக்கு அவசியமானது. நுரையீரல் மருத்துவர் கில்நானி, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை துறை நிபுணர் அஞ்சன் டிரிக்‌ஹா, இதய மருத்துவ நிபுணர் நிதிஷ் நாயக் ஆகிய மூவரும், அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஜெயலலிதாவைப் பரிசோதனை செய்தனர். இவர்கள் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் இங்கேயே தங்கியிருந்தார்கள். செயற்கை சுவாசம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைமையில்தான், ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்தது. அதோடுதான் அனைத்து சிகிச்சைகளையும் இந்த மருத்துவர்கள் செய்தார்கள். இதயத்தின் செயல்பாடு சீராக இருந்தால், மற்ற எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் அதை இதயம் முறைப்படுத்தி வழங்கும். எனவே, செயற்கை சுவாசத்தை லேசாக எடுத்துப் பார்த்து, ஜெயலலிதாவால் இயற்கையாக மூச்சு விட முடிகிறதா என்ற சோதனையை அக்டோபர் மாதம் 9-ம் தேதி, மருத்துவர்கள் செய்து பார்த்தார்கள். திருப்தியான அளவுக்கு முன்னேற்றம் இல்லை. அதே நாளில் இருந்துதான் முதலமைச்சருக்கு பேஸிவ் பிசியோதெரபி செய்யப்பட்டது. தானாக அசைக்க முடியாத உடல் உறுப்புகளை, இயந்திரம் மூலமாக அசைக்க வைக்கும் பயிற்சி. சுவாசம், உடல் செயல்பாடு ஆகியவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையில்தான், ஜெயலலிதா இதுவரை கவனித்துவந்த துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன.\nசுவாசத்துக்கு மருத்துவர் ரிச்சர்டு பெய்ல் செய்த சிகிச்சை அக்டோபர் மாதம் 21-ம் தேதிக்குப் பிறகு ஓரளவு பயன்கொடுத்து, சுவாசம் சீரானது; ஆனால், உடல் இயக்கம் சீராகவில்லை. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து பிசியோ​தெரபிஸ்ட்கள் வந்தார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் கை, கால் இயக்கத்துக்குப் பயிற்சி அளித்தார்கள். அதன் பிறகு லேசாக முதலமைச்சர் பேச முயற்சித்தார். ஆனாலும் உடல் இயக்கம் சீராகவில்லை. எனவே, மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியது ஆயிற்று.\nஇந்த நிலையில் நவம்பர் மாதம் இறுதியில் சிறப்பு வார்டுக்கு முதலமைச்சர் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி அளித்த பேட்டி, ஜெயலலிதா பற்றி இதுவரை வந்த செய்திகளுக்கு முழு விளக்கம் அளிப்பதாக அமைந்தது. அதுவரை மறைக்கப்பட்ட பல விஷயங்களைத் தெளிவுபடுத்து வதாகவும் அமைந்திருந்தது.\n‘முதலமைச்சரின் ஒட்டுமொத்த உடலுக்கும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான இயன்முறை சிகிச்சையை நிபுணர்கள் கையாளுகின்றனர். முதலமைச்சர் தாமாகவே உடற்பயிற்சிகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இயன்முறை நிபுணர்கள் ஈடுபடுகின்றனர். அடுத்த கட்டமாக முதலமைச்சர் எழுந்து, நின்று நடக்க வேண்டும்.\nசுவாசத்தைச் சீராக்குவதற்காக அறுவைசிகிச்சை அதாவது ட்ரக்யாஸ்டமி செய்யப்பட்டு, கழுத்தில் பொருத்தப்பட்ட குழாய் இன்னும் அகற்றப்படவில்லை. அந்தக் குழாயினால் அவர் அசெளகரியமாக உணரவில்லை. தற்போது தாமாகவே 90 சதவிகிதம் சுவாசிக்கிறார். கழுத்தில் பொருத்தப்படும் குழாயின் காரணமாக நோயாளிகளால் பேச முடியாது. எனவே, அந்தக் குழாயில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி அவர் பேசி வருகிறார். மூச்சைப் பிடித்துக்கொண்டு பேச வேண்டும் என்பதால், குழாயில் உள்ள ஒலிபெருக்கி கொண்டுபேசுவது அவ்வளவு சுலபம் அல்ல. முதலமைச்சர் தற்போது சில நொடிகள், சில நிமிடங்கள் மட்டுமே பேசுகிறார்’ என நவம்பர் மாதம் 25-ம் தேதி அப்போலோ மருத்துவமனை தலைவர் சொன்னார்.\nஇந்த நிலைமையில் பார்த்தால், அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடு முழுமையாகச் சீரடைய வில்லை. அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. கை, கால்கள் போன்ற உடல் உறுப்பு இயக்கம் சரிவர இல்லை. பேசுவதில் சிரமம் இருந்தது. 70 நாட்​களுக்கு மேல் வாட்டர் பெட்டில் படுத்தே இருந்தார். அதுவும் அவரது உடலுக்குச் சுணக்கத்தைக் கொடுத்தது. இப்படிப்பட்ட நிலையில்தான், ஜெயலலிதா சாதாரண ���ார்டுக்கு மாற்றப்பட்டார். சில வாரங்களுக்கு இருந்த நிலைமையைவிட கொஞ்சம் மாறுதல் என்பது சில மணி நேரமாவது அவர் தானாகச் சுவாசித்தார் என்பது மட்டும்தான். இப்படிப்பட்ட நிலையில் பெரிய அளவு உடல்நிலையில் முன்னேற்றம் இருக்காது என்பதால், போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்துச்சென்று கவனித்துக்கொள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சொன்னது. ஆனால், அதை சசிகலா ஏற்கவில்லை. அதனால், அப்போலோ மருத்துவமனைக்கு உள்ளேயே தனி அறையில் ஜெயலலிதா தங்கவைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் டிசம்பர் மாதம் 4-ம் தேதி மாலையில் ஜெயலலிதா உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மாலை 6 மணி அளவில் ஜெயலலிதாவுக்குத் திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. இது மருத்துவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இதயத்தின் செயல்பாடு தடைபட்டது. உடனடியாக அவர் மீண்டும் ஐ.சி.யூ யூனிட்டுக்குக் கொண்டுசெல்லப் பட்டார். ‘மிகவும் கவலைக்கிடம்’ என்று அப்போலோவே அறிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது\nசரியோ... தவறோ அ.தி.மு.க இப்போது சசிகலா கைக்கு நேரடியாக வந்துள்ளது. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரட்டை இலைக் கட்சிக்கு மூன்றாவது இலையாகத் துளிர்த்துள்ளார் சசிகலா. இதுவரை ‘பேக் ஸீட் டிரைவிங்’ செய்பவராகக் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இப்போது முன்னுக்கு வருகிறார். இன்று அ.தி.மு.க-வில் சசிகலாவை எதிர்க்க, ஏன் மூச்சுவிடக்கூட ஆள் இல்லை. அதே நேரத்தில் சசிகலாவின் உடல்நிலையும் அவ்வளவாக ஆரோக்கியமானதாக இல்லை. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தன்னைக் கட்சியைவிட்டு நீக்கிய காலம் முதல் மனரீதியாகவும் உடைந்துபோனவராக சசிகலா இருந்தார். கொட்டிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் முடங்கியே இருந்தார். ஜெயலலிதா இவரை மீண்டும் கார்டனுக்குள் சேர்த்த பிறகும் பெரிய அளவில் எதிலும் ஆர்வம் இல்லாதவராகவே சசிகலா நடந்துகொண்டார். இந்தக் காலகட்டத்தில்தான் இளவரசி மகன் விவேக்கும் டாக்டர் சிவக்குமாரும் அதீத ஆர்வத்துடன் வலம்வந்தார்கள். ‘நான் அரசியலில் தலையிட மாட்டேன். உங்களுக்கு உதவியாக மட்டுமே இருப்பேன்’ என்று சொல்லிவிட்டு கார்டனுக்குள் வந்தவர் சசிகலா. ஆனால், காலம் அவர் கையில் கொடையை வழங்கப்போகிறது.\nயாரால் யார் கெட்டது, யாரால் யார் பலன் பெற்றது என்பதைப் பிரிக���க முடியாத வாழ்க்கை ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும். இதுவரை ஜெயலலிதாவின் நாற்காலிக்குக் காவலாக இருந்த சசிகலாவுக்கு, இன்று அதிகாரம் கிடைக்கப் போகிறது. திரை மறைவு ஆலோசனைகள் சொல்வது எளிது. ஆனால், நேரடியாக சிறு காரியம் ஆற்றுவது கடினம். சசிகலா மட்டும் அல்ல, அவரது குடும்ப வட்டம் இதுவரை எதிர்மறை விமர்சனங்களையே வாங்கிப் பழகியவர்கள். தானும் சிக்கி, ஜெயலலிதாவையும் சிக்கவைத்தவர்கள். இந்த வட்டாரத்தின் கைக்கு அ.தி.மு.க போகப்போகிறது. அவர்கள் தகுதிவாய்ந்தவர்களா என்பதும், தகுதிக்கு தங்களை வளர்த்துக்கொள்வார்களா என்பதும் சந்தேகத்துக்கு உரியது.\nஇழப்புகளில் இருந்து எழுந்து வந்தவர் ஜெயலலிதா. ஆனால், இந்த இழப்பில் இருந்து அ.தி.மு.க எழுமா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/reason-behind-how-theni-became-beggar-free-town.html", "date_download": "2018-07-18T22:26:42Z", "digest": "sha1:ZISROQ4HDNGEITURSERPAVCC5RCYNS6N", "length": 15568, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "தேனியை பிச்சைக்காரர்கள் இல்லா மாவட்டமாக மாற்றிய பொதுமக்கள் - News2.in", "raw_content": "\nHome / சமூக சேவை / தமிழகம் / தேனி / பிச்சைக்காரர்கள் / மதுவிலக்கு / மாவட்டம் / தேனியை பிச்சைக்காரர்கள் இல்லா மாவட்டமாக மாற்றிய பொதுமக்கள்\nதேனியை பிச்சைக்காரர்கள் இல்லா மாவட்டமாக மாற்றிய பொதுமக்கள்\nTuesday, January 31, 2017 சமூக சேவை , தமிழகம் , தேனி , பிச்சைக்காரர்கள் , மதுவிலக்கு , மாவட்டம்\n‘‘பசியோடுள்ள ஒருவன், பசியோடுள்ள ஒருத்தியுடன் சேர்ந்தால்... உலகத்திலே ஒரு பிச்சைக்காரன் பிறக்கிறான்’’ - இது, துருக்கி நாட்டுப் பொன்மொழி. ஆம், உண்மைதான். பசி ஒன்றுதான் பல பேரைப் பிச்சைக்காரர்களாக்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் தேனி மாவட்டத்திலும் அதிகம். இவர்களை மாற்றி... அவர்களுக்குப் புதிய களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது இந்த மாவட்டம்.\nதேனியில் பழைய பேருந்து நிலையம், புது பேருந்து நிலையம் ஆகிய இரண்டிலும் பிச்சைக்காரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்துவந்தது. இதுதவிர, மற்ற இடங்களையும் அவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இங்குள்ள தேக்கடி, குமுளி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இவர்கள் பிச்சை எடுத்துவந்தனர். இது, தேனியில் வாழும் மற்ற மக்களைத் தலைகுனிய வைத்தது. இதைக் கண்ட அந்த மக்கள், ‘‘நம் மாவட்டத்தில், பிச்சைக்காரர்களே இருக்கக் கூடாது’’ என்று எண்ணினர்.\nஇதற்காக அவர்கள், மனிதநேய காப்பகம், மனதுருக்கம், இமேஜ் ஆகிய தனியார் அமைப்புகள் மூலம் தேனி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து... தங்களது கோரிக்கையை வைத்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர், உடனே அதை நடைமுறைப்படுத்தினார். இதற்காக, போலீஸாரின் துணையுடன் களமிறங்கியது ஒரு டீம். இவர்களைக் கண்டதும் பல பிச்சைக்காரர்கள் தெறித்து ஓடினர். அதில் சிலர் எதிர்த்துப் பேசி முரண்பிடித்தனர். ஆனாலும், அவர்களை விடவில்லை. இதனால் இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அவர்களிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nஇப்படி அடைக்கலமாகும் அவர்களுக்கு முடி வெட்டி, ஷேவ் செய்து, நல்ல துணிமணிகள் கொடுத்து, ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று சொல்லும் அளவுக்கு அவர்களை மாற்றிவிடுகின்றனர். அதன்பிறகு, அவர்களுக்கு யாராவது உறவினர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டு அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அப்படி இல்லாதவர்களை, தங்கள் காப்பகத்திலேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். ‘‘அவர்களில் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்றே தெரியாத நிலையிலேயே இருக்கிறார்கள். இந்தப் பிச்சை எடுத்த பெண்மணிகளில் வயது முதிர்ந்தவர்களும் உண்டு. அவர்கள் அனைவரும் அவர்களுடைய மருமகள்களால் துரத்திவிடப்பட்டவர்கள்’’ என்றனர் காப்��க ஊழியர்கள்.\nஇதுகுறித்து மனிதநேய காப்பகத்தின் நிறுவனர் பால்பாண்டி, “எங்கள் காப்பகத்தில் இருந்த கார்த்திகா என்ற பெண், தற்போது ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். அவர், பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் எங்கள் காப்பகத்தில் சேர்ந்தார். அவருடைய ஆசை, யாரும் பிச்சை எடுக்கக் கூடாது என்பதுதான். அதனடிப்படையில்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இவர்கள் பலர், மது குடிப்பதற்காகத்தான் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து நடைமுறை வாழ்க்கைக்கு மாற்றியிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் இதன் பணி முக்கால்வாசி முடிந்துவிட்டது. இதில் 40 சதவிகிதம் பேர் தன்னார்வலர்களாகப் பணிபுரிகின்றனர். NULM (National Urban Livelihood Mission), எல்லா மாவட்டங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக அரசுத் தரப்பிலிருந்து ஒரு திட்டத்தை அமல்படுத்தினால் தமிழ்நாடு முழுதும் பிச்சைக்காரர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கலாம்’’ என்றார்.\nமாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், ‘‘ ‘பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாக வேண்டும்’ என்று பொதுமக்களும் சில அமைப்புகளும் முன்னெடுத்து அதற்காகப் பணியாற்றி வருவது என்பது மிகவும் சிறப்பானது. இதற்காகக் கடுமையாக உழைக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு துறையின் பங்கு மகத்தானது. இந்த மாவட்டத்தில், பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். அப்படி இருப்பவர்களைப் பார்ப்பவர்கள், உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கவும்’’ என்றார்.\n‘‘தேனியை, பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக்க மக்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை பாராட்டக்கூடியது. சில பிச்சைக்காரர்களை, அவர்களுடைய உறவினரிடம் சேர்த்துள்ளோம். தேனி மக்களுக்கு எந்தவித உதவியாய் இருந்தாலும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல் துறை செய்யும்’’ என்றார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன்.\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு துறை அதிகாரி ஜெயசீலி, ``இந்த முயற்சி ஒன்றுதான் எங்கள் நோக்கம். இதற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் தேனி மாவட்டம் பிச்சைக்காரர்க���் இல்லாத மாவட்டமாக உருவெடுக்கும்’’ என்றார், நம்பிக்கையுடன்.\nஇன்னும் பத்து நாட்கள் கழித்துப் பார்த்தால்... இந்த மாவட்டத்தில் ஒரு பிச்சைக்காரர்களைக்கூடப் பார்க்க முடியாத நிலை நிச்சயம் உருவாகும் என்பது தேனி மாவட்டத்தின் தற்போதைய சூழலைப் பார்க்கும்போதே தெரிகிறது.\nபிச்சைக்காரர்களே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு.\n- உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/01", "date_download": "2018-07-18T22:28:27Z", "digest": "sha1:TS7CJARRN3UJINIMH3C7JDA4DHEEIM7M", "length": 5404, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 01 : நிதர்சனம்", "raw_content": "\nவலைதளத்தில் டிரெண்டாகும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட்..\nவெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்: அதிர்ச்சி வீடியோ..\n‘காஞ்சனா 3’ படத்தில் இருந்து ஓவியா விலகலா\nநடுவானில் விமானத்தில் நிரப்பப்பட்ட எரிபொருள்: ஆச்சரிய வீடியோ..\nபடப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித், விக்ரம் படங்கள்..\nமாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள்..\n`விஸ்வாசம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா..\nமுகத்தில் 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண் … பேய் போல் மாறிய கொடுமை..\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்..\nகர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாறுதலால் ஏற்படும் முதுகுவலியும் – தீர்வும்..\nமனைவியை மகிழ்விக்க என்ன செய்யவேண்டும் \nதன்னுடைய வயிற்றை தானே கத்தியால் ��ைத்து வெட்டிய நபர்..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்..\nபித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி..\nஇராணுவ உடையில் வலைதளத்தில் கலக்கும் கமல்ஹாசன்..\nஉயிருள்ள மீனை தொண்டையில் வைத்து விழுங்கி அதிர்ச்சியடைய வைக்கும் மக்கள்..\nஆர்யாவையே ஆட்டி வச்ச ஜூலி… திருமணம் செய்ய கால் பண்ணி அசிங்கப்பட்டது உண்மையா\nசோப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியது..\nஇன்பத்துக்கு வழி சொல்லும் படுக்கை அறை மந்திரம்..\nதொடர் அவமானங்களை சந்திக்கும் ஜூலி……என்ன நடந்தது தெரியுமா ..\nஉடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/13/83688.html", "date_download": "2018-07-18T22:27:20Z", "digest": "sha1:36ME53WF6KOANRLGGP55ROF2I7O2XMFK", "length": 12873, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆபாச பட நடிகையையும் விட்டு வைக்காத ட்ரம்ப்? அம்பலமான உண்மைகள்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nஆபாச பட நடிகையையும் விட்டு வைக்காத ட்ரம்ப்\nசனிக்கிழமை, 13 ஜனவரி 2018 உலகம்\nவாஷிங்டன் : உறவு வைத்துக் கொண்டதை வெளியே சொல்லாமல் இருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் என்பவருக்கு $130,000 தொகை கொடுக்கப்பட்டதாக அமெரிக்க முன்னணி நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.\nடொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு பணம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் டிரம்ப் மற்றும் ஸ்டீபனி கிளிஃபோர்ட் உறவு வைத்துக்கொண்டதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. டிரம்ப், மெலானியாவை 3வது மனைவியாக மணம் முடித்த அடுத்த ஓராண்டில், நடிகையுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்பதே அந்த செய்திக்கான அர்த்தம்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சிட்டி நேஷனல் பேங்கின் வழியாக, இந்த பண ப��ிமாற்றம் நடைபெற்றுள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் நடிகை வாய் திறக்காமல் இருக்க பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு விளக்கம் அளித்துள்ளார் மைக்கேல் கோஹென்.\nமைக்கேல் கோஹென் கூறுகையில், 2011 முதலே இந்த வதந்தி பரப்பப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே இதற்கு மறுப்பு கூறியுள்ளார் என்றார். ஸ்டீபனி கிளிஃபோர்ட் கூறுகையில், டிரம்ப்பிடமிருந்து நான் பணம் பெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது. அப்படி ஒரு உறவு இருந்திருந்தால், அதை நீங்கள் நியூசாக வாசித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். எனது புத்தகத்தில் வாசித்திருப்பீர்கள் என கூறியுள்ளார் அவர்.\nமைக்கேல் கோஹென் பெயர் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை இல்லை. அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டிலும் மைக்கேல் கோஹென் பெயர் அடிபட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் செய்தித் தொடர்பாளருக்கு, மைக்கேல் கோஹென் இமெயில் அனுப்பியதாக சர்ச்சை எழுந்திருந்தது.\nநடிகை, ஸ்டீபனி கிளிஃபோர்ட்டின் தாய் ஷீலா வெய்மர் கூறுகையில், நான் எனது மகளுடன் பேசியே 12 வருடங்கள் ஆகிறது. எனவே டிரம்ப்புடன் அவருக்கு தொடர்பு இருந்ததா, சட்டப்படி செட்டில்மென்ட் செய்யப்பட்டதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எனது மகளுக்கு ஸ்டோர்மி என பட்டப்பெயர் இருப்பதுகூட எனக்கு தெரியாது. ஆனால்ட் டிரம்ப் ஒரு நல்ல நிர்வாகி. அமெரிக்காவை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஆபாச பட நடிகை ட்ரம்ப் Trump porn actresses\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்���வில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2018-07-18T22:18:53Z", "digest": "sha1:S6BZVMOBQDWMPQ33QTVNGLCYQYYBW6LN", "length": 8473, "nlines": 79, "source_domain": "www.vannimedia.com", "title": "மகள் வயது பெண்ணை திருமணம் செய்த பிறகு நடிகர் செய்த வேலையை பாருங்களேன்? புகைப்படம் இதோ – Vanni Media", "raw_content": "\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nHome / கிசு கிசு / மகள் வயது பெண்ணை திருமணம் செய்த பிறகு நடிகர் செய்த வேலையை பாருங்களேன்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்த பிறகு நடிகர் செய்த வேலையை பாருங்களேன்\nApril 25, 2018\tகிசு கிசு, சினிமா\nகாதலுக்கு வயதில்லை என்று படங்களில் நடிகர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். அந்த வசனத்திற்கு தற்போது உதாரணம் என்றால் மிலின்ட்-அன்கிதா ஜோடியை கூறலாம். 52 வயதான நடிகர் மிலின்ட் 27 வயதான அன்கிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.\nஇவர்களது திருமணத்திற்கு பலர் வாழ்த்தினாலும் இந்த வயதில் நடிகருக்கு இப்படி ஒரு திருமணம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக திருமணம் செய்துகொண்ட இவர்கள் முதன் முதலாக செடி நடும் வேலையை செய்துள்ளனர்.\nநடிகரின் இந்த செயலை பார்த்தவர��கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.\nபரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் செய்த அட்டகாசம்..\nதமிழ் சினிமாவை நடுங்க வைத்த ஸ்ரீ ரெட்டிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nநேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஇந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\nஇன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி\nஉங்களுக்கு ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும் தெரியுமா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/02/pros-using-credit-card-india-010471.html", "date_download": "2018-07-18T22:06:31Z", "digest": "sha1:VUI7T22ZN465WZFS2DOEPTTRZXE6X5HU", "length": 23470, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..? | Pros of using Credit Card in India - Tamil Goodreturns", "raw_content": "\n» கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படு��்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்கள் கொடுக்கும் ஒருவகைக் கட்டண அட்டை. இதைக் கொண்டு சிறு அளவிலான கடன்களைப் பெறமுடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ள இந்தக் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனுக்கு முதல் மாதத்திலிருந்து வட்டி செலுத்த வேண்டும். குறுகிய காலக் கடன்களை மிக எளிதாகப் பெறமுடியும். தனி நபரின் தகுதிக்கு ஏற்ப கடன் கொடுக்கப்படும்.\nஇத்தகைய கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\nகிரெடிட் கார்டு என்றால் என்ன\nகடன் பெறுபவர் மற்றும் கடன் கொடுப்பவரின் உறுதி மொழிகளின் அடிப்படையாகக் கொண்டு பொருட்களை விற்பவர்களுக்குச் செலுத்தப்படும் கடன் பத்திரம். பொருட்களை வாங்கவும், சேவைகளுக்குக் கட்டணம் செலுத்துவதற்கும் உபயோகப்படும் ஒரு வகையான கட்டண கிரெடிட் கார்டு.\nகிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் சேவையும் கடன் பெறும் சேவையும் சேர்த்து அளிக்கிறது. தேவைக்கு ஏற்ப எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும், அதேசமயம் எதிர்காலத்தில் வட்டியும் சேர்த்துச் செலுத்தவேண்டும்.\nகிரெடிட் கார்டில் பயன்பாட்டில் மற்றும் அதன் சலுகைகள் மூலம் சலுகை புள்ளிகள் வழங்கப் படுகின்றது. செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சில புள்ளிகள் வழங்கப்படுகின்றது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளை வைத்துக்கொண்டு சில பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.\nஇந்தப் புள்ளிகளை அதிகமாகச் சேமிக்கும் பொழுது அதற்கேற்ப பரிசுகளும் வெல்லமுடியும். இது கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nமீளப்பெறும் கிரெடிட் கார்டுகள் உள்ளதா\nகேஷ்பே கிரெடிட் கார்டுகள் அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தக் கிரெடிட் கார்டுயை கொண்டிருப்பவர்கள் சில சமயம் பணத்தைத் திரும்பப் பெற முடியும். எடுத்துக்காட்டாக , சில உணவகங்களில் 10% தள்ளுபடி பெற இயலும். இது பணமாகத் திரு���்பக் கிடைக்கும்.\nபெட்ரோலிய நிறுவனங்கள், சினிமா நிறுவனங்கள், மற்றும் பல இணையதள விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த சில சலுகைகளை இந்தக் கிரெடிட் கார்டு மூலம் விளம்பரப் படுத்துகின்றனர்.\nஎடுத்துக்காட்டாக, Amazon நிறுவனம் கிரேட் இந்தியன் செல் 2018 ஐ பயன்படுத்தி, அவர்களது ஆப்பிள் வாங்கும் பொருட்களுக்குச் சலுகை அறிவிக்கின்றனர். HDFC நிதி நிறுவனம் வழங்கும் கிரெடிட் கார்டுகளுக்கு இது பொருந்தும்.\nகிரெடிட் கார்டு கொண்டுள்ளவர்களுக்கு நிதி நிறுவனங்கள் சிறந்த காப்பீடு தருகின்றன. எடுத்துக்காட்டாக, கிரெடிட் கார்டு கொண்டவர் தனது அட்டையைத் தொலைத்து விட்டார் என வைத்துக்கொள்வோம். அதை மற்றொருவர் எடுத்து தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் பயனாளி அதற்கு முழுப் பொறுப்பேற்க தேவையில்லை. அதே சமயம் பயனாளி க்கு முழுத் தொகையும் திரும்பிச் செலுத்தப்படும்.\nசில கிரெடிட் கார்டுகள் வட்டியில்லாக் கடன் கொடுக்கின்றன. அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னரே செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கு 18% வட்டி செலுத்தவேண்டும்.\nகிரெடிட் கார்டு கொண்டு கடன் பெறும் பட்சத்தில், முதல் 59 நாட்களுக்கு வட்டி செலுத்த தேவையில்லை. அதன் பிறகே வட்டி செலுத்த நேரிடும். ஆகையால் தவணை நாளுக்கு முன்பாகவே கடனை திருப்பிச் செலுத்துவது சால சிறந்தது.\nசெலவழிக்கும் போது வரவு வைக்க முடியு மா\nசில நிதி நிறுவனங்கள் சலுகை புள்ளிகள், பண மீட்சி, மற்றும் பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். கடன்கள் திரும்பச் செலுத்தாத பட்சத்தில் அபரிமிதமான வட்டியை வசூல் செய்கின்றனர்.\nகிரெடிட் கார்டுயை நண்பனாக ஏற்கலாமா\nகிரெடிட் கார்டுகளை மிகச் சிறப்பாக உபயோகிக்கும் பட்சத்தில் இது நமக்குச் சிறப்பான நண்பனாக இருக்கின்றது. அதே சமயம் தவறும் பட்சத்தில் நமது கழுத்தை நெரிகின்றது. தேவை இல்லாத செலவினங்களைக் குறைக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டுகள் உபயோகிப்பது நமக்கு லாபமே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜூன் மாத மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 5.77% ஆக உயர்வு..\n2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்\nகடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேணிடியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08005153/Public-transport-road-traffic-damage-with-drinking.vpf", "date_download": "2018-07-18T22:11:07Z", "digest": "sha1:GBWMQLPKSC3TGPDG6WME2FN5MAHVGJQV", "length": 10919, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public transport road traffic damage with drinking water and drinking water || குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Public transport road traffic damage with drinking water and drinking water\nகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nமீமிசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே அரசங்கரை மற்றும் துத்தனேந்தல் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாயத்து மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வண்டிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ.20 கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று அரசங்கரையில் உள்ள கிழக்கு கடற்கரைசாலையில் கம்யூனிஸ்டு கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் ஷாஜகான் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்செல்வன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மீமி��ல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சிறையில் இருந்தபடியே சம்பாதித்து பெற்றோருக்கு ரூ.3 லட்சம் அனுப்பிய கைதி\n2. பெல் நிறுவனத்தில் வேலை\n3. எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை; உங்களை விட்டு செல்கிறேன் மாணவரின் கடிதத்தில் உருக்கமான தகவல்\n4. பேராசிரியர் திட்டியதால் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/14021224/World-MGR-Conference-Representatives-Conference.vpf", "date_download": "2018-07-18T22:12:20Z", "digest": "sha1:GN3NFVMK4QGX35S63ZSM6NYBUQA3ZGV6", "length": 15391, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "World MGR Conference Representatives Conference || உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு + \"||\" + World MGR Conference Representatives Conference\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு\nஉலக ��ம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் திரைப்பட டிரெய்லர் வெளியிடப்படுகிறது.\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி இரவு 8 மணி வரை நடக்கிறது.\nஇதில் பல்வேறு முக்கிய தலைவர்கள், எம்.ஜி.ஆரோடு சினிமாவில் தொடர்புடைய கலைஞர்கள், திரைப்பட நடிகைகள் என பலர் பங்கு பெற இருக்கிறார்கள்.\nகாலை 9 மணி முதல் 11 மணி வரை வரவேற்புரை, குழு உறுப்பினர்கள் குத்து விளக்கேற்றுதல், எம்.ஜி.ஆர். புகைப்பட காட்சிகள் எல்.இ.டி. திரையில் திரையிடப்படுதல், கொடி ஏற்றுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.\nஅதனைத்தொடர்ந்து காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார்.\nஇதில் எஸ்.கே.முருகன் எழுதிய பெருநகர சென்னை மாநகராட்சி ‘முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் 5 ஆண்டுகால பணிகள்’ பற்றிய ஆய்வு நூலையும், சைதை துரைசாமி தயாரித்த ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற நூலையும் கவர்னர் வெளியிடுகிறார். பின்னர், எம்.ஜி.ஆர். நினைவுத்தூணை திறந்து வைத்து, விழா பேருரை ஆற்றுகிறார்.\nஇந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற இருக்கிறார்கள். அதில் 15 பேர் தமிழக கவர்னரால் கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும் உலக எம்.ஜி.ஆர். பிரதிநிதிகள், எம்.ஜி.ஆரின் ரத்த உறவுகள், அவரோடு பணிபுரிந்தவர்கள், எம்.ஜி.ஆரோடு தொடக்கம் முதல் இறுதிவரை இருந்தவர்கள் என அனைவரும் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.\nபிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை தப்பாட்டக்குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை மதிய உணவு வழங்கப்படும்.\nஅதையடுத்து, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 7 மணி வரை ஞானசம்பந்தம் குழுவினரின் பட்டிம���்றம், மலேசியா ஹரியின் பாட்டு நிகழ்ச்சி, திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் குழுவினரின் வீர விளையாட்டுகள், ஸ்ரீதர் மற்றும் குழுவினரின் நடன நிகழ்ச்சி, கவிஞர்கள் முத்துலிங்கம், புலமை பித்தன், பூங்குழலி, அசோக் சுப்பிரமணியம், இசையமுது, ரவிபாரதி ஆகியோரின் கவியரங்கம், நாமக்கல் எம்.ஜி.ஆர். நடனம், காளஸ்வரன் கந்தசாமி, கொல்லங்குடி கருப்பாயி மற்றும் சாம்பார் ராஜன் ஆகியோரின் பல்வேறு விதமான நாட்டுப்புற ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.\nஇரவு 7 மணி முதல் 8 மணி வரை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற எம்.ஜி.ஆரின் அனிமேஷன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடலை திரைப்பட நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா வெளியிடுகிறார். படத்தின் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார்.\nபடத்தின் பாடல் பற்றி கவிஞர் வைரமுத்துவும், இசையமைப்பாளர் இமானும் பேசுகிறார்கள். இறுதியில் நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.\nஇந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் சைதை துரைசாமி, ஜி.விஸ்வநாதன், ஏ.சி.சண்முகம், வி.ஆர்.வெங்கடாசலம், ஐசரி கே.கணேஷ், ஆர்.எஸ்.முனிரத்தினம், மரியஸீனா, பி.பாபு மனோகரன், நாஞ்சில் எம்.வின்சென்ட், லதா, முருகபத்மநாபன் ஆகியோர் செய்து வருகின்றனர்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேர் கைது\n2. லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்த்து ரசித்த ஸ்டாலின்\n3. மதுராந்தகம் அருகே தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது\n4. கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண் கைது\n5. பயிற்சிய��ளர் மெத்தனமாக நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/14065334/133-killed-over-125-injured-in-twin-electionrelated.vpf", "date_download": "2018-07-18T22:12:46Z", "digest": "sha1:2QKAQYD5CU4WFQ6GX332G6WLROSOPAPW", "length": 10540, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "133 killed, over 125 injured in twin election-related blasts in Pak || பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு + \"||\" + 133 killed, over 125 injured in twin election-related blasts in Pak\nபாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.\nபாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அந்த நாட்டில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது.\nஇந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பானு மற்றும் வடக்கு வசீரிஸ்தான் மாவட்ட எல்லைப்பகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது கூட்டத்திலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவிலிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று திடீரென வெடித்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த குண்டு வெடிப்பு நடந்த, அடுத்த சில மணி நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் பகுதியில், சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.\nபலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பில், அந்த கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட, 95 பேர் இறந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாத இந்தியர்; இடது கை நிரந்தர ஊனமடைந்தது\n தோளை அணைத்தபடி கணவரின் உடலோடு தன்னை உயிருடன் புதைத்து கொண்ட மனைவி\n3. சுறாக்கள் மத்தியில் புகைப்படம் எடுத்த போது மாடல் அழகிக்கு நேர்ந்த கதி\n4. அமெரிக்காவில் ஆபாச நடிகை கைது டிரம்ப் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக கூறியவர்\n5. 30 லட்சம் பாம்புகளுடன் வாழும் ஒரு வினோத பாம்பு கிராமம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38982", "date_download": "2018-07-18T22:31:53Z", "digest": "sha1:2SSQPWLJTIYNH4COXRYD3FM5BPKCQW64", "length": 13348, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு ஒரு கடிதம்", "raw_content": "\n« புறப்பாடு 12 – இருந்தாழ்\n‘காடு’ நாவல் படித்து முடித்தேன். ‘முடித்தேன்’ என்பது கூட தவறான சொல் பிரயோகம். ‘காடு’ வாசிப்பை என்னளவில் இன்னும் முடியாத ஒரு தொடர்ச்சியாகவே கருதுகிறேன். சில படைப்புகள் என்னை இவ்வகை இடைநிலைத் தன்மையில் நிறுத்திவிடுகிறது. அதில் ‘காடு’ம் ஒன்று.\nவாசிப்பின் போது மனஓர்மை தவறுவதோ, படைப்பில் நிகழும் சாத்தியங்களுக்கு எதிராக ஒவ்வாமை நிகழ்வதோ அல்லது வாழ்க்கை பற்றிய இதுவரையான முன்முடிவுகளோ படைப்பின் அனுபவத்தை முழுமையாக எனக்குள் இறங்க விடாமல் செய்து விடுகின்றன. எனக்கு எது நேர்ந்ததோ தெரியவில்லை. ‘காடு’ வாசிப்பு எனக்கு ஒரு வகையான மாயஉணர்வைத் தந்துவிட்டுச் சற்றுத் தள்ளியே நின்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.\nஆணியில் அறையப்பட்ட நீலியைப் போன்றே இந்த நாவலின் வாசிப்பனுபவமும் என் மனதுக்கு���் பெருவியப்பாய் அறையப்பட்டுவிட்டது. நானும் அந்தக் கிரிதரனைப் போலவே ஒரு விடுதலைத் திறப்பை நிகழ்த்த ஏங்கித் தவிக்கிறேன் என்றே படுகிறது.\nகிரிதரன் மனதில் நீலி அமானுஷ்ய வனதேவதையாகவும் துால வடிவக் காட்டுப்பெண்ணாகவும் முயங்கிச் செயல்படும் நிலையை எழுத்தில் வடித்துள்ள லாவகம் இதுவரை என் வாசிப்பனுபவத்தில் நான் காணாதது. இரண்டு துண்டுகளான காட்சிப் படிமங்களை ஒன்றாக இணைக்கும் மாயவிளையாட்டை வாசகன் உணராத வண்ணம் எழுத்தில் நிகழ்த்துவதென்பது ஒரு படைப்பிலக்கிய அற்புதம்.\n‘காடு’ நெடுகிலும் மனிதர்கள் வந்துலவுகிறார்கள். காமம் அவர்களுடைய உடல் தேவையாக, ஏக்கமாக, ஏகாந்தமாக, ரசனையாக, மனநோயாக மற்றும் காதலாக ஒரு பின்தொடரும் நிழலாய் வந்துகொண்டேயிருக்கிறது. காமம் தொடருவதாக மட்டுமல்லாமல் முடிவின்றி தொடரப்படுவதாகவும் இருக்கிறது.\nமனிதக்காமத்திற்கு ஈடுகொடுத்தோ மறுதலித்தோ நிற்கும் குறியீடுகளாக நாவல் நெடுகிலும் நானாவிதக் காட்டுவிலங்குகளும் பயணிக்கின்றன. காமத்தின் துாதுவர்களாக மலைச்சிகரங்களும் நீரோடைகளும் மரங்களும் செடிகளும் பூக்களும் மட்டுமல்லாது சமயத்தில் மூண்டு நிற்கும் கருமேகங்களும் ஆர்ப்பரித்துக்கொட்டும் மழையும் கூடச் செயல்புரிகின்றன. சங்கப்பாடல்களும் பேரிலக்கியங்களும் மறைநுால்களும் காமத்தின் ஆன்மீக வேர்களைத்தேடிச் சென்று நீர் சொரிகின்றன.\nஅறைக்கு வெளியே அலைபாய்ந்தபடி படபடக்க உலவிக் கொண்டிருக்கும் நீலியின் நிலையிலேயே நானும் இருக்கிறேன் காட்டைச் சென்றடைய.\nகாட்டை முழுமையாக உள்வாங்கிவிட்டதாய் எவர் கருதினாலும் அது அகங்காரம் அழியாததற்கான அடையாளமே. ‘காடு’ என்னுடைய அகங்காரத்தை அடையாளம் காட்டியிருக்கிறது. மீண்டும் மறுவாசிப்பிற்கான ஒரு அழைப்பாக அதை எடுத்துக்கொள்கிறேன். நன்றி.\nகாடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…\n[…] காடு ஒரு கடிதம் […]\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 77\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53\nஇந்தியப் பயணம் 9 – நல்கொண்டா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலி��்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2015/08/10-part-2.html", "date_download": "2018-07-18T21:55:20Z", "digest": "sha1:D3WTG3HXRWVN7G6DL57JIID644HLS5F7", "length": 8687, "nlines": 147, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): 10 செகண்ட் கதைகள்.. Part 2", "raw_content": "\n10 செகண்ட் கதைகள்.. Part 2\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nசெடியில் முதன்முதலாக பூ பூத்ததையும்,\nபக்கத்து வீட்டு மனிதர் முதன்முதலாக சிரித்ததையும்,\nஉடல் மீது முதல் மழைத்துளி விழுந்ததையும்\n# ஆம் நாங்கள் ஆண்ட்ராய்ட் யுக மனிதர்கள்..\nஎனக்கு அடுத்தவங்களைப் பத்தி புறம்\nபேசுறவங்களைப் பார்த்தாலே அருவெறுப்பா இருக்கும்..\nஅப்படியா மச்சி என்றவனிடம் சொன்னேன்..\nஆமாம்டா.. கிளார்க் ரவி என்ன பண்ணான் தெரியுமா...\nகண்ணு மண்ணு தெரியாம அப்படி என்ன குடி\nவேண்டி இருக்கு.. இவனுங்களால தான்டா குடிக்கிற\nஅத்தனை பேருக்கும் அசிங்கம்னு சொல்லிட்டு கீழ\nகுனிஞ்சி தேடிக்கிட்டு இருக்கேன்.. என் வேட்டியை...\nஎவ்ளோ வெயில் அடிக்குது..பாவ��் மக்கள்னு\nபரிதாபப் படுற நான் தான்.. கொஞ்சம் முன்னாடி\nபசிக்குதுனு கை ஏந்திய மூதாட்டியை\nABCD கூட தெரியலையா உனக்குனு கலாய்ச்சேன்\nபக்கத்து வீட்டு பாப்பாவை.Candy crush level 70 ல\nதிணறிக்கிட்டு இருந்தேன்.போனை வாங்கி கேமை\nமுடிச்சிட்டு என்னைப் பார்த்தா பாருங்க\nவள்ளுவர் என்ன சொல்லி இருக்கார்\nபாட்டி என்ன வாங்கிட்டு வர சொன்னாங்கனு\nவள்ளுவர் என்ன சொல்லி இருக்கார்\nபாட்டி என்ன வாங்கிட்டு வர சொன்னாங்கனு\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\n10 செகண்ட் கதைகள்.. Part 2\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_26.html", "date_download": "2018-07-18T22:05:00Z", "digest": "sha1:UVHPRNISNZRY2R5FTIKPYWBO4E6X4QTP", "length": 101690, "nlines": 1259, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: நன்றி திரு இரவிசங்கர்", "raw_content": "\nஜெயலலிதா அம்மையாருக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, இப்படி பேசவைத்த திரு இரவிசங்கர் அவர்களுக்கு நன்றி\nஜெயலலிதா அம்மையார் அவர்களின் பேச்சின் சாராம்சம் இங்கே\nஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓட்டு சேகரிக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மாலை ஹெலி���ாப்டர் மூலம் சேலத்தில் இருந்து ஈரோடு வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டர் மாலை 5.15 மணிக்கு ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் தரை இறங்கியது. அங்கு ஜெயலலிதாவுக்கு ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தார்கள். வரவேற்பு முடிந்ததும் காரில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ஜெயலலிதா, அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார்.\nவாழும் கலை, அமைப்பின் நிறுவனர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர். இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கிறார்கள். எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் தேதியன்று நான் சென்னை வந்த போது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் என்னை சந்தித்தார்.\nஅப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை டி.வி.டி.யில் எனக்கு திரையிட்டு காண்பித்தார்.\nஅந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன். இதுவரை தெரியாத பல உண்மைகளை, வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரை காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.\nஆனால், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.\nஅப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய் பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை ராணுவம் உத்தரவிடுகிறது. அப்படி அவர்கள் வெளியேறவில்லை என்றால், வீட்டின் கூரையை ராணுவத்தினர் பிரித்து போட்டுவிட்டுப் போய்விடுகின்றனர்.\nஅதையும் மீறி அவர்கள் அங்கேயே இருப்போம் என்று சொன்னால், அவர்களை வெளியேற சொல்லி இலங்கை ராணுவம் கட்டாயப்படுத்துகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.\nஇப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது. நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள். இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றல் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.\nகைதிகளைப் போல் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் அவர்கள் என்ன குற்றவாளிகளா இது போன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக்கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ள�� சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக்கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்\nஇதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான், கான்சென்டிரேசன் கேம்ப்ஸ் என்ற முகாம்களை நடத்தி, ïதர்களை கொடுமைப்படுத்தி அழித்த ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது. இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட, நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை, மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை, இரவோடு இரவாக, இலங்கை ராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர். வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், \"எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.\nஇலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால், தீட்டப்பட்டு இருக்கும், மிக கொடுமையான திட்டம் இது. \"முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்கள்,\nபிச்சைக்காரர்களைப்போல், நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே, அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம், குருஜி அவர்கள் கேட்டதற்கு, \"இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார். \"இரண்டு மாதங்கள் கழித்தாவது, அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, \"அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கன்னி வெடிகள், வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், \"அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், \"எனவே, அதற்கு பிறகு தான், அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.\nஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடி அமர்த்தப்பட்ட சிங்களர்கள், வசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல், கன்னி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா அந்த கன்னி வெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா அந்த கன்னி வெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா சிங்களர்கள் நடந்தால் வெடிக்காதா\nஇலங்கை ராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல, அனுமதிக்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு இல்லை, என்பது தெளிவாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை, அரசு நடத்தும் முகாம்களிலேயே, கைதிகளைப் போல், அடிமைகளைப் போல், அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது. உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை, அது வெறும் கண் துடைப்பு என்பது தெரிகிறது.\nஇலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில், தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான், இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது. இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.\nஇந்திய அரசின் இரு தூதர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள் இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் ப��தாது. இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.\nஇதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நான் அறிவேன். கடந்த 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்த அவர் இந்த தொகுதி மக்களுக்கு செய்தது என்ன ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா கடுமையான மின் தட்டுப்பாட்டு காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டபோது ஏதேனும் குரல் கொடுத்தாரா கடுமையான மின் தட்டுப்பாட்டு காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டபோது ஏதேனும் குரல் கொடுத்தாரா\nஅ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையான சாயக்கழிவு, ஆலை கழிவுகளுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குழாய் மூலம் கடலில் கொண்டு கலக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பனைமர தொழிலாளர்களின் கோரிக்கையான கள் இறக்குவதற்கு ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.\nஎனது ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருக்கும் மஞ்சள் வணிக வளாகம், ஈரோடு -பள்ளிப்பாளையம் நகரங்களை இணைக்க புதிய காவிரி பாலம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். மின்சார தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு நிறைவேற்றப்படும்.\nமத்திய அரசிடம் தமிழகத்தை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். தமிழகத்துக்கு தேவையான அனைத்தைய��ம் மத்திய அரசிடம் போராடி வாங்கித்தருவேன். அதற்கு எனது கரம் வலிமையானதாக இருக்க வேண்டும். நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன். எனக்கு முழு வெற்றியை நீங்கள் தர வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியை நீங்கள் முழுமையாக 40 தொகுதிகளிலும் வெற்றியை தர வேண்டும். நீங்கள் எல்லாம்தான் எனது சக்தி. நான் குரல் கொடுக்க நீங்கள் உங்கள் சக்தியை கொடுத்தால்தான் நான் குரல் கொடுக்கும்போது அது ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக இருக்கும்.\n40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 11:33 PM\n//40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.\nஎல்லாம் சரி சார்.. நம்ப முடியுமா\nபுரட்சித் தலைவியின் அற்புத நடிப்புக்கு ஒரு ஓட்டு கிடைத்துவிட்டது.\nமற்றபடி இதை பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை\nஈழத்தமிழர் பிரச்சினையை முழு அரசியலாக்க முடிவெடுத்து விட்டார்கள்...அதற்கு கலைஞருக்கு தான் நன்றிகள் போய் சேரவேண்டும்\n\"//40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.\nஎல்லாம் சரி சார்.. நம்ப முடியுமா\" அதான் நம்பச் சொல்லி பதிவு போடுறார் இல்ல. நீங்க அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்க. அம்மா இனிமே பிரபாகரனை கைது செய்யச் சொல்லி சட்டமனறத்துல தீர்மானம் போடமாட்டாங்க. அதான் தனி ஈழமே அழியப்போவுதே...\n//40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.\nகண்டிப்பா..இலங்கையில் மட்டும் தான் தமிழன் அடிமையா தமிழ்நாட்டிலும் அடிமையாக்கி புதிய வரலாறு படைப்பார் எங்கள் புரட்டுத் தலைவி\nரவிசங்கருக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.\nமற்றவர்கள் போல வசனம் பேசாமல் நேரே சென்று மக்களை சந்தித்த ரவிசங்கர் அவர்களை\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nஆயுதம் கொடுக்கும் இந்தியாவுக்கு இலங்கை நன்றி சொல்க...\nதமிழினத் தலைவர் டாக்டர் கலைஞருக்கு நன்றி\nமு.க.அழகிரி,தயாநிதி மாறன் சொத்து விபரம் - நடுத்தர ...\nகலைஞர் பேட்டி-சொல்லிக் கேட்கவில்லை,இருப்பினும் நல்...\nஇப்ப நாம எந்த டிவியை போட்டு உடைக்கிறது - சொல்லுங்க...\nவாக்கு வங்கியும் வெற்றியின் ரகசியமும், அலையும் - க...\nபடுகொலை செய்தவர்களுக்கு எளவு வீட்டில் என்ன வேலை\nதேர்தல், தமிழீழம் - கலைஞர் கருணாநிதியின் உணர்வுமிக...\nகாங்கிரஸ்காரர்களால் தங்கபாலு மருவாதி செய்யப்பட்டார...\nஈழமக்கள் நிலை, உண்ணாவிரதம் - மூன்று பெண்கள் கவலைக்...\nதோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறி...\nநமக்கு வியர்க்காததை மறந்த கவிஞர் வைரமுத்து\nஈழமக்கள் நிலை - தமிழக கேலிக்கூத்து\nஇறைமை பேசும் இயந்திரங்களுக்கு, விளக்குகிறார் கிருஷ...\nகலைஞர் பேச்சும், கலங்கிய மனமும்\nஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - எஸ்.எஸ்.சந்திரன், ...\nஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்\nதமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள் - கலைஞர் உருக்கம்\nஅழகிரி,மாறனுக்கு சீட்டு - திமுக வேட்பாளர்கள் பட்டி...\nஅரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிடும் அறிவிப்புகள் ...\nவைகோ அவர்களே, கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள்\n மறுமுறை படியுங்கள், மரண வாக்குமூலத்தை\nகாங்கிரசிடம் திருமாவளவன் வருத்தம் தெரிவித்தாரா\nஅரசியல் நகைச்சுவை - தொகுதிப் பங்கீடு\nகண்கள் பனிக்கின்றன, இதயம் இளிக்கிறது\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2010/09/footing.html", "date_download": "2018-07-18T22:14:09Z", "digest": "sha1:PR5DN2PGWZZDEVOBQ6QL6UW3AXAACLEW", "length": 14009, "nlines": 228, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: Footing- அஸ்திவாரம்", "raw_content": "\nஅஸ்திவாரங்களில் பல வகைகள் இருந்தாலும் பல கட்டிடங்கள் இந்த மாதிரி Footing போட்டு அதன் மீது தூண் எழுப்பி தான் செய்கிறார்கள்.நாங்கள் இப்போது இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ��ரு மசூதியை இடித்துவிட்டு புதிதாக கட்டுகிறார்கள் அவ்வப்போது மெது நடை போகும் போது எட்டிப்பார்த்துவிட்டு போவேன் அதிலிருந்து சில படங்கள் கீழே.\nகான்கிரீட்டை பாதுகாக்க ஏதோ கருப்பு கலர் பெய்ண்ட் அடித்து இருக்கிறார்கள்.படத்தின் மீது சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்தால் இன்னும் பல விபரங்கள் தெரியும்.\nகீழே உள்ள படம் துபாயில் எடுத்தது,இந்த மாதிரி Footing தரை முழுவதும் வருமாறு இருக்கும் அதன் மீது தூண்கள் வரும்.இப்படி Footing போடுவதால் அதையே கார் நிறுத்தும் இடமாகவும் உபயோகிக்க முடியும்.\nஇப்படம் இணையத்தில் கிடைத்தது.என்னை பொருத்தவரை மோசமான உதாரணம்.தூண்,அஸ்திவாரத்தின் நடுவில் இல்லாதது ஒரு பெரும் குறையல்ல ஆனால் இதில் மண்ணை தோண்டுவதற்கு பதில் தோண்டிய மண்ணுக்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.\n\\மண்ணை தோண்டுவதற்கு பதில் தோண்டிய மண்ணுக்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.//\nபார்வைக்கு திடமற்ற மண்ணாக தோன்றுகிறது என சொல்ல வருகிறீர்களா அல்லது மண்ணுக்குள் இன்னும் ஒரு அடியாவது அந்த சதுரபரப்பு இருக்காது என சொல்கிறீர்களா \nவடுவூர் குமார் 12:10 PM\nஇல்லை நிகழ்காலம்,தோண்டிய மண் சதுரம்/செவ்வகம் கொஞ்சம் தள்ளிப்போய்விட்டது அதற்கு தகுந்த மாதிரி அஸ்திவாரத்தை போட்டு,தூணை மாத்திரம் தேவையான இடத்தில் வைத்துவிட்டார்கள்.தூண் பீமை தாங்கவேண்டும் என்பதால் அதன் இடத்தை மாற்றமுடியாது.Unnecessary ex centric load to the footing.\nஇடப்பற்றாக்குறை அல்லது போதிய இடம்விட இயலாமல் மூலைகளில் வரும்போது சில இடங்களில் இந்த மாதிரி அமைப்பதையும் பார்த்திருக்கிறேன்....\nதுளசி கோபால் 4:27 PM\nபெஸண்ட் நகரில் நாம் இருந்தப்பப் பக்கத்துலே நிலத்துலே பெரிய பில்டிங் கட்ட ஆரம்பிச்சு இப்படித்தான் அங்கங்கே போட்டுக்கிட்டு இருந்தாங்க. மண்ணை இங்கே மாத்தி அங்கே அங்கே மாத்தி இங்கேன்னு வாரிப்போட்டு ஒருவழியா ஏகப்பட்டது 22 என்னமோ போட்டாங்க. படம் எடுத்து வச்சுருக்கேன்:)\nவடுவூர் குமார் 5:31 PM\nஇடப்பற்றாகுறையாக இருக்கும்.மண்ணை வெளியில் போட்டு திரும்ப போட்டு நிரப்ப கொண்டுவரனும் என்பதால் பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள்...என்ன அதற்குள் மழை வராமல் இருக்கனும்.\nமேலே உள்ளது ஸ்ட்ரிப் ராஃப்ட் முறை தானே\nஇது தான் இங்கே அதிகம் பின்பற்றப்படுகிறது,இதன் அடியில் தாங்குமாந்த்துக்காக,பைல் ஃபவுண்டேஷனும் போடப்படும்.\nஇங்கே சப் ஸ்ட்ரக்ட்சர்கள் செய்வதற்கே அதிக கவனமும் நாட்களும் எடுத்துக்கொள்கின்றனர்.கறுப்பு பெயிண்ட் வாட்டர் ப்ரூஃபிங்,இது போல நம்மூரில் மால்களில்,ஐடி பார்க்களில் செய்கின்றனர்.ரேட் எங்கேயோ போகும்,இங்கே அதிகம் பயப்படுவது மழைக்கும்,ஓதத்துக்கும் தான் என்றால் மிகையில்லை,ஃபவுண்டேஷனிலும்,ரூஃபிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அப்படி இருக்கும்,இல்லையென்றால் கட்டி முடித்து ஹாண்டோவர் செய்தபின் காண்டராக்டரும் ப்ராஜக் மேனேஜரும் தூங்கவே முடியாது.அப்படி ஒரு நெருக்குதல் இருக்கும் என படித்ஹ்டுள்ளேன்.,;)\nவடுவூர் குமார் 10:19 AM\n//கறுப்பு பெயிண்ட் வாட்டர் ப்ரூஃபிங்//\nநாங்களும் இதுபோல மொட்டை மாடியில் ஏற்பட்ட விரிசலுக்காக வாட்டர் ப்ரூஃபிங் ஒரு காலத்தில் அடித்த நினைவு உண்டு...\nஆனால், நீங்கள் சொல்லுவதுபோல், அஸ்திவாரத்திற்கு...\nமழை வந்தால் கான்க்ரீட்டுக்கு நல்லதுதானே\nவடுவூர் குமார் 10:22 AM\nவாங்க‌ ஜீவா,கான்கிரீட்டுக்கு கூட‌ முத‌ல் ஒரு வார‌ம் தான் த‌ண்ணீர் மிக‌ அவ‌சிய‌ம்,தொட‌ர்ந்து த‌ண்ணீர் இருந்தால் அத‌ற்கு என்று த‌னி கான்கிரீட் இருக்கு.ம‌ஸ்க‌ட்டில் எப்போதாவ‌து தான் ம‌ழை பெய்யும் அதுவும் சில‌ இட‌ங்க‌ளில் ம‌ட்டுமே கொஞ்ச‌ம் தேங்கும் ம‌ற்ற‌ப‌டி இது காஞ்ச‌ பூமி தான்.\nஇங்கு அந்த‌ பெயிண்ட் அடிக்கிறார்க‌ள் என்றால் யோசிக்க‌வேண்டியிருக்கு.\nஅஸ்திவாரத்திலிருந்து ஆண்டெனா வரை வரைபடமாக்கி தொடங்கும் இந்தக் கட்டிடக்கலை கொஞ்சம் அற்புதமான கலைதான்.\nவடுவூர் குமார் 7:27 PM\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nபுதிய தொழிற்நுட்பம்-Hollw Core Slab.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2009/05/blog-post_1044.html", "date_download": "2018-07-18T22:14:13Z", "digest": "sha1:O3UXYQZ5EXH5Z3KNTM2MGBAFHIFLYTFO", "length": 6050, "nlines": 107, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: கிரிக்கெட் வீரர்களின் நிலைமை", "raw_content": "\nதமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nநண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nஎன்ன ஒரு ரசனை என்று திட்டலாம் என்று நினைத்தேன்.\nநமது வீரர்கள் சிறந்த நடிகர்கள் என்பதால் வேடப் பொருத்தம் பிரமாதம் என்று பாராட்டுகிறேன்.\nவிளம்பர உல��ில் அசத்தும் இவர்கள் திரையுலகிலும் அசத்த வாழ்த்துக்கள்\nடிராவிட் சூப்பர் ,, சச்சின் இன்னும் கொஞ்சம் நல்லா ட்ரை பன்னிஇருக்கலாம் .....\nதமிழனுக்காக தமிழில் அனைத்து இணைய தளத்தையும் இணைக்கும் ஒரே இணைய தளம் தலைப்பு.காம் (www.thalaippu.com)\n//மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு...- அம்மா//\nஇதைவிட முக்கி அறிவுரைகள் (இல்லை அனுபவங்கள்)\nதிருமணத்திற்கு முன்பு 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வண்முறை சட்டம் (D V case)போன்றவற்றை தெரிந்து வைத்துக்கொள்ள சொல்லுங்கள்... மற்றும் அரசியல் வாதி மகளாக இருந்தால் முன் ஜாமின் (AB) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்... இது எல்லாம் நகைச்சுவைக்கக எழுதுவது அல்ல...\nதற்பொழுது சிறுசிறு குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புக்கெல்லம் இதபோல் சட்டங்கள் மணமகன் வீட்டாரின் மீதுப்போடப்படுகின்றன... இதுவரைக்கும் சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் (எனது தாயர் மற்றும் எனது தம்பி நண்பருடைய தாயர் உட்பட) விசாரணைக்கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்... மற்றும் சுமார் வருடத்திற்கு 20,000 குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)\nசாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு\nஎன்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/2018/05/", "date_download": "2018-07-18T22:16:10Z", "digest": "sha1:2QYLP3Q7AQKG4VZWTTHMM4QFZ3TSC4JR", "length": 13119, "nlines": 95, "source_domain": "positivehappylife.com", "title": "May 2018 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nஉங்களது உண்மையான அழகை உணருங்கள்\nஉங்களது உண்மையான அழகை உணருங்கள் ஆடை அலங்கார வியாபாரிகள் நம்மை வெளிப்புறம் இழுத்து நாம் மிகவும் அழகாக இருப்பதாக கற்பனைச் செய்ய வைத்து நமது பணத்தாலேயே செல்வந்தராகிறார்கள். நாம் எப்படி காட்சியளிக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். சிறிதளவு ஒப்பனை, நறுமணம், சீர்படுத்துதல், இவை நம்மை மகிழ்விப்பதோடு மற்றவர்களுக்கும் மதிப்பு தருவதால், அது நல்லது தான். ஆனால், சுயநலமான இந்த அலங்கார வணிகர்களுக்கு இரையாக ஆவது முட்டாள்தனம். உண்மை என்னவென்றால், உங்களுடைய உண்மைத் […]\nஆழ்நிலை தியானத்தின் பலன்கள் சந்தோஷம் உண்மை என்னவென்றால், நமது எண்ணங்கள் செயல்கள் எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் : நமது சந்தோஷம். நாம் அமைதியாக சந்தோஷமாக நிம்மதியாக இருக்க விரும்புகிறோம். யாரும் துயரத்துடன் அமைதியற்று இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. நமது பிரச்சனை என்னவென்றால், நாம் சந்தோஷத்தை தவறான, பகுத்தறிவற்ற வழிகளில் தேடுகிறோம். அவை சந்தோஷம் அளிக்கும் என்று எண்ணி, நாம் பலவித செயல்களிலும் பாதைகளில் ஈடுபடுகிறோம். ஆனால், அவை நமது மனதில் அதிக சுமையையும், […]\nவாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும் உடல் வாகனம். மனம் வாகனத்தைச் செலுத்துபவர். வாகனத்தின் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, ஓட்டுனரை கவனிக்காமல் இருப்பது போதுமானதில்லை. உண்மையில், ஓட்டுனருக்கு குறைபாடு இருந்தால், அது வாகனத்தை ஓட்டுவதைக் கூட பாதிக்கக்கூடும்; இருவருக்கும் தீங்கு இழைக்கக் கூடும். அதே போல், உடல் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, மன நலனை அசட்டை செய்வது தான் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளும், கேடுகளும் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம்.\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான்...\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும் ஒரு வேலையை மிகவும் சிறந்த முறையில் செய்யும்போது கிடைக்கும் திருப்திக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது. அதன் பொருள், நமது திறன்களுக்குத் தகுந்தவாறு நம்மால் முடிந்த வரையில், முதலிலிருந்து கடைசி வரையிலும் வேலையை சிறந்த முறையில் செய்து முடிப்பதாகும். அது தான் வேலையின் வெற்றி. அது தான் உண்மையான சந்தோஷம்.\nமுட்டாள்களுடன் மோத வேண்டாம் முட்டாள்களுடன் மோத வேண்டாம். அது உங்கள் தலையை ஒரு சுவற்றின் மேல் இடித்துக் கொள்வதற்கு இணையாகும். அதனால் துளிக் கூட பயன் ஏதும் கிடையாது. அது உங்களுக்கு துயரம் மட்டுமே அளிக்கும்.\nஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்ய வேண்ட...\nஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்யுங்கள் எதாவது ஒரு விதத்தில் அது உங்களுக்கு சந்தோஷம் தருகிறது என்பதற்காக மட்டுமே ஒரு செயலைச் செய்யுங்கள். ஆனால் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேராமல்செய்யுங்கள். மற்ற காரணங்கள் எல்லாம் போலியானவை; அவை உங்களை உபயோகமில்லாத நடவடிக்கைகள் கொண்ட ஒரு முடிவில்லாத புதிர்பாதையில் மாட்டிக்கொள்ள விட்டு விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2015/07/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:23:46Z", "digest": "sha1:RXQF2G6WFTRTL2XS5SWINGQBF7AVZV7D", "length": 15459, "nlines": 148, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: அச்சம் தவிர்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஅவர் முடிக்குமுன்னே மெதுவே எழுந்து ஓரமாய் பல்லி போல் சுவற்றில் ஒட்டி நடந்து வெளியேறினேன். கதவு பின்னால் சாத்தப்படுமுன் சன்னமான கைதட்டல் ஒலி கேட்டது.\nகுழந்தைகள் மனநிலை விற்பன்னர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என குழுமியிருந்த அந்த அவைக்கும் எனக்கும் ஒரு தொடர்புமில்லைதான். தெரியாத்தனமாக கருத்தரங்கு அறை நம்பர் 2 என்பதற்குப் பதிலாக இரண்டாம் மாடியில் இருந்த கருத்தரங்கு அவையில் நுழைந்துவிட்டேன். உன்னிப்பாக பலரும் கேட்டுக்கொண்டிருந்த சொற்பொழிவில் திடீரென கதவைத் திறந்து வெளியேற முயன்று இடையூறாக இருக்க விரும்பாமல்,சற்று இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து வெளியேறியபோது கேட்ட வரிகள்தான் இவை.\nயாருமற்ற காரிடாரில் நடந்த போது, இந்த வரிகள் எங்கோ முன்பு கேட்டதாக மனதில் ஓடியது. எங்கே எனக்கும் குழந்தைகளுக்கும் ஆகவே ஆகாது. அவற்றைப் பற்றி அதிகம் படிப்பதில்லை, கேட்பதில்லை. அப்படியிருக்க இது எப்படி.... எனக்கும் குழந்தைகளுக்கும் ஆகவே ஆகாது. அவற்றைப் ப��்றி அதிகம் படிப்பதில்லை, கேட்பதில்லை. அப்படியிருக்க இது எப்படி.... சட்டென ஒரு பெயர் மனதில் மின்னலாடியது.\nதூத்துக்குடியில் நாங்கள் இருந்த பிள்ளையார் கோவில்தெருவில் மூன்று வீடு தள்ளி இருந்தது தளவாய்த் தேவரின் வீடு. குட்டையாக, குண்டாக, கருப்பாக இருப்பார் தேவர். இடுப்பில் பச்சைகலரில் மிக அகலமான பெல்ட், பாக்கெட்டுகளுடன் ஒளிர, அவர் கண்கள் எப்போதும் சிவந்து பெரிதாக விரிந்திருக்கும். தெருவில் கத்தி விளையாடி அட்டகாசம் செய்யும் பயல்களையெல்லாம் “தளவாய்த் தேவர் தாத்தாகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்” என்று வீடுகளில் பயமுறுத்தி வைப்பார்கள்.\nதேவர் எந்த குழந்தையையும் திட்டியோ, அடித்தோ நாங்கள் பார்த்ததில்லை. என் நண்பர்களும் நானும் அரை டவுசராகத் திரிந்த காலம் அது. உடைந்த கண்ணாடியில் சூரிய ஒளியை எதிரொளித்து, ஒரு நோட்டு அட்டையில் செவ்வகமாக ஓட்டை போட்டு அஞ்சு பைசாவுக்கு கிடைக்கும் ‘குடியிருந்த கோயில்’ எம் ஜியார் பிலிம் வெட்டு ஒன்றினை சொருகி, லென்ஸ் வைத்து பிலிமில் ஒளிக்குவியம் ,பெருக்கம் செய்து, வீட்டினுள் வேட்டியை தொங்கவிட்டு, அதில் படம் பார்த்து பரவசமடைந்த 70களின் பொற்காலம் அது.\nதளவாய்த்தேவருக்கு இரு மனைவிகள். பெரிய குடும்பம். திடீர் திடீரென சண்டைகள் வெடிக்கும். தெருவில் அடி தடி. வீடுகள் அவசரமாகக் கதவுகளை தாழிட்டுக்கொள்வார்கள். சில நாட்களில் போலீஸ் ரெய்டு நடக்கும். அதன்பின்னர்தான், தேவர் அவர்கள் கள்ளச்சாராய்ம் காய்ச்சி வீட்டில் பதுக்கி வைப்பதாக அறிந்தோம். தூத்துக்குடிக்கு வெளியே பனங்காடுகளில் பால் இறக்கி, கள்ளூ தயாரிப்பார் என்பது அறிந்ந்திருந்தோம் என்றாலும், போலீஸ் ரெய்டு என்பதெல்லாம் தெருவை கலங்க வைத்திருந்தது. தேவரைப் பார்க்கவே பயந்தனர் அங்கிருந்தவர்கள்.\nதீபாவளி விடுமுறையின்போது கணேஷ் ஒருவர் தெருவில் கணக்காய் காலை பதினோரு மணிக்கு நடந்து போவதைக் கவனித்தான். அவர் வேட்டியை முன்னே தூக்கிப் பிடித்தபடி இரண்டு அடி எடுத்து வைத்து, நின்று, மீண்டும் ஆடி நடந்து நின்று செல்வார் என்பதையும் கவனித்திருந்தான். உள்ளாடை ஒன்றும் அணியாது அவர் வேட்டியை முன்னே பிடித்து நடப்ப்தை காற்றடித்த ஒரு துரதிருஷ்ட நாளில் நாங்கள் பார்த்துவிட்டோம். அதைக்கேட்டு “ ஜட்டி போடத மாமா, வேட்டி தூக்கி��் போனாராம். காத்து அடிச்சு கலைச்சுதாம், காக்கா கொத்திப் போச்சுதாம்” என்று எவனது அண்ணனோ பாட்டு எழுதித்தர, அந்தப் பாட்டை ரோட்டில் அவர் வரும்போதெல்லாம் பாடி வெறுப்பேத்தினோம்.\nஒருநாள் அவர் வருவதை அறியாமல் கணேஷ் கோலி விளையாடிக்கொண்டிருந்தபோது, பிடிபட்டான். அவனுடன் இருந்த நாங்கள் நால்வர் விக்கித்துப் போய் நின்றிருக்க, அவர் “ லே, எவனாச்சும் இனிமே இப்படி பாடினீங்க, ராத்திரி பேயா வந்து, உங்க குஞ்சை வெட்டிருவேன்” என்றார் , அன்றிலிருந்து எங்கள் பாட்டு நின்றது. அவர் போவதை பீதியுடன் பார்த்து நின்றோம்.\nதளவாய்த்தேவர் , அவர் வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். கலகலவென பேசி விளையாடிக்கொண்டிருந்த பயல்கள் திடீரென அடங்கி நிற்பதையும், பெருமை பொங்க ஒருவர் வேட்டி நீட்டிப் பிடித்துப் போவதையும் கவனித்தார். “லே , இங்கிட்டு வா” என்றார் கணேஷை.\n எல்லாரும் டவுசரை முன்னாடி பொத்திகிட்டு நிக்கீங்க என்ன விசயம்\n“இல்ல தாத்தா” மிடறு விழுங்கினான் கணேஷ். “அந்தா போறார்லா, அந்த மாமா, பேயா வந்து எங்களுக்கு நறுக்கிவிட்டுருவேன்னு சொன்னாரு.”\nதளவாய்த் தேவர் சிரிக்கவில்லை. “யாருல சொன்னா அந்தாளா\n“ஆமா”என்று கணேஷ் காட்ட, தேவர் , அவரை உரக்க அழைத்தார் “ இங்கிட்டு வாரும்வே.”\n“இந்த பயலுவளுக்கு சு** நறுக்கிறுவேன்னு சொன்னீரோ\n“ஹி.ஹி” என்றார் அவர் சிரித்தவாறே “ எனக்கு ஓதம் தள்ளிட்டு. டாக்டர் வீட்டுக்குப் போயிட்டு வர்ர வழில சும்மா தொந்தரவு பண்ணிட்டிருந்தானுவ தேவரே. அதான் மிரட்டி வைப்பம்னு...”\n இளங்கன்னு பயமறியாதும்பாவ. பயம் தெரியாம வளர்ற கன்னுதான்வே நாளைக்கு காளையா தைரியமா பாயும். அதை எதுத்து நிக்க இந்தப் பயலுவ நிக்க வேண்டாமாவே இவனுவ நாளைக்கு ஒரு ஆபத்துன்னா வேட்டிலேயே பேண்டுருவானுவ, இப்படியா பயலுவள வளக்கணும் இவனுவ நாளைக்கு ஒரு ஆபத்துன்னா வேட்டிலேயே பேண்டுருவானுவ, இப்படியா பயலுவள வளக்கணும் விவரம் கெட்ட மனுசன்வே நீரு. எந்தத் தெரு உமக்கு””\nஅவர் சிரிப்பு மறைந்து ஏதோ தெருப்பெயரை முணுமுணுத்தார் “ இனிமே எந்தப் பயலையாச்சும் பயமுறுத்தினீர்னு தெரிஞ்சுது, ஒம்ம வேட்டில மோள வைச்சுருவேன். தெரிஞ்சுக்கோரும். பயலுவ பயமில்லாம வளரணும். அப்பத்தான் காப்பு உறுதியாயிருக்கும். வீட்டுக்கும் சரி,ஊருக்கும் சரி”\nதளவாய்த் தேவர் சொ��்னபோது, ஏஸி அறையில்லை.பட்டுப் புடவை அணிந்த, கோட்டு ,டை கட்டிய அறிஞர்கள் கைதட்டவில்லை.\nஆயிரத்து ஐநூறு ரூபாய் டி.டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-18T21:36:43Z", "digest": "sha1:RU7LPFV7DRMZ6IM6F6JJUACYQPCYRVYQ", "length": 5938, "nlines": 139, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in பொது - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nHome பொது அறிவு பொது\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nஇந்தியாவில் அதிகமான அணைகள் உள்ள மாநிலம்\nமேல்நோக்கு நாள் ,கீழ்நோக்கு நாள் என்றால் என்ன\nநூலகங்கள் அதிகம் உள்ள நாடு எது\nசிம் கார்டுகளில் 16 கே அல்லது 64 கே எதை குறிக்கிறது\nசிம் என்பதன் தமிழ் சொல்\nகிணறு இருந்த இடத்திற்கு மேல் வீடு கட்டலாமா\nஅரசு போக்குவரத்து உழியர்கள் சாலை விதிகளை மீறினால் என்ன தண்டனை கிடைக்கும்\nகொசு இல்லாத நாடு எது\nநம் இணையதள போட்டிக் கேள்வி\nஉலகிலே மிக சிறிய திரைப்படம் எது \nதமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கிகள்\nசூரியஒளியல் எந்த வைட்டமின் சத்து உள்ளது \nநகை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2646136.html", "date_download": "2018-07-18T21:34:26Z", "digest": "sha1:5RF7HI664ECPGTR5Z6ACONWYXRB7UJWP", "length": 10613, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "விதிமீறல் கட்டடத்துக்கு சீல் வைக்காமல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சிஎம்டிஏ: உயர்நீதிமன்றம் கண்டனம்- Dinamani", "raw_content": "\nவிதிமீறல் கட்டடத்துக்கு சீல் வைக்காமல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சிஎம்டிஏ: உயர்நீதிமன்றம் கண்டனம்\nசென்னை எஸ்பிளனேடு பகுதியில் உள்ள அ��்கப்ப நாயக்கன் தெருவில் இருக்கும் விதிமீறல் கட்டடங்களுக்கு \"சீல்' வைக்க முடியாமல், சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.\nஇது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்டிஏ. உறுப்பினர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு விவரம்: விதிகளை மீறி, ஏ.ஆர்.சுபத் கான், எஸ்.கே.ஹதீஜா உம்மாள் ஆகியோர் கட்டடம் கட்டியிருந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வீட்டின் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.\nவீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும், விதிமீறல் பகுதியை மனுதாரர் சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மீண்டும் அந்த வீட்டுக்கு சீல் வைக்கலாம் என, கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. பின்னர், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அந்தக் கட்டடத்தை மீண்டும் ஆய்வு செய்தபோது, விதிமீறல் பகுதி சரி செய்யப்படவில்லை. இருப்பினும்\nபோதிய கால அவகாசம், கட்டட உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னரும் விதிமீறல் பகுதியை சரி செய்யவில்லை.\nபின்னர் காவல்துறை உதவியுடன், அந்த கட்டடத்துக்கு சீல் வைக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி சென்றனர். ஆனால், கட்டடத்துக்கு சீல் வைக்க விடாமல் உரிமையாளர்கள் தடுத்து விட்டனர்.\nஆகையால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாத சுபத்கான், ஹதீஜா உம்மாள் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: விதிமீறல் கட்டடத்துக்கு சீல் வைக்க முடியாத சிஎம்டிஏ. அதிகாரிகள், அந்த பணியை மேற்கொள்ள அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருப்பது வேதனைக்குரியது.\nஇவற்றை பார்க்கும்போது, சட்ட ரீதியான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில்தான் அரசு எந்திரங்கள் உள்ளன என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆகையால், காவல் துறை உதவியுடன், அந்த வீட்டிற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சென்று ���ிரைவாக சீல் வைக்க வேண்டும்.\nஅரசு அதிகாரிகள், தங்களது பணிகளை செய்வதற்கு இதுபோல வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் உதவியை நாடி, நீதிமன்ற நேரத்தையும் வீணடிக்கக் கூடாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/02", "date_download": "2018-07-18T22:28:58Z", "digest": "sha1:BZGOPKZQ46R3AIKPD27VK5QKEWMW23UX", "length": 4976, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 02 : நிதர்சனம்", "raw_content": "\nஆடைகளை களைந்து சித்திரவதை: அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்..\nபொது நிகழ்ச்சிக்கு மகளை அழைத்துச் சென்று கண்ணீர் விட்ட ஐஸ்வர்யாராய்..\nகண் இமைக்கும் நேரத்தில் இந்த பெண் செய்த வேலையை பாருங்கள்..\nவிக்ரம் பிரபுவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஉள்ளூராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்..\nமோகன்லாலிடம் மன்னிப்பு கேட்ட விஷால்..\nஎனக்கு செலவு செய்ய என்னிடம் எப்போதும் பணமோ கிரெடிட் கார்டோ இருக்காது: அம்பானி..\nபெண் குழந்தையை தத்து எடுக்க காரணம் என்ன\n1 முதல் 3 வயது குழந்தையின் உணவுப் பழக்கம்..\nஇணையத்தை கலக்கிய பெண்கள்… பாருங்க நீங்களும் நிச்சயம் புருவத்தை உயர்த்துவீங்க..\nகெட்ட வார்த்தை பேசிய ஜோதிகா, முதன் முறையாக அதற்கு கொடுத்த விளக்கம்..\nமூலநோய்க்கு காரணமும் – சிகிச்சையும்..\nயார் இதை செய்வது- ஓவியா கோபம்..\nஉலகின் முதல் பயோனிக் சிறுநீரகம் ரெடி.\nதானா சேர்ந்த கூட்டத்தை திருப்பி அனுப்பிய விக்னேஷ் சிவன்..\nகர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி\nவிமானத்தில் கொடுக்கப்படும் உணவு உப்பு சப்பில்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஇந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உயிர் வாழலாம்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/300-232.html", "date_download": "2018-07-18T22:18:03Z", "digest": "sha1:OD7JBVIG32HQKTHRMX627ZG6GVWWIRXG", "length": 17934, "nlines": 125, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அசோகர் (கி.மு. 300-கி.மு.232)", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஇந்திய வரலாற்றில் மிகப் பெரும் புகழ் வாய்ந்த அரசராக விளங்கியவர் அசோகர். இவர் மௌரிய மன்னர் மரபில் மூன்றாவது அரசர். மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் பேரன். சந்திரகுப்தர் இந்திய இராணுவத் தலைவராக விளங்கினார். அவா மகா அலெக்சாந்தரின் இந்தியப் படை எடுப்பிற்குப் பிறகு, வட இநதியாவின் பெரும் பகுதியை வென்று அதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே ஒரு பெரும் பேரரசை முதன் முதலில் நிறுவினார்.\nஅசோகர் பிறந்த ஆண்டு தெரியவில்லை. பெரும்பாலும் கி.மு.300 ஆண்டு வாக்கில் அவர் பிறந்திருக்கலாம். கி.மு.273 ஆம் ஆண்டில் அசோகர் அரியணை ஏறினார். முதலில் தன் பாட்டனாரின் அடியொற்றி தம் ஆட்சி எல்லைகளை இராணுவ நடவடிக்கை மூலம் விரிவுபடுத்த விழைந்தார். அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த கலிங்க நாட்டின் (இன்றைய ஒரிசா மாநிலம்) மீது போர் தொடுத்து வெற்றி கண்டார். ஆனால் தமது வெற்றியின் பின்னணியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணித் தாங்கொணாணுத் துயருற்றார். கலிங்கப் போரில் ஒரு இலட்சம் பேர் இறந்தனர். அதற்கும் அதிகமானோர் காயமுற்றனர். இதனால், அதிர்ச்சியும் கடுங்கழுவிரக்கமும் கொண்ட அசோகர் இந்தியா முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற தம் எண்ணத்தைக் கைவிட்டார். மாறாக, எல்லா வகை ஆக்கிரமிப்பிப் போர்களையும் அறவே ஒழித்துவிட உறுதிபூண்டார். அவர் புத்த சமயத்தைத் தமது சமயக் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். வாய்மை. கருணை. அகிம்சை ஆகிய அறநெறிகளைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றார்.\nஅசோகர் தம் சொந்த வாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால் உண்ணாமையைப் பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர் செயற்படுத்தியது மிக முக்கியமானதாகும். அவர் மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும் நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீ'படுத்தினார்; சாலைகளை அமைத்தார்; நீ'ப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும், நட்புறவை ஊக்குவிக்கவும், \"தருமாதிகாரிகள்\" என்ற சிறப்பு அரசு அலுவலர்களை நியமித்தார். அவரது ஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால் அசோகர் குறிப்பாகப் புத்த சமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால் புத்த சமயம் மக்ளிடைய அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்த சமயப் பிரச்சாரகர்களைப் பல அயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கை சென்ற குழு பெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.\nஅசோகர் தமது நீண்ட ஆட்சிக் காலத்தின்போது, தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும பாறைகளிலும், தூபிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்த நினைவுச் சின்னங்களில் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச் சின்னங்கள் விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவை அசோகப் பேரரசின் ஆட்சிப் பரப்பின் அளவை அறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச் சான்றுகளாகும். இந்தத் தூபிகள் அவர் காலத்திய சிறந்த கலை வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.\nஅசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது. அதன் பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப் பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு குறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவா இறக்கும்போது இந்தியா முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப் பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாக வளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்த���ர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்��ு தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/30944-mark-zuckerberg-fires-back-after-trump-accuses-facebook-of-colluding-against-him-with-the-media.html", "date_download": "2018-07-18T21:44:54Z", "digest": "sha1:YZ4R7YZWMTCIEX4EH5EGH72X4KL5DWHV", "length": 13822, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்ரம்ப் குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் பதிலடி | Mark Zuckerberg fires back after Trump accuses Facebook of 'colluding' against him with the media", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nட்ரம்ப் குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் பதிலடி\nஃபேஸ்புக் தனக்கு எதிராக செயல்படுகிறது என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு, அனைவரின் சிந்தனைகளுக்குமான ஒரு தளமாக ஃபேஸ்புக்கை உருவாக்க முயற்சித்து வருவதாக மார்க் ஸூகர்பெர்க் பதலடி கொடுத்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னணி சமூகவலைதளம் தேர்தல் நேரத்தில் தனக்கு எதிராக செயல்பட்டது என்று குற்றம்சாட்டி இருந்தார். மேலும், தேர்தல் நேரத்தில் ஃபேஸ்புக், ட்ரம்ப் எதிர்ப்பு நிலையை எப்போதும் கொண்டிருந்தது. இப்போதும், மன்னிப்புக் கேட்டுக்கொண்ட நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் ட்ரம்ப் எதிர்ப்பு, தவறான செய்திகளை பரப்புவது மற்றும் தனக்கு எதிராக சதி செய்வது போன்ற செயல்பாடுகளை தொடர்கின்றன என்று பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அனைத்துவித மக்களின் சிந்தனைகளுக்குமான களமாக ஃபேஸ்புக்கை உருவாக்க கடுமையாக முயற்சித்து வருகிறோம். அதிபர் ட்ரம்ப் குறித்த பிரச்னைக்குரிய விளம்பரங்களைத் தவிர்த்து, தேர்தலின் போது வேட்பாளர்கள் மக்களிடம் நேரடியாக கலந்துரையாட வழிவகை செய்தது, லட்சக்கணக்கானோர் வாக்களிக்கவும் உதவியுள்ளது.\nதங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் குறித்து, அமெரிக்க அரசியலின் இரு தரப்பினருமே வருத்தத்தில் இருக்கின்றனர். தாராளமய சிந்தனை உடையவர்கள் ட்ரம்பின் வெற்றியைத் தான் சாத்தியப்படுத்தியதாக தன் மீது குற்றம் சுமத்துகின்றனர். கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இணையதள விளம்பரங்களுக்காக பல கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டனர். தங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்படும் பிற விளம்பரங்களைவிடவும், அரசியல் விளம்பரங்கள் ஆயிரம் மடங்கு பிரச்னைக்குரியதாக இருந்தது. எல்லோருக்குமான சமூகத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளை ஃபேஸ்புக் தொடரும். தவறான செய்திகளை பரப்ப முயலும், தேர்தல் முடிவுகளை மாற்ற முயலும் அரசுகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்கும்” என்று மார்க் பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ட்ரம்புக்கு சாதகமாக மாற்ற ரஷ்யா முயற்சி செய்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மற்றும் எஃப்.பி.ஐ ஆகியவை இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் குறுக்கீடு உள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்கும் காங்கிரஸ் விசாரணைக் குழுவிடம் தமது 3,000 அரசியல் விளம்பரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் அளிக்கவுள்ளது. 2016-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோதும், அதற்கு பின்பும், ஃபேஸ்புக்கின் விளம்பரங்களை, ரஷ்ய நிறுவனங்கள் வாங்கியிருக்கலாம் என ஃபேஸ்புக் நம்புகிறது. ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக கூறப்படும் குற்றசாட்டுகளுக்காக, நவம்பர் 1-ஆம் தேதி, ஃபேஸ்புக், கூகுள் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள், அமெரிக்காவின் புலனாய்வுக் குழு முன்பு சாட்சியம் அளிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.\nமதுரையை உலுக்கிய தற்கொலை சம்பவம்: ஆம்புலன்ஸ் தாமதத்தால் 5 உயிர்கள் பலியானதா\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - எவின் லீவிஸின் 176 ரன்கள் வீண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ரஷ்யாவின் தலையீடு இருந்ததை ஏற்கிறேன்”- கர��த்தை மாற்றிய ட்ரம்ப்..\nதேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இல்லை: ட்ரம்ப்\nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n“உன்னை அடிச்சிக்கவே முடியாது”.. ஃபேஸ்புக்கில் வந்த புது விஷயம்.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் பதிலை வெளியிட முடியாது - மத்திய அரசு\nநாட்டு மக்களை கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகிறதா\n அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்\nஃபேஸ்புக்கில் லைவ் செய்தவாறே இளைஞர் தற்கொலை..\nவாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவுறுத்தல்\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையை உலுக்கிய தற்கொலை சம்பவம்: ஆம்புலன்ஸ் தாமதத்தால் 5 உயிர்கள் பலியானதா\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - எவின் லீவிஸின் 176 ரன்கள் வீண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=4574", "date_download": "2018-07-18T22:26:00Z", "digest": "sha1:XEUCFK5SU323W7SKAB5V3FLXYEYJJNSY", "length": 9424, "nlines": 83, "source_domain": "www.v7news.com", "title": "முத்தலாக் : பாஜக இஸ்லாமிய அடையாளத்தை அழிக்க முயற்சி செய்கிறது ! | V7 News", "raw_content": "\nமுத்தலாக் : பாஜக இஸ்லாமிய அடையாளத்தை அழிக்க முயற்சி செய்கிறது \nமுத்தலாக் என்ற மரபுரிமையைப் பயன்படுத்தி முஸ்லிம் பெண்களைத் தொடர்ந்து மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை கிரிமினல் குற்றம் என்று வரையறுத்து மக்களவையில் நேற்று (டிசம்பர் 28) மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா நேற்று மக்களவையில் கடுமையாகத் தாக்கிப் பேசினார். நேற்று இது தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அன்வர் ராஜா, “முத்தலாக் சொல்வதை கிரிமினல் குற்றமாக பார்ப்ப���ை ஏற்க முடியாது மூன்றாண்டு சிறை தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நீக்கிவிட்டு நீதிமன்றம் என்ன சொன்னதோ, அதை சட்டமாக்குங்கள். மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்துவிட்டு குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை சட்டமாக்குங்கள். இதைக் கிரிமினல் குற்றம் என்று நீதிமன்றம் சொல்லவில்லை. நாங்கள் ஷரீயத் சட்ட அடிப்படையில் வாழ்கிறோம். இந்த முத்தலாக் என்பது தவறென்றால் நாங்கள் எங்களுக்குள் கூடி முடிவெடுப்போம் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அதை மேற்கொள்ளும். முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டால் அது இஸ்லாமியப் பெண்களைப் பாதிக்கும். குர்ஆன் ஒன்டைம் செட்டில்மென்ட் கொடுக்கச் சொல்கிறது. அப்படி இல்லாமல் கணவனைச் சிறையில் அடைத்துவிட்டால் அந்தப் பெண் ரோட்டில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று எச்சரித்தார் அன்வர் ராஜா.\nமேலும் அவர், “பாரதிய ஜனதா கட்சி மதவாதத்தைத் திணிக்க முயலுகிறது. இஸ்லாமிய அடையாளத்தை அழிக்க முயற்சி செய்கிறது. சொத்து உரிமை, விதவை மறுமணம், கணவனைப் பெண்ணே தேர்ந்து எடுக்கும் உரிமையை இஸ்லாம் தானாகவே வழங்கியது. இஸ்லாத்திடம் யாரும் போராடிப் பெறவில்லை. முத்தலாக் முறையில் பெண்களுக்கு ஒன் டைம் செட்டில்மென்ட் உள்ளது. ஆனால் மத்திய அரசின் சட்டம் அதைத் தடுக்கிறது. இதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14ஆம் பிரிவு வழங்கிய உரிமையைப் பறிக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபடுகிறது” என்றார் அன்வர் ராஜா.\nஅழிக்க முயற்சி, இஸ்லாமிய அடையாளம், பாஜக, முத்தலாக்\nஇந்தியா, செய்திகள், தமிழ்நாடு முத்தலாக் : பாஜக இஸ்லாமிய அடையாளத்தை அழிக்க முயற்சி செய்கிறது \nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\n17 பேரும் மனித உருவத்தில் நடமாடிய மிருகங்கள்…ஸ்டாலின்\nஇலங்கை சுற்றுலாவின் சிறப்பு சின்னம் சிங்கராஜாவனம்\nதேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டது : ஜெயக்குமார்\n12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\n17 பேரும் மனித உருவத்தில் நடமாடிய மிருகங்க���்…ஸ்டாலின்\nஇலங்கை சுற்றுலாவின் சிறப்பு சின்னம் சிங்கராஜாவனம்\nதேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டது : ஜெயக்குமார்\n12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\n17 பேரும் மனித உருவத்தில் நடமாடிய மிருகங்கள்…ஸ்டாலின்\nஇலங்கை சுற்றுலாவின் சிறப்பு சின்னம் சிங்கராஜாவனம்\nதேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டது : ஜெயக்குமார்\n12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/06/blog-post_30.html", "date_download": "2018-07-18T22:16:24Z", "digest": "sha1:LNWUHUHRL5L5UAR2GJVZCMPIKCEQFQDT", "length": 16315, "nlines": 217, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: தண்ணீர் தண்ணீர் கலெக்டர்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இது குறித்து உணவு உலகம் வலைத்தளத்தில் வந்த நீருக்காக போர் படிப்பது முன்னுரையாய் அமையும்.\nஇதை எண்ணத்தில் கருக்கொண்டு, உருக்கொணரும் ஓர் முயற்சியே இந்தியாவில் முதல்முறையாக சோதனை முயற்சியாய் மேற்கொள்ளப்பட்டிருப்பதாய் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சாதனை.\nநன்றி: தமிழக அரசியல் வார இதழ்.\nசிலர் சென்ற இடமெல்லாம் சிறக்கும். நெல்லையில் கலெக்டராக இருந்தபோதே, இவ்ரது புரட்சித்திட்டங்கள் பல இனிக்கும். தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும், நெல்லை மாநகரப்பகுதியிலேயே, வாரம் ஒருமுறைதான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நடைமுறை இருந்தது அப்போது, நெல்லை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரை கிணறுகள் அமைந்த மணப்படை வீடு ஆற்றுப் படுகையின் பக்கம் இவர் பார்வை பட்டது.\nஇரு நாட்கள் அவர் இருந்ததெல்லாம் அந்த ஆற்றுப்படுகையில்தான். ஆற்றுக்குள் இருந்த உரைகிணற்றின் மீதேறி, அங்கு பணியிலிருந்த தொழிலாளிகளிடம் உரையாடி உற்சாகப்படுத்தியன் விளைவு, தியாகராஜநகர் பகுதிக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைத்தது.\nஅடுத்து அவர் சென்ற மாவட்டம்தான் திருவாரூர். சென்ற இ���த்திலெல்லாம் சிறந்த முத்திரை பதிப்பது அவர் வாடிக்கை. அப்படி அவர் பதித்த முத்திரைதான் இந்த நீர்மூழ்கி தடுப்பணை. அந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் விழுந்து கிடந்ததை அறிந்த அவர் முதலில் குளஙகளில் தேங்கியுள்ள மழைநீரை, ஆழ்துளை மூலம் பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர முயற்சிகள் மேற்கொண்டார்.\nதற்போது, நீடாமங்கலம் அருகே, வெண்ணாற்றின் குறுக்கே,125 மீட்டர் நீளம்,10மீட்டர் அகலத்தில் பள்ளம் தோண்டி, அதில் 8 மீட்டர் ஆழத்தில்,38,000 மணல் மூடைகளை தண்ணீர் புகாத, மக்காத தார்பாயில் அடுக்கி தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு, ஆற்று நீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து, பூமிக்குள் நீரைச்செலுத்தி தேக்கிவைக்க உதவிடும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.\nகோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்கங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார். என்ன இவர் தண்ணீர்,தண்ணீர் கலெக்டர்தானே நாளை உலகம் நன்றியுடன் உங்களைத்தொழும்.\nLabels: தண்ணீர், திருவாரூர்., புரட்சிகர திட்டங்கள், மாவட்ட ஆட்சியர்\nMANO நாஞ்சில் மனோ said...\nநீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் எங்கள் மனங்களில்ன்னு முல்லைப் பெரியார் நாயகனை நாங்கள் சொல்வதுண்டு, இனி கலக்டரையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட்டோம் வாழ்க அவரின் புரட்சி...\nMANO நாஞ்சில் மனோ said...\nநீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் எங்கள் மனங்களில்ன்னு முல்லைப் பெரியார் நாயகனை நாங்கள் சொல்வதுண்டு, இனி கலக்டரையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட்டோம் வாழ்க அவரின் புரட்சி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஆபீசர் எட்டடி பாய்ந்தால் அண்ணி பதினாறடி பாயுறாங்க....\nஒரு நல்ல மனிதரின் நற்செயல் பற்றிய அழகான பகிர்வு...\nநன்றாய் சொன்னீர்கள்-முல்லைப்பெரியார் நாயகனோடு இந்த(தண்ணீர்)தொல்லை களையும் நாயகரையும் இணைத்து. நன்றி நாஞ்சில் மனோ சகோ.\nவாழ்த்துக்கள் சென்று சேர வேண்டிய இடம்: திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம். நன்றி: சே.குமார் சகோ.\nவாழ்த்துக்கள் தொடரட்டும் அவரது நற்பணிகள் அப்படியே உங்களுக்கும்\nநன்றி. வாழ்த்தை திருவாரூர் பக்கம் அனுப்புங்க.\nகோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்கங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார்.\nஇவரது லட்சியம் பல்லாயிரம் மக்களுக்கு உதவு���் போது\nஅந்த மனங்களில் மங்காத புகழோடும் நிலைத்து நிற்பார் .வாழ்த்துக்கள் ஒரு சிறந்த தகவலைப் பகிர்ந்து கொண்ட\nஉங்களுக்கும் இந்த ஆக்கத்தின் கதாபாத்திரமாக அமைந்த அந்த நல் இதயத்திற்கும் .\nஅன்பின் சங்கரலிங்கம் - தமிழ் மாட்டில் பல மாவட்ட ஆட்சியர்கள் அமைதியாக நற்செயல்கள் புரிந்து வருகின்றனர் - அனைஅவ்ருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஹல்ல்லோ ஆஃப்பீசர் - வீட்ல பதிவு எழுதறாங்களா பலே பலே விசாரிச்சேன்னு சொல்லுங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநமக்குத் தெரிந்ததை நாலு பேரிடம் சொல்லலாமே என்ற எண்ணத்தில்தான் ஐயா.\n@அம்பாளடியாள்: ஆக்கமும், ஊக்கமும் தந்தது உங்கள் கருத்துக்கள் சகோதரி. நன்றி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உபயோகப்படும்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/property", "date_download": "2018-07-18T22:00:14Z", "digest": "sha1:DBQURR32LTBB6MENMSBGYV7XCOQ2GLBL", "length": 10284, "nlines": 202, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 3 யில் சொத்து மற்றும் காணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு101\nகாட்டும் 1-25 of 243 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் சொத்து\nபடுக்கை: 10+, குளியல்: 10+\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nரூ 18,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங���கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 2\nரூ 20,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:28:43Z", "digest": "sha1:3DBTUZUJX4WJCF2AIPAFSHOZCGHL4U2P", "length": 10160, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேடிசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): \"மேட் டவுன்\" (Mad Town)\nடேன் மாவட்டத்திலும் விஸ்கொன்சின் மாநிலத்திலும் அமைந்திடம்\nமேடிசன் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 223,389 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/28/online-filing-must-provident-fund-withdraw-above-rs-10-lakh-epfo-010554.html", "date_download": "2018-07-18T21:59:04Z", "digest": "sha1:ECLJT4TC2UFMHLQODX72XNBQQUGCONO2", "length": 21597, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக பிஎப் பணத்தினை திரும்ப பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்! | Online Filing must for Provident Fund Withdraw Above Rs. 10 Lakh: EPFO - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக பிஎப் பணத்தினை திரும்ப பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்\nரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக பிஎப் பணத்தினை திரும்ப பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\n75% பிஎப் பணத்தை எடுக்க ஈபிஎப்ஓ அனுமதி: ஆனா ஒரு கண்டிஷன்..\nஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’ பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா\nநிறுவனங்கள் பிஎப் கணக்கில் மாதா மாதம் பணம் செலுத்தவில்லையா இன�� ஈபிஎப்ஓ உங்களை அலர்ட் செய்யும்\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய நிலைமையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி\nவேலையில் இருந்து நின்றவுடன் பிஎப் பணத்தினை ஏன் உடனே திரும்பப் பெற வேண்டும்\nஓய்வூதிய நிதி நிறுவனமான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பேப்பர் இல்லா பரிவர்த்தனையினை ஊக்குவிக்க 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் இணையதளம் வாயிலாக மட்டுமே கோரிக்கை வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.\n1995-ம் ஆண்டு ஊழியர்கள் பென்ஷன் திட்டம் கீழ் உள்ளவர்களும் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பிஎப் பணத்தினைப் பெற வேண்டும் என்றாலும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nதற்போது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இணையதளம் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு வழிகளிலும் பிஎப் பணத்தினைத் திரும்பி அளித்து வருகிறது.\n2018- ஜனவரி 17-ம் தேதி மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 10 லட்சத்திகும் அதிகமாகப் பிஎப் தொகையினைத் திரும்பப் பெற இணையதளம் மூலமாக மட்டுமே கோரிக்கை வைக்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nபிஎப் கணக்கில் 6 கோடி நபர்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கார்பஸ் தொகையினை வைத்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆதார் மற்றும் வங்கி கணக்கு\nஇணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் யூஏஎண்-ஐ ஆக்டிவேட் செய்து அதனுடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கினை இணைக்க வேண்டும். இவை அனைத்தும் செய்த பிறகு தான் இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும்.\nயூஏஎண் ஆக்டிவேட் செய்வது எப்படி\nயூஏஎண் ஆக்யிவேட் செய்ய https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று ஆக்டிவேட் யூஏஎண் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.\nயூஏஎண் ஆக்யிவேட் செய்யப் பிஎப் கணக்கில் யூஏஎண் அல்லது பிஎப் ஐடி அல்லது ஆதார் எண் அல்லது பான் எண் கண்டிப்பாகத் தேவைப்படும். பின்னர்ப் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் கேப்ச்சாவை உள்ளிட்டுப் பின் எண் உருவாக்குவதன் மூலமாக யூஏஎண் அக்டிவேட் செய்யப்படும்.\nபின்னர் மீண்டும் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள் யூஏஎண் மற்றும் மொபைல் எண்ணிற்கு வந்த கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். இங்கு உங்களது KYC விவரங்களில் வங்கி கணக்கு எண், பான் எண் மற்றும் ஆதார் எண்ணைச் சமர்ப்பித்து 30 நாட்களுக்குள் பிஎப் பணத்தினைப் பெற அனுமதி அளிக்கப்படும்.\nஅதார் எண் இணைக்கப்பட்டால் மட்டுமே பிஎப் பணத்தினைப் பெற முடியும். ஆதாரில் உள்ள பெயரும் வெவ்வேறாக இருந்தாலும் பணத்தினைத் திரும்பப் பெற முடியாது. இதையும் இந்தத் தளத்தினிலேயே மாற்றக் கோரிக்கை வைக்க முடியும். பணத்தினைத் திரும்பப் பெறவும் யாருடைய உதவியும் இல்லாமல் இந்தத் தளத்தில் உதவியுடன் வங்கி கணக்கிற்குப் பணத்தினை 30 நாட்களுக்குப் பெறவும் முடியும்.\n2018 ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பிறகு வருங்கால வைப்பு நிதி ஆணையம் முழுமையாகப் பேப்பர் இல்லாமல் இயங்கு நிலைக்கு மாற்றப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஅவசரத் தேவைக்கு பிஎப் பணத்தினை இடையில் திரும்ப பெற கூடிய 13 வழிகள்..\nஅலுவலகத்தில் வட்டியில்லா கடன் வாங்கப்போகிறீர்களா.. உஷார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://brahmasutram.blogspot.com/2011/01/132-3357.html", "date_download": "2018-07-18T22:16:06Z", "digest": "sha1:OGAH544ZUZEMOYNVASGQ6YNARHF5S7AG", "length": 25023, "nlines": 92, "source_domain": "brahmasutram.blogspot.com", "title": "Brahma Sutram: பாடம் 132: விஸ்வரூப உபாசனை ( பிரம்மசூத்திரம் 3.3.57 )", "raw_content": "\nபாடம் 132: விஸ்வரூப உபாசனை ( பிரம்மசூத்திரம் 3.3.57 )\nசடங்குகள் செய்வது அவசியம் என்று கூறியபின் மதங்களின் பெயரால் மனிதன் செய்யும் அனைத்து சடங்குகளையும் உள்ளடக்கிய விஸ்வரூப உபாசனை பற்றிய விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.\nகடவுள் ஆயிரம் தலைகளை உடையவன் என்று கூறியபின் இரண்டாயிரம் கண்களை உடையவன் என்று கூறாமல் ஆயிரம் கண்களை உடையவன் என்று குறிப்பிடுவதால் அனைத்து ஜீவராசிகளை உள்ளிட்ட இந்த பிரபஞ்சத்தைத்தான் கடவுளின் வடிவமாக வேதம் சித்தரிக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே ‘என் தலை, கைகள், கால்கள் உள்ளிட்ட நான், கடவுளின் ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற உண்மையை நம் மனது முற்றிலும் உணர விஸ்வரூப உபாசனை ஒரு படிக்கட்டாக பயன்படும்.\nநம்முடைய அனைத்து செயல்களும் கடவுளின் செயல்கள் என்றும் கடவுளின் அனுமதியில்லாமல் சுண்டுவிரலை அசைக்ககூட நம்மால் முடியாது என்பதையும் உண்மையில் புரிந்து கொண்டுவிட்டால் நாம் முக்தியடைந்து விட்டோம் என்று பொருள். இவ்வளவு எளிதாக முக்தியடைவது எல்லோருக்கும் சாத்தியமல்ல என்ற காரணத்தால் வேதம் பல்வேறு சடங்குகளை செய்யவேண்டும் என்று மக்களுக்கு விதித்திருக்கிறது. மனம்போன போக்கில் செயல்படாமல் வேதம் விதித்துள்ளது என்ற கட்டாயத்தினால் செய்யப்படும் சடங்குகள் விஸ்வரூப உபாசனை ஆகும்.\nதியானம் செய்து மனதை செம்மை படுத்தி ஆசிரியரின் துணையுடன் வேதத்தை முறையாக பயின்று ‘நான் பரமன்’ என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே முக்தியடையலாம். இந்த பயணத்தை அனைத்து விதமான மக்களும் மேற்கொள்ள உதவும் முதல் படிக்கட்டுதான் விஸ்வரூபஉபாசனை.\nபசிக்கும்பொழுது பாலுக்காக அழுவதில் ஆரம்பித்து அனைத்து மனிதர்களும் சிந்திக்க கற்றுக்கொள்வதற்கு முன் செயல் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எதற்கு செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்யவேண்டும் என்று கேள்வி கேட்டு முறையான பதில்களை தெரிந்து கொள்வதற்கு முன், செய்யும் செயல்கள் நமக்கு பழகிப்போய்விடுகின்றன. பழகிய செயலை தவறு என்று புரிந்துகொண்டாலும் பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. அதேபோல் நன்மை கொடுக்க கூடிய செயல்களை செய்யப்பழகிக்கொள்வதும் மிகவும் கடினம்.\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி நம் உடலை குறித்து மட்டும் கூறப்பட்டதல்ல. நல்ல பழக்கவழக்கங்களை ஏன் என்று கேட்காமல் சிறுவயதிலிருந்து பின்பற்ற வேண்டும்.\nகடைபிடிக்கவேண்டிய நல்ல செயல்களையும் தவிர்க்க வேண்டிய தீய செயல்களையும் வேதம் தெளிவாக பட்டியலிட்டு கூறியுள்ளது. வேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய கட்டுப்பாடுகளும் பாரம்பரிய சம்பிரதாயங்களும் இந்த பாரத நாட்டு மக்களின் வாழ்வை தொன்று தொட்டு இன்றுவரை வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன. எனவே கேள்வி கேட்காமல் இவற்றை பின்பற்றுவதே முக்திக்கு வழிகோலும் முதல் படி.\nகேள்வி கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தபின் வேதம் விதித்துள்ள செயல்களின் காரணம் தெரியவரும். ஏற்கனவே அவை பழக்கத்தில் இருக்கும் காரணத்தால் காரணம் தெரிந்தபின் அவற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் எவ்வித கஷ்டமும் இருக்காது.\nஎனவே வேதம் கூறும் நல்ல செயல்களை செய்வதன் மூலம் சரியான சிந்தனையை நாம் அடைவோம். நல்ல செயலும் சிந்தனையும் நம்மை முக்தியடைய வழிகோலும்.\nஉதாரணமாக சூரியன் உதிக்குமுன் எழுந்து வேதம் விதித்த சடங்குகளை செய்து பழகிவிட்டால் அவற்றை செய்யவேண்டிய காரணம் தெரிவதற்குமுன் காலையில் எழுவது பழக்கமாகியிருக்கும். இல்லாவிட்டால் காலையில் எழுவது நல்லது என்ற அறிவு மட்டும் இருக்கும். அதை பின்பற்றுவது மிக சிரமமான காரியமாக இருக்கும்.\nஎனவே முதலில் சரியான செயல் பின் சரியான சிந்தனை என்பதே சரியான பாதை. சரியான செயல்கள் யாவை என்றும் அவற்றை எப்படி செய்யவேண்டும் என்றும் நாம் யாரிடமும் கற்றுக்கொள்ள தேவையில்லை. தொன்றுதொட்டு வழிவழியாக இருந்துவரும் பழக்கவழக்கங்களை பின்பற்றினால் மட்டும் போதும். அதாவது குடும்பத்தில் உள்ள பெரியோர் பரம்பரை பரம்பரையாக செய்துவரும் அனைத்து சடங்குகளையும் இது பிடிக்கும், வசதியானது என்றோ அது பிடிக்காது, சிரமமானது என்றோ பாகுபாடு இல்லாமல் கடைபிடிக்க வேண்டும்.\nஒரு பெண் மணமானதும் பெற்றோர் வீட்டு பழக்கங்களை விட்டுவிட்டு கணவன் வீட்டில் நடைமுறையில் இருக்கும் சடங்குகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். எது உயர்ந்தது என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஆண்வழியாக வரும் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்பதும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளபட வேண்டிய ஒரு விதி. ஏன் சடங்குகள் செய்யவேண்டும் என்ற கேள்வியே தவறு என்னும்பொழுது எந்த சடங்குகள் என்ற கேள்வி அனாவசியம்.\nகாணும் உலகம் முழுவதும் இறைவனின் உருவம் என்பதால் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் விஸ்வரூப உபாசனையாகும். அனைத்து சடங்குகளும் வேதத்தின் ஆதாரத்தில்தான் ஏற்பட்டுள்ளன என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே பரவலான ஒரு சில சடங்க���கள் இங்கு உதாரணத்திற்காக விளக்கப்பட்டிருக்கின்றன.\nஇராகு காலம், எமகண்டம், குளிகை என்று ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களுக்கு பெயரிட்டு நல்ல நேரத்தில்தான் எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் தொடங்க வேண்டும் என்ற வழக்கம் பெரும்பாலான வீட்டில் இருந்து வருகிறது.\nபௌர்ணமியன்றும் அமாவாசையன்றும் சிறப்பு பூஜைகள் செய்து இஷ்டதெய்வத்தை பிரார்த்திப்பதும் ஏழைகளுக்கு உணவழிப்பதும் பலரால் பின்பற்றப்படும் ஒரு பழக்கம்.\nமார்கழிமாதம்தோறும் விடியற்காலையில் எழுந்து வாசலில் பெரிய கோலம்போட்டு பூக்கள் வைத்து அலங்காரம் செய்வதும் ஆடி மாதங்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யாமல் இருப்பதும் ஒரு வழக்கம்.\nஏகாதசி, பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை போன்ற குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பதும் வரலக்ஷ்மி நோன்பு, காரடையான் நோன்பு என குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதித்து நோன்புகள் மேற்கொள்வதும் பரவலாக மக்களால் பின்பற்றபடும் நோன்புகளாகும்.\nதீபாவளி, பொங்கல், கார்த்திகை போன்ற பண்டிகைகளும் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, மாரியம்மன் திருவிழா என்று தெய்வங்களுக்காக கொண்டாடப்படும் சிறப்பு நாட்களும் பல குடும்பங்களில் வழக்கில் இருக்கிறது.\nஇவையனைத்தும் விஸ்வரூப உபாசனையின் அங்கங்கள்.\nவிஸ்வரூப உபாசனை மேற்கொள்ளும் விதம்\nதொன்று தொட்டு எந்த விதத்தில் சடங்குகள் ஒருகுடும்பத்தில் பின்பற்றபடுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். உதாரணமாக தீபாவளியன்று காலை நாலரை மணிக்கு எழுந்து பெரியவர்கள் கையால் தலைக்கு எண்ணை வைத்து நீராடி புது துணிகளை அணிந்து கொண்டு பூஜை செய்வது ஒரு குடும்ப பழக்கம் என்றால் ஏன் காலை ஏழுமணிக்கு எழுந்து பூஜை செய்யக்கூடாது என்ற கேள்விகள் எதுவும் கேட்காமல் பெரியவர்களின் வழக்கத்தை பின்பற்றவேண்டும்.\nவிரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனை\nகுடும்ப வழக்கில் இருக்கும் சடங்குகளை கட்டாயமாக ஏற்று கடைபிடிக்க வேண்டும். அதைத்தவிர பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் செவ்வியல் கலைகளை விரும்பி ஏற்று கற்றுக்கொள்வதும் விஸ்வரூப உபாசனையாகும். மனம்போனபடி கைகால்களை ஆடுவதுதான் நடனம் என்றில்ல��மல் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள முறைப்படி கற்று பயிற்சி செய்வது மிகுந்த நன்மை கொடுக்கும்.\nவேதங்களையும் புராணங்களையும் ஆதாரமாக கொண்டு மதகோட்பாடுகளின்படி இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் சடங்குகள் மட்டுமே விஸ்வரூப உபாசனையாக கருதப்படும். புராணம் என்பதற்கு மிகவும் பழையதானாலும் இன்றும் புதுமையானதாக இருப்பது என்று பொருள். எனவே குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் வருடங்களாக வழக்கில் தொடர்ந்து இல்லாதவை விஸ்வரூப உபாசனையாகாது. மேலும் பயம், பக்தி, சுயகட்டுப்பாடு ஆகியவை உபாசனையின் முக்கியமான அங்கங்கள்.\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், பிறந்த நாள் விழா கொண்டாடுவது ஆகியவை விஸ்வரூப உபாசனை ஆகாது. தமிழ் புத்தாண்டு, சதாபிஷேகம் போன்றவை புராணங்களை அடிப்படையாக கொண்டும் இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்ற முறை விதிமுறைகளை பின்பற்றி அமைந்திருப்பதாலும் விஸ்வரூப உபாசனைகளாக கருதப்படும்.\nஅகில உலகையும் கடவுளின் உருவமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட புராணங்களின் அடிப்படையில் பல்வேறு சடங்குகளை பின்பற்றும் வழக்கம் இந்த பரத கண்டத்தில் பரவலாக இருப்பது இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட சமூகத்துடன் ஒன்றி வாழவேண்டிய கட்டாயத்தின்பேரில் பண்டிகைகளை கொண்டாடவைத்து அதன்மூலம் மதங்கள் கூறும் தத்துவங்கள் இன்றும் வாழையடி வாழையாக வளர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.\n‘என்ன தவம் செய்தனை யசோதா, எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க’ என்ற பாடலின் உண்மையான பொருள் முற்றிலும் புரியாவிட்டாலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் சடங்கை தொடர்ந்து செய்தால், என்றேனும் ஒருநாள் ‘நான் பரமன்’ என்பதை உணர்ந்து கொள்ள அது வழிவகுக்கும்.\n1. விஸ்வரூப உபாசனை என்றால் என்ன\n2. எவை விஸ்வரூப உபாசனைகள் அல்ல\n3. விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனைகள் யாவை\n1. சிந்தித்து செயல் புரிவது நல்லதா அல்லது செயல் செய்துவிட்டு சிந்திப்பது சிறந்ததா\n2. கேள்விகள் கேட்காமல் செயல்கள் செய்தால் அவை மூடநம்பிக்கைகள் ஆகாதா\n3. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியடைய உதவும்\n4. பழகிய செயல்களை விட்டு விட்டு மணமானதும் கணவன் வீட்டு சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்வது மன��விக்கு சிரமமாக இருக்காதா\n5. பாடத்தில் குறிப்பிடப்பட்ட பாடல் யாசோதை என்ற பெண்ணுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் பொருந்துமா என்று ஆராய்க.\nபாடம் 126: தியானமும் சமாதியும் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 127: உபாசன யோகம் (பிரம்மசூத்திரம் 3.3.42)\nபாடம் 128: மந்திர ஜபம் (பிரம்மசூத்திரம் 3.3.43)\nபாடம் 129: காயத்திரி மந்திரம் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 130: ஆத்மா உடல் அல்ல (பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 131: சடங்குகளின் அவசியம் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 132: விஸ்வரூப உபாசனை ( பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன் ( பிரம்மசூத்த...\nபாடம் 134: சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 135: கர்மகாண்டமும் ஞானகாண்டமும் ( பிரம்மசூத...\nபாடம் 136: கர்மகாண்டத்தின் முடிவு (பிரம்மசூத்திரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhilipteacher.blogspot.com/2013/12/click-here-all-head-enfacement-details.html", "date_download": "2018-07-18T22:07:49Z", "digest": "sha1:IXOIHMT3RPHUM5NNRC6OEQBZLFHGREEF", "length": 32599, "nlines": 722, "source_domain": "dhilipteacher.blogspot.com", "title": "TEACHERS-DHILIP RESOURCES", "raw_content": "\nபள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் கணக்கு தலைப்பு விபரம் :\nபள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் கணக்கு தலைப்பு விபரம்-CLICK HERE\nஅனைத்து வகைப் பள்ளிகளின் மாதந்திர சம்பளம் பெரும் கணக்கு தலைப்பு எண் விபரம்-ALL HEAD ENFACEMENT DETAILS:\n11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி- வலியுறுத்தும் கல்வித்துறை:\nதனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்\" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.\nதனியார் பள்ளிகளின் வளர்ச்சியில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன.\nவட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ் 1 வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதையும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர்.\nஇரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில் சாதிப்பதற்கு இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும் முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என கல்வித்துறை கருதுகிறது.\nஅதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ் 1 வகுப்புகள் நடக்கும்.\nஅந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும்.\nதற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.\nபத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ் 1 வகுப்பிற்கு வருமா என்பது கேள்விக்குறியே.\nமத்திய இடைநிலை கல்வி திட்டத்துக்கு கூடுதல் நிதி-அனைத்தும் இந்த ஆண்டே செலவு செய்திட வேண்டும்:\nமத்திய அரசின் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்குபயிற்சி அளிப்பது, மாதிரிப் பள்ளிகளை நிறுவுவது, மாணவியர் விடுதிகள் கட்டுவது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இதற்காக மத்திய அரசு 75 சதவீத நிதியும், மாநில அரசுகள் 25 சதவீத நிதியையும் செலவிட வேண்டும். இதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு தனது பங்காக ரூ.510 கோடி வழங்கியது. அத்துடன் மாநில அரசின் பங்கும் இணைத்து மேற்கண்ட பணிகள் தொடங்கப்பட்டன. மாணவியர் தங்கி படிக்க வசதியாக 11 விடுதிகள் ஜவ்வாது மலை, நீலகிரி மலை, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் கட்டப்படுகின்றன.\nவிலை ஏற்றம் காரணமாக மாநில அரசு கூடுத லாக ரூ.45 கோடியே 44 லட்சம் ஒதுக்கியுள்ளது.அதேபோல தமிழகத்தில் 44 மாதிரிப் பள்ளிகள் கட்டவும் திட்டமிடப்பட்டது. அதில் இரண்டாம் கட்டமாக 26 மாதிரி பள்ளி கள் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. விலை ஏற்றம் காரணமாக அந்த பணிகள் நின்றன. இதனால் இப்பணிகளுக்காக தமிழக அரசு கூடுதலாக ரூ.57 கோடியே 23 லட்சம் வழங்கியுள்ளது.இதையடுத்து, ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் வரும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 1851 கூடுதல் வகுப்பறைகள் கட்ட மாநில அரசு கூடுதல் நிதியாக ரூ.71 கோடியே 18 லட்சம் வழங்கியுள்ளது.\nஏப்ரல் மாதத்தில் ஆண்டு ஊதிய உயர்வு பெரும் ஆசிரியர்கள் இன்று 28.12.2013 பதவி உயர்வு பெற்று இருந்தால் ஊதியம் மாற்றம் குறித்து விளக்கம் :\nதற்போது பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக இன்று 28.12.2013 பதவி உயர்வு பெறுபவர்களில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2014 ஆண்டு ஊதிய உயர்வாக இருக்கும்.இவர்கள் இம்மாத கடைசிலோ ஜெனவரி முதல் வாரத்திலோ பணியில் சேர்வார்கள் எனில் அவர்கள் (OPTION) கொடுத்து 3% ஐ ஆண்டு ஊதிய உயர்விற்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெற்றால் 3%+3%=6% கிடைக்கும் இது ஒரு Incentive பெற்றமைக்கு சமம்.ஆனால் அதுவரை தரவூதிய வித்யாசமான ரூ 200 பெற்றுகொள்ளலாம்.அதேசயம் பணியில் சேர்ந்தவுடன் 3%பெற்றால் அவர்களது ஆண்டு ஊதிய உயர்வு ஏப்ரலில் இருந்து ஜெனவரிக்கு மாறிவிடும் ஆகையால் (OPTION) கொடுத்து ஏப்ரலில் பெற்றால் சற்று கூடுதலாக கிடைக்கும.\nCCE ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு\nசாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த படிவம்.\nதற்செயல் விடுப்பு - H.M\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E.L)\nஉயர் கல்வி பயில அனுமதி\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nTET க்கு தயாராவது எப்படி\nடி .என் .பி எஸ்.சி\nதிரள் பதிவேடு A4- வடிவில்.(FRONT AND BACK)\nஉயர் கல்வி பயில அ��ுமதி கோரும் விண்ணப்பம்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS entry) சேர்க்கை விண்ணப்பம்\nபொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெறுவதற்காண விண்ணப்பம்(Advance)\nபொது வருங்கால வைப்பு நிதி முடித்தலுக்கான விண்ணப்பம்(CLOSURE)\nபொது வருங்கால வைப்பு நியிலிருந்து பகுதி இறுதி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்(Part Final)\nவிடுப்புகால பயணச் சலுகை பெறுவதற்கான விண்ணப்பம்(LTC)\nவீடு கட்ட அனுமதி கோரும் படிவம்\nமாதாந்திர அறிக்கை (மாற்றம் செய்யத்தக்கது)\nகடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... [Passport - No Objection Certificate - Proposal Format - Click here to Download...]\nஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளியிலிருந்து நீங்குதல் மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள்[Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]\nஆசிரியர்கள் மாணவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ...\nபள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வ...\nஉயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ...\nபள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும்...\nதுணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர...\nஅரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர்...\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறி...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2014 தேதி அ...\nEMIS -ONLINE ல் அனைத்து போடோக்கக்ளையும் ஒரே சமயத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-07-18T22:10:58Z", "digest": "sha1:QZAWHWXOB7HVHXFHDPKJGSPQ2N4V3JL7", "length": 32098, "nlines": 280, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: ஹோட்டலில் ஒரு அமெரிக்காகாரனும் மொரோக்காகாரியும்...!", "raw_content": "\nஹோட்டலில் ஒரு அமெரிக்காகாரனும் மொரோக்காகாரியும்...\nஎப்போதுமே வீட்டம்மா என்கூட பேச வேண்டுமென்றால் மிஸ் கால் கொடுப்பதுதான் வழக்கம், ஏதாவது அவசரமென்றால் மட்டுமே போன் செய்வாள்.\nஅப்படி இருக்க நேற்று வழக்கத்துக்கு மாறாக போன் வருகிறது, இப்படி போன் வரும்போது வெளிநாட்டில் என்னைப்போன்றோர் பதட்டமடைந்து விடுவோம். வந்த போனை கட் செய்துவிட்டு நான் போன் செய்தேன்.\n\"வ்வ்வ்வ் ம்ம்ம்ம்ம் ஆவ்வ்வ்வ் ஆஆஆஆ....அவ்வ்வ்வ்வ்...\" [[அழுகை]]\nஎன் மகள் ஜோய் என்பது புரிந்து ���ிட்டது.\n\"என்னம்மா செல்லம் என்ன ஆச்சு ஏன் அழுறே சொல்லும்மா...\"\n\"மம்மி என்னை அடிச்சுட்டாங்க வ்வ்வ்வ்வ் ஆஆஆ ம்ம்ம்ம்...\"\n\"ஒ அப்பிடியா நீ திருப்பி அடிச்சுரும்மா...\"\n\"அடிச்சா மறுபடியும் அடிக்குறாங்க வ்வ்வ்வ்வ்....\"\n\"அப்போ வெளியே போயி ஒரு கல்லை எடுத்து எறிஞ்சிட்டு ஓடிரு, இல்லைன்னா வீட்டுக்கு வெளியே இருக்கும் கடி நாயை வீட்டுக்குள்ளே இழுத்துட்டு வந்து மம்மிகிட்டே விட்டுரு...\"\n\"ஐ....ஓகே டாடி...இப்பவே கல்லேடுத்துட்டு வாறன்...ஆனா டாடி, நீங்க பேசுனதை ஸ்பீக்கர்ல மம்மி கேட்டுட்டாங்களே...ஹா ஹா ஹா ஹா...\"\nஅடப்பாவிபய மகளே இப்பிடியா கோர்த்து விடுறது\n\"என்ன மனசுல உள்ளதெல்லாம் வெளியே வந்துருச்சோ...\n\"அது வந்து வந்து நொந்து பாப்பா வந்து.....\"\n\"பாப்பா அழுதா இல்லையா அதான் சமாதானப்படுத்தலாம்னு....\"\n\"அதுக்கு கடி நாயும், கல்லுமா...\n\"ஹி ஹி நீ என் செல்லம்ல....அதான் மெல்ல பாப்பாவை சமாதானப் படுத்தலாமேன்னு....\"\n\"அவள் என்ன பண்ணுனா தெரியுமா...\n அப்போ அடி பின்னிரு விட்டுறாதே அவளை...\"\n\"மாட்டுனீங்களா அவளும் இதோ ஸ்பீக்கர் போன்ல கேட்டுட்டுதான் இருக்கா ஹா ஹா ஹா ஹா....\"\nபோனை அம்மா கையில் இருந்து புடுங்கி...\n\"டாடி ஆப் அச்சா நஹிஹே, மெரெசெ ஏக் பாத் கர்திஹோ மம்மிசே ஏக் பாத் கர்த்திஹோ, ஜாவ் மை ஆப்சே பாத் நஹி கர்ணா ஜாத்தி ஹூம்...\"[[நீங்க நல்ல டாடி இல்லை, அம்மாகிட்டே ஒரு பேச்சு பேசுறீங்க என்கிட்டே ஒரு பேச்சு பேசுறீங்க போங்க நான் உங்ககூட இனி பேசமாட்டேன்]]\nஅடப்பாவிகளா......பிராது கொடுத்தவளும் பிராது கொடுக்கப்பட்டவளும் ஒன்னு சேர்ந்துட்டு நாட்டாமைய தீர்ப்பு சொல்லவிடாம, காமெடி பீசாக்கிப் புட்டாயிங்களே...\n தலையில கொஞ்சம் எண்ணெய் தேச்சி முடி சீவி விடலாம்னு முடியைப் பிடிச்சா உங்க மக என்னை அடிச்சிட்டா, அதான் ரெண்டு போடு போட்டேன், உடனே நேரே உங்களுக்கு போனடிச்சிட்டா...அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்துருக்கு...\"\n\"உன்னை மாதிரின்னு நான் சொல்லவே இல்லை சொல்லவே இல்லை...\"\nபொண்ணு பிள்ளைங்க பண்ணும் சேட்டைகள் மனசுக்கு சந்தோசமாதான்ய்யா இருக்கு இல்லையா...\nஅமைச்சர்கள் குறித்து விரைவில் முடிவெடுக்க பிரதமரிடம் சோனியா காண்டி வலியுறுத்தல்//\nகேனப்பய ஆட்சியில் நாமளும் கேனப்பய போல வாழ்கிறோமென்னு நினைக்கும் போது மனசு வலிக்குதாய்யா......டெல்லி நாடாளுமன்றத்தில் ஒரு பூகம்பம் வந்த்துறா���ான்னு மனசு ஏங்குதய்யா...\nஒட்டு மொத்த கவர்மெண்டையும் கையில வச்சிட்டு இந்த இத்தாலி அம்மாவின் பேச்சைப் பாருங்க, மக்களே இனியாவது கொஞ்சம் உணர்வடையுங்கள். என்னாமே வேஷம்தான் என்று அறியுங்கள்.\nஒன்னு அந்த பக்கமா போ அல்லது இந்த பக்கமா போ....\nஎதுக்குய்யா நடுவுல நின்னுகிட்டு அவனையும் போக விடாம இவனையும் போக விடாம லந்து குடுக்குறீங்க, கடைசில ரெண்டு பக்கமும் இல்லாம நீ ஓடவேண்டி வரும் ஜாக்கிரதை - யாருக்கோ\nடியூட்டில இருக்கும் போது வயர்லஸ் திடீரென அலற.....ஹோட்டல் செக்கியூரிட்டி...\n\"மனோஜ் அவசரமா பத்தாவது ஃபிளோருக்கு ஓடிவா...\"\nநாமள ஓடிப்போ\"ன்னுதானே எல்லாரும் சொல்வாயிங்க இதென்னடா புதுப்பழக்கம்ன்னு நினைக்குமுன்னே...\n\"என்ன பிராப்ளம்னு சொல்லு முதல்ல அப்புறமா நான் தீர்மானிக்குறேன் ஓடி வரணுமா இல்ல ஓடிப்போகனுமான்னு...\"[[ஹி ஹி]]\n\"ஐயோ மனோஜ் ஒரு ரூம்ல பயங்கர சத்தமா இருக்கு ஓடிவா...\"\n\"என்னா சத்தம்னு சொல்லுய்யா, சண்டைன்னா சொல்லு ஜம்ப் பண்ணி ரோட்டுல விழுந்து ஓடிருதேன்...\"\n\"இல்ல இல்ல சண்டை இல்லை ஓடிவா...\"\nஅவசரமா வயர்லஸ்ஸ கையில பிடிச்சுட்டே ஓடினேன் பத்தாவது மாடிக்கு.....அங்கே செக்கியூரிட்டியை காணோம்....\n\"அடேய் எங்கேய்யா இருக்கே நீ...\n\"நான் கீழே வந்துட்டேன், நீ அந்த எட்டாம் நம்பர் ரூம் பக்கத்துல போ இதோ நான் வந்துட்டே இருக்கேன்\"\nகுறிப்பிட்ட அறையின் முன்பு போனால் பலத்த சத்தம்.....நல்லபாம்பும் சாரை பாம்பும் சங்கமிக்கும் சப்தம்...கொஞ்ச நேரம் ஷாக் ஆகி நின்றுவிட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்....கொய்யால....\nசெக்கியூரிட்டிக்கு போட்ட போடில் மெடிக்கல் லீவு எடுத்துட்டு போயிட்டான்....என்னாக் கொலைவெறில சுத்துறாயிங்க பயபுள்ளங்க.\nசரி அந்த ரூம்ல எந்த நாட்டுக்காரங்க தங்கி இருக்காங்கன்னு பாஸ்போர்ட்டை செக் செய்யும்போது, ஒரு அமெரிக்கனும், மொரோக்கோகாரியும் [[அமெரிக்கன் பாஸ்போர்ட்]] தங்கி இருக்காங்க...ஆஹா...அனுபவிங்க மக்கா...\nஒரு மனிதனின் வாழ்க்கை மரணத்தோடு நின்று போவதில்லை உதாரணம் பலபேர் இருக்காங்க இருந்தாலும் சிலபேர் பெயரை சொல்றேன்...\nகாமராஜர், அறிஞர் அண்ணா, என் எஸ் கிருஷ்ணன், எம்ஜியார், பெரியார், அம்பேத்கார், இந்திரா காண்டி[[காந்தி அல்ல]] , மகாத்மா காந்தி, முல்லைப் பெரியார் அணையை கட்டிய பென்னி குக், சுபாஷ் சந்திரபோஸ், எங்கள் அண்ணன் பிரபாகரன்.............\nதிண்டுக்கல் தனபாலன் May 12, 2013 at 7:08 PM\nஸ்பீக்கர் இல்லாத ஒரு மொபைல் வேண்டும்... ஹிஹி... அவர்கள் செய்யும் குறும்பிற்கு நிகரான சந்தோசம் ஏது...\nமுடிவில் : பலரும் இன்னும் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...\nகரந்தை ஜெயக்குமார் May 12, 2013 at 7:08 PM\nகுடும்பச் சேட்டைகளே மனதுக்கு இதம்தான். அதுவும் வெளிநாடகளில் வசிப்பவர்களுக்கு ,இதுதான் எனர்ஜி பூஸ்டர்.\nஉண்மைதான்யா பிள்ளைகள் அம்மாவிடம் சண்டை போட்டுக்கிட்டு\nநமக்கு போன் பண்ணும்போது அவர்களை சமாதானப்படுத்துவதே\nஒரு தனி சுகம் தான்...\nஆனாலும் உங்களை இப்படி கோர்த்துவிட்டு இருக்கக்கூடாதுதான்...\nஹா ஹா ஹா ஹா ...\nஉங்கள் இளவரசியின் நிழற்படம் மிகவும் அழகு.\n//எப்போதுமே வீட்டம்மா என்கூட பேச வேண்டுமென்றால் மிஸ் கால் கொடுப்பதுதான் வழக்கம்//\nஅப்போ அந்த “மிஸ்” கால் வேறயா\n//கொஞ்ச நேரம் ஷாக் ஆகி நின்றுவிட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்....//\nதெரிஞ்சேதான் உங்களை கவுத்திருக்காரு உங்க செக்யூரிட்டி. ஹா ஹா ஹா\nஸ்பீக்கர் ஃபோன் வாங்கிக் கொடுத்து இப்படி மாட்டிக்கிட்டீங்களே மக்கா\nஅடப்பாவிகளா......பிராது கொடுத்தவளும் பிராது கொடுக்கப்பட்டவளும் ஒன்னு சேர்ந்துட்டு நாட்டாமைய தீர்ப்பு சொல்லவிடாம, காமெடி பீசாக்கிப் புட்டாயிங்களே..///////////////////////////////////////\nஅண்ணே அந்த ரூம்ல என்ன நடந்துச்சு கதவு ஓட்ட வழிய பார்த்து இருக்கலாம்ல\n//பொண்ணு பிள்ளைங்க பண்ணும் சேட்டைகள் மனசுக்கு சந்தோசமாதான்ய்யா இருக்கு இல்லையா//\nஅதுக்கு கீழ அந்த பொம்பள படம்.அது(அந்த பொம்பள) பண்ணுத சேட்டை மனசுக்கு சந்தோசமாவா இருக்கு\nஅமெரிக்க நல்ல பாம்புக்கும்,மொராக்கோ சாரைப்பாம்புக்கும் கூட பாஸ்போர்ட் இருக்கா. ஊரு நாடு என்னமா முன்னேறிருக்கு.\n//\"டாடி ஆப் அச்சா நஹிஹே, மெரெசெ ஏக் பாத் கர்திஹோ மம்மிசே ஏக் பாத் கர்த்திஹோ, ஜாவ் மை ஆப்சே பாத் நஹி கர்ணா ஜாத்தி ஹூம்//\nஇதோட விட்டுரும்.ஒமக்கு இந்தி தெரியும்னு ஒத்துக்கறோம்.\nதங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nகுழந்தைகளின் குறும்புகள் எப்போதுமே அழகுதான்\nஎன் பெண்ணும் தலை வாரிக் கொள்ள அடம் பிடிப்பவள்தான் அருமையான பகிர்வு\nமகள் குறும்புக்காரிதான் போங்க அண்ணாச்சி விடுமுறைக்கு ஊர் திரும்பும் போது வீட்டுக்காரி அருவாளைத்தீட்டப்போறா\nசின்னக் குழந்தைகளின் எல்லாச் செயல்��ளும் அழகு தான் .குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அல்லவா\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமுக்கிய செய்தி முக்காத செய்தி...\nபதிவரிடம் மிதி வாங்கிய பிரபல பதிவர்கள்...\nஹோட்டலில் ஒரு அமெரிக்காகாரனும் மொரோக்காகாரியும்......\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்���ும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2014/06/blog-post_30.html", "date_download": "2018-07-18T22:24:05Z", "digest": "sha1:32YHKOC3BIVI7BP3ESIB34EOCL4QZVY3", "length": 18913, "nlines": 217, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலி !", "raw_content": "\nfref=ts பிரபல பதிவுலக எழுத்தாளர் கோமதி நடராஜன்.\nஐயோ அக்கா....நெஞ்சம் பொறுக்குதில்லையே...இனிய எழுத்துகளால் என்னை உரிமையோடு கொஞ்சி கலாயித்து மகிழ்வித்த தாயே...உன்னை பார்க்காமலேயே என்னை பிரிந்து விட்டாயே அக்கா...\nஅக்கா போனில் பேசிய உங்கள் சப்தம் என்றும் என் நெஞ்சில் இருக்கும்...\nதம்பியின் ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலியும், சொர்க்கத்தில் நாமும் சந்திப்போம் நிச்சயமாக...\nஎங்கள் அக்கா கோமதி நடராஜன் அவர்களின் மறைவை அடுத்து, நாஞ்சில் மனோ வலைத்தளங்கள் யாவும் கண்ணீரோடு இரண்டு நாள் மவுனம் கொள்கிறது மிகுந்த கண்ணீரோடு....\nஉங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nஅன்னாருக்குஆத்ம சாந்தி கிடைக்க பிரார்த்திக்கிறேன்\nஎனது ஆழ்ந்த இரங்கல்கல்களையும் அஞ்சலிகளையும் இங்கு பதிவு செய்கிறேன்\n அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்\nஅம்பாளடியாள் வலைத்தளம் June 30, 2014 at 8:40 AM\nஅம்பாளடியாள் வலைத்தளம் June 30, 2014 at 8:58 AM\nஎன் ஆழ்ந்த இரங்கல்களை அன்னாரின் உறவினர்களுக்கும் தங்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோதரா இறந்தவர்கள் எவராக இருப்பினும் துயரம் என்து உறவுகள் அனைவருக்கும் ஒன்றே :(( கவலை வேண்டாம் ஆறுதல் அடையுங்கள் .தோழியின் ஆன்மா சாந்தி பெற இறையருள் கிட்டட்டும் :((\nஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்\nஅறிந்தேன்...........எங்கு,யார் வீட்டுக் கதவைத் தட்டிப் பகிர்வது என்று முழித்துக் கொண்டிருந்தேன்.///ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்.///நல்லாரை இறைவன் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறார்\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான��� உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாக���மரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nபத்து கேள்வியும் ஈசியா இருக்கே பரிசில் கிடைக்குமா ...\nயார் எதிர்த்தால் என்ன வாங்க நாம ஹிந்தி பேசுவோம் \nநம்மை ரசிக்கும் ரசனை மிகுந்த சில ரசிக நண்பர்கள் \nவன்மமே உனக்கு ஒரு வன்மம் வராதா \nரஜினிகாந்தே பயப்படும் போது நாம எங்கிட்டு \nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தைய��ம் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1388&Cat=27", "date_download": "2018-07-18T22:30:27Z", "digest": "sha1:UO7LDCWPLRFF4K4ADUTYP7IMFC6Q6C5N", "length": 7028, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் | Sri Venkateswara Temple in England - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nஇங்கிலாந்து: இங்கிலாந்து, மேற்கு மிட்லேண்ட்ஸ், டிவிடேல் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென்னிந்திய திராவிட பாணியில், அதாவது பல்லவர், சோழர், பாண்டியர் காலத்து கட்டட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பங்களுடன் கூடிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் 7 மத நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஏழு குன்றுகள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக மரத்தாலான புத்தர் சிலையும், பைபிள் வாசகம் கொண்ட குன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் சமுதாய கூடத்திற்குள் மத, இன, வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் அனுமதிக்கப்படுவர். கோயிலில் விநாயகர், முருகர், மூலவராக ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள், பத்மாவதி தாயார், ஹனுமன், சிவபெருமான், நவகிரகங்கள், ஐயப்பன், ஷீரடி பாபா ஆகியோர் அமைந்துள்ளனர். இந்த கோயில் வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வார இறுதி நாட்களில் காலை 8.30 மணி முதல் பகல் 2.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.\nஇங்கிலாந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்ம���கு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/09/plus-one-chemistry-em-model-examination.html", "date_download": "2018-07-18T21:52:19Z", "digest": "sha1:35ZUBYVHLMSGRKO54R4XLPP2EQ6LDLT5", "length": 6718, "nlines": 52, "source_domain": "www.kalvisolai.org", "title": "PLUS ONE CHEMISTRY EM MODEL EXAMINATION QUESTION PAPER 2 DOWNLOAD | D.EZHILARASAN", "raw_content": "\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணு��ிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/03", "date_download": "2018-07-18T22:28:04Z", "digest": "sha1:KG7PHPFFKBCUH6ZIUKA4TUGQWQRHCRDS", "length": 5613, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 03 : நிதர்சனம்", "raw_content": "\nஅஜித்துடன் இணையும் பிரபல மலையாள நடிகர்..\nமூன்று மணிநேரம் வரை உருகாத அதிசய குளிர்களி..\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வெளியீடு தள்ளி வைப்பு: லைகா நிறுவனம் அறிவிப்பு..\nஒன்பது பேர் மட்டுமே வாழும் விசித்திர கிராமம்..\nசமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் கேங்..\nகுடியரசு தினத்தை குறிவைத்த ஜெயம் ரவி..\nபாலியல் விளையாட்டால் நடந்த விபரீதம்… அந்தரங்க உறுப்பை துண்டித்த இளம் பெண்…\nஆண்டிற்கு ஒருமுறை தங்க நிறத்தில் மாறும் நந்தி… இந்த அதிசயத்திற்கு என்ன காரணம் தெரியுமா\nகமலின் பாடல் வரிகளை தலைப்பாக்கிய படக்குழு..\nஉலகத்தில் பின்பற்றப்படும் விசித்திரமான உடலுறவு கலாச்சாரங்கள்..\nதிருமணமான இரண்டு நாளில் தெரிந்த மணமகளின் சுயரூபம்… பரிதாபத்தில் புதுமாப்பிள்ளை..\nநம்மை சுற்றி 5000 கோடி வேற்றுகிரக உயிரினங்கள் வாழ்கின்றன,, விளக்கும் இந்த வீடியோ..\nமா.கா.பா.வை அழ வைத்த நமீதா காரணம் என்ன தெரியுமா\nகாணாமல் போன எருமைகள், பேஸ்புக் மூலம் கண்டுபிடிப்பு.\n: 22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம்..\nநயன்தாராவுடன் இணைந்த விஜய் சேதுபதி..\nசரும பிரச்சனைகளில் இருந்து காக்கும் மஞ்சள் பேஸ் பேக்..\nஉடலுறவின்போது பெண்கள் செய்யக் கூச்சப்படும் சில விஷயங்கள்…..\nநேரில் வந்த மகளின் காதலன்… சரிகாவின் பதில் என்ன\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Argentina29.html", "date_download": "2018-07-18T22:18:30Z", "digest": "sha1:27KGTH6ABU2IZUGKPKJMXIDFJFSQ3BFB", "length": 10837, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "நைஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் செல்லும் ஆர்ஜென்ரினா அணி - www.pathivu.com", "raw_content": "\nHome / விளையாட்டு / நைஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் செல்லும் ஆர்ஜென்ரினா அணி\nநைஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் செல்லும் ஆர்ஜென்ரினா அணி\nதமிழ்நாடன் June 27, 2018 விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.\nஇரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.\nஇப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.\nஅதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.\nஅதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.\nஅனந்திக்கு ரணில் வழங்க���ய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/05/blog-post_22.html", "date_download": "2018-07-18T22:02:04Z", "digest": "sha1:GW4DATDO3MXALE66YXO5O6AC7QJL4IR4", "length": 11929, "nlines": 229, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பள்ளிகளில் மீண்டும் ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டம்", "raw_content": "\nபள்ளிகளில் மீண்டும் ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டம்\nகுழந்தைகளை ஆங்கிலத்தில் பேச வைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அத்திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nதமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, மத்திய அரசுமுயற்சியால் பெங்களூருவில் மண்டல ஆங்கிலக் கல்வி மையம், கடந்த 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு தமிழக தொடக்கப் பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.\nஆங்கிலக் கல்வி மையம் சார்பில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேச ஏதுவாக ‘ஹலோ இங்கிலிஷ்’ என்ற பெயரில் தலா சுமார் 30 நிமிடங்கள் அளவில் ஓடக்கூடிய 20 வீடியோக்களைக் கொண்ட சிடி தொகுப்பை உருவாக்கியுள்ளது. அதை தமிழக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடந்த 2007-ம் ஆண்டு வழங்கி இருந்தது. அவ்வாறு சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.அப்போது பள்ளிகளில் சிடியை இயக்கும் கருவி மற்றும் தொலைக்காட்சி இல்லாத காரணத்தால், அந்த சிடிக்களை ஆசிரியர்கள் யாரும் பயன்படுத்த முயற்சி செய்யவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு 2007-ம் ஆண்டு பொறுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே ‘ஹலோ இங்கிலிஷ்’ சிடி குறித்து தெரிகிறது.\nமற்ற ஆசிரியர்கள் யாருக் கும் அத்திட்டம் குறித்து தெரியவில்லை. அதை கல்வித்துறையும், அனைவருக்கும் கல்வி திட்டமும் கண்காணிக்கவில்லை. அதனால் ‘ஹலோ இங்கிலிஷ்’ திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது மாநகராட்சி பள்ளிகளுக்கு, கணினி, மடிகணினி வழங்கப்பட்ட நிலையில், ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டத்தை செயல்படுத்த, அந்த சிடிக்களே பல பள்ளிகளில் இல்லை.\nஇதுதொடர்பாக கடந்த ஆண்டு மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) இருந்த எம்.கோவிந்தராவ் கவனத்��ுக்கு கொண்டுசென்றதைத் தொடர்ந்து, ‘ஹலோ இங்கிலிஷ்’ சிடிக்களைத் தேடி பிடித்து, முறையாக பயன்படுத்த உத்தரவிட்டார். அவர் மாற்றலாகிச் சென்றதும், பயிற்சி தொய்வைச் சந்தித்தது. தற்போது துணை ஆணையராக (கல்வி) உள்ள மகேஸ்வரி ரவிக்குமார் கவனத்துக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி சிடி தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும், ஆய்வு செய்து, அதை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் குழந்தைகளிடம் முறையாக சென்றடையும் என்று உறுதியளித் துள்ளார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-18T22:30:50Z", "digest": "sha1:72Y2WX6NMXPBBSCYWM5KUP7ZUTVBUTHZ", "length": 4192, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரைமனது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அரைமனது யின் அர்த்தம்\n(செயலில்) முழுமனத்தோடு இல்லாமை; ஆர்வம் இல்லாமை.\n‘கைக்குழந்தையையும் எடுத்துக்கொண்டு கல்யாணத்துக்குக் கிளம்ப அவருக்கு அரைமனதுதான்’\n‘எல்லோரும் கூலியைப் பற்றிய கவலையில் அரைமனதுடன் வேலை செய்துகொண்டிருந்தார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9", "date_download": "2018-07-18T22:28:58Z", "digest": "sha1:65OK7DXQV657S7GKYUOCA26ALBZ23FV6", "length": 4185, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொந்தக்காரன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சொந்தக்காரன் யின் அர்த்தம்\n(நிலம், வீடு, பொருள் முதலியவற்றுக்கு) உரிமை உடையவன்; உரிமையாளன்.\n‘இந்த வீட்டின் சொந்தக்காரர் சிங்கப்பூரில் இருக்கிறார்’\n‘உன்னுடன் வேலை பார்க்கும் பையன் எனக்குச் சொந்தக்காரன்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-shoots-few-scenes-turkey-vishwaroopam-2-046891.html", "date_download": "2018-07-18T22:27:55Z", "digest": "sha1:UIVA6XTRM7CAVDBMM7BAA3YIA3CF4ZT6", "length": 11215, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விறுவிறு விஸ்வரூபம் 2... துருக்கி போனார் கமல் ஹாஸன்! | Kamal shoots few scenes in Turkey for Vishwaroopam 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» விறுவிறு விஸ்வரூபம் 2... துருக்கி போனார் கமல் ஹாஸன்\nவிறுவிறு விஸ்வரூபம் 2... துருக்கி போனார் கமல் ஹாஸன்\nசபாஷ் நாயுடுவுக்கு முன் விஸ்வரூபம் 2-தான் என்பதில் உறுதியாக உள்ளார் கமல் ஹாஸன். எப்படியும் அக்டோபர் அல்லது நவம்பரில் படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.\nகொஞ்ச நாட்களுக்கு முன்பு படத்தை மீண்டும் பார்த்தவர், மீதம் எடுக்கவுள்ள 10 சதவீதக காட்சிகளுக்காக துருக்கி பறந்துவிட்டார்.\nதுருக்கி படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னை திரும்பும் கமல், படத்தின் சிறு சிறு இடைவெளிகளை நிரப்பும் காட்சிகளுக்காக (பேட்ச் ஒர்க்) சென்னையில் உள்ள ராணுவ முகாமுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளாராம்.\nபடத்தை தமிழகம் முழுவதும் கமல் ஹாஸனே தனது சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் மூலம் வெளியிடுகிறார். தெலுங்கு, இந்தி ரைட்ஸையும் கமலே வைத்துள்ளார்.\nகமல் ஹாஸனுடன், பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் நடித்துள்ள விஸ்வரூபம் 2- ஐ கமல் ஹாஸனே இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.\nவிஸ்வரூபம் முதல் பாகத்தை எடுத்த கமல், அதை டிடிஎச்சில் வெளியிடுவ���ாக அறிவித்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது தயாரிப்பாளர்கள் தரப்பில். சமரச முயற்சிகளுக்குப் பின்னர் 410 அரங்குகளில் தமிழகத்தில் வெளியானது. இத்தனை அரங்குகளில் வெளியான முதல் கமல் படம் இதுவே.\nவில்லன் பொன்னம்பலம்... மனைவியுடன் தாடி பாலாஜி... ஓவியா இல்லை- 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு\nராஜ்கமலுடன் இணையும் விக்ரம்... கமல் ஹாஸன் வாழ்த்து\nஅரசியலுக்கு வரும் முன் சினிமாவுக்கு ஏதாவது செய்யுங்க - ரஜினி, கமலுக்கு சுரேஷ் காமாட்சி கோரிக்கை\nரஜினி - கமல் கூட்டணி சாத்தியமா\nஅரசியல் களமாகும் பிக் பாஸ் மேடை\nமகாநதிக்கும், தேவர்மகனுக்கும் பின்னே இப்படியொரு கதையா.. - கோலிவுட் கிளாசிக் -3\nகோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்\nகோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்\n'போங்க பாஸ்... நீங்களும் உங்க டாஸ்க்கும்... செம போர்\nகமலின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் ஆரவ்... ஓவியாவுக்கு இன்று நியாயம் கிடைக்கும்\nஉலக நாயகனையே கண்கலங்க வைத்த ஓவியா\nபிக்பாஸ்... கமலை எதிர்ப்பாரா ஓவியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/astrology-remedies-black-magic-307753.html", "date_download": "2018-07-18T21:41:52Z", "digest": "sha1:NZZ2FGP52IBZRGHKMXDEAEUMR3W3RZB6", "length": 18535, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "செய்வினை, பில்லி,சூனியம் யாரை பாதிக்கும்?- பரிகாரம் | Astrology Remedies of Black Magic - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செய்வினை, பில்லி,சூனியம் யாரை பாதிக்கும்\nசெய்வினை, பில்லி,சூனியம் யாரை பாதி��்கும்\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nதை அமாவாசை: ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்\nகண் திருஷ்டியால் பாதிப்பு: தை அமாவாசை நாளில் தன்வந்திரி பீடத்தில் திருஷ்டி துர்கா ஹோமம்\nபில்லி, சூனியம் வச்சு உமா உடம்பை ஊசியால குத்தணும்...வில்லி ஈஸ்வரியின் குரூர ஆசை\nசெய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம் எல்லாம் யாரிடம் பலிக்காது தெரியுமா\nஅரசியல்வாதிகளுக்காக பெண் சடலம் மீது அமர்ந்து பூஜை.... பெரம்பலூர் மந்திரவாதி மீது பாய்ந்தது குண்டாஸ்\nஅரசியல்வாதிகளுக்காக பெண் சடலம் மீது அமர்ந்து பூஜை.... பெரம்பலூர் மந்திரவாதிக்கு குண்டாஸ்....\nசென்னை: நல்லா இருந்த புள்ள இப்படி பித்து புடிச்ச மாதிரி இருக்கே... ஏதாவது காத்து கருப்பு பட்டிருக்குமோ ஏதாவது செய்வினை கோளாறோ என்று பெற்றோர்கள் கவலைப்படுவார்கள். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது சித்தர்கள் வாக்கு கூறியுள்ளார். தைரியசாலிகளை எதுவும் நெருங்குவதில்லை.\nஇன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து ஓட்டிக்கொண்டுள்ளன. மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன.\nபில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள்.\nதிடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது\nகாரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது. தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது. மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது. உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது. திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது. இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.\nமாந்திரிகம் என்ற உடன் நம் ந��னைவுக்கு வருவதே இந்த வார்த்தைதான். ஒருவரின் சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரிக முறையே பில்லி எனப்படுகிறது.\nசூனியம் என்றால் ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரிகமுறை.\nசெய்வினை தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும்.\nசந்திரன் நீசம் சனி சேர்க்கை\nலக்னம் மற்றும் லக்னாதிபதி 6,8,12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது. சந்திரன் லக்னத்திற்க்கு 4,8,12 ஆகிய வீடுகளில் நிற்பது. சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது. சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6,8,12 வீடுகளில் நிற்பது.\nஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6,8,12 வீடுகளில் நிற்பது. தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது. சட்பலத்தில் சந்திரன் குறைந்த பக்ஷ பலம் பெற்று நிற்பது. தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது.\nராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும். கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள். கிரஹன காலங்களில் பிறந்தவர்கள். உணவின் காரகன் சந்திரன். தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள். யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது\nகுல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு. ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும் ப்ரத்யங்கிரா தேவி வழிபாடு மற்றும் காளி வழிபாடு. மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம்,திருப்பதி சென்று வர பாதிப்புகள் குறையும். சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி அம்மனை வழிபடலாம். மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள்.\nசந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை கெட்ட சக்திகள் நெருங்குவதில்லை.\nஎக்காரியம் செய்தாலும் மனம் ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்துவதே மனோவசியத்தில் இருந்து தப்பிக்க வழியாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/02/blog-post_13.html", "date_download": "2018-07-18T22:19:10Z", "digest": "sha1:CHIPH6RNKRONXDSBFT64VXTJAR5QTY7M", "length": 52021, "nlines": 360, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: பழைய ஒரு சிறிய காதல் கதை - பஷீர்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nபழைய ஒரு சிறிய காதல் கதை - பஷீர்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 1:25 PM | வகை: கதைகள், வைக்கம் முஹம்மது பஷீர்\nகாதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்\nபசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்\nபேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.\nநெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.\nதங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…\nஎன்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.\nபயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.\nஇரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.\nஇப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி\nபிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே\nஇப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு\nஇந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.\nநான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்\nஉடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா ஹோ அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா\nமுழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின��� இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.\nஎன்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.\nஅந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்\nஅவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும் என்னைப் பார்க்கவில்லையா சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்\nநான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்\nஅனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை\nஅதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம் அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும் திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும் முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்ட���க் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன் முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன் ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன\nஇப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.\nநான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்\n காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன\nஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.\nஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன\n அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.\nகவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.\nதினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.\nகாதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.\nஅப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு ம��லை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா\nநான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.\nநான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்\n“”ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே\nஉணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:\n“”இல்லை. நான் அங்கே வரட்டுமா\n“”அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்\nநிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.\nநான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் ந���்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி… ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள் ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள் முன் னோக்கி நகர வேண்டுமே முன் னோக்கி நகர வேண்டுமே நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்\nநீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது எப்படி ஏறுவது கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.\nஅந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.\n“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.\nஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.\nஅவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.\nநான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.\nதொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன\n… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.\nநான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.\n“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.\nபிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா\nநான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.\nவாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்\nஅந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்\nஎன்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்\n“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.\nஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே தலைவர்\n என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது\nநான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும் தெய்வமே அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்\n… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள் தெய்வமே என்னை அவமானப் படுத்தி விடாதே.\nஅவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.\nஎனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.\nஅதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்க��றேன்.\nஅவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே\nநான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.\nஇறுதியில் அவர்கள் கூறினார் கள்:\n“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்\nமாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகை யில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nநீ யார் பெத்த புள்ளயோ...கருப்பா சிவப்பா எதுவும் தெரியாது. ஆனா நீ பண்ற காரியம் மகத்தானது. மனசார சொல்றேன்..இந்த பதிவுலகத்துல நான் பார்த்து பொறாமைப் பட்ட ஒரே ஆள் நீதான்யா...\nஎங்க இருந்துயா எடுக்கற இத்தனை பொக்கிஷங்களை... ஒரு சின்ன வேண்டுகோள்..இந்த டெம்ப்லேட்டை மாத்திடு..இது படிக்க கஷ்டமா இருக்கு இது நிறைய பேருக்குப் போய் சேரணும். அதான் என் ஆசை. ஒரு உரிமையோட நீ வா போ என்று எழுதிட்டேன், புடிக்கலைன்னா ங்க சேத்துக்க.\nஅவர் ரொம்ப சாதாரணாமா மென்மையா பேசற ஆளு... ஒரு முறை நேரில் பார்த்துவிட்டு இந்த மனுஷனா இவ்வளவு பெரிய வேலையை செய்யறாருன்னு ஆச்சர்யமா போயிடுச்சி.\nநீங்க சொன்னது ரொம்ப சரி ரெட்டைவல்ஸ்.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாக��ே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவிலாங்கு - நாஞ்சில் நாடன்\nதலித் இலக்கியம் பற்றி... - சுந்தர ராமசாமி\nகலையின் பிறப்பு - க. நா. சு.\nஆனந்த விகடனில் “அழியாச் சுடர்கள்”\nஅக்ரகாரத்தில் பூனை – திலீப் குமார்\nமுதல் பிடில் - ந.பிச்சமூர்த்தி\nசுந்தர ராமசாமி - நேர்காணல்\nசினேகிதனின் தாழ்வான வீடு - கலாப்ரியா\nகாற்றின் அனுமதி - வண்ணதாசன்\nதமிழ்ப் படைப்புலகம் - சுந்தர ராமசாமி\nபழைய ஒரு சிறிய காதல் கதை - பஷீர்\nஅவன் அவள் - விக்ரமாதித்யன் நம்பி\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/05/blog-post_27.html", "date_download": "2018-07-18T22:22:54Z", "digest": "sha1:FI74G7FKWVE3WYXCU4Q5EKGGBKPLVXMR", "length": 24325, "nlines": 417, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலிங்கம்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nதீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலிங்கம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 4:50 AM | வகை: கவிதைகள், மு.சுயம்புலிங்கம்\nதீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்\nஎங்களுக்கு ஒரு குறையும் இல்லை\nடவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்\nஇரவில் எப்படியும் இருட்டு வருகிறது\nகளிமண் உருண்டையை வாயில் போட்டு\nஎங்களுக்கு ஒரு குறையும் இல்லை\nசரி செய் பிரயோகம் பண்ணு\nஒரு தெருவு நடந்தால் போதும்\nநான் என்ன பணிவிட செய்யல\nஒரு வா தண்ணி குடிக்கறேன்...........\nஎன் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா\nஎங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி\nநன்றி : உயிர்மை (”நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்” தொகுப்பிலிருந்து}\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் ம���ுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nதிலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா\nதீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலி...\nஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி\nஇந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\nகாலமும் ஐந்து குழந்தைகளும்- அசோகமித்திரன்\nசித்தி - மா. அரங்கநாதன்\nஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் - சமயவேல்\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்ப��\nகன்னிமை - கி. ராஜநாராயணன்\nகரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் ...\nசுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்\nமீனுக்குள் கடல் - பாதசாரி\nதலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா\nவிட்டு விடுதலையாகி... - பாமா\nதவுட்டுக் குருவி - பாமா\n''எழுத்து - எதிர்புணர்வுக்கான ஆயுதம்'' - பாமா\nகு.ப.ரா: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- ஜெயமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothibharathi.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-18T22:15:37Z", "digest": "sha1:7RRCZ5RGXMER7444JDSOOGTHAQFZTBEU", "length": 128076, "nlines": 1299, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: May 2010", "raw_content": "\nநானும் கவியும் - புனைவல்ல உண்மை\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 11:29 AM 10 கருத்துக்கள்\nLabels: கவிதை, கவுஜை, குறுங்கவிதை, சமூகம்\nநாம் தமிழர் - சீமான் பெரிய இவரா\n2005-ம் ஆண்டில் அருமை அண்ணன் கவிமாலை கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் மூன்று கவிதைத் தொகுப்புகள் சிங்கப்பூரில் வெளியீடு கண்டன. அந்த நிழ்ச்சிக்கான அழைப்பிதழை என்னிடம் கொடுக்கும் போது நான் கேட்ட கேள்வி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. என்னண்ணே திரைப்பட இயக்குநரைப் போய் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு அழைத்திருக்கிறீர்கள். உகந்தவராக இருப்பாரா என்று கேட்டதற்கு, அவர், சீமான் கவிதை ஆர்வலர், தமிழின உணர்வாளர், சிறப்பாக பேசக்கூடியவர் என்றெல்லாம் சொன்னார். நான் அப்போது அறை மனதுடன் தலையாட்டி வைத்துவிட்டு ஒரு வினாவோடு விடைபெற்று வீட்டுக்குச் சென்றேன்.\nவிழா நாளன்று குடும்பத்துடன் விழாவிற்கு சென்றோம். அப்போது வெகு சிலரே அரங்கத்தில் இருந்தனர். அண்ணன் இளங்கோ அவர்களிடம் ”சீமான் வந்துவிட்டாரா” என்று கேட்டேன். ஆம். வந்துவிட்டார். இதோ அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள் சம்பிரதாயம் எல்லாம் பார்க்கக் கூடியவர் இல்லை. அவரே வந்திடுவார் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சி பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சிறிது நேரத்தில் சீமானை அழைத்து வந்ததனர். ஒர் இளைஞராக இருக்கிறாரே, ஒரு பண்பட்ட கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புகளாக அமைந்துள்ள நூல்களை வெளியிட இவரைப் போய் அழைத்திருக்கிறார்களே இன்னும் என் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை.\nவிழாவின் நிறைவில் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய திரு.சீமான், தனக்கிட்ட பணிக்கு உகந்தவராக உறுதிப்படுத்திய பின்னரே உரையை நிறைவு செய்தார். எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டே அமர்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அரங்கு நிறைந்த, நிரம்பி வழிந்த நிலையில் வியக்கும் வண்ணம் அவரது உரை சிறப்பாக அமைந்தது. நாட்டுப்புற பாடல்களை நயமாக பாடும் தன்மை, கிராமங்களில் கொட்டிக்கிடக்கும் கவிதைத் துளிகளை எடுத்துக் காட்டிய பாங்கு, தமிழர் அடையாளம், தனித்தமிழ் முயற்சி என்று முற்றிலும் வேறுபட்ட அழகான உணர்வுமிக்க உரையாக அமைந்தது. அவரது உரையில் எனக்கு உடன்பாடில்லாத சிலவும் உண்டு. பதர் விசமல்ல அதை தள்ளி வைத்து விடலாம் என்கிற அரிய நோக்கில் நெல் மணிகளை மட்டும் அறுவடை செய்வது எனது அணுகுமுறை. அந்த வகையில் திரு.சீமான் அவர்களை உற்று நோக்கத் தொடங்கினேன். இன்று வரை பல்வேறு படிப்பினைகளை பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் பெற்றிருப்பார் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். பட்டால் தான் புத்தி வரும் என்னும் சொல்லாடலுக்கு மாற்று என்கிற பகுத்தறிவு நிலையை உணர்ந்தவருக்குக்குக் கூட இந்த நிலையா என்பதை அறியும் போது கொஞ்சம் முரண்பாடாகத் தெரியலாம். இருப்பினும் நம்ப வைத்து கழுத்தறுக்கும் புதிய(நவீன) பாணியில் தலைவர்கள் தங்களது செயல்களினூடாக செதுக்கிய ஒருவர்தான் திரு.சீமான் என்றால் அது மிகையாகாது.\nஇலங்கை இனப்படுகொலையை எதிர்த்து பல்வேறு இடங்களில் உரையாற்றி, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்களுக்கு உண்மை நிலையை, ஈழத்தில் நடந்த கோரத்தை யாருக்கும் சோரம் போகாமல், புரியும் வண்ணம் எடுத்து சொன்ன வகையில் திரு.சீமான் தனித்து நிற்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு உண்மை, அவர் தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதும். இப்படிப்பட்ட இளைஞனை இராசேந்திர சோழனுக்கு பிறகு வந்த ஒரே தமிழ் வீரன், தமிழ் தேசிய தலைவர் அவர்கள் அழைத்து, பார்த்துப் பேசியிருக்கிறார். உண்மையான உணர்வார்களை உண்மையான போராளி இனங்கண்டு கொள்வதில் ஒன்றும் ஐயமில்லை.\nஈழப்போர் தோல்வியில் முடிந்தது மட்டும் நமது பின்னடைவல்ல. அதை விட கொடுமையானது பண, அதிகார முதலைகளிடம், ஆட்சியாளர்களிடம் காட்டிக்கொடுப்பது, அயலாரிடம் விலை போவது இதை நன்கு உணர்ந்திருப்பார் சீமான் என்று மட்டும் நம்புகிறேன். பண்டைய ஒட்டுமொத்த இந்தியா-இலங்கை நாடுகளை ஆண்ட நம் பாட்டன் இராசேந்திர சோழன் செய்த தவறுக்கு நாம் இப்போது பிரயசித்தம் தேடிக்கொண்டிருக்கிறோம். அவன் அன்று தமிழை ஆட்சிமொழியாக்கி இருந்தால் இன்று நாம் சிங்களனிடமோ, இத்தாலியைச் சேர்ந்த அண்டோனியா மொய்னாவிடமோ அஞ்சிக் கொண்டு கெஞ்ச வேண்டியதில்லை. அன்று கங்கை வெள்ளப்பெருக்கின் போது யானைகளை குறுக்கே நிறுத்தி அதில் படை நடத்தி வெற்றி கொண்ட கங்கை கொண்ட சோழன் இராசேந்திரன், கங்கையையும் காவிரியையும் இணைத்திருந்தால் இன்று நாம் கன்னடரிடம் தண்ணீருக்குப் போராட வேண்டியதில்லை. அன்று தனித்தமிழை ஊக்குவித்திருந்தால், இன்றும் நாம் வடமொழி கலப்பின்றி தமிழ் பேசுவோம். இவ்வளவு பெரிய தமிழ் மாமன்னன் செய்யத்தவறியதை சொல்லிச் சொல்லி நாம் வருந்துவதை விட, நாம் தமிழர், நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கிற நிலையில் இருக்கிறோம். அந்தவகையில் திராவிட என்கிற சொல்லாடலுடன் கட்சி நடத்தும் இன்றைய திராவிட கட்சிகள் கேரளத்தையும்,கர்னாடகத்தையும்,ஆந்திரத்தையும் எதிர்த்து அரசியல் நடத்தும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கும். திராவிட மொழிகளில் இவர்களின் மொழிகளும் அடக்கம் என்பதை அறியாதவர்களா நம் திராவிட கட்சியினர். திராவிட இனங்கள் யாவை திராவிட நிலப்பகுதிகள் எவை எவை திராவிட நிலப்பகுதிகள் எவை எவை திராவிட மொழிகள் எவை திராவிடர்கள் எல்லோரும் இன்றைய கால கட்டத்தில் ஒரே குடையின் கீழ் வருகிறார்களா தமிழர்கள் யார் என்று பல்வேறு கேள்விகளை நாம் சுமக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தேசிய பிரச்சனைகளில் ஓட்டு நிறைந்திருக்கும் மாநிலத்துக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் கட்சியான, காந்தியாரால் விடுதலைக்குப் பின்னர் கலைக்கப் பரிந்துரைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி ஒரு புறம். அதையும் தாண்டி மதத்தின் பெயரால்,சாதியின் பெயரால் தமிழர்களை கூறுபோட்டு விற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் இருக்க, இன்றைய பிரியானியிச கொள்கையுடனும்,காந்தி நோட்டில் நோட்டம் பார்க்கும் தற்கால சனநாயகத்தில், திரு சீமான், தனது நாம் தமிழர் கட்சியினூடாக தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதே ஒவ்வொரு தமிழரின் எதிர்பார்ப்பும்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 3:00 PM 14 கருத்துக்கள்\nLabels: அரசியல், சீமான், தமிழகம���, தமிழ் நாடு, நாம் தமிழர்\nநாம் தமிழர் - பிரமாண்ட மாநாடு - மதுரையில் எழுச்சி\nநாம் தமிழர் மாநாடு : ராமசாமி பேச்சு\nநாம் தமிழர் அரசியல் கட்சி மாநாடு மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅவர் பேசும் போது, ‘’இந்த மாநாடு ஒரு மிக முக்கியமான மாநாடு. நான் இந்த மாநாட்டில் துணை முதல்வராக கலந்துகொள்ளவில்லை. ஒரு தமிழனாக கலந்துகொண்டிருக்கிறேன்.\nதம்பி சீமானைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நேரிலும் பேசியிருக்கிறேன். அவர் தன்மானமுள்ள தமிழன்.\nதமிழனின் தலையெழுத்தை மாற்றவேண்டும் என்றால் புதிய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். அந்த மறுமலர்ச்சியை நாம் தமிழர் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தம்பி சீமானிடம் நல்ல திறமை இருக்கிறது; அவர் இந்த கட்சியை திறமையுடன் நடத்திச்செல்வார்.\nநான் அரசாங்கங்களைப்பற்றி நிறைய பேசிவிட்டேன். அதனால் அரசுகளைப்பற்றி பேசப்போவதில்லை. தமிழர்களைப்பற்றித்தான் பேசப்போகிறேன்.\nஉலகமெங்கும் தமிழர்கள் இருந்தாலும் தமிழகத்தில்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். உங்கள் எழுச்சிதான் ஈழத்தமிழர்களுக்குக் தேவை. நமது அடையாளம் என்று நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். நமது அடையாளம் தமிழ்; அதை மறந்துவிடாதீர்கள்’’என்று தெரிவித்தார்.\nபணம்,உணவுப்பொட்டலங்கள் கொடுத்து கூட்டிய கூட்டமல்ல:\nநாம் தமிழர் அரசியல் மாநாட்டில் சாகுல் அமீது பேச்சு\nநாம் தமிழர் இயக்கம் இன்று முதல் அரசியல் இயக்கமாக மாறுகிறது. இதற்கான அறிவிப்பு மாநாடு மதுரையில் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கியது.\nமதுரையில் வீரகனூர் சுற்றுச்சாலை அருகே முத்துக்குமார் அரங்கத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.\nமாநாடு துவங்குவதற்கு முன்னதாக பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.\nஇந்த மாநாட்டில் சீமான், காந்திய அரசியல் இயக்கத்தை சேர்ந்த தமிழருவி மணியன், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது உட்பட ஏராளமான தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.\nமாநாட்டில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது பேசும் போது, ‘’இன்றைக்கு இருக்கக்கூடிய எழுச்சி ஓராண்��ுக்கு முன்பு இருந்திருக்குமேயானால் இத்தனை இழப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது.\nசீமான் மீது மிகப்பெரிய பொறுப்பை ஏற்றி வைத்திருக்கிறோம். அவர் அந்த பொறுப்பை ஏற்று வலிமையுடன் செயல்பட்டு வருகிறார்.\nஊர் ஊராக சென்று கலந்துரையாடல் நடத்தி இந்த அரசியல் மாநாட்டிற்கு முடிவு செய்துள்ளார். இங்கே கூடியிருக்கும் பெருங்கூட்டம் பணம் கொடுத்து, உணவுப்பொட்டலங்கள் கொடுத்து கூட்டி வந்த கூட்டம் அல்ல.உணர்ச்சி பெருக்குடன் இங்கு கூடியிருக்கிறார்கள்.\nமற்ற இயக்கங்கள் எல்லா இந்த மே- 18ம் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்று துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் அரசியல் கட்சியோ இந்த நாளில் எழுச்சித்தமிழர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.\nஇது மாற்று அரசியல் கட்சி’’என்று தெரிவித்தார்.\nநாம் தமிழர் அரசியல் மாநாடு : முக்கியத்தீர்மானம் மற்றும் 27 கொள்கைகள்\nஇயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா இன்று இரவு மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பெரும் அளவில் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் குவிந்துவிட்டனர். ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வந்திருந்ததாக மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.\nமாநாடு ஆரம்பிக்கும் முன் விரகனூர் சுற்றுவட்ட சாலை அருகே, தியாகி முத்துக்குமார் நினைவு நுழைவாயிலிலிருந்து பேரணி துவங்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் துவங்கிய இப்பேரணி, 7.30 மணிக்குப் பிறகும் தொடர்ந்தது.\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழத் தனியரசு அமைப்பதே என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த மாநாடு துவங்கும் போது, போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசு மற்றும் ராஜபக்சேக்கு சர்வதேச நெருக்கடி ஆய்வுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதொடர்ந்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே, அவருக்கு துணை நின்ற சர்வதேச சக்திகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் வகையில் நாம் தமிழர் அமைப்பினர் நாடகம் நடத்தினர்.\nகடந்த மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் வன்னியில் நடந்த இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அந்த நேரத்தில் இயக்குநர் சீமானால் துவக்கப்பட்டதுதான் நாம் தமிழர் இயக்கம்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிந்து ஒரு ஆண்டு நிறைவுறும் இந்த தருணத்தில் நாம் தமிழர் இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவதாக அறிவித்தார் சீமான்.\nஉலகெங்கும் உள்ள தமிழர்கள் மே 18-ம் தேதியை தமிழரின் துக்க நாளாகக் கொண்டாடும் நிலையில், சீமான் இந்த நாளை தமிழரின் எழுச்சி நாளாகக் கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்தார். இந்த நாளிலேயே நாம் தமிழர் இயக்கத்தையும் முழுமையான அரசியல் கட்சியாக அறிவித்தார்.\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை நிர்வாகிகள் படித்தனர்.\nதமிழர் இறையாண்மை மீட்பே நமது வாழ்வின் லட்சியம், ஈழப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி தமிழீழம்தான், தமிழை எங்கும் வாழ வைப்போம், உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் பாடுபடுவோம், மகளிருக்கு சம உரிமை, ஊடகம் மூலம் பரவும் பண்பாட்டுச் சீரழிவுகளைத் தடுப்போம், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட 26 முதன்மைக் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை அறிவித்தனர்.\nஎன்னை தலைவராக பார்க்காதீர்கள் : சீமான் பேச்சு\nஇயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா மதுரையில் நடந்தது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உதயமானது.\nசெவ்வாய்க்கிழமை மாலை, மதுரை ரிங் ரோடு அருகே உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நாம் தமிழர் கட்சி, பாயும் புலி கொடியோடு உதயமானது.\nமலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மற்றும் காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.\n7 மணிக்கு துவங்கிய மாநாடு,\nஇம்மாநாட்டில் சீமான் எழுச்சி முழக்கமிட்டார்.\nஅவர், ‘’கட்சிக்கு நிதிக்கு என்ன செய்யப்போகிறீர்கள் எனு கேட்கிறார்கள். பணத்தை நம்பி நான் இந்த கட்சி ஆரம்பிக்கவில்லை.\nஇனத்தை நம்பி ஆரம்பித்திருக்கிறேன்.இனம் சேர்ந்தா பணம் தானா வரும்.\nதிரைப்படங்கள் இயக்கி என்னால் சம்பாதிக்க முடியும். வருமானம் எனக்கு தேவையில்லை; இனமானம்தான் முக்கியம்.\nஎன்னை தலைவராக பார்க்காதீர்கள். அண்ணன் பிரபாகர��ுக்கு நான் தம்பி. இங்கே கூடியிருக்கும் அன்பு தம்பிகளுக்கு நான் அண்ணன்.\nஅரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் மூக்கை பிடித்துக்கொண்டு போனால் யார்தான் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது.\nஒரு விசயத்தை செயல்படுத்த அரசியல் தேவைப்படுகிறது. அப்போதுதான் புரட்சி செய்ய முடிகிறது.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 6:10 AM 0 கருத்துக்கள்\nநாம் தமிழர் - நமது எழுச்சி\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 10:00 PM 0 கருத்துக்கள்\nLabels: இன எழுச்சி, தமிழர், தமிழ், நாம் தமிழர்\nதிலகவதி அம்மா இந்தப்பக்கம் திர்ம்பி நம்பள பாத்தா கொஞ்சம் எளக்கியம் கத்துக்கலாம். கலிஞர்ட்ட அரிசியல் பண்ணனுனா அது தேவப்படுமே\nஇந்தப்படத்த சேஃபா வச்சிக்குவேன் பின்னால நான் மொதல்வரா வரத்துக்கு ஒதவும். இதை பிலக்ஸ் போடுலையும், கட்டவ்ட்லயும் போட்டு ஓட்டு வாங்கிர்லாம்\nதலைவரே, பூம்புகார் படத்த நீங்க எகைன் எடுத்தீங்கன்னா அதுல நான் தான் ஆக்ட் பண்ணுவேன். கண்ணகி ரோலுக்கு சரியா இருப்பேனா நீங்க தான் சொல்லனும். எம்.ஜி.ஆருக்கு கொடுத்தமாரி எனக்கும் புரட்சி நடிகை என்ற பட்டம் கொடுத்தா புண்ணியமாப்போவும்.\nதளபதி நீங்களும் ஆக்ட் பண்ணலாமே தலயிலேர்ந்து இளைய தளபதி வரிக்கும் ஆக்ட் பண்றப்ப நீங் பண்ணக்கூடாதா\nசெம்மொழி மானாடு மயிலாடு வர்றத்துனால தான் திருமா செகப்பு சர்ட் போட்டிருக்காரு. இந்த புக்க நீங்களே வச்சுக்குங்க கொஞ்சம் தமிள் கத்துகிட்டு அப்பரம் வாங்கிக்கிறேன்.\nகற்பு என்றால் நினைவுக்கு வருவது குஷ்பு திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பான உறவு கொள்வதில் தவறேதும் இல்லை என்னும் ஆலோசனையை இளைய தலைமுறையினருக்கு வழங்கியவர்.\nஇதனை, இந்த வேதவாக்கை ஆலோசனையாக வழங்கியதைக் காரணம் காட்டி விசமிகளால் தன் மீது நீதிமன்றதில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து அண்மையில் விடுதலை பெற்று சமூக நீதி காத்த வீராங்கனையாக, பெரியாரியம் கற்க திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைச் சந்தித்து நேற்று(14.05.10) தன்னை தி.மு.கழகத்தில் இணைத்துக்கொண்டார்.\nகுஷ்பு திராவிட இனத்தைச் சேர்ந்தவர். நமீதாவும் தான்\nமாராத்தியர்களும், கூர்ச்சரதினரும் இனத்தால் திராவிடர்களே\nமொழியால் அவர்கள் ஆரியராக இருக்கக் காரணம், அவர்களுடைய மொழியை சமஸ்கிருதம் முக்கால்வாசி விழுங்கியதால் ���ான்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 10:03 AM 19 கருத்துக்கள்\nLabels: அரசியல், கருணாநிதி, கலைஞர், குஷ்பு\nஎம்.ஜி.ஆர் - சேரனுக்கு உறவா\n”எம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரானது எப்படி” அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த, எம்.ஜி.ஆர் பற்றிய அருமையான தகவல்கள் அடங்கிய நூல் என்று சொல்லலாம். இந்த நூலை வாசித்து நிறைவு செய்கையில் நூலாசிரியரின் உழைப்பு, எம்.ஜி.ஆர் பற்றிய தேடல் அப்பட்டமாகத் தெரிகிறது. நடிகராக இருந்து, பின் அரசியலுக்கு வருவது, தமிழக முதல்வர் ஆவது மிகவும் எளிது என்று நினைக்கும் திரு.விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக் போன்றவர்கள் இந்த நூலைப் படித்திருப்பார்களேயானால் கண்டிப்பாக அவர்களுக்கு முதல்வர் பதவியின் மீது ஆசை வந்திருக்காது, தங்களை சுய விமர்சனம் செய்துகொண்டு ஆயத்தப் படுத்திக்கொண்டு வந்திருப்பார்கள் ஜெயலலிதா முதல்வராக வந்தது, எம்.ஜி.ஆர் கட்டி வைத்த அதிமுக கட்சி அமைப்பு எனும் கோட்டை வழியாக. அதில் அரசியாக வந்து அமர்ந்து கொண்டார் என்று சொல்லலாம். அதுவே அவரை முதல்வர் பதவிக்கு அழைத்துச் சென்றது.\nஎம்.ஜி.ஆர் அவர்கள் தன் வரலாறு கூறும் பொருட்டு 1970-72 -ல் தன்னைப் பற்றி எழுதினார். அது எந்தளவுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை பேசும் என்பதைவிட அதற்கு பின்பே அவர் தனது வாழ்வில் மிகப்பெரிய திருப்பங்களை எதிர்கொண்டார். உலகிலேயே முதன்முதலில் நடிகர் அரசியலில் பங்கெடுத்து அரசு பதவி வகித்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1966-ல் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ரொனால்ட் ரீகன் அவர்கள் மட்டும் தான். அவருக்குப் பின் இந்தியாவில், தமிழ் நாட்டில் 1977-ல் முதல்வராக திரு.எம்.ஜி.ஆர். இவர்கள் இருவருக்கும் இன்னொரு ஒற்றுமை இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள். ரீகன் ஒரு பட்டதாரி, எம்.ஜி.ஆரோ மூன்றாம் வகுப்பு வரை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா 1949 -ல் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு, 1969-ல் தமிழக முதல்வரானார், அதற்கு 18 ஆண்டுகள் ஆனது. ஆனால் 1972-ல் கட்சி தொடங்கி(அதிமுக பின்னர் அஇஅதிமுக என்று மாற்றிக்கொண்டார்) ஐந்தே ஆண்டுகளில் தமிழக முதவரானார் என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்றால் அது மிகையாகாது.\nஇந்த நூலில், நூலாசிரியர் எம்.ஜி.ஆர் மலையாளி என்று நிரூபிக்க பல்வேறு ஆதாரங்களைத் த���ரட்டித் தருகிறார். அதைவிடவும் ஒரு தமிழரல்லாதவர் தமிழகத்தின் முதல்வராக கட்சி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் வரமுடிந்ததை வியப்புடன் பகிர்கிறார். அதுமட்டுமல்ல அவர் தமிழ் நாட்டில் பிறந்தவருமல்லர். கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், இலங்கை கண்டியில் பிறந்து, தமிழகத்தில் கும்பகோணத்தில் குழந்தைப் பருவத்தை கொஞ்ச காலம் கழித்து, பின் வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்புடன் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பிதார். பின் திரைப்பட நடிகராக இருந்து எப்படி முதல்வராக முடிந்தது என்பதை நேர்மறை, எதிர்மறை விமர்சனத்துடன் இந்நூல் சிறப்பாக அலசுகிறது.\nதற்போதைய கேரள மாநிலத்தில் ஒட்டப்பாலம் அருகில் உள்ள நல்லேப்பள்ளி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன். கேரளத்தில் பாலக்காட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடவனூர்(இங்குதான் மருதூர் உள்ளது) தாய் சத்தியபாமாவின் ஊர். கோபாலமேனனின் தாயார் பெயர் மேனக்கத் லெட்சுமி. மேனக்கத் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்பதைத் தான் எம்.ஜி.ஆர் என்று வைத்துக்கொண்டதாக பதிவு செய்கிறார். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்று பலரும் குறிப்பிடுவதையும் இங்கு நாம் பதிவு செய்வது அவசியமாகிறது. எம்.ஜி.ஆரின் தாய் தந்தையர்கள் மலையாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் முன்னோர்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்த வேளாளர்கள் என்று புலவர் செ.இராசு அவர்கள் எழுதிய செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு எனும் நூலில் நிரூபிக்க முயன்றிருப்பதாகத் தெரிவிக்கிறார்.\nஎம்.ஜி.ஆரிடம் நெருங்கிப்பழகிய வித்வான் வே.லட்சுமணன் எம்.ஜி.ஆர் பற்றி எழுதும்போது எம்.ஜி.ஆருடைய தந்தை கோபாலமேனன் அரூர்,திருச்சூர்,கரூர்,எர்ணாகுளம் முதலான இடங்களில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றியவர் அநீதிக்கு துணைபோக விரும்பாமால் அந்தப் பதவியை துறந்தவர் என்றும், பின்னர் இலங்கைக்குச் சென்று கண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பிரின்சிபாலாகப் பணியாற்றியவர் என்றும் அப்போதுதான் 1917 ஆம் ஆண்டு சனவரி 17 அன்று எம்.ஜி.ஆர் பிறந்தார் என்றும் குறிப்பிடுகிறார். கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகள். குழந்தைகளுடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் 1920-ல் கோபாலமேனன் திடீரென்று இறந்து விடுகிறார். தொடர்ந்து விசக்காய்ச்சலால் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் மரித்து விடுகிறார்கள். இப்போது சத்தியபாமாவுக்கு எஞ்சியிருந்த குழந்தைகள் எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் தான்.\nதனது இரு குழந்தைகளுக்காக இவ்வளவு வேதனையையும் தாங்கிக்கொண்ட சத்தியபாமா கண்டியிலிருந்து தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வருகிறார். தூரத்து உறவினரான திரு வேலு நாயரின் ஆதரவில் வாழத் தொடங்குகிறது எம்.ஜி.ஆரின் குடும்பம். கும்பகோணம் நகராட்சி யானையடி தொடக்கப்பள்ளியில் 1922-ம் ஆண்டு சேர்க்கப்படுகிறார் எம்.ஜி.ஆர். பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபாலமேனன் என்றும், பிறந்த தேதியாக 25-05-1916 என்றும் வகுப்பு மலையாளி என்றும் பள்ளியில் பதிவு செய்கிறார்கள். வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்லும் வேளையில் 1925 - ஆண்டு பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறார்.\nபின்னணி பாடும் கும்பகோணம் நாராயணன் நாயர் உதவியுடன் ஒரு நாடகக் கம்பெனியில் குழந்தைத் தொழிலாளர்களாக எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சேர்த்துவிடப்படுகிறார்கள். தொடர்ந்து நாடகக் கம்பெனியில் இருவரும் வேலை செய்கிறார்கள்\n1939-ல் எம்.ஜி.ஆர் பார்கவி என்னும் பெண்ணை மணமுடித்துக் கொள்கிறார். இவரும் மலையாளியே ஆவார். எம்.ஜி.ஆரின் தாயார் இவரை தங்கமணி என்று அன்புடன் அழைத்தார். தங்கமணியின் தாயார் லட்சுமி குட்டி, தந்தை தமிழ் நாட்டுக்காரரான விசுவநாத அய்யர். 1942-ல் தங்கமணி திடீரென்று காலமாகிவிடுகிறார். இதே ஆண்டில் எம்.ஜி.ஆர், கடுங்க நாயர் என்பவரின் மகளான சதானந்தவதி என்ற பெண்ணை மணக்கிறார். இவரும் மலையாளியே பாலக்காட்டிலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ள குழல் மன்னம் என்ற இடத்தில் ஏரகாட் குடும்பத்தில் பெண் கிடைத்தது என்று குறிப்பிடுகிறார் எஸ்.விஜயன்.\nராஜமுக்தி திரைப்படம் 1948-ல் வெளிவந்தது, இந்த படத்தின படப்பிடிப்பில் தான் எம்.ஜி.ஆருக்கும், நடிகை வி.என்.ஜானகிக்கும் காதல் ஏற்பட்டதாக நடிகை சி.டி.ராஜகாந்தம் அறியத்தருகிறார். மிகப்பெரிய போராட்டத்தின் இறுதியில் வி.என்.ஜானகியை கரம் பிடிக்கிறார் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியுடைய கார்டியனாக இருந்தவரோடு எம்.ஜி.ஆர் - ��ானகி போராடியபோது இவர்களுக்கு ஆதரவாக ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் நீதிமன்றக் கூண்டில் ஏறி சாட்சி சொன்னாராம். காச நோய் பீடித்திருந்த தனது மனைவி சதானந்தவதியின் அனுமதியோடு 1957-ம் ஆண்டு வி.என்.ஜானகியை பதிவுத் திருமணம் செய்துகொண்டார் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியின் தாயினுடைய ஊர் பாலக்காட்டிற்கு அருகில் உள்ள வைக்கம். இவர் பிரபல கர்நாடகப் பாடல் ஆசிரியர் பாபநாசம் தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள். ஆக இவரும் பிறப்பால் மலையாளியே என்று எம்.ஜி.ஆரின் உதவியாளர் எம்.ஜி.ஆர் முத்து கூறியிருக்கிறார்.\nஒருமுறை எம்.ஜி.ஆர் திருவனந்தபுரத்துக்கு பயணிக்கும் போது வழி நெடுகிலும் எழுதப்பட்டிருந்த மொழி புரியவில்லை என்றும் அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் எம்.ஜி.ஆரே குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவருக்கு மலையாள மொழி தெரியவில்லை என்று அவரது நண்பர்கள் கேலி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். அவர்களுக்கு தான் தமிழ்ப் பள்ளியில் தானே படித்தேன், மலையாளம் எங்கு போய் கற்பேன் என்று பதிலுரைத்திருக்கிறார். இருப்பினும் அவருக்கு மலையாள மொழி பேசத்தெரிந்திருக்கிறது. 1953-ல் ஜெனோவா என்னும் திரைப்படம் தமிழ்,மலையாளம் இரண்டிலும் வெளிவந்திருக்கிறது. இரண்டிலும் எம்.ஜி.ஆரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்தந்த மொழிகளில் தானே டப்பிங் பேசியிருக்கிறார். இது பற்றி எம்.ஜி.ஆர் குறிப்பிடுகையில் “ நான் மலையாளத்தில் நடித்த கதாநாயகன் வேடத்தில் என்னால் பேசப்பட்டிருந்த மலையாள மொழி உரையாடல்கள் ஒரு மலையாள நடிகரால் டப்பிங் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்”. இதிலிருந்து நமக்குத் தெரிவது எம்.ஜி.ஆர் தனது தாய் மொழியான மலையாளத்தில் பேசி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் பேசிய மலையாளம் தூய மலையாள ஓசையுடன் கூடியதாக இல்லை. தமிழ் மொழியை ஒத்த ஓசையுடன் இருக்கிறது என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரே எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் வீட்டில் என்ன மொழியில் பேசியிருப்பார் பெரும்ப்பாலானவர்களுக்கு இந்த கேள்வி இயற்கையாகவே எழும். அவரது தாய்மொழியாக எதை நினைத்தார் என்பதை தனது மனைவி சதானந்தவதியுடன் நடந்த உரையாடலை வைத்து எம்.ஜி.ஆர் இப்படி கூறுகிறார்.\n”அவள் சொன்னாள்: ‘என்னைப் பொறுத்தவரை ஆங்கிலமோ, தமிழோ, மலையாள மொ���ியைத் தவிர வேறு எதுவானாலும், அது எவ்வளவு பெரிய இலக்கியங்களைக் கொண்டதானாலும் எனக்கு அது தொட்டியில் ஊற்றிய தண்ணீர்தான். ஆனால் எனது தாய் மொழி ஊற்றெடுக்கும் நீர் ஊற்றாகும்.’\nநான் அவளிடம் திருப்பிக் கேட்டேன் : ‘எனக்கும் தாய்மொழி மலையாளம் தானே. ஆனால் எனக்கு மட்டும் ஏன் தொட்டித் தண்ணீராகத் தமிழ் இல்லை, ஊற்று நீராகவே இருக்கிறது\nஅவளிடமிருந்து பளிச்சென பதில் வந்தது : ‘ நீங்கள் முதன்முதலில் படித்ததோ எழுதியதோ, உங்களைச் சுற்றிப் பேசப்பட்டதோ எல்லாமே தமிழ்தானே. நான் அப்படியல்லவே\nஅவளிடம் சொன்னேன் : “இன்று முதல் உன்னிடம் தமிழில் தான் பேசப்போகிறேன்”.\nநான் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாகச் சொன்னேனோ அதற்கு நேர்மாறாக அமைதியாகச் சொன்னாள் : “ நானும் உங்களிடம் தமிழில் தான் பேசுவேன்”.\nஇவ்வுரையாடல் மூலம் எம்.ஜி.ஆர் மலையாளி என்பதையும் தனது தாய்மொழி மலையாளம் என்பதையும் உணர்ந்தே இருந்தார் என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார். இப்படி பிறப்பால் மலையாளியாக இருந்தவர்தான் தமிழகத்திற்கு முதல்வரானர் என்று நூலாசிரியர் குறிப்பிடுவது ஆதங்கமா அல்லது இயல்பா என்று இந்த இடத்தில் புரிந்துகொள்ள இயலவில்லை.\nஇப்படியெல்லாம் சிரத்தை எடுத்து எம்.ஜி.ஆரை மலையாளியாக நிரூபிக்க முயற்சி எடுத்த நூலாசிரியர் இன்னும் சில சுவையான தகவல்களை தரத் தவரவில்லை.\nதிரைப்படம் ஒன்றில் எம்.ஜி.ஆரை நோக்கி பாடும் கதாநாயகி,\nஇதற்கு நூலாசிரியர் தரும் பதில் “இரண்டும் தான்” பிறப்பால் மலையாளியான எம்.ஜி.ஆர் பற்றி அவர் திமுகவில் இருந்து விலக்கப்படும் வரை பிரச்சனையாக தமிழகத்தில் எழுப்பப்படவில்லை. திராவிடம் என்று போர் முரசு கொட்டியவர்கள் எம்.ஜி.ஆர் மலையாளி என்று பரப்புரை செய்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை என்பதையும் எம்.ஜி.ஆர் செந்தமிழர் நிலவுதான் என்பதையும் வெளிப்படுத்தியதை விரிவாக எழுதுகிறார். எனினும் சேரனும் தமிழர் தான், அவன் சோழனுக்கு உறவுமுறைதான். சேரன்,சோழன் மற்றும் பாண்டியர்களும் நம் தமிழர்கள் தான் என்கிற நல்லெண்ணத்துடன் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.\nஎம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரானது எப்படி\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 11:58 AM 12 கருத்துக்கள்\nLabels: அரசியல், எம்.ஜி.ஆர், சேரன், தமிழ் நாடு\nவட மொழி - தமிழ் மொழி\nபின��� நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயண��்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nநானும் கவியும் - புனைவல்ல உண்மை\nநாம் தமிழர் - சீமான் பெரிய இவரா\nநாம் தமிழர் - பிரமாண்ட மாநாடு - மதுரையில் எழுச்சி\nநாம் தமிழர் - நமது எழுச்சி\nஎம்.ஜி.ஆர் - சேரனுக்கு உறவா\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2016/04/blog-post_24.html", "date_download": "2018-07-18T22:28:20Z", "digest": "sha1:ZC7BLFRDQU2IVA745YLZQ2EU3STKNSP4", "length": 13982, "nlines": 155, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: பாசுரமும் குழந்தை வளர்ப்பும்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\n”இந்த பாசுரங்களைப் படிப்பதில் என்ன ப்ரயோசனம் ” என்றார் புருஷோத்தமன். அவர் எனது கஸ்டமர் என்பதால் எனது பேச்சுக்கு ஒரு வரையறை உண்டு. மவுனமாகக் கேட்டிருந்தேன்.\n”ஊர்ல , எங்கப்பா டெய்லி மூணுமணி நேரம் பூஜைன்னு உக்காருவாரு. ஒரு குழந்தை கிருஷ்ணர் விக்ரகம் உண்டு. அதைக் குளிப்பாட்டி, பூவைச்சு, என்னமோ பண்ணுவாரு. அம்மா அவ்வளவு அடுப்படி அவசரத்துலயும் சந்தனம் அரைச்சு வைக்கணும், பால் ஒரு கிண்ணில எடுத்து வைக்கணும். எவ்வளவு மெனக்கெட்ட உழைப்பு\n“அது அவங்க விருப்பப்பட்டு செய்யற விஷயம் புருஷோத்தமன். உங்களுக்கு கஷ்டமாத் தெரியறது, அவங்களுக்கு சுகமான சுமையாக்த் தெரியலாம். உங்கம்மா எப்பவாச்சும் இது முடியலைன்னு சொல்லியிருக்காங்களா\n“அப்பா மேல இருக்கிற பயம்னு நினைக்கறேன்” என்றார் அவர்,சிந்தித்தபடி. தெலுங்கும் தமிழும் வளர்ந்து விளையாடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.\n“அப்பா தமிழ் பாசுரம் பத்தி நி���ைய சொல்லுவார். . நமக்குத்தான் ஒன்னுன் ஏறலை. ஆனா வருத்தமில்ல, சுதாகர். என்ன பெரிசாத் தெரிஞ்சுகிடப் போறோம். \n” என்றேன் சற்றே திகைத்து.\n குழந்தைக்கு மை கொண்டு வா, பால் ஊட்டு, குளிப்பாட்டு-ன்னு பாடறதுல அன்னியோன்னியம் இருக்கும். உணர்வு பூர்வமான பக்தி இருக்கும். அது புரியுது. ஆனா, சடங்கா மாறும்போது, தடையாகுதோன்னு சந்தேகம் வருது. ஏன் , இந்த சடங்கு இல்லாம, பாசுரத்தை ரசிக்க முடியாதா, இல்ல பக்திதான் வராதா\n“பாசுரத்தை உள்வாங்குவதற்கு சடங்கு துணையாக இருக்கக் கூடும். நமது ஈடுபாடு, பாடலின் பரியச்சம், விளங்கிக்கொள்ளும் தன்மை நாளுக்கு நாள் அனுபவத்தில் மாறலாம்” என்றேன்.\n“அது ஒரு சாத்தியம் என்று மட்டும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள். இந்த பாசுரங்களால் குழந்தை வளர்ப்பு பலப்படுமா, இல்லை என் பக்திதான் பலப்படுமா ஒன்றுமில்லை. நான் அவரது உணர்வை மதிக்கிறேன். ஆனா அதிகமாப் போகுதோ என்றும் நினைக்கிறேன். அவ்வளவுதான்”\nஅதன்பின் நாங்கள் அதைப்பற்றிப் பேசவில்லை.\nஒருவாரம் முன்பு அவருடன் மதிய உணவு.\n“பொண்டாட்டி, பிள்ளைகளோட ரெண்டு வாரம் ஊருக்குப் போயிருக்கா. பிசாசுகளுக்கு லீவு விட்டாச்சு பாருங்க.” என்று தொடங்கினார்.\n“ பெரியவ ஏழாம் வகுப்பு. ஒரு புத்தகத்தைக் கொடுத்துட்டா, ஒரு ஓரமா உக்காந்திரும். பசி ,தாகம் கிடையாது. சின்னது ரொம்ப வாலு. எங்கப்பா. பூசைக்கு வச்சிருக்கிற பழத்தை கடிச்சு வச்சிரும். பாலைக் கொட்டிரும். ஏய்னு அதட்டினா, ஒரு மாதிரி முழிச்சு பாக்கும் பாருங்க.. பொண்டாட்டி போன்ல சொல்றா , அப்பா ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறாங்க. ரொம்ப செல்லம். ”\n” என்றேன் “ அதுக்குத்தானே பூசையே பண்றாரு. ”எண்ணெய்க் குடத்தை உருட்டி , இளம்பிள்ளை கிள்ளிஎழுப்பி, கண்ணை உருட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே”ன்னுதானே தினமும் கூப்பிடறாரு முன்னால வந்து நிக்கறப்போ கோவம் எப்படி வரும்\n“இது சரியில்லன்னேன். அவ செய்யற சேட்டை, பெரியவ கணக்குல கொஞ்சம் மந்தமா இருக்கறதுன்னு என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டிருந்திருக்கா. அப்பா கோவப்பட்டு ‘இதெல்லாம் பேசாதே”ன்னுட்டாரு. குழந்தைகளுக்கு என்ன ப்ரச்சனைன்னு அம்மாக்காரி சொல்லக்கூடாதுன்னா.. ஓவர் இல்ல\n“இல்ல” என்றேன் “ மத்தவங்க முன்னாடி ,குழந்தைகள் காதுபட அவங்க தவறுகளைச் சொல்லாதீங்க. அத��� திருத்தறதுக்குப் பதிலா, ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைக்கும்னு” நினைச்சிருப்பாரு”\n“ஆங்” என்றார் வியந்து “ அப்படித்தான் சொன்னாரு. அந்த குழந்தைக்கு என்ன புரியும் இதெல்லாம் அதுங்க மனசுக்குள்ள போகாதுங்க. சும்மா பயப்படறாரு”\n“உளவியல் வல்லுநர்களும் இப்படித்தான் சொல்றாங்க. நம்மைப் பற்றிய வார்த்தைகள்தாம் சிறுவயதில் நம்மை செதுக்குகின்றன. அவை நல்வார்த்தைகளாக இருப்பின், நற்பண்புகள் சாத்தியம். திட்டுகள், தளர்ச்சியை, சுய ஐயத்தைக் கொடுக்கும்.” பாசுரம் தந்த பாடம் இது”\n“இதுக்கும் பாசுரத்துக்கும் என்ன தொடர்பு சும்மா... எல்லாத்துக்கும் ஆகா ஓகோன்னுட வேண்டியது”\n“கண்ணன் பால் தயிர் வெண்ணெய்ன்னு எல்லாத்தையும் திருடுவதை அறிந்தும் யசோதை சொல்கிறாள் “ சிறந்த நற்றயலார்கள் தூற்றும் என்பதாலே பிறர் முன்னே மறந்தும் உரையாடமாட்டேன்; மஞ்சனமாட நீ வாராய்” அவனது தவறுகளை அறிந்த அன்னை அதனை தனியாகத் திருத்த முற்படவேண்டுமே தவிர, பிறரிடம் குழந்தைகள் கேட்க, குறைபட்டுக்கொள்ளக் கூடாது. “ இதுங்க என் பேச்சைக் கேக்கறதே இல்லை” என்ற சொல், குழந்தைகளுக்கு ஒரு அன்னையிடம் எப்படி அவள் சொற்படிக் கேட்கவேண்டும் என்ற படிப்பினையைத் தரும் அதான் யசோதையே கண்ணனைப் பற்றி பிறரிடம் பேசமாட்டேன் என்கிறாள். கற்கப் பலவும் கிட்டும். கற்கும் எண்ணம் இருந்தால். “\nஅவர் பேசவில்லை. தலைமட்டும் இல்லை என்பது போல் ஆடினாலும், உள்ளே ஒரு சிந்தனை முளைத்திருப்பது உணர முடிந்தது.\nஉங்கள் பதிவு என்னை ஒரு பதிவு எழுதத் தூண்டியது .நன்றி\nஉங்கள் பதிவு என்னை ஒரு பதிவு எழுதத் தூண்டியது .நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsowmiya.blogspot.com/2010/08/", "date_download": "2018-07-18T21:58:12Z", "digest": "sha1:LFC6COMV35JKB7B7E5BC5AJGBPMG2NHK", "length": 15154, "nlines": 124, "source_domain": "tamilsowmiya.blogspot.com", "title": "GeeVee: August 2010", "raw_content": "\nஎன்பதை நான் சொல்வதை விட\nஉன் மலர்ப்பாதம் படும் பூமி\nஎனக்கு தேடல் பற்றி அதிகம் ஞானம் இல்லை. தேடல்கள் பற்றி முழுவதுமாக தெரிந்திருக்கவும் இல்லை. பின் ஏன் என் கதையை எழுதுகிறேன் என்று ஆச்சரியமாகதான் இருக்கிறது.\nஎனது முதல் தேடல் ஏழுவயதில் ஆரம்பித்தது. அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். (எல்லோருமே ஏழுவயதில் இரண்டாவது தான் படிப்பார்கள் என்று நீங்கள் முனகுவது கேட்கிறது. சத்தியமாக நானும் இரண்டாவதுதான் படித்தேன்). தொலைந்து போன சிலேட் பென்சிலை கண்டுபிடிக்காமல் வந்தால் இனி உனக்கு பென்சிலே கிடையாது என்று என் அம்மா சொன்னபிறகு எனது பென்சில் தேடல் அவசியமானது. உட்கார்ந்திருந்த இடம், விளையாடிய இடம், நண்பனின் பை என்று எந்த இடத்திலும் அது இல்லை.\nஎன்னால் பார்க்க முடியவில்லை, எனக்குத் தெரியவில்லை, என்னால் உணரமுடியவில்லை என்பதால் அது அங்கே இல்லை என்று சொல்ல முடியவில்லை. அது அங்கேதான் இருக்கிறது என்றும் அறிய முடியவில்லை.\nஇந்த குழப்பமான நிலையில் வீட்டிலேயே ஒரு இடத்தில் கண்டறிந்தபின் தான் நிம்மதியடைந்தேன்.\nபின்னர் எனது பதினேழு வயதில் நான் ஓட்டிக்கொண்டிருந்த மிதிவண்டியை தொலைத்து விட்டேன். தேடலின் இரண்டாவது கட்டம் கொஞ்சம் அபாயகரமானதாய் இருந்தது. வீட்டில் உருவிய பெல்ட்டோடு நிற்கும் என் அப்பாவை நினைத்து பார்க்கவே முடியவில்லை. பழகின இடங்களுக்கெல்லாம் பாதயாத்திரையாக சென்று தேடினேன். இருந்தாலும் அது ஒரு முடிவில்லாமலேயே இருந்தது. கடைசிவரை அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.\nஇல்லாத ஒன்றை எத்தனை நாளைக்கு எப்படித் தேடினாலும் கிடைக்கவா போகிறது இருக்கிற என்னையே தேடமுடியாதபோது\nபின்னர் என் தேடல் பொருள்களுக்கானதாய் இல்லாமல் வாழ்க்கைக்கானதாக மாறியது.\nஅவளுக்கு அழகிய முகம், சிவந்த விழிகள் (மெட்ராஸ் ஐ அல்ல). புருவத்திற்கிடையே மெல்ல எட்டிப்பார்க்கும் ஒரு மச்சம் மேகத்திற்கிடையே மறையும் முழுநிலவு போல்(இது மச்சத்திற்கான தேடல் இல்லை). அவள் சிரித்தால் அருவியின் ஓசை( அருவியை பார்த்த்தில்லை, குழாய் தண்ணியையே அப்படி கற்பனை செய்து கொள்வேன்). மொத்தத்தில் அவளிடம் ஏதோ எனக்கான தேடல் மிச்சமிருப்பதாய் தெரிந்தது. பார்த்து பழகி, பேசி மகிழ்ந்து, ஊர் சுற்றி, அவளைக்கு தேவையானதையெல்லாம் வாங்கிக்கொடுத்து (சுரண்டி சுரண்டி பாக்கெட் ஓட்டையாகி அதில் கிணறு தோண்டி நீரெடுத்து விட்டாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்) என்ன செய்தும் அவளுக்கான எனது தேடல் நிறைவு பெறாமலேயே காலம் கடந்தது.\nஇது ஒரு வித்தியாசத்தேடல். நான் தேடும் பொருள் எதிரிலிருந்தும் அதில் நான் தேடுவது எது என்று புரியவில்லை.\nமுடிவில்லாமல் சென்ற அந்தத் தேடலும் ஒரு முடிவுக்கு வந்தது அவள் கல்யாணப்பத்திரிக்கை வடிவில்.\nவாழ்க்கை வ��றுத்துப்போய் சாமியாராகும் முடிவுக்கு வந்து விட்டேன் (என்ன ஒருமாதிரி பார்க்கிறீர்கள். சத்தியமாக அப்படியெல்லாம் இல்லை. இது உண்மையிலேயே சாமியார் நம்புங்கள்), என்னுடைய ஆண்மீகத் தேடல் (சாரி.. ‘ஆன்மீகத் தேடல்’ திருத்தி வாசிக்கவும்) ஆரம்பமானது (இப்போது தான் உண்மையான தேடல் ஆரம்பிக்கறது. கைதட்டுங்கள் ஏனென்றால் கடவுளைத் தேடுவது தான் தேடல் என்று எனக்குச் சொன்னார்கள்), கோயில், குளம், குட்டையெல்லாம் அலைந்தேன். கையில் திருவோடு, கழுத்தில் உத்திராட்சம், இடுப்பில் காவி.\n“காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்தப்பையடா”\nஎன்று பாடித்திரிந்தேன். இதற்காகவே பட்டிணத்தார், அழுகனி சித்தர், பத்திரகிரியார், இடைக்காடர் என்று எல்லோருடைய பாடல்களையும் முன்பே வாங்கி மனப்பாடம் செய்து கொண்டேன். சாமியார் உடை அணியும் முன்பே இதை prepare செய்து விட்டேன் (பரிட்சைக்கு படித்திருந்தால் கூட IAS. IPS மாதிரி ஏதாவது ஆகியிருப்பேன்).\nகாசி முதல் ராமேஸ்வரம் வரை நடந்தேன். பல திருத்தலங்களை தரிசித்தேன். எல்லா இடங்களிலும் அதற்கென்று பிரத்யேகமாக உள்ள சந்நியாசிகள், ஞானிகளை சந்தித்து தெளிவு பெற்றேன்.(அடுத்தநாளே என்ன சொன்னார்கள் என்று புரியாமல் குழம்பினேன்). என்ன செய்தும் என் தேடல் முடிவடையவில்லை. கடைசியில் கடவுளையாவது தரிசித்து விடலாம் என்று நம்பினேன். நீ தான் கடவுள் என்று சொல்லிவிட்டனர் (முகம் பார்க்கும் கண்ணாடி வாங்கி வைத்திருக்கிறேன். கடவுளை அடிக்கடி பார்க்க).\nஇந்த்த் தேடலில் முடிவும் இல்லை, பொருளும் இல்லை என்று நான் முடிவு செய்த போது என் பெற்றோர் என்னை கண்டுபிடித்து கூட்டிச் சென்று விட்டனர். உடனே ஒரு கல்யாணமும் செய்து வைத்து விட்டனர். ஒரு வழியாக இந்தத் தேடல் முடிவிற்கு வந்தது.\nஎன் மனைவி சொன்னாள் உங்கள் தேடல்களையெல்லாம் கேள்விப்பட்டேன். நீங்கள் தேடியது எதுவும் கிடைக்காமல் எவ்வளவு வேதனைப்பட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன். இனி உங்களுக்கென்று எதுவும் தேடலே இருக்காது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.\nஅன்றிலிருந்து எனக்கான தேடல்கள் நின்று போனது.\nLabels: கதை .... கட்டுரை..புணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/06/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE-872702.html", "date_download": "2018-07-18T21:44:17Z", "digest": "sha1:4BMXRURYPWBRCPXQXKWQAQ7ERRQIXJ5T", "length": 6586, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ரோந்து சென்ற போலீஸ்காரர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nரோந்து சென்ற போலீஸ்காரர் சாவு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரோந்து சென்ற போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். ராஜபாளையம்-ஆலங்குளம் அருகேயுள்ள காளவாசலைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன்(32). இவரது மனைவி விஜயலட்சுமி (27). 4 மாத பெண் குழந்தை உண்டு.\nவெங்கடசுப்பிரமணியன், கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றதாகக் கூறப்படுகிறது.\nஆலங்குளம்-வன்னியம்பட்டி சந்திப்பு சாலையில் பிள்ளையார்குளம் என்ற இடத்தில் நாராயணசாமி நாயக்கர் தோட்டம் அருகே மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.15 மணிக்கு வெங்கடசுப்பிரமணியன் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் காயமுற்று உயிரிழந்தார்.\nஇதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/04", "date_download": "2018-07-18T22:29:03Z", "digest": "sha1:DOMU3WFQOYUEBNR6BDH2XORLQGWIHZWB", "length": 5056, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 04 : நிதர்சனம்", "raw_content": "\nசிவாஜி பேரனுக்கு இந்த படமாவது கை கொடுக்குமா துப்பாக்கி முனையில் விக்ரம் பிரபு..\nரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அடிய முஸ்லீம் மாணவிகள்..\nதமிழ் படத்தில் நாயகியாகும் சன்னி லியோன்..\nபசு பூஜைக்காக தானே பால் சுரந்த அதிசயம் – அதிர்ச்சி காணொளி..\nகனடா தமிழர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற `நேத்ரா’ இசை வெ���ியீடு..\nவிஸ்வாசம் படத்தில் வீரம் கூட்டணி..\nஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யும் ஓட்டலா\n`2.0′ தள்ளிப்போனதால் சாய் பல்லவியை களமிறக்க லைகா திட்டம்..\nசருமத்தை பொலிவாக்கும் இயற்கை மூலிகை..\nஆண்களும் பரவச நிலையில் தன்னை மறந்த இன்பம்..\nஇணையத்தை கலக்கும் அம்மா பையன் இது வேற லெவல் வைரல் வீடியோ..\nஅப்பா வயது நபரை தீவிரமாக காதலிக்கும் இளம்பெண்: நேர்ந்த பிரச்சனை..\nபுத்தகம் வாசித்தால் மன அழுத்தம் குறையும்..\nவிஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி..\nஒரு வயது மகளுடன் தள்ளுவண்டியில் 1,800 கி.மீ பயணித்த சாகத தம்பதி..\nகாதல் சண்டையும், கபடி சண்டையும் சேர்ந்து உருவான `அருவா சண்ட’..\nபெண்களை அதிகம் தாக்கும் சர்க்கரை நோய்..\nராத்திரி விஷயங்களில் தூள் கிளப்பணுமா\nமுதலிரவில் கணவனால் புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.\nகணினியில் அதிக நேரம் பணிபுரிகிறீர்களா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/12/national-entrepreneurship-awards-2016.html", "date_download": "2018-07-18T22:25:51Z", "digest": "sha1:F46XMOJKHU23BXTRSDC2SKKFLCIGNI2R", "length": 9256, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "NATIONAL ENTREPRENEURSHIP AWARDS 2016", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2015/03/14/tamil-just-song/", "date_download": "2018-07-18T22:15:45Z", "digest": "sha1:R67OLNMENIZYPJLEEPVSLJWXM4BFMHLQ", "length": 7754, "nlines": 76, "source_domain": "eelamview.wordpress.com", "title": "ஜெர்மன் இளையவர்களால் உருவாக்கப்பட்டுள்ள விடுதலை சுடர் பாடல்- காணொளி | eelamview", "raw_content": "\nஜெர்மன் இளையவர்களால் உருவாக்கப்பட்டுள்ள விடுதலை சுடர் பாடல்- காணொளி\nமனித உரிமைகள் மறுக்கப்பட்டு,இறுதிப்போர் என்ற பெயரில் நடைபெற்று முடிந்த தமிழின கருவறுப்புக்களை எதிர்வரும் 16 ஆம் திகதி ஐநா முன்றலில் உரக்க கூறி எங்கள் உரிமைகளை அடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டிய இந்த நேரத்தில் தமிழர்களின் ஒன்றினைவுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜேர்மனிய புலம் பெயர் தமிழ் உறவுகளால் விடுதலை சுடர் இசை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இசைப்பாடல் கவிமகன்.இ அவர்களின் வார்த்தை கோர்ப்புக்களில் உருவாக்கம் கண்டு தினா திரேஸ்ரன் கரு அவர்களினால் இசைக்கலவை செய்யப்பட்டு வசந்த் செல்லத்துரை, அர்ச்சனா செல்லத்துரை , ஒலிவியா T, ஆகியோரின் உன்னதமான குரலின் அசைவுகள் தாங்கி வெளிவந்துள்ளது.\nபாடல் வரிகள் : கவிமகன் . இ.\nஇசையமைப்பாளர் : தினா திரேஸ்ரன் கரு\nபாடியோர் : வசந்த் செல்லத்துரை, அர்ச்சனா செல்லத்துரை , ஒலிவியா T,\nபடக்கலவை : திலக் ஜெயரட்ணம்\nMarch 14, 2015 in ஈழம், காணொளிகள், eelam songs, eelamaravar. Tags: ஈழமறவர், ஈழம், காணொளிகள், பாடல்கள்\nஈழத்தமிழர் படுகொலையை வருங்கால சந்ததியினர் அறிவதற்காகவே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்\nதமிழக மாணவர்களின் ஈழ விடுதலை நோக்கிய புரட்சிப் பாடல்கள் -காணொளிகள்\nதலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்\n← கடற்புலி மேஜர் இமையவன்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/1697-facebook-to-contact-87-million-users-affected-by-data-breach.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-18T22:25:42Z", "digest": "sha1:7ZTKSJ7YBIHFCEVEOMYSAJMJDOEFZHGL", "length": 9825, "nlines": 91, "source_domain": "www.kamadenu.in", "title": "தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களில் நீங்களும் ஒருவரா?- இன்று தெரிந்துவிடும் | Facebook to contact 87 million users affected by data breach", "raw_content": "\nதகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களில் நீங்களும் ஒருவரா\nகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா (Cambridge Analytica) நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 8.7 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளதா என இன்று பயனாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.\nஃபேஸ்புக் சமூக வலைதளத்தை கோடானு கோடி பேர் உலகம் முழுவதும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்தான் இணைய உலகை அதிர வைத்த அந்த தகவல் திருட்டு அம்பலமானது.\nஇங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.\nஇதில், 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சுமார் 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஃபேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது.\nஅமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுளகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்தியாவிலும் சில தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் 'ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. 'ஃபேஸ்புக் நிறுவனத்தின் பயனாளிகள் விவரங்களை வைத்துக் கொண்டு அந்நிறுவனம் பெருமளவில் வர்த்தகம் செய்துள்ளதையும், வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பல கோடி ரூபாய் பணம் குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.\nஇந்நிலையில், கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா (Cambridge Analytica) நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 8.7 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளதா என இன்று பயனாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.\nபாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு அவர்களது இணைய பக்கத்திலேயே நியூஸ் ஃபீட் மூலம் விரிவான தகவல் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் திருட்டால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதாவது 7 கோடி பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.\nஎஞ்சிய 1 கோடி மக்கள் பிரிட்டன், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவிலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். பாதிக்கப்பட்ட அத்தனை பயணாளர்களுக்கும் 'Protecting Your Information' என்ற தகவலுடனான லிங்க் ஒன்று அனுப்பப்படும். இதன் மூலம் மூன்றாவது நபர் தங்களது முகநூல் பக்கத்தில் ஊடுருவுவதை அவர்களால் தடுக்க முடியும்.\nபொட்டு வைத்ததற்காக மதரஸாவிலிருந்து நீக்கப்பட்ட சிறுமி: வைரலாகும் தந்தையின் ஃபேஸ்புக் பதிவு\nசமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பிய ஃபோட்டோ: மன்னிப்பு கேட்ட உ.பி., போலீஸ்\nஃபேஸ்புக்குக்கு ஒரு மாதம் தடை போட்ட அரசு\nஓடும் பேருந்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்: வைரலான வீடியோவால் போலீஸில் சிக்கினார்\n ஃபேஸ்புக் மேட்ரிமோனி வசதியை சீக்கிரம் ஏற்படுத்துங்கள்: வேண்டுகோள் விடுக்கும் 28 வயது கேரள பெண்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahmasutram.blogspot.com/2010/12/121-3334.html", "date_download": "2018-07-18T22:22:43Z", "digest": "sha1:ISVLET5B73DUGEA4ROJ3ZRGVOWQB6BFJ", "length": 23364, "nlines": 90, "source_domain": "brahmasutram.blogspot.com", "title": "Brahma Sutram: பாடம் 121: தியானம் செய்வதன் நோக்கம் (பிரம்மசூத்திரம் 3.3.34)", "raw_content": "\nபாடம் 121: தியானம் செய்வதன் நோக்கம் (பிரம்மசூத்திரம் 3.3.34)\nபரமனை அறிந்து கொள்வதற்காக நம் மனதை தயார்படுத்திக்கொள்ள மட்டுமே தியானம் என்ற பயிற்சியை வேதம் நமக்கு உபதேசம் செய்திருக்கிறது என்ற உண்மையையும் அதைத்தவிர மற்ற நோக்கங்களுக்காக தியானம் செய்வதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்த பாடம் ஆராய்கிறது.\nதியானம் செய்வதற்கு முன் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தை ஈ மற்றும் தேனியின் உதாரணத்தை கொடுத்து பகவான் சத்தியசாய் பாபா விளக்குகிறார். இனிப்பு கடையில் இருக்கும் பால்கோவா, ஜிலேபி போன்ற இனிப்பு வ���ைகளின் மேல் மொய்க்கும் ஈ அடுத்தகணம் அருகில் உள்ள சாக்கடையில் இருக்கும் கழிவுகளின் மீதும் அமரும். ஆனால் சுவையான தேனை அருந்தும் தேனி மலர்களைத்தவிர வேறு எதையும் நாடாது. எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்ற அறிவில்லாத ஈ போல உலக சுகங்களை அனுபவிப்பதற்கும் ஆன்மீக அனுபவத்தை தேடுவதற்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் ஆண்டவனின் பாதங்களை அடைய வேண்டும் என்று சிறிது நேரம் தியானம் செய்து விட்டு அடுத்த நிமிடம் லாட்டரியில் லட்ச ரூபாய் கிடைக்கவேண்டும் என்று ஆசை படுவார்கள். இது போன்ற மனோநிலையுடன் தியானம் செய்வது முற்றிலும் தவறு.\nஉலகம் நமக்கு இன்பத்தை கொடுக்க அருகதையற்றது என்ற அறிவு ஏற்பட்டபின் தான் ஒரு மனிதர் தியானம் என்கிற பயிற்சியை ஆரம்பிக்கலாம். மனதின் அலைபாயும் தன்மைக்கு முக்கிய காரணமே உலக அனுபவங்களில் மாறி மாறி அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்தான். எனவே மனம் உலக சுகங்களை நாடும் வரை தியானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.\nஐம்பெரும் வேள்விகள், தானம் மற்றும் தவம் ஆகிய பயிற்சிகளை முறையாக செய்தபின் உலகத்தின்மேல் உள்ள பற்று குறைய ஆரம்பிக்கும். அதற்குபின் தியானம் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம்.\nஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சனேயர் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக சுவையான வடை கிடைக்கும் என்று நினைப்பதை விட மன அமைதியை அதிகபடுத்திகொள்ளலாம் அல்லது இரத்த அழுத்தத்தை குறைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற காரணங்களுக்காக தியானம் செய்ய நினைப்பது தவறு. ஏனெனில் வடைக்காக கோவிலுக்கு சென்றாலும் போனால் போகிறது என்று சாமியை கும்பிட்டு சிறிது புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் பணம், புகழ், பதவி ஆகியவற்றிற்காக தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டால் பரமனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விடும்.\nகோவிலுக்கு சென்றால் பிரசாதம் கிடைக்கும். ஆனால் பிரசாதம் சாப்பிடுவதற்காக கோவிலுக்கு செல்வது தவறு. அதுபோல தியானம் செய்தால் உடலளவிலும் மனதளவிலும் பல பலன்கள் கிடைக்கும். ஆனால் இந்த பலன்களுக்காக தியானம் செய்வது தவறு. தியானம் செய்வதன் ஒரே நோக்கம் பரமனை அறிந்துகொள்ள தேவையான அறிவை ஆசிரியரிடமிருந்து பெற மனதை தயார் செய்து கொள்வது மட்டுமே.\nஉடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் யோகாசனமும் மன ஆரோக்க���யத்திற்காக செய்யும் பிராணாயாமமும் தியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு நம்மை தயார் செய்ய உதவும் படிக்கட்டுகள். ஆனால் இவற்றை மட்டும் செய்து கொண்டு செக்கு மாடு போல் இலக்கை நோக்கி பயணிக்காமல் பலர் வாழ்வில் தேக்கம் அடைந்துள்ளனர்.\nமனம் ஒரு ஓட்டை பானை. நிறைய உணவை உண்டு வயிற்று பசியை தீர்த்துவிடலாம். ஆனால் மனதின் பசியை தீர்க்கவே முடியாது. எவ்வளவுதான் பொன், பொருள், பணம், பதவி போன்றவை கிடைத்தாலும் போதும் என்ற நிறைவு மனதிற்கு வரவே வராது. எனவேதான் குறையொன்றும் இல்லை என்று வாயளவில் சொல்பவர்கள் கூட தொடர்ந்து கோவிலுக்கு சென்று கடவுளிடம் ஏதாவது கோரிக்கைகளை வைத்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். கடவுளால் கூட மனித மனதின் ஆசையை முழுதாக தீர்த்து திருப்தியை அளிக்க முடியாது.\nஇதற்கு காரணம் மனம் ஒரு ஓட்டை பானை. இந்த ஓட்டையை அடைக்காமல் வேதம் படிக்க ஆரம்பித்தால் அதுவும் மற்ற துறைகளின் அறிவைப்போல் அகந்தையை மட்டும் உண்டாக்குமே தவிர முக்தியை கொடுக்காது. எனவே வேதத்தை முறையாக படிக்க ஆரம்பிக்குமுன் தியானம் செய்து மனதில் உள்ள ஓட்டையை அடைக்க வேண்டும். தியானம் என்பது மனதை பண்படுத்தி பரமனை பற்றிய சரியான அறிவை ஏற்றுக்கொள்ள தகுதியான பாத்திரமாக அதை மாற்றும் சாதனம். கர்மயோகம் மூலம் உடலையும் வாக்கையும் பரமனை அடைய தயார் செய்தபின் தியானம் மூலம் மனதை சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இதுதான் தியானம் செய்வதன் முக்கிய நோக்கம்.\nதியானத்தின் தவறான நோக்கம் – 1 : அஷ்ட மகா சித்தி\nவெண்டைக்காயை வெட்டுவதற்காக கத்தியை தீட்ட ஆரம்பித்தோம் என்பதை மறந்து விட்டு ஒரே வெட்டில் தலையை துண்டிக்கும் அளவுக்கு தொடர்ந்து கத்தியை தீட்டினால் சமையல் செய்து சாப்பிடுவதற்கு பதில் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்லும் வாய்ப்புதான் அதிகம். தியானம் செய்வது ஆசிரியரிடம் சென்று பரமனை பற்றி படிக்க என்பது தெரியாமல் தொடர்ந்து தியானம் செய்து அணிமா, மகிமா போன்ற அஷ்ட மகா சித்திகளை பெற முயன்றால் உலக பந்தத்தில் கட்டுண்டு இந்த பிறவியில் முக்தி பெறும் வாய்ப்பை தவற விட்டுவிடுவோம். கத்தியை போல மனம் ஒரு ஆயுதம். அதை வேண்டிய அளவுக்கு மேல் கூர்மைப்படுத்த முயல்வது நமக்கு நன்மையை தராது.\nதியானத்தின் தவறான நோக்கம் – 2 : அமானுஷ்ய அனுபவங்கள்\nகார் ஓட்ட ஆரம்பிக்குமுன் எந்த இடத்தை அடைந்ததும் காரின் வேகத்தை குறைத்து மெள்ள செல்ல ஆரம்பிக்க வேண்டும் என்றும் எப்பொழுது காரை நிறுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளாமல் கார் ஓட்டும் சுகத்தில் ஆழ்ந்து விசைகாட்டும் முள் நூற்றி இருபது கிலோமீட்டருக்கு கீழ் குறையாமல் இருக்கும்படி கார் ஓட்டினால் சேர வேண்டிய இடத்தை தவறவிடுவது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்ல வேண்டி வரும்.\nதியானம் செய்யத்துவங்குமுன் மனதை மிகவும் கூர்மைபடுத்தினால் வரக்கூடிய தீமைகளை தெரிந்துகொண்டு அதிகமான தியானபயிற்சியில் ஈடுபடகூடாது. தியானம் செய்யும் பொழுது வினோதமான அனுபவங்கள் ஏற்படலாம். அவை நம்மை வழிதடுமாறச்செய்யும். வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை மறக்க தியானம் ஒரு போதைபொருள் போல மாறி நம் வாழ்வை அழித்துவிடும். எனவே தியான அனுபவங்கள் தற்காலிகமானது என்பதை அறிந்து அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nதியானத்தின் தவறான நோக்கம் – 3 : பரமானந்தத்தை அடைவது\nதியானம் செய்வதன் மூலம் இறைவனுடன் ஒன்று கலக்க முடியும் அல்லது ஆத்ம அனுபவத்தை பெற முடியும் என்பது போன்றவை தவறான கருத்துக்கள். தியானத்தின் மூலம் நமக்கு எவ்வித புதிய அறிவும் கிடைக்காது. நிச்சயம் தியானம் நமக்கு முக்தியை தராது. வேதத்தை பயில தியானம் ஒரு படிக்கட்டு மட்டுமே.\nபணம், பதவி, புகழ் போன்றவற்றில் ஆசைபட்டு அவற்றை அடைய கடுமையாக உழைப்பது ஆன்மீக பயணத்தில் முதல் படிக்கட்டு. இதை செய்யாமல் இரும்பை தங்கமாக்குவது, நினைத்த இடத்துக்கு நினைத்தவுடன் செல்வது போன்ற சக்திகளை தியானம் செய்வதன் மூலம் பெற நினைப்பது தவறு.\nமரம் ஏறி மாங்காய் பறிப்பதால் உடல் வலு அதிகமாகும். அப்படியின்றி மந்திரத்தால் மாங்காயை கீழே விழவைத்தால் மாங்காய் மட்டும்தான் கிடைக்கும். அது போல வாழ்வில் முன்னேற்றமடைய உண்மையாக உழைத்தால் மனபக்குவம் கிடைக்கும். தியானம் செய்து பல சக்திகளை பெற்று உலகப்புகழை அடைந்தாலும் வாழ்வில் இன்பத்தை விட துன்பம்தான் அதிகமாகும். மேலும் ஏன் மனதில் குறை இருந்துகொண்டேயிருக்கிறது என்று ஆராயும் மனப்பக்குவமும் இருக்காது.\nமுறைப்படி தியானம் செய்யும்பொழுது உடலளவிலும் மனதளவிலும் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். இந்த நன்மைகளை பெறுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து த��யானம் செய்து அதன் உண்மையான நோக்கத்தை அடைய வேண்டும்.\nதீவிரமாக தியானம் செய்ய ஆரம்பித்தால் அது நமக்கு பல வினோதமான அனுபவங்களை கொடுக்க ஆரம்பிக்கும். மேலும் தியானம் செய்வதன் மூலம் பல அமானுஷ்ய சக்திகளை பெற முடியும். ஆனால் இவற்றை நாம் தவிர்க்க வேண்டும். எனவே வேண்டிய அளவுக்குமேல் தியானம் செய்யகூடாது.\nதியானம் செய்வதன் ஒரே நோக்கம் ஞானயோகம் செய்து பரமனைபற்றிய அறிவைப்பெற மனதை தகுதி படுத்திக்கொள்வதற்காக என்பதை மறக்க கூடாது.\n1. தியானம் செய்வதன் நோக்கம் என்ன\n2. தியானம் செய்வதனால் கிடைக்கும் பலன்கள் யாவை\n3. தியானம் எந்த மூன்று தவறான நோக்கங்களுடன் செய்ய கூடாது\n4. ஈ – தேனி உதாரணத்தின் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன\n5. வடை மாலை உதாரணத்தின் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன\n6. தியானம் செய்து பணம், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க முயல்வதில் என்ன தவறு\n1. அஷ்டமா சித்திகளை அடைந்தவர்கள் யாரேனும் உலகில் இருக்கிறார்களா\n2. தியானம் சொல்லித்தருவதற்காக பணம் வசூலிக்கலாமா\n3. தியானம் செய்வதன் மூலம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற அறிவும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் வந்துவிடுமா\n4.தியானம் செய்பவர்கள் தியானம் செய்யாதவர்களை விட எந்த விதத்தில் சிறந்தவர்கள்\n5. பதஞ்சலி எழுதிய அஷ்டாங்க யோகம் என்ற நூலில் தியானம் பற்றி கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆய்க.\nபாடம் 112: இளமையில் கல் (பிரம்மசூத்திரம்3.3.23)\nபாடம் 113: இல்லறமே நல்லறம் (பிரம்மசூத்திரம் 3.3.24...\nபாடம் 114: கிட்டாதாயின் வெட்டென மற (பிரம்மசூத்திரம...\nபாடம் 115: துறவு இன்பத்துக்காக (பிரம்மசூத்திரம் 3....\nபாடம் 116: ஞானிகளின் துறவு (பிரம்மசூத்திரம் 3.3.27...\nபாடம் 117: சமூகத்தின் நான்கு பிரிவுகள் (பிரம்மசூத்...\nபாடம் 118: அனைவருக்கும் சமவாய்ப்பு (பிரம்மசூத்திர...\nபாடம் 119: இறைவனின் அவதாரம் (பிரம்மசூத்திரம் 3.3.3...\nபாடம் 120: பரமனை அடைய தியானம் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 121: தியானம் செய்வதன் நோக்கம் (பிரம்மசூத்தி...\nபாடம் 122: செய்யத்தகாதவை (பிரம்மசூத்திரம் 3.3.35-...\nபாடம் 123: செய்யவேண்டியவை (பிரம்மசூத்திரம் 3.3.37)...\nபாடம் 124: ஆசனமும் பிராணாயாமும் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 125: பிரத்யாகாரமும் தாரணமும் (பிரம்மசூத்திரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/06/13.html", "date_download": "2018-07-18T22:20:49Z", "digest": "sha1:O5ADR5SGG7CRXOJOVTNAH2Q2FKWOAA6A", "length": 39031, "nlines": 655, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: தப்சி குளிக்குறாங்க-13+(போட்டோ இணைப்பு)!!", "raw_content": "\nநோ நோ அப்பிடி எல்லாம் அடிபட கூடாது..\nஎல்லாம் மூஞ்சிய துண்டு துணியால மூடுங்க..\nஎல்லா சனல்'சும் படம் எடுக்குறாங்க உங்கள\nஆபீஸ்ல இருந்தா கள்ளமா பாருங்க..உங்க பாஸ் பாத்திட போறார்..\nபின்ன இப்பிடி பப்பிளிக்கா தப்சிய பாக்க வந்தா\nஆக்சுவலி தப்சி குளிக்கிறதே இல்ல போங்கடா வெண்ணைகளா\nஅப்பிடின்னு சொன்னா என்ன பண்ணுவீங்க\nமைனஸ் ஒட்டு போடுவீங்க maxsimum \nபட் ஐ டோன்ட் லைக் தட் ஓகே...\nஆகவே உங்களுக்கு தப்சி குளிக்கிற படத்தை தந்திடுறேன்..\nஆக்சுவலி இது நான் தான் எடுத்த போட்டோ..\nநானும் அங்க ஓரமா ஒரு சைடு'ல குளிச்சிட்டு இருந்தேனா ...\nதப்சியும் குளிக்க வந்திட்டாங்க குளிக்க..\nயாரு களவா நியூசு குடுத்தான்களோ தெரியாது தப்சிக்கு நான்\nதானும் குளிப்பன் எண்டு அழாக்குறை\nபாக்க பாவமா இருந்திச்சு சரி போனா போகட்டும் சின்னப் புள்ளை எண்டு\nஅப்ப தான் இதுகள் எடுத்தனான்..பாருங்கோ..ஆதாரம்\nஎன்ன விடேன்டா குளிக்க ப்ளீஸ் ......\nநீ சூப்பரா இருக்காடா கண்ணா...\nஜில்ல்னு இருக்குடா தண்ணி..உன்ன போல\nதப்சி என்னோட குளிச்சது வேணுமெண்டா okyaa இருக்கலாம்.பட், தப்சி இப்பிடி கமெண்டு அடிச்சது தான் பல பேருக்கு கடுப்ப கிளப்பி இருக்கும் என்பது எனக்கு தெட்ட தெளிவா விளங்குது.....என்ன பண்றது பாஸ்..சிலருக்கு தான் அந்த மச்சம் இருக்குது...\nஇந்த பதிவை,எனது இருநூற்றி ஒரு போலோவேர்ஸ்க்கு சமர்ப்பணம் செய்கிறேன்...\nகாரணம்,என்னுடைய பதிவுகளை பாத்து பாத்து மண்டை விறைச்சு போயி திரியுறவங்க\nஅவங்க தான்,சோ,அவங்கள கொஞ்சம் குஷிப்படுத்தலாம்ன்னு...\nLabels: சினிமா, தப்சி, நடிகை, படம், மொக்கை\nஇந்த பதிவை,எனது இருநூற்றி ஒரு போலோவேர்ஸ்க்கு சமர்ப்பணம் செய்கிறேன்...//\nஅடிங்...என்ன ஒரு நக்கல், அப்போ அஜால் குஜால் படம் போட்டால் தான் பாலோவர்ஸ் கூடுவாங்களா\nகூடவே ஒரு எக்ஸ்ட்ரா டிப்ஸ் ஆக தப்சியின் அங்க வர்ணனையைப் பற்றிக் கூறியிருந்தால்....பதிவு செம சூப்பரா இருக்கும்.\nநானும் ரொப்ம நாளா பார்க்கிறேன்,\nதப்சி மேல ஒரு கண்ணாத் தான் இருக்கிறீங்க பாஸ்.\nகாரணம்,என்னுடைய பதிவுகளை பாத்து பாத்து மண்டை விறைச்சு போயி திரியுறவங்க\nஅவங்க தான்,சோ,அவங்கள கொஞ்சம் குஷிப்���டுத்தலாம்ன்னு.../\nஎன்ன ஒரு டெரர் தனம் மாப்ளே\nநேற்றைக்கு உங்க கனவில் தப்சியா வந்தாங்க...\nமைனஸ் ஒட்டு போடுவீங்க maxsimum \nபட் ஐ டோன்ட் லைக் தட் ஓகே...//\nமாப்ளே, இதனைச் சிகப்பு நிறத்தில் போட்டால் தான் பதிவைப் படிக்காது மைனஸ் ஓட்டுப் போடுவோர் கண்ணுக்கு இது படும்.\n ஆனா நம்ம பயலுகளுக்குத்தான் சூடா இருக்கு ம்ம்ம்ம்ம்ம்ம் என்னா செய்ற மாப்பிளைகளா...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஹன்சிகா போய் தபசி வந்தாச்சா\nஅடேய் உன்னைய நம்பி மூஞ்சில துண்ட போட்டுடு வந்தா கமேராவையும் காணேல ஒண்டையும் காணேல. தப்சிய பாக்காட்டிலும் பரவாலடா நீ குளிக்குற படத்தையாவது பாத்துட்டு போவம்னா அதையும் காணல. என்னைய ஏமாத்திட்டா மாப்பு..\nமாமோய் உன்னைய நம்பி இருக்கிற இருநூத்து ஒரு போலோவேர்ச்காக நீ இனிமே கிழமைல ஒரு பதிவு ஒவ்வொரு நடிகைங்க குளிக்குறதா போடணும். இடைக்கிட மூத்த பதிவர்களின் குளியல் காட்சி 45+ அப்படின்னு போடணும். இன்க்ளுடிங் மைந்தன் சிவா.\nபயபுள்ள காலைல எழும்பி நெட்ல என்ன தேடுதுன்னு பார்\nஏற்கனவே மைந்தன் கொரில்லா செல்லுக்கு எல்லாம் போய் வந்திருக்கான்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதம்பி இது சரியில்ல,சொல்லிப்புட்டன் ஆமா\n///நானும் அங்க ஓரமா ஒரு சைடு'ல குளிச்சிட்டு இருந்தேனா//// ..):):):\n///யாரு களவா நியூசு குடுத்தான்களோ தெரியாது தப்சிக்கு நான்\n///பாக்க பாவமா இருந்திச்சு சரி போனா போகட்டும் சின்னப் புள்ளை எண்டு விட்டிட்டன்..//ஆரு\nதப்சி குளிக்கும் ஆறு எங்க உள்ளது மாப்பூ வாளியுடன் வாரன் குளிக்க ஆற்றில் ஆடலாம் நீராடலைச் சொன்னே\nஎப்படி இப்படி எல்லாம் கனவு கான நேரம் இருக்கா பாஸ் ம்ம்ம்ம்\nஎப்படி இப்படி எல்லாம் கனவு கான நேரம் இருக்கா பாஸ் ம்ம்ம்ம்\nJune 14, 2011 1:10 PM//ஒபீசில அந்தக் கணக்கு வழக்கப் பாத்திட்டு, இரவில படுக்கேக்கை கெட்ட,கெட்ட கனவெல்லாம் வருகுதாம்\nஅடுத்த கிழமை அமலா பால் குளிக்கிறத போடுங்க பாஸ் ஹிஹீஹி\nதப்சி குளிப்பதை பற்றி சொல்லிவிட்டு\nஅடுத்த கிழமை அமலா பால் குளிக்கிறத போடுங்க பாஸ் ஹிஹீஹி//என்னது,அமலா,\"பால்\"ல குளிக்கிறாங்களாஅதுசரி, இப்பெல்லாம்,கடவுளுக்குப் பாலூத்தி அபிஷேகம் செய்யிறது குறஞ்சு,நடிகர்,நடிகையர்மாரோட கட்டவுட்டுக்கு தான பால் ஊத்தி அபிஷேகம் செய்யிறாங்கள்\nAshwin-WIN said.இடைக்கிட மூத்த பதிவர்களின் குளியல் காட்சி 45+ அப்படின்னு போடணும். இன்க���ளுடிங் \"மைந்தன் சிவா\".///இருந்தாலும் இது ரொம்ப ஓவர்,அஸ்வின் பாவம் பச்சப் புள்ளயப் போய்\nபடத்தை மட்டுமே நான் பார்த்தேன்... ரொம்ப அழகா இருக்கு...\nதப்சியோட நானும் குளிக்க வரட்டுமா\nஎன்னமோ பண்ணிட்டு போய்யா மாப்ள ஹிஹி....என்ன கொடும இது 7 வது ஓட்டு என்னோடது ஹிஹி\n நம்பவே முடியல.. குளிச்சா போட்டிருக்கிற மேக்அப் அழிஞ்சிடும் எண்டு சொன்னவா..\nஅது சரி முகத்தை பாக்க போறது யாரு மைந்தன் தானே எண்டுட்டு வந்திருப்பா\nஆஹா நல்லாத்தான் குளிக்கிறாங்க... அதென்ன 13+ அப்போ 14 வயசுப்பசங்க பெரிய மனிசங்களா\nமச்சக்கார மைந்தன் அல்லவா பாஸ்\nஅதன் உங்களுக்கு லக் அடிச்சிருக்கு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n அப்புறம் துவட்டி விட்டது யார் ஏன்னா மேட்டர் அங்கதான் இருக்கு\nஐயோ ஐயோ இவரு தொல்லை தாங்க முடியல்லையே ,\nஇவர யாரவது பதிவு உலகத்தில் இருந்து கடத்திட்டு போங்கப்பா\n//நோ நோ அப்பிடி எல்லாம் அடிபட கூடாது..\nஇவ்ளோ கமெண்ட்ஸ் பாக்குபோதே தெரியுது எவ்ளோ பேர் எண்டு,\nஎல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் அலையிறாங்கப்பா\nபாஸ் நீங்களும் ஓட்டவடையும் எப்போ சீரியஸ் பதிவு போடுவிங்க\nஎது எப்புடியோ போட்டோ ரெம்ப கிளு கிளுப்ப இருந்திச்சு\nஹிஹி நான் திருந்தினாலும் ஓட்டவடை திருந்துமா\nபாஸ் எல்லாத்தயும் நம்புறன்.. ஆனா நீங்க குளிச்சதெண்டு சொன்னத மட்டும் நான் நம்பமாட்டன்\nபாஸ்.. இப்ப கொஞ்சம் வேல இருக்கு.. விடிய வாறன் மிச்சத்துக்கு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...\n அப்புறம் துவட்டி விட்டது யார் ஏன்னா மேட்டர் அங்கதான் இருக்கு///அப்பிடி என்ன மேட்டர் இருக்கு,துவட்டி விட்டதுக்கப்புறம் ஏன்னா மேட்டர் அங்கதான் இருக்கு///அப்பிடி என்ன மேட்டர் இருக்கு,துவட்டி விட்டதுக்கப்புறம்பொண்ட்ஸ் பவுடர்,இல்லாட்டி றோஸ் பவுடர் போட்டு விட்டிருப்பாங்கபொண்ட்ஸ் பவுடர்,இல்லாட்டி றோஸ் பவுடர் போட்டு விட்டிருப்பாங்க\n நான் திருந்தினாலும் ஓட்டவடை திருந்துமாஹி\nநானும் ரொம்ப நாளா பார்க்கிறேன்,\nதப்சி மேல ஒரு கண்ணாத் தான் இருக்கிறீங்க பாஸ்.\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்க��� பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\n“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு ...\nமைக்கல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல் -2\nஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல் முடிவு\nஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படி\nபில்லா- 2 அஜித் புதிய தோற்றத்தில்\nபீட்டர் பசங்க என்ன பண்ணுவாங்க\nவன்கூவர் நகரை பிரபல்யப்படுத்திய முத்தம்\nமைக்கேல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல்\nபதிவுலகில் ஒரு வருடம்-மைந்தன் சிவா\nபாடசாலைக் காதல்-காதலி யார்னு சொன்னா...\nபோலீசில் பிடிபட்ட பிரபல பதிவர்\nஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் போடுவது எப்படி\nஅசினுக்கு ஸ்ரீதேவி பக்கத்தி வீடாம்\nடி ஆர் ராஜேந்தர் பேசிய இங்கிலீசு\nபதிவு கொடுத்த பெருவள்ளல் மங்குனி\nநெப்போலியன் பேனாபார்ட் இறந்தது எப்படி\nதிரை இசை கலைஞர்கள் பார்வை- \"L.R.ஈஸ்வரி\"\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஇளைய தளபதி விஜய்... விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது.. ஆனால், சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏ...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nகதைகள் செல்லும் பாதை- 9\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/sorakkai-mutton-kulambu-cooking-tips-tamil-recipe-in-tamil/", "date_download": "2018-07-18T21:52:55Z", "digest": "sha1:ZQTVLGXXJL6CXV67SCKGLZGNMXEGEG3X", "length": 7981, "nlines": 167, "source_domain": "pattivaithiyam.net", "title": "சுரக்காய் மட்டன் குழம்பு|sorakkai mutton kulambu samayal kurippu |", "raw_content": "\nதேங்காய் துருவல் -கால் மூடி\nமஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் -1 ஸ்பூன்\nமல்லி தூள் -2 ஸ்பூன்\nகரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் (விரும்பினால் )\nதாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -2 எண்ணெய்-தேவையான அளவு\nஅரைக்க வேண்டிய பொருட்கள்: சோம்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிய துண்டு பூண்டு -2 பல் கசகசா -1 டீஸ்பூன் பொட்டுக்கடலை -2 ஸ்பூன் மிளகு -அரை டீஸ்பூன் சீரகம் -அரை டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் மூடி\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள்: மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லி தூள் -2 ஸ்பூன் கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் (விரும்பினால் )\nமுதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு,வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவதக்கிய பின்பு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் மற்றும் அரைத��து வைத்துள்ள மசாலாவை அதில் போடவும்.அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேக விடவும்.கறி வெந்த பிறகு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். குறிப்பு – மட்டன் கறியை குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைத்து பின்பு சேர்க்கவும்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2011/12/blog-post_29.html", "date_download": "2018-07-18T22:14:40Z", "digest": "sha1:FGC6PIVCHYDT6YTBTAHIPQMSXLSGNKSC", "length": 13231, "nlines": 338, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: தமிழ்நாட்டுக்கு ஏன் கொலைவெறி பிடிக்கிறது...???", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு ஏன் கொலைவெறி பிடிக்கிறது...\nஉலக அமைதிக்கானது இந்த 'லவ் ஆன்தம்' என்ற வாசங்களோடு தொடங்கும் இந்த மியூசிக் வீடியோவில் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சோஒனி மியூசிக் நிறுவனத்துகாக பாடி நடித்துக் கொடுத்திருந்தாராம் சிம்பு\nஅந்தப்பாடலை சோனி மியூசிக் புத்தாண்டில் வெளியிட இருந்த நிலையில், தற்போது தனுஷீன் கொலவெறி பாடல் உலகையே கலக்கிக் கொண்டிருகிறது என்று சொல்லப்படுவதால் இதன் முன்னோட்டத்தை இரண்டே முக்கால் நிமிடம் வெளியிடும்படி சிம்பு தரப்பு கேட்டுக் கொண்டதாகவும், அதனால் சோனி மியூசிக் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது என்று\nவந்தது சரி ஆனா 3 நிமிசம் தானா.... ரிசல்ட் வந்த சோகத்துக்கு சிரிப்பு படம் பாத்த மாதிரி இருக்குது...\nஆரம்பிச்சாச்சா... மியூசிக் நல்லாயிருக்கு... ஆனா பாட்டு விளங்கவே இல்ல\nமியூசிக்க விட ஆளின்ர அக்சன் நல்லாயிருக்குடா...\nஎன்ர நண்பன் சொல்லுறான்.... தமிழ்நாட்டுக்கு ஒரு மிஸ்ரர் பீன் கிடைச்சுட்டாராம்....\nசோகத்துக்கு சந்தோசம் தாறது அன்பு தான் அதுதான் லவ் அந்தம்.... ஹஹிஹி��ி\nஉனக்கு தமிழே ஒழுங்க விழங்காது... 96 மொழி எப்பிடி விளங்கும்...\nஅதிலயும் மைக்கல் ஜக்ஸன் மாதிரி ஆடுறதும்... வணக்கம் செய்யுற மாதிரி கைய எடுத்து நெஞ்சுக்கு நேர வச்சு அசைக்கிறதும் பிடிச்சிருக்கு\nபிரசாந்.... சிம்புவ பீனுக்கு ஒப்பிடாத... பாவம் பீன்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் கொலைவெறி பிடிக்கிறது...\nஎனக்கு தெரிந்த சினிமா 2011\nகிறிஸ்மஸ் வாழ்த்தும்... சுனாமி நினைவும்...\nதமிழ்நாட்டு பௌத்த அறிஞர்கள் சிலர்...\nவேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்...\nஅந்த பொண்ணுகிட்ட எப்பிடி சொல்லுறது\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..-முடிந்தால் முயற்சிய...\nஎன் முதல் இணையதள உருவாக்கம்...-சுன்னாகம் நூலகம்\n9 போதிதர்மர்களில் யார் உண்மையான போதிதர்மன்..\nஇன்றைய நாளின் விசேடம்... மாற்றுத்திறனாளிகளின் நாள்...\nசிம்புவின் மாஸ் என்டர்டெயின்மென்ட்- ஒஸ்தி\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2008/02/4.html", "date_download": "2018-07-18T22:18:30Z", "digest": "sha1:G6OVYDUHNUQD25FPIOXUBMDAI2LCB5U4", "length": 4461, "nlines": 143, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-4", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-4\nஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.\nபாகம் 4 - ஈழத்தமிழர்களின் இங்கிலாந்து நோக்கிய புலம் பெயர்வு\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-4\nதியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/12/blog-post_37.html", "date_download": "2018-07-18T22:10:12Z", "digest": "sha1:OIHJR4MA5QQ5JXD4PE5Y2OZOXWUZITPI", "length": 24790, "nlines": 235, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சுவிஸ் வங்கிக்கும் சுருக்குப்பைக்கும் வித்தியாசம் தெரியாத அரசு இருந்தென்ன லாபம்? : திருநாவுக்கரசர் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சுவிஸ் வங்கிக்கும் சுருக்குப்பைக்கும் வித்தியாசம் தெரியாத அரசு இருந்தென்ன லாபம்\nசுவிஸ் வங்கிக்கும் சுருக்குப்பைக்கும் வித்தியாசம் தெரியாத அரசு இருந்தென்ன லாபம்\nசுவிஸ் வங்கியில் இருந்து எடுத்து வருவதாக சொல்லி, தாய்மார்களின் சுருக்குப்பைகளில் இருந்த பணத்தை எடுத்துச் சென்ற அரசு இனியும் தேவைதானா என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்று ஆர்.கே நகர் பிரச்சாரத்தில் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மருதுகணேஷுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.\nஆர்.கே நகரில் தற்போது தி.மு.க ஆதரவு கட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன், ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், இந்தியாவில் மதவாத சக்திகளை விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்காகத் தான் மத்தியில் ராகுல் காந்தியும், தமிழகத்தில் ஸ்டாலினும் தயாராகி வருகிறார்கள். அதற்காக உருவாகி உள்ள மாபெரும் கூட்டணியின் முதல் வெற்றிக்கான அஸ்திவாரம் தான் ஆர்.கே நகர் தேர்தல் என்று குறிப்பிட்டார்.\nமேலும், இத்தனை நாள் இந்த அமைச்சர்களை ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஏன் பேசாமல் வைத்திருந்தார் என்பது இப்போது தான் தெரிகிறது. கன்னியாகுமரியில் ஏற்பட்டு இருக்கும் துன்ப சம்பவத்திற்கு துரும்பளவு கூட எந்த உதவியையும் செய்யாமல் இருக்கும் முதல்வரும், சுவிஸ் வங்கியில் இருந்து பணம் வரும் என்று சொல்லி சுருக்குப்பைகளில் இருந்து பணத்தை உருவிக்கொண்டிருக்கும் மத்திய அரசும் இனியும் தேவைதானா என்று மக்கள் முடிவு செய்வார்கள். மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகி சென்று இருக்கும் இந்த அரசை விரைவில் மக்கள் விலக்கி வைப்பார்கள். அது இந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மூலம் நடக்கும். விரைவில் இந்த கூட்டணியில் சி.பி.எம் கட்சியும் இணையும் என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/05/blog-post_1.html", "date_download": "2018-07-18T21:49:09Z", "digest": "sha1:BKEDQ2DUOBRPS4JXHX4W72YZXHMFA2YZ", "length": 26991, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து- மக்களுக்கு வைகோ வாழ்த்து - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து- மக்களுக்கு வைகோ வாழ்த்து\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து- மக்களுக்கு வைகோ வாழ்த்து\nசென்னை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை ஜெம் நிறுவனம் கைவிடுவதாக முடிவெடுத்து இருப்பது மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை 2010 இல் மத்திய அரசு கொண்டுவர முனைந்தபோது, விவசாயிகளுக்காகவே குரல் கொடுக்கும் மன்னார்குடி ரங்கநாதன் முதல் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தார். அடுத்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களும், நானும், \"மீத்தேன் திட்டம் காவிரி தீரத்தை நாசமாக்கும்\" என அறிக்கை தந்தோம். செய்தியாளர்கள் சந்திப்பிலும் தொடர்ந்து மீத்தேனை எதிர்த்துக் குரல் கொடுத்தேன்.\nபின்னர் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் கழக விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் பெயரால் வழக்குத் தொடுத்தேன். அதுபோலவே மீத்தேனை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன் அவர்க���ும் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். இருவர் சார்பிலும் தீர்ப்பாயத்தில் நான் வாதாடினேன். என் கோரிக்கையை ஏற்று தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி அவர்கள் நிபுணர் குழுவை தமிழக அரசு அமைக்குமாறு கூறினார். அதன்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழு மீத்தேன் திட்டத்துக்கு எதிராக அறிக்கை தந்தது.\nஇதன்பின் மத்திய அரசு ஷேல் கேஸ் எனப்படும் பாறை படிம எரிவாயுத் திட்டத்தை காவிரி தீரத்தில் திணிக்க முற்பட்டது. அதனை எதிர்த்தும் தீர்ப்பாயத்தில் நான் வழக்குத் தொடுத்தேன். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனைந்தது. அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி நெடுவாசல் மற்றும் 70 கிராமங்களின் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினார்கள். மத்திய அமைச்சர்கள் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று கூறியபோதிலும், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஜெம் லேபரெட்டரி நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் வடகாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதிமுக ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். நானே தீர்ப்பாயத்தில் வாதாடினேன்.\nஜெம் லேபரெட்டரி நிறுவனம் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், எனவே எரிவாயு எடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்று மமதையோடும், திமிரோடும் குறிப்பிட்டது. தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.\nமீண்டும் நெடுவாசலில் போராட்டம் வெடிக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு நான் அறிவித்தேன். தற்போது ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடப் போவதாகவும், மாற்று இடம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.\nஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்; மக்களைத் திரட்டி கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன்.நெடுவாசல் வெற்றிக்கு மக்கள் போராட்டமே காரணம் ஆகும், என்று குறிப்பிட்டுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மது���்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சி���ரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அ��ையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/05/blog-post_29.html", "date_download": "2018-07-18T22:11:19Z", "digest": "sha1:RSJLIFZD4476CIVCTE776LYWTUAHUWVT", "length": 24187, "nlines": 236, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பாலத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட மனநோயாளி: ஒரு கொடுமையான சம்பவம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 எ��்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பாலத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட மனநோயாளி: ஒரு கொடுமையான சம்பவம்\nபாலத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட மனநோயாளி: ஒரு கொடுமையான சம்பவம்\nதிருவள்ளூர் அருகே குழந்தைக் கடத்தும் நபர் என நினைத்து மன நோயாளி ஒருவரை பொதுமக்கள் கொன்று தொங்கவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளை கடத்தும் கும்பல் ஊடுருவியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்துள்ளது. இது திருவள்ளூர் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ள தகவலாக இருக்கிறது. நேற்று கூட திருவண்ணாமலை அருகே சென்னையில் இருந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்ற குடும்பத்தினரை, குழந்தை கடத்த வந்த கும்பலாக நினைத்து பொதுமக்கள் தாக்கியதில், மூதாட்டி ஒருவர் பலியானர்.\nஇதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தற்போது திருவள்ளூரிலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக புதிய நபர்கள், திருநங்கைகள், வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்தான் திருவள்ளூர் அருகே உள்ள பழவேற்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மன நோயாளி ஒருவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தை கைப்பற்றிய மக்கள், உப்பு நீர் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மேலிருந்து கயிற்றால் கட்டி தொங்க விட்டுள்ளனர்.\nஇது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்திற்கு வந்து மன நோயாளியின் சடலத்தை காவலர்கள் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கூறும் அப்பகுதி மக்கள் சிலர், அவர் குழந்தை கடத்தும் நபர் இல்லை எனவும், கடந்த சில மாதங்களாக மனநிலை பாதித்து சுற்றி திரிந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களின் தாக்கத்தால் அவரை மக்கள் சிந்திக்காமல் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும் கூறுகின்றனர். மக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவரை அடிக்க வேண்டாம் எனவும், காவல்துறையிடம் கூறுமாறும் காவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலை���்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈம��ன் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 ��யது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=8790", "date_download": "2018-07-18T22:19:52Z", "digest": "sha1:FAIHEEWYUVQI43IO6KOAPRZ5TLWO6Y3W", "length": 16838, "nlines": 324, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nதூய யானத்தின் மிசை யெழுந்\nகும்பிடுங் கொள்கையிற் குறிகலந் திசையெனும்\nதம்பெருந் தலைமையால் நிலைமைசால் பதியதன்\nஉம்பரும் பரவுதற் குரியசொற் பிள்ளையார்\nநம்பர்தம் பதிகளா யினஎனைப் பலவும்முன்\nநீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்\nசீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுங்\nசாலமிக் குயர்திருத் தொண்டின்உண் மைத்திறந்\nகாலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந்\nதேவர்தந் தலைவனார் கோயில்புக் கனைவரும்\nபாவருந் தமிழிசைப் பதிகமும் பாடிமுன்\nதாவில்சீர் முருகனார் திருமனைக் கெய்திஅத்\nயாவையுங் குறைவறுத் திடஅமர்ந் தருளுவார்\nஇருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை\nவிருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க\nஅருந்தின னேமன்னும் உத்தர கோசமங்\nமருந்தின னேபிற விப்பிணிப் பட்டு\nபொருளே ��மியேன் புகலிட மேநின்\nவெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை\nஅருளே அணிபொழில் உத்தர கோசமங்\nஇருளே வெளியே இகபர மாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/05", "date_download": "2018-07-18T22:29:33Z", "digest": "sha1:67A6MURQ7TNMM4LX3P5KL6IXFIHFEKDP", "length": 5252, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 05 : நிதர்சனம்", "raw_content": "\n`சங்கமித்ரா’வுக்கு முன்னதாக ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்..\nஇணையத்தை கலக்கும் ரஷ்ய சிறுமி: உலகின் மிக அழகான மொடல் இவரா..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் பிரபுதேவாவின் காதல் படம்..\n‘பத்மாவதி’ பட எதிர்ப்பிலும் ஜோடியாக சுற்றும் தீபிகா-ரன்வீர்சிங்..\nஇந்நாளில் கண்ணீர் வடிக்காத கண்கள் உண்டா.. ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்.... ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்..\nமீண்டும் பிறப்பாய் ‘தல பூட்டுவா’..\nடுவிட்டரை கலக்கிய மெர்சல், பாகுபலி-2..\nபெற்ற குழந்தையை கொன்று வாஷிங் மிஷினில் மறைத்து வைத்த தாய் கைது..\nலட்சுமி மேனன் இடத்தை பிடிக்கும் தமன்னா..\nபடுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா\nடைட்டானிக் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது டி கேப்ரியோ இல்லை, இவர் தான், பல நாள் ரகசியத்தை கூறிய கேட்..\nசொல்வதெல்லாம் உண்மையில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம் கோபத்துடன் வெளியேறிய காட்சி..\nஇந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்கள்: அப்பறம் பாருங்க..\nவிசுவாசம் கெட்டப்பில் வந்த அஜீத்: வைரல் வீடியோ..\nதன் புகைப்படத்தை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த காமெடி நடிகை..\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் பழங்கள்..\nபிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள்..\nமாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Local.html", "date_download": "2018-07-18T22:27:12Z", "digest": "sha1:DJUS4LND3TRKJ3PYIQ6V4SRA6HJKSH7H", "length": 9431, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "அனுராதபுரம் காட்டினில் உள்ளுராட்சி சபை பயிற்சி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அனுராதபுரம் காட்டினில் உள்ளுராட்சி சபை பயிற்சி\nஅனுராதபுரம் காட்டினில் உள்ளுராட்சி சபை பயிற்சி\nடாம்போ July 09, 2018 இலங்கை\nதெரிவு செய்யப்பட்ட வடமாகாணத்திலுள்ள உள்ளுராட்சி உறுப்பினர்களிற்கு நட்சத்திர விடுதிகளில் பயிற்சி அளிக்�� அவுஸ்திரேலியா அரசு முன்வந்துள்ளது.எதிர்வரும் 12ம் திகதி முதல் மூன்று தினங்கள் தங்கியிருந்து அவர்கள் பயிற்சிகளை பெற அவுஸ்திரேலிய அரசு வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅனுராதபுரத்திலுள்ள அமரா காடு விருந்தினர் விடுதியில் நடைபெறும் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள அழைப்புக்களை வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பிறப்பித்துள்ளார்.\nவடமாகாணசபையின் கீழுள்ள கணிசமான உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர்கள் நிர்வாக நடைமுறை தெரியாது திண்டாடிவருகின்றனர்.சபையின் செயலாளர்களது பணிகளை தற்போது தவிசாளர்கள் முன்னெடுத்துவருவதாகவும் இதனால் பெரும்பாலான சபைகளது நிர்வாகங்கள் குழம்பியிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.\nஇந்நிலையில் போதிய நிர்வாக அறிவை ஊட்டவேண்டிய தேவையை கருத்தில் கொண்டு அவுஸ்திரேலிய நிதி உதவியுடன் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்க�� பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/Farmers-in-the-bank-account-and-the-amount-of-compensation.html", "date_download": "2018-07-18T22:27:08Z", "digest": "sha1:TJ26ZKXTPPNPZ6DBPL2F5T4KBEWQERZC", "length": 25171, "nlines": 92, "source_domain": "www.news2.in", "title": "விவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை செலுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / அறிக்கை / இழப்பீடு / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / வங்கி / வணிகம் / விவசாயி / விவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை செலுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு\nவிவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை செலுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு\nThursday, February 02, 2017 அரசியல் , அறிக்கை , இழப்பீடு , ஒ.பன்னீர் செல்வம் , தமிழகம் , வங்கி , வணிகம் , விவசாயி\nதமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 3 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், நேற்று அதற்கு பதில் அளித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nஉயர் கல்வி கற்பதன் மூலம் மாணாக்கர்கள் வேலைவாய்ப்பு பெறவும், சுயதொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், உயர் கல்விக்கு தமிழ்நாடு அரசு உரிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 5½ ஆண்டு கால மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் 4 புதிய அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், 16 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், 44 அர��ு, பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 64 கல்லூரிகளை புதிதாகத் தொடங்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.\nஅதுமட்டுமின்றி இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தேசிய சட்டப் பள்ளி ஆகியவற்றை ஏற்படுத்தியதுடன், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் புதிதாக உருவாகவும் ஜெயலலிதாவே காரணமாகத் திகழ்ந்தார். இதன் காரணமாக, 2010–ம் ஆண்டு 6.10 லட்சம் என இருந்த உயர்கல்வி மாணாக்கர்களின் சேர்க்கை, இந்த ஆண்டு 7.20 லட்சம் என உயர்ந்துள்ளது.\nகடந்த 5½ ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகள் 959 கட்டிடங்கள் கட்டப்படுவதற்காக செலவிடப்பட்ட தொகை 687.35 கோடி ரூபாய் ஆகும். கடந்த 5½ ஆண்டுகளில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 331 முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு பயிற்சி கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சுய நிதிக் கல்லூரிகளில் பயிலும் 6 லட்சத்து 53 ஆயிரத்து 864 ஆதி திராவிட, பழங்குடியின மாணாக்கர்களுக்கான கல்விக் கட்டணங்களை அரசே ஏற்று வழங்கியுள்ளது.\nஇப்படி அடுக்கடுக்கான திட்டங்களை செயல்படுத்தியதால் தான், உயர் கல்வியை பொறுத்தவரை, தமிழ்நாடு இந்தியாவிலேயே இன்று முதலிடத்தில் உள்ளது. அகில இந்திய அளவில் உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 23.6 சதவீதம் என்று உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இது 44.8 சதவீதமாக உள்ளது என்பதை பெருமையுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உயர் கல்வியில் நாம் தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\nகடந்த 5½ ஆண்டுகளில் 1,83,251 விவசாயிகளுக்கு 1,000 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை சீர் செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவும், மொத்தம் 585.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபுயலால் பாதிக்கப்பட்ட 34,206.13 ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட 54,747 விவசாயிகளுக்கு, 44.82 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட 6,836.43 ஹெக்டேர் தோட்டப் பயிர் பாதிப்பிற்கு, 14,502 பயனாளிகளுக்கு 10.63 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. 15,103 மீனவர்களுக்கு சேதங்களுக்கான 16 கோடியே 19 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு இதுவரை மொத்தம் 498 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வறட்சி நிவாரண கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வறட்சி நிவாரணமாக 39,565 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். இந்த கோரிக்கையை நான் பிரதமரை 19–1–2017 அன்று டெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதன்படி, இங்குள்ள வறட்சி நிலைமைகளை நேரில் பார்த்து, பரிந்துரை செய்திட, மத்திய அரசு, குழு ஒன்றை 23–1–2017 முதல் 25–1–2017 வரை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது. அந்தக் குழு தனது ஆய்வை முடித்துள்ளது. மத்திய அரசுக்கு, அந்தக்குழு விரைவில் அறிக்கையை அளித்து, அதன் அடிப்படையில் நமக்கு மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் என நான் நம்புகிறேன்.\nஅதே சமயம், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்கள் புல எண் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது கூடிய விரைவில் முடிக்கப்படும். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டினை ஒரே சமயத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.\nதமிழ்நாட்டில் தற்போது 1,549 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தவிர 680 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், வருகின்ற 5 ஆண்டுகளில் கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின் நிலையங்கள் நிறுவிட ஏதுவாக மாற்று ஏல முறை மூலம் முதற்கட்டமாக 500 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டது. மற்றுமொரு 500 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதல் செய்ய அதிகபட்ச விலையாக யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 50 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10–2–2017 அன்று அந்த ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்படவுள்���ன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் 5,700 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பின் கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திடவும், நமக்குரிய தண்ணீரை, கர்நாடக அரசிடம் இருந்து பெற்றிடும் வகையிலும் சுப்ரீம் கோர்ட்டில், நியாயமான தீர்ப்பை நாம் பெற்றிட முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையில், மேகதாது உள்ளிட்ட எந்த ஒரு அணை கட்டும் திட்டத்தையும் செயல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு சட்டப்பூர்வமாக உறுதியுடன் தடுத்து நிறுத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஏழை, எளியோர் நலம் காண ஜெயலலிதா செயல்படுத்திய அற்புதமான நலத் திட்டங்கள், தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும், ஜெயலலிதாவின் இந்த திட்டங்கள் அனைத்தையும், எவ்வித தொய்வும் இன்றி, இன்னும் சிறப்புடன் செயல்படுத்துவோம் என்பதையும், இப்பேரவைக்கு மிகவும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.\nநீர்வள ஆதாரத்தைப் பெருக்குவது என்பது, மிகவும் முதன்மையான பணி என்பதை, நாம் அனைவரும் நன்கு அறிவோம். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான், குடிமராமத்து முறையைப் புதுப்பிக்க, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதன்படி அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின்படி, பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள், பாசன அமைப்புகள் 10 சதவீத பங்களிப்பினை, பொருளாகவோ, அல்லது மனித ஆற்றலாகவோ வழங்க முன்வந்தால், 10 லட்சம் ரூபாய் வரையான திட்டப்பணிகளுக்கு, நிதி உதவி வழங்கி, அவர்களே அப்பணியைச் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆறுகளை சுத்தம் செய்தல், குளங்களை சீரமைத்தல், கால்வாய்களை சீரமைத்தல் போன்ற பல்வேறு நீர்நிலைகளை இத்திட்டத்தின் மூலம் சீரமைக்கலாம்.\nஇத்திட்டத்தினைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் பொதுமக்களும், அமைப்புகளும், மாவட்ட கலெக்டரை அணுகி, இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி, பொதுமக்களும், மாவட்ட கலெக்டரை அணுகி தங்களை இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n2017 மார்ச் மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தொடங்கப்பட்டு, இது ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதி, அடுத்த ஆண்டு, 300 கோடி ரூபாயாக உயர்த்தப்படும், அது படிப்படியாக மேலும் உயர்த்தப்பட்டு, அடுத்த ஓரிரு ஆண்டுகளில், நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள், ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎவ்வளவோ கருத்துகள் கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த உரை கண்ணுக்குத் தெரியாத கானல் நீர் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் இதை கானல் நீர் என்பது இது ஒரு காட்சிப் பிழை என்றே கருதுகிறேன். கவர்னர் உரையில் தெரிவித்துள்ளவாறு, புதிய வழிகளையும், புதுமையான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்பதை தெரிவித்துக்கொள்ள விழைகிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பா���ிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkantweets.wordpress.com/2014/09/11/double-meaning/", "date_download": "2018-07-18T22:27:19Z", "digest": "sha1:QRIFATD2PTWLBXZVAOYQ2ILRWZ4GQMMY", "length": 3702, "nlines": 40, "source_domain": "nchokkantweets.wordpress.com", "title": "Double Meaning | சில ட்வீட்களின் தொகுப்பு", "raw_content": "\nசங்க இலக்கியப் பாடல் ஒன்றில் மார்பகங்களைப்பற்றிய மறைமுகக் குறிப்பு ஒன்று இருக்கிறது என்று நண்பர்கள் சிலர் மிகவும் கிளுகிளுப்பாக(\nசங்க இலக்கியப் புலவர்களோ அதற்குப் பிறகு வந்த புலவர்களோ தங்கள் பாடல்களில் மார்பகத்தைப் பற்றி நேரடியாகவே பேசத் தயங்கியவர்கள் இல்லை. பெண் பேசுவதாக வரும் பாடல்கள், பெண்களே எழுதிய பாடல்களில்கூட இந்தச் சொற்கள் சர்வ சாதாரணமாக, மிகவும் சகஜமாக, எந்த வக்கிர எண்ணமும் இல்லாமல் வரும். இப்போதுதான் நாம் அதன்மீது ஆயிரம் மூடிகளைப் போட்டு (No pun intended) பேசக்கூடாத பொருள்களாக ஆக்கிவிட்டோம்.\nஅட, மற்றதை விடுங்கள். இந்த இடுப்பு என்ன தவறு செய்தது அதைக்கூடப் பேசக்கூடாத பொருளாக்கிவிட்டோம். கம்ப ராமாயணத்தின் சீதையை அன்னையாகக் கருதும் அனுமன் அவளைப் பார்த்துச், ‘சுருங்கு இடை அதைக்கூடப் பேசக்கூடாத பொருளாக்கிவிட்டோம். கம்ப ராமாயணத்தின் சீதையை அன்னையாகக் கருதும் அனுமன் அவளைப் பார்த்துச், ‘சுருங்கு இடை’ என்று அழைக்கிறான். ‘சின்னஞ்சிறு இடையைக் கொண்டவளே’ என்று அர்த்தம். அதில் அன்றைக்கு எந்த வக்கிரமும் இல்லை. இன்றைக்கு வாசிக்கிற நம் மனத்தில்தான் உள்ளது. தவறு யார்மீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ambulimamatamil.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-18T21:40:53Z", "digest": "sha1:SCK74G46O7BT2VKBB3TTWR4A3QFDJJ3J", "length": 7138, "nlines": 59, "source_domain": "ambulimamatamil.blogspot.com", "title": "அம்புலிமாமா: பிரபல எழுத்தாளராவது எப்படி?", "raw_content": "\nநகைச்சுவைப் பேச்சாலும், எழுத்தாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தென்கச்சி சுவாமிநாதன் நம்மை விட்டுப் பிரிந்தாலும், தனது நகைச்சுவை படைப்புக்களை அம்புலிமாமா இணையதளத்தில் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். அந்தப் பொக்கிஷத்திலிருந்து மிகச்சிறிய குண்டுமணி இதோ...\n\"அடுத்தபடியா என்ன நாவல் எழுதலாம்னு யோசிக்கிறேன்\"\n\"நீங்க தொடர்ந்து எழுதணும். நிறைய எழுதணும், எழுதிக் குவிக்கணும். அதான் என்னுடைய ஆசை\n\"எனக்கு இப்படி ஒரு விசி��ியா ரொம்ப மகிழ்ச்சி.நீங்க என்னை புரிஞ்சிகிட்ட அளவுக்கு பதிப்பகங்கள் என்னை புரிஞ்சிக்க மாட்றாங்க. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு\"\n\"அதை பொருட்படுத்தாதீங்க சார். நீங்க பாட்டுக்கு எழுதிட்டே இருங்க அமெரிக்க நாடக ஆசிரியர் ஒருத்தர் இப்படித்தான்... பல நாடகங்களை எழுதினார். அவருடைய படைப்புகளை பிரசுரிக்கறதுக்கு யாரும் முன் வரலை. பசியாலும் பட்டினியாலும் வாடினார். ஒரு நாள் அவருடைய நாடகங்கள் அத்தனையையும் ஒரு மூட்டையா கட்டி மளிகைக் கடையில எடைக்கு போட்டு வித்துட்டார். மளிகைக் கடைக்காரர் ஒவ்வொரு பக்கமாக் கிழிச்சி பொட்டலம் கட்டி விக்கிறப்போ, சில பக்கங்கள் ஒரு பதிப்பகத்து முதலாளி கையில் கிடைச்சது.\nஅந்த பக்கங்கள் ரொம்ப அருமையா இருந்ததால,ஓடிப் போய் பொட்டலம் கட்டாம இருந்த பக்கங்களை வாங்கி பிரசுரிச்சாங்க. அதுக்கப்புறம் அந்த நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி. ஏகப்பட்ட பணம் புகழ் எல்லாம் வந்து சேர்ந்தது சார்\"\n\"அவரு தான் பிரபல நாடக ஆசிரியர் இப்சன்\n\"அவரு மாதிரியே நானும் ஒரு நாள் பிரபலமாவேன்.\"\n\"அதுக்கு நேரம் வந்தாச்சி சார். அதனால தான் நான் வந்திருக்கேன். உங்க படைப்புகள் அத்தனையையும் வாங்கப் போறேன்\n\"அப்படியா... ரொம்ப நன்றி. எந்த பதிப்பகம் நீங்க\n\"பதிப்பகம் இல்ல சார். மளிகைக் கடை\nஇது தென்கச்சியாரின் நகைச்சுவை வெள்ளத்தில் ஒரு துளி தான். வெள்ளத்தில் நீந்தி சிரிப்பில் திக்குமுக்காட...\nஅருமையான நகைச்சுவை குட்டிக் கதை\nதென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக் கதைகள்\nமரத்தில் தொங்கும் வேதாளத்தை விக்ரமாதித்தன் ஏன் சும...\nஆஸ்திரேலிய அரசை பயமுறுத்தும் பேய்கள்\n1947 -1960 வரை தீபாவளியை எப்படி கொண்டாடியிருப்பார்...\nமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்\nபபுள்கம் மென்றால் கண்ணீர் வராது\nஅந்தக் கால விளம்பரங்கள் (1)\nசிறுவயதில் உங்கள் ஆசானாக, கதை சொல்லும் பாட்டியாக, கற்பனைக்கு எட்டாக அதிசயங்களை கதைகளுக்குள் கொண்டுவந்து அசத்திய பொழுதுபோக்கு நண்பன்.அம்புலிமாமா இணையதளத்துக்கும், உங்களுக்குமான பாலம் தான் இந்த வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2012/06/blog-post_28.html", "date_download": "2018-07-18T21:51:31Z", "digest": "sha1:5KPPRW3EV2TDBKUIWCOWIRMDFN53DT2J", "length": 6169, "nlines": 128, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: காதல் பறவை", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2014/01/blog-post_7.html", "date_download": "2018-07-18T22:02:53Z", "digest": "sha1:22VAI53CBV6BCJG2RHPAMT6FM3FMXIM7", "length": 6353, "nlines": 127, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: மனப் போராட்டம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில ம���தங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009/05/blog-post_30.html", "date_download": "2018-07-18T22:27:07Z", "digest": "sha1:6D6TKEIJ7B46I5EDCE4KJAOZ576S36ZX", "length": 20692, "nlines": 351, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: பேருதான் பெருசா மெட்ரோ சிட்டி............", "raw_content": "\nபேருதான் பெருசா மெட்ரோ சிட்டி............\nபேருதான் பெருசா மெட்ரோ சிட்டி மற்ற்படி பல விசயங்களில் சென்னை சொல்லிக்கிற மாதிரி இல்லை...நான் சொல்ல வருவது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்து. கிட்டத்தட்ட 10லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்... பெருமைதான். புதுப்புது வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்துகிறது. சந்தோசம்.எல்லாம் நல்லாத்தான் இருக்கு.......ஆனா......\nநான் சொல்ல வருவது காலை 5 மணி முதல் 10 மணி வரை... இரவு 8 மணியிலிருந்து 11 மணி வரையுள்ள நெரிசல் நேரம் பற்றியது. பொதுவாக காலை நேரங்களில் சென்னை நகருக்கு வெளியே செல்லும் கூட்டத்தை விட உள்ளே வரும் கூட்டம் அதிகம்..அதற்கு ஏற்றார்போல் மாநகர போக்குவரத்து இருக்கிறதா என்றால் ..........பதில் கண்டிப்பாக இல்லை என்றுதான்வரும்..தற்போதுள்ளநிலையில் மாநகரசாதாரணப்\nபேருந்துகளைவிட விரைவுப்ப்பேருந்துகள்,சொகுசுப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்த நடைமுறைதான் பேருந்துகளில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது. கால��� 5 மணிக்கு நீங்கள் மாநகர பேருந்துக்காக நின்றீர்களானால் கண்டிப்பாக சாதரணப்பேருந்துகள் வராது... விரைவோ,சொகுசு பேருந்துதான் வரும். சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களின் நிலைதான் மிக மோசம்.. சீசன் டிக்கெட் சாதாரண மற்றும் எல் எஸ் எஸ் பேருந்துகளில் மட்டும்தான் செல்லும்... ஆனால் அதிகலை நேரங்களிலும் நெரிசல் நேரங்களிலும் விரைவு மற்றும் சொகுசு வழித்தடங்கள் தான் அதிகம் வரும். இந்த தொல்லையால் தினசரி எக்ஸ்ட்ரா காசு கொடுத்துதான் செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி இரவு 8மணியை தாண்டிவிட்டாலே போதும் ஏறக்குறைய எல்லாப்பேருந்துகளும் கட்சர்வீஸாக பணிமணையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்....\nஇரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அலையடிக்கும்..ஆனால் பேருந்து மட்டும் வராது..... அதற்கு மேல வரும் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக விரைவு அல்லது சொகுசாகத்தான் இருக்கும்.... போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர்களின் கல்லா நிறைந்தால் போதும்... மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் என்ன.... கண்டக்டரிடமோ டிரைவரிடமோ கேட்டால் \"அதிகாரிகள் இந்த மாதிரியான விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளைத்தான் அதிகமாக இயக்க சொல்லுகிறார்கள்\" என்கிறார்கள்.\nமாநகர போக்குவரத்து துறை நெரிசலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...\n1.நெரிசல் நேரம் என்பது இன்னும் பழைய நேரமான காலை 8மணி என்பதையே பின்பற்றுகிறார்கள். அதை 7 அல்லது 6மணியாக மாற்றவேண்டும்..\n2.நெரிசல் நேரங்களில் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை அதிகமாக இயக்கவேண்டும்.\n3.இரவு 11மணி வரை நெரிசல் நேரம் என கருத்தில் கொள்ள வேண்டும்.......\n4.சீசன் டிக்கெட்களின் விலையை சற்று உயர்த்தி விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும்( தற்போது மினிமம் சீசன் டிக்கெட் விலை 140ரூபாய்)\n50 வது FOLLOWER வேத்தியனுக்கு நன்றிகள்\nLabels: அரசியல், அனுபவம், புலம்பல்கள்\nதிமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி விட்ட புதிய் அறிக்கை.. புதிய போக்குவரத்து துறை ஒரு நாள் அமைச்சராக திரு அத்திரி அவர்களை நியமித்து இருப்பதாகவும், இந்த ஒரு நாளில் அவரின் திறமையை காட்டி போக்குவரத்து துறையை மென் மேலும் உயர்த்துவார் என்கிற நம்பிக்கையில்\n(எதிர்கட்சியில இருந்துட்டு பதிவா போடற மவனே.. மாட்னடா..)\n//டிஸ்கி: 50 வது FOLLOWER வேத்தியனுக்கு ந��்றிகள்//\nடிஸ்கி என்றால் டிஸ்க்ளெமர் : பொறுப்புதுறப்பு\nபின்குறிப்பு போன்ற சொற்கள் இருக்கும் போது டிஸ்கி ஏன்\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\nதேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் இதெல்லாம் சொல்லி என்ன நண்பா பிரயோஜனம் எங்க.. இப்போ பஸ் டிக்கெட்டை குறைக்க சொல்லுங்க.. மாட்டாங்க.. எங்க.. இப்போ பஸ் டிக்கெட்டை குறைக்க சொல்லுங்க.. மாட்டாங்க.. மக்களை பத்தின கவலை இனிமே ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் நண்பா\nஇன்று காலையில் தான் வட இந்தியர் ஒருவரிடம் சென்னை மாநகர பேருந்துகளை பற்றி பேசி கொண்டிருந்தேன்\nஉங்கள் யோசனைகள் சம்பந்த பட்டவர்களிடம் போய் சேருமாயின் நிச்சயம் பயனளிக்கும்.\nஉங்களை ஒரு தொடர்பதிவில் இணைத்துள்ளேன்..இடுகையைப் பார்க்கவும்.\n//(எதிர்கட்சியில இருந்துட்டு பதிவா போடற மவனே.. மாட்னடா..)//\nகரெக்டு கேபிள் அண்ணே, சரியா சொன்னீங்க‌.\n50 பாலோர்ஸ் பெற்று அரை சதத்தை கடந்து சாதனை படைக்கும் அண்ணன் அத்திரி வாழ்க.\nதிமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி விட்ட புதிய் அறிக்கை.. புதிய போக்குவரத்து துறை ஒரு நாள் அமைச்சராக திரு அத்திரி அவர்களை நியமித்து இருப்பதாகவும், இந்த ஒரு நாளில் அவரின் திறமையை காட்டி போக்குவரத்து துறையை மென் மேலும் உயர்த்துவார் என்கிற நம்பிக்கையில்\nஉங்க புண்ணியத்துல கிடைச்சா நல்லா இருக்கும்........\n//(எதிர்கட்சியில இருந்துட்டு பதிவா போடற மவனே.. மாட்னடா..)//\nஎந்த கட்சியில இருந்தாலும் மக்கள் பிரச்சினையை சொல்றோம்ல\n//பின்குறிப்பு போன்ற சொற்கள் இருக்கும் போது டிஸ்கி ஏன்//\nதேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் இதெல்லாம் சொல்லி என்ன நண்பா பிரயோஜனம் எங்க.. இப்போ பஸ் டிக்கெட்டை குறைக்க சொல்லுங்க.. மாட்டாங்க.. எங்க.. இப்போ பஸ் டிக்கெட்டை குறைக்க சொல்லுங்க.. மாட்டாங்க.. மக்களை பத்தின கவலை இனிமே ரெ���்டு வருஷம் கழிச்சுத்தான் //\nநண்பா அப்ப நீங்களும் எதிர்க்கட்சியா/\nஉங்கள் யோசனைகள் சம்பந்த பட்டவர்களிடம் போய் சேருமாயின் நிச்சயம் பயனளிக்கும்.//\nஉங்களை ஒரு தொடர்பதிவில் இணைத்துள்ளேன்..இடுகையைப் பார்க்கவும்.//\n50 பாலோர்ஸ் பெற்று அரை சதத்தை கடந்து சாதனை படைக்கும் அண்ணன் அத்திரி வாழ்க.//\nஇதுக்குதான் நான் சென்னைக்கு வாரதே இல்லை\nஇதுக்குதான் நான் சென்னைக்கு வாரதே இல்லை//\nநம்பித்தானே ஆகனும்.... நம்ம தலையெழுத்து அதுதானே .... நன்றி\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nபேருதான் பெருசா மெட்ரோ சிட்டி............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2009/07/blog-post_08.html", "date_download": "2018-07-18T21:47:09Z", "digest": "sha1:LSV3HLK3R62XT3UZNFPN6U43TZETOKL2", "length": 23374, "nlines": 182, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அனைவருடனும் கைகோர்க்கும் புலிகளின் அனைத்துலகச் செயலகமும்..அடம்பிடிக்கும் ஜெர்மன் பணியகமும்..", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅனைவருடனும் கைகோர்க்கும் புலிகளின் அனைத்துலகச் செயலகமும்..அடம்பிடிக்கும் ஜெர்மன் பணியகமும்..\nஅனைத்துலகச் செயலகத்தின் ஜெர்மன் பொறுப்பாளர் வாகீசன்.\nபுலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்தவுடன் புலம் பெயர் தேசத்து ஈழத்தமிழர் மற்றும் உலகத்தமிழர்களிடமும் எழுந்து நின்ற ஒரோயொரு கேள்வி அதன் அடுத்த கட்டம் என்ன என்பதுதான்.(ஈழத்தில் வாழும் தமிழர்களிற்கு அடு்த்தகணம் உயிர்வாழ்தலும்...உணவும் உடுதுணியுமே பெரிய பிரச்சனையென்பதால் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர்களாக இல்லையென்பதே உண்மை)\nஇப்படியான கட்டத்தில்தான் அடுத்த கட்டத்தினை அரசியல் ரீதியாக நகர்த்தப்போவதாகவும் அதற்கு உலகத்தமிழர் அனைவரினதும் ஆதரவினைத் தரும்படியும் புலிகளின் அமைப்பில் எஞ்சியிருந்த மத்தியகுழு உறுப்பினரான பத்மநாதனின் அறிக்கை வெளியானது..அவரது அறிக்கைகள் இரண்டு குழம்பி அல்லது குழப்பியிருந்தது உண்மைதான் ஆனாலும் .. அடுத்து ஆளாளிற்கு வந்த அறிக்கைகளோ ஜயோ.. போதுமடா சாமி என்கிற அளவிற்கு குழப்பிவிட்டிருந்தது.\nஇந்த அறிக்கைக் குழறுபடிகளில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே நெடுமாறன் மற்றும் வைகோ ஊடாக அறிக்கைகைகளை வெளியிட்டு ம��்களை தலைவலி குளிசைகளை போட வைத்தார்களென்றால்..புலிகளின் புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறி தற்சமயம் ஜரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் ஒருவர் வேறு பெயர்களால் விட்ட அறிக்கைகளால் நித்திரை குளிசையே போடவைத்துவிட்டார்.\nபுலிகள் அமைப்பின் அழிவிற்கு இந்தியா சீனா உட்பட மேற்குலக நாடுகள் பாதிப்பங்கினை வகித்தார்களென்றால்..மீதிப்பாதி பங்கினை புலிகள் அமைப்பின் அனைத்துலகச்செயலகத்தின் பொறுப்பாளர் கஸ்ரோவும் அவரது நேரடித் தொடர்பில் நோர்வேயிலிருந்து செயற்பட்ட நெடியவனும் ஜெர்மனியிலிருக்கும் வாகீசனும் கனடாவில் தமிழ் என்பவருமே அங்கம் வகித்தனர்.\nஇதுபற்றி நான் தனியாகவே ஒரு பதிவை பின்னர் எழுதுகின்றேன். ஆனால் தற்சமயம் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்திற்கு வெளிநாடுகளின் பொறுப்பாளரான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்படும் கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு கொள்கையளவில் இணங்கிருந்தாலும் புலிகளின் தலைவர் இறந்துவிட்ட செய்தியை வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்திருக்கின்றார்.\nநாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது பற்றி அனைத்துலக செயலகத்தின் அனைத்து நாட்டுப் பொறுப்பாளர்களுடனும் இணைந்து நெடியவன் நோர்வேயிலிருந்து நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் நடாத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து நாட்டு பொறுப்பாளர்களுமே நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு வழங்குவதென்று முடிவெடுத்துள்ள நிலையில்.ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் மட்டும் தான் ஆதரவு வழங்கமுடியாதெனவும் தான் தனித்தே இயங்கப் போவதாக அறிவித்துள்ளார்.. அதற்கு அவர் கூறியுள்ள காரணம். தலைவர் இல்லையென்று அறிவித்துவிட்டு இனி மக்களிடம் நிதி சேகரிக்கமுடியாதென்பதே..இவரது வாதமாகும்..இவர் தொடர்ந்தும் மக்களை ஒரு மாயை உணர்வுத்தளத்தினுள் வைத்துக்கொண்டே தன்னுடைய சுயலாபநோக்கங்களிற்காக வேலை செய்கின்றாரே தவிர, இனியாவது மக்களிடம் உண்மை நிலையை விளக்கி இனியாவது திறந்த மனதுடன் அரசியல்ரீதியான எந்த வேலைகளையும் செய்யத் தயாரில்லையென்பதே உண்மை.\nதற்சமயம் வாகீசனின் தலைமையை ஏற்று அவருடன் தொடர்ந்தும் செயற்பட மானிலப் பொறுப்பாளர்களான ஆனந்தராசா..சிவநாதன்..சங்கர்..அகிலன்(இவர் ஜெர்மன் பரப்புரைப் பொறுப்பாளர்)சிறிரவி..சிவம்..ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.\nஇதே நேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து முடிந்த மனிதப்படுகொலையில் மனிதாபிமானமுள்ள உலகத்தவரும் உலகத்திலுள்ள அனைத்து தமிழருமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்த சமயம்..ஜெர்மனிய தமிழ் இளையோரமைப்பினைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் வாகீசன் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடிப்பாடியதை பார்த்து மனம் கொதித்த சிலர் வாகீசன் தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சலிப் பிரசுரம் ஒன்றினை அடித்து அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தின் முகவரியாக அவர் ஆடிப்பாடிய திருமண மண்டபத்தின் முகவரியையே போட்டு அச்சடித்து ஜெர்மனியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் எசன் மற்றும் டோட்மண் பகுதிகளில் ஒட்டியிருந்தனர்.\nஅந்தப்பிரசுரம் ஒன்று எனக்கும் மின்னஞ்சலில் கிடைத்தது.. ஆனாலும் நாகரீகம் கருதி நான் இங்கு இணைக்கவில்லை. இப்படி இவரது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு எத்தனை உண்மையானதென்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன..அதிலொன்று..ஜெர்மனிய அரசின் சில அமைச்சர்கள் முக்கியமாக அபிவிருத்தி அமைச்சர்..இலங்கையரசின் சர்வாதிகாரப்போக்கினை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தது மட்டுமல்ல இலங்கையரசிற்கான நிதி உதவிகளை வளங்கப்போவதில்லையென அறிவித்திருந்ததும்...அனைவரும் அறிந்ததே.. அப்படி அறிக்கைகள் வெளியிட்ட ஜெர்மனிய அரசு அமைச்சர்களை சந்தித்து நன்றிகூறுவதோடு எமது போராட்டத்தின் நியாயங்களை அவகளிற்கும் புரியவைத்து மேலும் சில அழுத்தங்களை இலங்கையரசிற்கு கொடுப்பதுடன் இலங்கையரசு மீதான பொருளாதாரத் தடையினைக் கொண்டு வருவதற்காக ஜரோப்பிய கூட்டமைப்பில் விவாதங்களை முன்வைக்க வேண்டுகோள் விடுத் கூடிய நிலையில் சில ஜெர்மனிய தமிழர்கள் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடன் சந்திப்பதற்கான அனுமதிகளையும் பெற்றபின்னர்..வாகீசனுடன் தொடர்புகொண்டு எமது தரப்பில் எமதுசில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினால் எமது கருத்துக்களிற்கு மேலும் வலுவாக இருக்குமென்று கேட்கப்பட்டது.. அந்த முயற்சியில் நானும் ஈடுபட்டிருந்தேன்..\nஆனால் இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த பதில்...தமிழீழம் என்பது எங்களைத்தவிர அது வேறை யார் எடுத்துத் தந்தாலும் அது எங்களிற்கு தேவையில்லை.. அது எங்களிற்கு தெரியும்..என்று, தொலைபேசி இணைப்பினைத் துண்டித்துவிட்டனர்.. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்..ஆனால் . இப்படியான அறிவுகெட்ட லூசுத்தனமானவர்களையெல்லாம்.. அனைத்துலக பொறுப்பில் புலிகள் அமைப்பின் தலைமை நியமித்து வைத்திருந்ததே எமது அழிவிற்கு காரணம்.. எனவே ஜெர்மன் வாழ் தமிழர்களே இனிவரும் காலங்களிலும் இவர்களது வழிநடத்தலிலா நீங்கள் உங்கள் தாயகக்கனவுகளை சுமக்கப்போகின்றீர்கள்...முடிவெடுங்கள் நன்றி..\nஇவர்களது செயற்பாட்டால் தமிழ் மக்களை அரசியல் அனாதைகளாக்கி விட்டார்கள் . தொடர்ந்தும்\nதனி வழியில் செல்லும் தீர்மானம் இம்மக்களை அரசியல் தற்கொலைக்கு கொண்டு செல்லும் .வன்னி முகாம்களில் வாடும் மக்கள் இவர்களுக்கு வேண்டியவர்கள் இல்லையா புலம்பெயர் நாடுகளில் பரப்புரை தோல்விகள் இவர்கள் அணுகுமுறையின் வெளிப்பாடுகளே. நீங்கள் பெயர் குறிப்பிட்டிருக்கும் அனைவரும் இதற்கு பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும். இதுவே அரசியல் நாகரீகம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மையாகவிருந்தால் தேசியத் தலைவரின் நியமனக்கடிதத்தை ( கேபி ) இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா புலம்பெயர் நாடுகளில் பரப்புரை தோல்விகள் இவர்கள் அணுகுமுறையின் வெளிப்பாடுகளே. நீங்கள் பெயர் குறிப்பிட்டிருக்கும் அனைவரும் இதற்கு பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும். இதுவே அரசியல் நாகரீகம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மையாகவிருந்தால் தேசியத் தலைவரின் நியமனக்கடிதத்தை ( கேபி ) இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா அப்படியானால் இவர்கள் செய்த சத்தியப்பிரமானத்துக்கு என்ன மதிப்பு அப்படியானால் இவர்கள் செய்த சத்தியப்பிரமானத்துக்கு என்ன மதிப்பு அதற்கு இவர்கள் மதிப்பளிக்கவில்லையானால் தமிழ் மக்கள் ஏன் இவர்கள் பின்னால் அணி திரள வேண்டும் \nமக்களின் அறியாமையை பயன்படுத்தியே இப்படி அரசியல் களைகள் வளர்கின்றன.\nஇந்தப்புலியள் திருந்தமாட்டீனம். நீங்கள் என்னத்தை கத்தினாலும் இதுகள் எப்போதும் சனத்தை ஏய்ச்சுப்பிழைக்கிறதை கைவிடப்போறதில்லை.\nசாத்திரி @ 11:25 AM\n//பரப்புரை தோல்விகள் இவர்கள் அணுகுமுறையின் வெளிப்பாடுகளே. நீங்கள் பெயர் குறிப்பிட்டிருக்கும் அனைவரும் இதற்கு பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும். இதுவே அரசியல் நாகரீகம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மையாகவிருந்தால் தேசியத் தலைவரின் நியமனக்கடிதத்தை ( கேபி ) இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா அப்படியானால் இவர்கள் செய்த சத்தியப்பிரமானத்துக்கு என்ன மதிப்பு அப்படியானால் இவர்கள் செய்த சத்தியப்பிரமானத்துக்கு என்ன மதிப்பு அதற்கு இவர்கள் மதிப்பளிக்கவில்லையானால் தமிழ் மக்கள் ஏன் இவர்கள் பின்னால் அணி திரள வேண்டும் \nமக்களின் அறியாமையை பயன்படுத்தியே இப்படி அரசியல் களைகள் வளர்கின்றன.\nஇவர்களிற்கு தேசியமாவது தலைவராவது..எதைப்பற்றியும் கவலையில்லை.. இப்போதைக்கு பதவி விலகவும் மாட்டார்கள்...இருக்கின்ற பணத்தை ஒருவழி பண்ணிவிட்டு தாங்களே தலைமறைவாகிவிடுவார்கள்.. காத்திருங்கள் நிச்சயம் நடக்கும்..\nசாத்திரி @ 4:00 PM\nஇந்தப்புலியள் திருந்தமாட்டீனம். நீங்கள் என்னத்தை கத்தினாலும் இதுகள் எப்போதும் சனத்தை ஏய்ச்சுப்பிழைக்கிறதை கைவிடப்போறதில்லை.\nஅனானி நானும் திருத்தலாம் என்றுதான்: முயற்சிக்கிறேன் முடியுதா பார்க்கலாம்...\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஎமதர்மனின் வாகனம் எருமையா ஏயார்பஸ்சா\nபாராளுமன்றில் பம்மியழுத பா.உ. பத்மினியக்காவுக்கு…....\nசமகால ஈழத்தமிழரின் நிலவரம் திரு.சிவநாதன் கிஷோர்\nஅனைவருடனும் கைகோர்க்கும் புலிகளின் அனைத்துலகச் செ...\nஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-18T22:19:35Z", "digest": "sha1:KEZM46LE6QLXMEY4IQXOEK3OASMEJRIM", "length": 19990, "nlines": 121, "source_domain": "tamilcinemareporter.com", "title": "இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் :எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nபெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு கல்வியே முக்கியம் :த்ரிஷா\nஇளையராஜா முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை : ‘கடம்’ கார்த்திக்\nஇனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் :எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்\nதல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப���பாக நடந்திருக்கிறது.\n“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார்.\nவிசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு நடிகராக தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரும் கலந்துகொண்டார்.\nபாஜக நபரை மேடையில் வைத்துக் கொண்டே, பத்மாவதி பிரச்சனையோடு பேச ஆரம்பித்தார் நடிகர் ஆரி. “கருத்து சுதந்திரம் குறித்து எல்லோரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இப்போது சினிமாக்காரர்கள் மட்டுமல்ல நாடு முழுவதுமே கருத்து சுதந்திரம் குறித்த கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாளர் நம்மோடு இங்கே மேடையில் இருக்கிறார். அவரிடம் சொன்னால் நமது பிரதமர் மோடியிடமே சொன்னது போலாகும். அதனால், தயவு செய்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்று இந்த மேடையின் வாயிலாக ஒரு தமிழனாக வேண்டுகோள் வைக்கிறேன்” என்று திரியைப் பற்ற வைத்தார்.\nஅடுத்து பேசிய பி.டி.அரசகுமார், “மோடி அரசும், தமிழக பாஜகவும் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதாக சொன்னதற்கு முதலில் பதில் சொல்லி விடுகிறேன். தம்பி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருக்குத் தமிழகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு விசயத்தைப் பேசுகிறார் என்றால் அது வெகு சீக்கிரமாக மக்களை சென்றடைகிறது. இப்படி இருக்கும் சூழலில் தம்பி விஜயால் ஒரு தவறான கருத்து வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதால் தான் நாங்கள் எதிர்த்தோம்” என்று பேசினார்.\nஆரி பற்ற வைத்த சிறு நெருப்பை, பெரு நெருப்பாக மாற்றினார் இயக்குநர் எஸ்.��.சந்திரசேகர். “நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் எனது நேரம் தவறாமையே காரணம். நேரத்தைக் கடத்தாமல் ஒவ்வொரு நொடியையும் பொன்போல மதித்து நடந்தாலே வெற்றி பெறலாம். அண்ணன் பி.டி.அரசகுமார் பேசும்போது, ஒரு நடிகர் ஒரு தவறான கருத்தை பேசும்போது அது எளிதில் மக்களை சென்றடைவதாக சொன்னார். இதற்கு நான் பல பேட்டிகளில் பதில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் இந்த மேடையிலும் சொல்கிறேன்.\nசினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு. சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடிப்பவர்கள் நேரில் குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் நம்மோடு குழைந்து பேசுபவர்களும் சில நேரங்களில் நம் கழுத்தறுத்து விடுவார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்த போது, கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் கண்டனம் செய்தவன் நான். நான் எந்த கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்கிற காரணம் தான் அது. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் அவரது கம்பெனியில் படம் இயக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அப்படித்தான் அப்போதைய அரசியல்வாதிகள் இருந்தார்கள். அவர்கள் அரசியலையும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.\nஆனால், இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அந்த பக்குவமும், நம்பிக்கையும் இல்லை. எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ என்ற பயத்திலேயே இருக்கிறார்கள். அதனால் தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய முடியவில்லை. “விசிறி” படம் “அஜித்-விஜய்” ரசிகர்கள் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இந்த பிரச்சனை இப்போது மட்டும் இல்லை, எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய ஒன்று.\nரசிகர்களே சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறார்கள், ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு சூப்பர் ஸ்டார்கள் இல்லை. இந்த சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும், நடிகர்கள் நண்பர்களாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அதனை உணர்ந்து இரு தரப்பு ராசிகர்களும் ஒன்றிணைந்தால் புது சரித்திரத்தையே இங்கு உருவாக்க முடியும். அதேபோல எல்லா நடிகர்களுடைய ரசிகர்களும் ஒன்றிணைந்தால் தவறு செய்கிற அரசியல்வாதிகள் எல்லாம் தலைதெறிக்க ஓடி விடுவார்கள். ஊழல்வாதிகள் எல்லாம் ஒழிந்து போவார்கள். அந்த இளைஞர்களால் மட்டுமே நம்முடைய வரிப்பணத்தை எல்லாம் தங்கள் பைகளில் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளை பஞ்சு பஞ்சாக விரட்டியடிக்க முடியும். அந்த காலம் வந்துவிட்டது, மெரினாவில் கூடிய இளைஞர் பட்டாளமே அதற்கு சான்று.\nஇளைஞர்கள் வந்துவிட்டார்கள், இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும். நான் பாஜகவையும் சேர்த்து தான் சொல்கிறேன். தமிழர்கள் நாங்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற கோட்பாட்டில் வாழ்பவர்கள். இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள் நாடாள்கிற ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை சொல்வது எவ்வளவு மோசமான செயல்\nஇங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்யக் கிளம்பிவிடுகிறார்கள். படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம்பெறுகிறது என்பதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. தயவுசெய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழவிடுங்கள்” என்று பேசினார்.\nபாஜக பிரமுகரை வைத்துக் கொண்டே எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படியெல்லாம் பேச, அரங்கமே அதிர்ந்தது.\nஅமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர்R...\nதிரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய R...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமி...\nமிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃப...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின�� வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/01/12.html", "date_download": "2018-07-18T22:16:44Z", "digest": "sha1:5EIRQJS4NBHQGSPBANP6T6UGJAQRONVC", "length": 12704, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை:பேஸ்புக் லைவில் பதிவு செய்த 12 வயது சிறுமி - பேரதிர்ச்சி சம்பவம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை:பேஸ்புக் லைவில் பதிவு செய்த 12 வயது சிறுமி - பேரதிர்ச்சி சம்பவம்\nபாலியல் தொல்லை காரணமாக தற்கொலை:பேஸ்புக் லைவில் பதிவு செய்த 12 வயது சிறுமி - பேரதிர்ச்சி சம்பவம்\nஜொர்ஜியாவில் கேட்லின் நிகோல் டேவிஸ் எனும் 12 வயது சிறுமி, தன்னை உறவினர் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கினார் என கூறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.\nதற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தை பேஸ்புக் லைவில் பதிவு செய்து பதற்ற நிலையை உண்டாக்கியுள்ளார். ஃபேஸ்புக் லைவில் வந்த கேட்லின் தனக்கு நடந்த சம்பவத்தை கூறி தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த காணொளிப்பதிவை பேஸ்புக் நீக்கி வருகிறது. ஆயினும், இது பல தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.\nஇதை தடுக்க முடியவில்லை என அப்பகுதி பொலிஸ் கூறியுள்ளது. கேட்லின் நிகோலின் தற்கொலை குறித்தும், பரவி வரும் காணொளிப்பதிவை எப்படி தடுப்பது என்பது குறித்தும் பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் பாலியல் குறித்தும், மன தைரியம் குறித்தும் விழிப்புணர்வும், ஆலோசனையும் குறைவாக இருக்கிறது. இது தான் இவர்கள் பல சமயங்களில் வீட்டில் யா��ும் இல்லாத நேரத்தில் தவறான முடிவு எடுக்க காரணியாக அமைகிறது.\nஅப்பா, அம்மா வேலையில் பிஸியாக இருக்கின்றனர். தாத்தா, பாட்டி என்ற உறவு பலருக்கு கிடைப்பதில்லை. இப்படி பெரியோரிடம் ஈர்ப்பும், பற்றும், உறவும் என எதுவும் இல்லாத காரணத்தால் வாழ்வில் மதிப்பும், எதை எதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய புரிதலும் குழந்தைகள் மத்தியில் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பெற்றோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஉங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களை பற்றி முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும்.\nபாலியல் தொல்லை காரணமாக தற்கொலை:பேஸ்புக் லைவில் பதிவு செய்த 12 வயது சிறுமி - பேரதிர்ச்சி சம்பவம் Reviewed by Man One on Wednesday, January 18, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில��� இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_788.html", "date_download": "2018-07-18T21:46:07Z", "digest": "sha1:4S34B6PZR42DSCBZKQSALV2DNKESAFTM", "length": 12925, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தமது பிள்ளைகளை எந்தவித பக்குவமுமின்றி தான்றித்தனமாக வளர்க்கும் பெற்றோருக்கு சமர்ப்பணமாக", "raw_content": "\nதமது பிள்ளைகளை எந்தவித பக்குவமுமின்றி தான்றித்தனமாக வளர்க்கும் பெற்றோருக்கு சமர்ப்பணமாக\nமனித பெற்றோர் உளவியலில் பாசம் என்பது ஒரு முக்கியமான இடத்தை பெறுகிறது. அதே போல் பிள்ளைகளை வளர்க்கின்ற உளவியலில் சலுகைகள், இறுக்கங்கள், விட்டுக்கொடுப்புகள், பரிசோதனைகள், கருத்துப்பரிமாறல்கள், கட்டளைகள், கண்டிப்புகள், திட்டமிடல் மற்றும் வழிகாட்டல்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இதன் விளைவாக பிள்ளைகள் பக்குவப்படுத்தப்பட வேண்டும்.\nபக்குவம் என்பது இரண்டொரு வரிகளில் சொல்லி புரிய வைக்க முடியாது, எனும் உரிய நேரத்தில் உரியவிடயத்தை கையாழ்வதற்கான ஆன்மீக அறிவுசார் ஆற்றல் என சாதாரணமாக குறிப்பிடலாம்.\nஎப்படி ஒரு பறவை தனது குஞ்சை பாசத்துடன் உணவூட்டியும் பின் உரிய நேரத்தில் பயம் களைந்து பறப்பதற்காக கூட்டை விட்டு வெளியில் தள்ளியும் பக்குவப்படுத்துமோ அப்படி.\nஇனிவிடயத்திற்கு வருவோம். இன்று பிள்ளைகளை வளர்க்கும் பணியில் இருக்கும் பெற்றோர்கள் பலர், ஐந்தறிவுள்ள பறவைகளை விட மோசமாக, பாசம் என்ற பெயரில் தத்தமது பிள்ளைகளை, தாமே சீரழித்துவிட்டு, பின்னர் பிள்ளைகள் சரி இல்லை என்று, தாமே ஒப்பாரி வைக்கிறார்கள்.\nஉண்மையில் பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. மேலும் தற்காலத்தில் அதீத கட்டுப்பாடு, அதீத சுயாதீனம், எல்லைப்படுத்தப்பட்ட சுயாதீனம் போன்ற பல்வேறு முறைகளில் பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஆனால் பக்குவப்படுத்தல் என்பது மிகச்சிறந்த பெற்றோரால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இது மேற் சொன்ன முறைகளை தாண்டிய திட்டமிடல் கலந்து, இலக்கை புரிந்து, தடைகளை கடந்து, நேரத்தை உணர்ந்து, மனித விழுமியங்களை கோலோச்சுகின்ற ஆளுமை விருத்தி பற்றிய கோட்பாடுகள் இரண்டரக்கலந்தது. மேலும் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஆறாவது அறிவு என்ன என்பதை புரியவைக்கப்படுவதற்கான நகர்வை கொண்டது.\nஆனால் இன்று பலர் ஏனோ தானோ என்ற நிலையில், எல்லோரும் திருமணம் முடிக்கிறார்கள், எல்லோரும் பிள்ளைகள் பெறுகிறார்கள், எனவே நாங்களும் பெறுகிறோம் என்று செயல்படுவது போன்று இருக்கிறார்கள். இது ஒரு பாமரச்சிந்தனை. இந்த சிந்தனை உடைத்தெறியப்படல் வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் இலக்கு.\nநேற்று ஓட்டமாவடியில் ஆட்டோவும் பஸ்சும் மோதி, அதில் படுகாயம் அடைந்த சகோதரர் ஒருவர், தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவது யாவரும் அறிந்ததே. இறைவன் அவருக்கு பூரண சுகத்தை வழங்க பிரார்த்திப்போமாக ஆமின்.\nஅதே நேரம் இந்த சம்பவத்திற்கு பிரதாண காரணமாக சொல்லப்படும், மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் இன்றி, தாறுமாறாக குறுக்கே பயணித்த நபர்களை, எப்படி விபரிப்பது என்றே புரியவில்லை.\nஇஸ்லாமி பார்வையிலும் சரி இலங்கை சட்டத்திலும் சரி, தெளிவான வழிகாட்டல்கள் இருந்தும், வேண்டும் என்றே செய்யப்படும் பிழைகள், கிரிமினல் குற்றங்களை போன்றது . மேலும் இப்படியான செயல்களின் விளைவுகள், தற்கொலை செய்வது போன்றோ அல்லது இன்னுமொருவரை கொலை செய்வது போன்றோ, அமைய வாய்ப்புள்ளது.\nஉண்மையில் இவர்கள் போன்ற நிறையப் பேர், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அதற்கான அடையாளங்களாக சிலவற்றை குறிப்பிடலாம். ஹெல்மட் அணிவதென்பது ஒரு வகை அலேர்ஜிக், குறைந்தது மூன்று பேர் சகிதம் வேகமாக உள் வீதிகளில் பயணிப்பது அதிலும் பின்னேர வகுப்புக்கும் களைந்தால் இன்னும் வேகம். பெருநாள் காலங்களில் சலுகையாக வழங்கிய போக்குவரத்து பொலிஸ் முன்னாலே எல்லா விதிகளையும் மீறி ஒரு ஊதுகுழலால் பீப்பீ. கடைசில் எங்கட ஊருன்னா நெருப்புடா ஒரு கலாய்ப்பு வேற.பொலிசின் மனநிலையோ இவன் என்ன மடையனாய் இருக்கான் என்பது ... இப்படி நிறைய.....\nகாதில் ஹெட் செட், வாயில் சிகரெட், பையில் குளிசை, பேசில் காசி இப்படி சினிமா சாயல்களை, நிஜவாழ்க்கையாக கருதி கற்பனை உலகில் ஒப்பனை இராஜாவாக தன்னை நினைத்து வாழ்வது. இது என்ன வகையான பேத்தனம். மனித வாழ்வின் அடிப்படை என்னவென்றே புரியாமல், மனிதன் மிருகம் போல தனக்கான ஆறரிவை குறையறிவாக்கி வாழ்ந்து மடிகிறானே...\nஇனி எப்படி எதிர்கால சந்ததி பற்றி கவலைப்படுவது. குற்றம் நிச்சயமாக ஒவ்வொரு பெற்றோரையும் சாரும். பாசம் என்பது பாலூட்ட போதும் ஆளுமை என்பது அறிவூட்டப்பட வேண்டும். கேட்பதெல்லாம் வழங்கள் என்பது விரும்புவதெல்லாம் செய்வதற்கான ஆணவத்தை வளர்க்கும். உரிய வயதில் உரிய விடயங்கள் செய்யப்பட அனுமதிப்பதும் பிஞ்சிலே முத்தாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.\nகலந்துரையாடல் மற்றும் ஆலோசனை வழங்கி, பிடிவாதம் தளர்த்தி, விட்டுக்கொடுப்பை வலியுறுத்தி , கண்டிப்புடன் கருணையும் சமநிலை பேணி, வரவின் வலியை உணர்த்து, செலவின் பலனை அறிந்து ஒரு பக்குவப்பட்ட பிள்ளையாக வளர்க்கப்படல் வேண்டும். அல்லாத போது உங்கள் பிள்ளைகளை நீங்களே வழிகெடுத்து விடும் மோட்டுத்தனமான பெற்றோர்களாகவே உருத்தெரிவீர்கள்.\nஇதையும் தாண்டி பாடசாலை மாணவர்களுக்கு செல்போன், மோட்டார் பைக், செலவுக்கு காசி, போதாக்குறைக்கு தப்பை தண்டிக்கும் ஆசியரை ஒரு வழி பண்ணி, தமது அதீத பாசத்தைக்காட்டும் பெற்றோர் சினிமா சாயலில் தமது பிள்ளைக்கு, ஒருவிடயம் குறைவதை மறந்துவிடுகின்றர். அதுதான் காதல். எனவே பிள்ளை இனம் மதம் கலாச்சாரங்களுக்கு அப்பால் கூட தனது தேவைக்காக செல்கிறது. எனவே பெற்றோர்களாக தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களின் இறுதி விளைவுடனான அடைவு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155475/news/155475.html", "date_download": "2018-07-18T22:21:54Z", "digest": "sha1:3WEDH4GCH4TKBXA7FTDZLGIWQQXWPU5Q", "length": 7051, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்த பெண்: ஷொப்பிங் சென்றபோது நிகழ்ந்த அதிசயம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்த பெண்: ஷொப்பிங் சென்றபோது நிகழ்ந்த அதிசயம்..\nகனடா நாட்டில் கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் ஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹேலிபேக்ஸ் நகரில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதே நகரில் வசித்து வந்த Ashleigh Miller Cross என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றுள்ளார்.\nஅப்போது, திடீரென உடலில் மாற்றம் ஏற்பட அங்குள்ள ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.\nபின்னர், குளியலறைக்கு கொண்டு சென்ற பிறகு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nபொருட்கள் வாங்க சென்றுவிட்டு குழந்தையுடன் வீடு திரும்பியவரை கண்டு குடும்ப உறுப்பினர்கள் வியப்படைந்துள்ளனர்.\nசூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்தவற்றை தாயார் கூறிய பிறகு அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதுக் குறித்து தாயார் பேசுகையில், ‘பத்து மாதங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nமுதல் பிரசவத்திற்கு பிறகு எனது உடல் எடையில் எவ்வித மாற்றம் ஏற்படவில்லை. வயிறு குண்டாகவே இருந்துள்ளது. இதனால் கர்ப்பம் தரித்ததை நான் உணரவே இல்லை.\nஇதுமட்டுமில்லாமல், வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகளும் எனக்கு ஏற்படவில்லை.\nஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ளது மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என தாயார் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோக���் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/06", "date_download": "2018-07-18T22:29:29Z", "digest": "sha1:7LT7AFEEAQIQ77JRXEMXQXVEICAKLUXS", "length": 5658, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 06 : நிதர்சனம்", "raw_content": "\nபிரமாண்ட படத்தில் இருந்து அமலாபால் விலகல்..\nமேடையில் அவிழ்ந்த டிடி-யின் புடவை… தர்மசங்கடமான பரிதாபநிலை..\nஅருவியை தேர்ந்தெடுக்க 500 பெண்களை பார்த்த இயக்குனர்..\nபிரபல நிகழ்ச்சியால் நடுதெருவிற்கு வந்த பெண்.. அடுத்தடுத்து பிரச்சினையில் லட்சுமி ராமகிருஷ்ணன்.. அடுத்தடுத்து பிரச்சினையில் லட்சுமி ராமகிருஷ்ணன்..\nபாய் பிரண்டுடன் திருமணத்தில் கலந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன்..\nகழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை..\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..\nBIGGBOSS இல் வெளியேறிய நமீதா வாழ்க்கையில் நடந்தது…\nசிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகளை பற்றி அறியாத பெண்கள்..\nகர்ப்பிணி பெண்கள் தினமும் உடலுறவு வைத்துக் கொள்வதால் நிகழும் ஆச்சரியங்கள்..\nஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கணவனின் இரத்தத்தை குடித்த சூனியக்கார மனைவி..\nமேடையில் நடந்த சம்பவத்தால் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஜூலி கலா மாஸ்டர் அதிரடி..\n‘அரிப்பு‘ என்பது ஆரோக்கியமான எச்சரிக்கை..\nபொதுஇடத்தில் 16 வயது சிறுவனுடன் ஆசிரியையின் முகம்சுழிக்கும் செயல்..\nஅணிலை கைது செய்த பொலிசார்… அப்படியென்ன தவறு செய்தது தெரியுமா\n உலகில் நாம் அறிந்திடாத எண்ணற்ற அதிசயங்களில் இதுவும் ஒன்று..\nவிஜய் 62 படக்குழுவின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nகரும்புள்ளியைப் போக்கும் இயற்கை பேஸ் பேக்..\nஉடலுறவில் ஈடுபாடே இல்லாம இருக்கா காரணம் மற்றும் தீர்வுகள் இதோ..\nஉ.பி.: பள்ளி கழிவறையில் 7 வயது சிறுமி மானபங்கம்..\nதொந்தி கொழுப்பை குறைக்கும் இயற்கை வழிகள்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/disney-launched-new-mobile/", "date_download": "2018-07-18T22:06:38Z", "digest": "sha1:GKXUMZW3TPNMWLUGLQDSFESS63ROCS3L", "length": 6068, "nlines": 133, "source_domain": "www.techtamil.com", "title": "Disney மொபைல் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலக பிரசித்தி பெற்ற Disney கார்ட்டூன் படங்கள் இப்போது மொபைல் வரவிருக்கிறது. Disney ஜப்பானில் இரண்டு புதிய இரண்டு Android போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nகுழந்தைகளிடம் இருந்து மொபைலை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமா இதோ ஒரு வழி. இமினி என்ற புதிய மியூசிக் மொபைலை பேசிக் நிறுவனம் அறிமும் செய்திருக்கிறது. இந்த இ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/14/81097.html", "date_download": "2018-07-18T22:18:51Z", "digest": "sha1:R63OHHHNDVHGYXKJH3I45NGGCHYP4DLN", "length": 10365, "nlines": 164, "source_domain": "www.thinaboomi.com", "title": "பள்ளிக் கல்வித்துறையில் 199 இளநிலை உதவியாளர்கள் - 125 தட்டச்சர்கள் நியமனம் ஆணைகளை முதல்வர் எடப்பாடி வழங்கினார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nபள்ளிக் கல்வித்துறையில் 199 இளநிலை உதவியாளர்கள் - 125 தட்டச்சர்கள் நியமனம் ஆணைகளை முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nசெவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017 தமிழகம்\nசென்னை : பள்ளிக் கல்வித்துறையில் 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டச்சர்கள் நியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர�� தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டசர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.\nமீதமுள்ள நபர்களுக்கும், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களாலும், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் நியமனம் செய்யப்பட்ட தட்டசர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களாலும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் இளங்கோவன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/09/blog-post_94.html", "date_download": "2018-07-18T22:14:22Z", "digest": "sha1:V7JL7TP5TDES4QW5C57HDPFEHZVCPAXS", "length": 28395, "nlines": 142, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இஸ்லாம் » அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்\nஅறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்\nTitle: அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்\n3375. அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே தொங்கியபடி நடந்துவந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு...\n3375. அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே தொங்கியபடி நடந்துவந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இவருக்கு என்ன நேர்ந்தது\nமக்கள், ”இவர் (கஅபாவரை) நடந்துசெல்வதாக நேர்ந்திருக்கிறார்” என்று கூறினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இவர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ்வுக்கு அநாவசியமானது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு பணித்தார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)\n3373. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இறைவன் விதியாக்காத எதையும் நேர்த்திக் கடன் அவனுக்குக் கொண்டுவந்து சேர்க்காது. மாறாக, விதியை ஒத்ததாகவே நேர்த்திக் கடன் அமையும். அதன் மூலம் கஞ்சனிடமிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது.\nஇதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)\n3369. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்). இதை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)\n3367. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா அல்அன்சாரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் தாயார் நேர்ந்துகொண்டு விட்டு, அதை நிறைவேற்றுவ��ற்கு முன்பே இறந்துபோய்விட்ட நேர்த்திக்கடன் குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”அவர் சார்பாக நீங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)\n3368. அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் ”நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)\n4521. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்; ”காலத்தின் கைசேதமே” என்று அவன் கூறுகிறான். ஆகவே, உங்களில் ஒருவர் ”காலத்தின் கைசேதமே” என்று அவன் கூறுகிறான். ஆகவே, உங்களில் ஒருவர் ”காலத்தின் கைசேதமே” என்று கூற வேண்டாம். ஏனெனில், நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன். (பூமியைச் சுழலவிடாமல் நிறுத்திவிடுவேன்.) இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 40)\n4519. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 40)\n4555. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: காலம் சுருங்கும்போது ஒரு முஸ்லிம் ��ாணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். ஒரு முஸ்லிம் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தைந்து பாகங்களில் ஒன்றாகும். கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.\nஇன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன்.\nகழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: (கால் விலங்கு மற்றும் கழுத்து விலங்கு பற்றிய) இறுதிக் குறிப்பு ஹதீஸிலேயே உள்ளதா, அல்லது அறிவிப்பாளர் இப்ன சீரீன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றா என்பது எனக்குத் தெரியவில்லை.\n- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் மஅமர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: காலில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை என் மனம் விரும்புகிறது. கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன்.\nகால் விலங்கு மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதைக் குறிக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இறை நம்பிக்கையாளர் காணும் நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் ”காலம் சுருங்கிவிட்டால்...” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர��� வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், ”கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன்” என்பது, இறுதிவரையுள்ள தகவலை விளக்க இடைச்சேர்ப்பாக (”இத்ராஜ்”) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அதில் ”நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” எனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று இடம் பெறவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 42)\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 42. கனவுகள்)\n4367. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும்.\n2. தும்மி (”அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறி)யவருக்கு (”யர்ஹமுகல்லாஹ்” என்று) மறுமொழி கூறுவது\n4. நோயாளியை நலம் விசாரிப்பது\n5. ஜனாஸாவில் கலந்து கொள்வது. இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஸ்ஸாக் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: (பொதுவாக) இந்த ஹதீஸை மஅமர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து ”முர்சலா”கவே அறிவிப்பார்கள். ஒரு முறை மஅமர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ”ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சயீத் பின் அல்முசய்யப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்தும்,சயீத் அவர்கள் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தும் கூறியதாவது” என்று (முஸ்னதாக) அறிவித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\non செப்டம்பர் 10, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரி��மான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ��டைல்...\nமெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை ...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/watch?v=E7UNJUgiSOY", "date_download": "2018-07-18T22:13:31Z", "digest": "sha1:X6TRSYZMC4RVQSNMAPLKNSSFYCWHCV4V", "length": 5690, "nlines": 147, "source_domain": "www.youtube.com", "title": "House Fly Love - ஈக்களின் காதல் - YouTube", "raw_content": "\nHouse Fly Love - ஈக்களின் காதல்\nகுறைவான நீர் உள்ள போர்வெலில் தண்ணீர் எடுக்கும் முறை Episode - 17 - Duration: 7:27. விவசாயத் தோழன் 221,252 views\nஇன்று ஆடு மேய்க்கும் சிறுவன்... நாளைய காவல்துறை அதிகாரி ... - Duration: 3:49. நவீன உழவன் - Naveena Uzhavan 492,305 views\nஅப்பாவின் கண்களை கையில் பச்சைக்குத்தி அப்பாமகன் பாசத்தைநிரூபித்த கேப்டனின்மகன் நடிகர்சண்முகபாண்டியன் - Duration: 1:39. Captain News 23,326 views\nபுதிதாக வந்துள்ள அரசு பேருந்தில் உள்ள நவீன வசதிகள் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள வீடியோ - Duration: 3:00. thisworld4u Entertainment 134 views\nஅட பாவிகளா பொண்ணுங்கள இப்படி பண்றக\nஎறும்பு புற்றில் ஈயத்தை காய்ச்சி ஊற்றும் போது என்ன நடக்குதுன்னு பாருங்க - Duration: 2:43. Tamil Trick 1,050,400 views\nNattukoli-முட்டையில் இருந்து சோர்ந்த கோழி குஞ்ச எப்படி வெளியே எடுப்பது\nவீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களா - நாய் வளர்க்காதீர்கள், ஒரு கொடூர சம்பவம் - Duration: 3:21. A2Z News 892,036 views\nகொசுக்களை ஒழிக்க ”பாக் ஆர்கிட்” என்ற கொசுப் பொறி கண்டுபிடிப்பு - Duration: 3:34. News 18 Tamilnadu 23,738 views\nஇந்த பூச்சியை பார்த்தால் போலீசுக்கு தகவல் குடுக்கவும் - Duration: 2:19. Tamil Mixture 280,538 views\nகுஞ்ச புடுச்சு அந்தப்பாடு படுத்துரையே அந்த குஞ்சு என்னாத்துக்கு ஆகும் - Duration: 3:04. thisworld4u Entertainment 379 views\nகண் முன்னாடியே நடக்கும் யூகிக்க முடியாத அதிசயம் - Duration: 1:35. NaTURE WoRLD 809,431 views\nஉங்கள் காதல் வெற்றி பெறுமா\nபுதுக்கோட்டையில் நடக்கும் கொடுமை தட்டி கேட்க வேண்டும் - Duration: 2:27. Sha's Academy 817,167 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/ginger/", "date_download": "2018-07-18T22:06:46Z", "digest": "sha1:ZOS6YX7TK5YKFXPMPJCC74YBKWEFEHBX", "length": 25328, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "» GINGER", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nதேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – ஒரு சுண்டு வெங்காயம் (பெரியது) – ஒன்று பச்சை மிளகா���் – 4 இஞ்சி – ஒரு துண்டு கறிவேப்பிலை – 2 கொத்து உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கோவா – சிறித... More\nகாரமான சீனி சம்பல் செய்யும்முறை\nதேவையான பொருட்கள் வெங்காயம் – 4 (பெரியது) பூண்டு – 4 பல் இஞ்சி – சிறிய துண்டு கறிவேப்பிலை – கைபிடி பட்டை – ஒரு துண்டு கிராம்பு – 5 ஏலக்காய் – 5 பச்சை மிளகாய் – 2 செத்தல் மிளகாய் தூள் – ஒரு மேச... More\nசுவையான நண்டு கட்லெட் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் பெரியநீளக்கால் நண்டு சதை (அவித்தது) – 5 முட்டை – 2 கடலை மா – கால் கிலோ சின்னவெங்காயம் (பொடியாக நறுக்கியது) – அரை கிலோ இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது) – 10 ரக்ஸ்தூள் ... More\nஇலகுவான பீட்ரூட் துவையல் செய்யும்முறை\nதேவையான பொருட்கள் துருவிய பீட்ரூட் – கால் கிலோ இஞ்சி – ஒரு துண்டு பச்சைமிளகாய் – 4 தேங்காய்ப்பூ – கால் கப்(நறுக்கிய) கறிவேப்பிலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி உப்பு – தேவையானளவு கடுகு \b... More\nகாலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சீனியின் அளவு குறையும். பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும். ஒற்றை... More\nதேவையான பொருட்கள்: தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு – ஒரு துண்டு (அல்லது) ஒரு கப் வெங்காயம் – ஒன்று மெல்லியதாக நறுக்கிய இஞ்சி – சிறிது பச்சை மிளகாய் – 2 குழம்பு கிரேவி – அரை கப் உப்பு – சிறிது தாளிக்க: எண... More\nவீட்டிலேயே தக்காளி சோஸ் செய்யும் முறை\nதேவையான பொருட்கள் தக்காளி – ஒரு கிலோ மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – அரை டீஸ்பூன் இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 3 பல் பட்டை – சிறிதளவு கிராம்பு – சிறிதளவு எலுமிச்... More\nதேவையான பொருட்கள் மீன் துண்டுகள் பச்சை மிளகாய்-1-2 (விதையுடன் அல்லது விதைகள் இல்லாமல்) பூண்டு- 1 கூடு இஞ்சி விழுது- 1 டேபிள் ஸ்பூன் 1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகள் தண்டுடன் மரக்கறி எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம்- 2 நறுக்கியது தேங்காய் ... More\nதேவையான பொருட்கள் வெங்காயம் – ¼ கப் (நறுக்கப்பட்டது) ரெட் பெல் மிளகு – ½ கப் (நறுக்கப்பட்டது) பூண்டு பற்கள் – 4 (அரைக்கப்பட்டது) அரிசி – ½ கப் (சமைக்கப்படாதது) மரக்கறி எண்ணெய் (காய்கறி எண்ணெய்) – 2 ட�� ஸ்பூன் எல... More\nதேவையான பொருட்கள் காளான் – 200 கிராம் வெங்காயம் – 1 இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி தழை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் பெருங்காய்தூள் – சிறிதளவு மிளகாய்த்தூள் R... More\nதேவையான பொருட்கள் சுறா மீன் – 1/4 கிலோ வெங்காயம் – 2 இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு கடுகு – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகாய்த்தூள... More\nதேவையான பொருட்கள் புதினா, பாலக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு இஞ்சி – ஒரு சிறிய துண்டு சின்ன வெங்காயம் – நான்கு காய்ந்த மிளகாய் – ஒன்று உளுந்தம்பருப்பு – 4 டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு ̵... More\nதேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ மிளகு – 10 மிளகுத் தூள் – 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 காய்ந்த மிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது) இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ... More\nதேவையான பொருட்கள் பன்னீர் – 150 கிராம், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மசாலா – 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன், தந்தூரி தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1/2 கப், உப்பு – தேவையான அளவு ச... More\nதேவையான பொருள்கள் உதிர்த்த இடியாப்பம் – 2 கப் (400 கிராம்) தக்காளி – 1 மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி உப்பு –... More\nதேவையான பொருட்கள் இறால் – 200 கிராம் புதினா – 1 சிறிய கட்டு கொத்தமல்லி – அரை கட்டு இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 பூண்டு – 5 பற்கள் பச்சை மிளகாய் – 1-2 சீரகப் பொடி – அரை டீஸ்பூன் மல்லி ... More\nதேவையான பொருட்கள் சீரகம் – கால் கப் இஞ்சி – சிறிய துண்டு சின்ன வெங்காயம் – 10 புளி – சிறிதள, காய்ந்த மிளகாய் – 5 எண்ணெய் – ஒரு டீஸ்பூன உப்பு – தேவையான அளவு செய்முறை பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடா... More\nதேவையான பொருட்கள் சாதம் – 1 கப் பிஞ்சுக் கத்தரிக்காய் – 6 வெங்காயம்- ஒன்று கடுகு – கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை இஞ்சி-பூண்டு விழுது –... More\nதேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 1ஃ4 கிலோ கடுகு – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூ���் தனியா தூள் – 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன் இஞ்சி, பூ... More\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhilipteacher.blogspot.com/2013/04/23.html", "date_download": "2018-07-18T22:22:37Z", "digest": "sha1:TEZUJJJ4HI4X4V2HWKH7SNR3VFEG2OUX", "length": 102680, "nlines": 856, "source_domain": "dhilipteacher.blogspot.com", "title": "TEACHERS-DHILIP RESOURCES", "raw_content": "\nமகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அன்றா\nமத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் மற்றும் நாட்காட்டியின் படியும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் த���வல்கள் வருவதால் தமிழ்நாட்டில் விடுமுறை 23.04.13 அன்றா 24.04.13 அன்றா என்ற குழப்பம் ஆசிரியர்கள்/ அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nமகாவீர் ஜெயந்தி 24.04.2013 அன்று தமிழக அரசின் அதிகாரபூர்வ விடுமுறை பட்டியலின் படி கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇதில் ஏதேனும் மாற்றம் இருக்கும் பட்சத்தில் முறையான அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே விடுமுறை குறித்து எவ்வித குழப்பம் அடைய தேவையில்லை என்று கேட்டுகொள்கிறோம். தொடக்கக் கல்வி துறையின் கீழ் திருச்சி, மதுரை, சிவகங்கை, வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 24.04.2013 புதன்கிழமை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியல் உங்களின் பார்வைக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.\nஇன்று உலக புவி நாள். இந்த வாரம் முழுவதுமே உலக புவி வாரமாக அனுசரிக்கப்படுகிறது.\nஇன்றிலிருந்து, இப்போதிலிருந்தே நாம் வாழும் பூமியும் நமக்கு சுவாசத்திற்கான தகுந்த காற்றை தரும் வாயுமண்டலத்தையும் மாசுபடுத்தாமல் காத்து மேம்படுத்த நம்மாலான சிறு சிறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்து செயல்படுத்துவோமாக\nபுவி நாளின் வரலாறு :\n1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தன் Senator Gaylord Nelson ( செனட்டர் கைய்லோர்ட் நெல்சன் ) என்பவரால்,\nஉலகம் பூராவும் புவி நாளைக்கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅடுத்தவருடம் அதாவது 1970 ஆம் ஆண்டில் இருந்து “புவி நாள்” உலகம் பூராவும் கொண்டாடப்பட்டுவருகிறது.\nமுதலில் புவி நாள் மார்ச் 20 ஆம் திகதி கொண்டாடப்படுவதே நோக்கமாக இருந்தது. காரணம், அன்றையதினத்தில் புவியின் வட அரைக்கோலத்திலும் தென்னரைக்கோலத்திலும் இரவும் பகலும் சமனான நேரத்தைக்கொண்டதாக இருந்தமை அதற்கொரு காரணமாக அறியப்பட்டது. சில அமைப்புக்கள் இத்திகதியை புவி நாளாக கொண்டாடுகின்றன.\nஎனினும், நெல்சனின் குழுவில் இருந்து இவ் அமைப்பின் உருவாக்கத்திற்காக முன்னின்று செயலாற்றிய விளம்பரதாரர் ஜுலியன் கீனிக் என்பவரால் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி நாள் ஆக பிரகடனப்படுத்தப்பட்டதால் தற்போது உலகம் பூராவும் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஜுலியன் கீனிகின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது\n( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். )\nபுவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது :\n18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.)\nகாடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nஇவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது\nஇதை வாசிக்கும் பலர் இதை செய்யப்போவதில்லை\nவாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும்\nபாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது\nசிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும்\nசுற்றுச்சூழல் பாதிப்பி போக்கைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ( இணையட்தில் தேடினால் எவ்வளவோ வரும். )\nநாம் பயண்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டும்.\nஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.இதுவே புவி நாள் (Earth Day) ஆகும். புவி நாளின் வரலாறு : 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தன் Senator Gaylord Nelson ( செனட்டர் கைய்லோர்ட் நெல்சன் ) என்பவரால், உலகம் பூராவும் புவி நாளைக்கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்தவருடம் அ���ாவது 1970 ஆம் ஆண்டில் இருந்து “புவி நாள்” உலகம் பூராவும் கொண்டாடப்பட்டுவருகிறது. முதலில் புவி நாள் மார்ச் 20 ஆம் திகதி கொண்டாடப்படுவதே நோக்கமாக இருந்தது. காரணம், அன்றையதினத்தில் புவியின் வட அரைக்கோலத்திலும் தென்னரைக்கோலத்திலும் இரவும் பகலும் சமனான நேரத்தைக்கொண்டதாக இருந்தமை அதற்கொரு காரணமாக அறியப்பட்டது. சில அமைப்புக்கள் இத்திகதியை புவி நாளாக கொண்டாடுகின்றன. எனினும், நெல்சனின் குழுவில் இருந்து இவ் அமைப்பின் உருவாக்கத்திற்காக முன்னின்று செயலாற்றிய விளம்பரதாரர் ஜுலியன் கீனிக் என்பவரால் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி நாள் ஆக பிரகடனப்படுத்தப்பட்டதால் தற்போது உலகம் பூராவும் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஜுலியன் கீனிகின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது ( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். ) புவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது : 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.) காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது ( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். ) புவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது : 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.) காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது நாம் என்ன செய்யலாம் : இதை வாசிக்கும் பலர் இதை செய்யப்போவதில்லை எனினும் ஒரு விளிப்புணர்விற்காக… வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும் எனினும் ஒரு விளிப்புணர்விற்காக… வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும் பாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது பாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது ) சிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும் ) சிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும் சுற்றுச்சூழல் பாதிப்பி போக்கைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ( இணையட்தில் தேடினால் எவ்வளவோ வரும். ) நாம் பயண்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டும். நாம் கட்டாயம் செய்யவேண்டியவை\nஇந்த பூமிக்கு என்னவெல்லாம் நம்மாலும் நமக்கு முந்தய சந்ததியினராலும் அறிந்தும், அறியாமலும் கேடுகள் செய்யப்பட்டுவிட்டன என்பதை அறிந்து, சரி செய்து, இந்த உலகம் செழித்து நம் சந்ததியினர் சுபிட்சமான சுகவாழ்வு வாழ நம்மால் ஆன அனைத்து திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செய்ய துவங்குவோமாக\nநம் ஒவ்வொருவரின் எல்லா சிறிய முயற்சிகளும் சேர்ந்து நிச்சயமாக பெரும் பலனை தரும்.\nமாநகராட்சி பள்ளிகளில் புது \"சாப்ட்வேர்\": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு.\nகோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர் நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும் பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம்.\nதமிழகத்தில் முதன்முறையாக, கோவை மாநகராட்சியில் வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.\nதனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு, கல்வித்திறன் போன்ற விபரங்கள் பெற்றோருக்கு \"எஸ்.எம்.எஸ்\" மற்றும் \"இ-மெயில்\" மூலம் அனுப்பப்படுகிறது.இதனால், பள்ளி நிர்வாகம், மாணவர் கண்காணிப்பு எளிதாகிறது. ஆனால்,அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் சரியாக செல்கிறார்களா, நன்றாக படிக்கிறார்களா என்ற விபரங்கள் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. தேர்ச்சி அட்டையை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.தனியார் பள்ளிகளை போன்று, அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பற்றி பெற்றோருக்கு தெரிவிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டால், எப்படி இருக்கும் என, ஏங்காத பெற்றோர் இல்லை\n.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், கோவையில் மாநிலத்தில் முதல்முறையாக, மாநகராட்சி பள்ளிகளுக்கு பிரத்யேக சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், கமிஷனர் லதா ஆகியோர் தலைமையில் நடந்தது.புதிய சாப்ட்வேர் மூலம், பள்ளி குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவது பற்றி \"எவரான் கல்வி நிறுவனம்\" சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. வரும் கல்வியாண்டில், கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய சாப்ட்வேரை பரீட்சார்த்த முறையில் நிறுவ முடிவு செய்யப்பட்டது.\n\"எவரான் கல்வி நிறுவனத்தின்\" துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:\"கல்வி நிறுவன ஆராய்ச்சி திட்டம்\" என்ற பெயரில், \"கேம்பஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்\" எனும் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறுவது, சேர்க்கை, கட்டணம், கல்வி உதவித்தொகை, வருகைப்பதிவு, காலஅட்டவணை, ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், மாணவர���கள் எழுதிய தேர்வுகள், அதற்கான முடிவுகள் அனைத்தையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு பாடத்திற்கான வினாவங்கி, விடைத்தாள், பாடத்திட்டம் போன்றவையும் பதிவு செய்யப்படும். பாடங்களில் உள்ள சந்தேகங்களை கம்ப்யூட்டரின் உதவியுடன் தீர்வு காண்பது, மாதிரி தேர்வு எழுதும் நடைமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் சாத்தியம். மாணவர்எந்த பாடத்தில் பலவீனமாக உள்ளான் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சி அளிக்க முடியும்.பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட நிர்வாக தகவலும் பதிவு செய்யப்படும்.\nஇதன்மூலம், ஒவ்வொரு மாணவன்பற்றிய விபரமும், பள்ளிகளின் ஒட்டுமொத்த புள்ளிவிபரத்தையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மாநகராட்சி இணையதளத்துடன், இந்த சாப்ட்வேர் இணைக்கப்படும். மாணவர் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு, \"எஸ்.எம்.எஸ்\" மற்றும்\"இ-மெயில்\" மூலம் தெரிவிக்கப்படும். புதிய சாப்ட்வேர் மூலம் கல்வித்தரம், நிர்வாகத்தரம் மேம்படும்.இவ்வாறு, கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.கோவை மேயர் கூறுகையில், \"மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தப்பட்டு வருகிறது. பள்ளியில் குழந்தையை சேர்ப்பது முதல் படித்து முடித்து வெளியில் செல்வது வரை, அவர்களின் படிப்பு, நடத்தை உள்ளிட்ட அனைத்தையும், முன்னேற்றத்திற்கு தேவையான வழிமுறைகள் அனைத்தையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.\nகோவை ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைப்பள்ளியில் 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, எவரான் நிறுவனத்தினர் இலவசமாக சாப்ட்வேர் நிறுவுகின்றனர். திட்டத்திலுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, மாநகராட்சியிலுள்ள 83 பள்ளிகளிலும் புதிய சாப்ட்வேர் நிறுவி, 26 ஆயிரம் மாணவர்களின் கல்வித்தரம், பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். இது மாநிலத்தில் முன்மாதிரியான திட்டமாகும்\" என்றார்.\nடி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., - எஸ்.டி.,க்கு வழங்க கோரிக்கை\n\"டி.இ.டி., தேர்வில், பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும்\" என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.\nஇந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்த அமைப்பின் சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று ஆர��ப்பாட்டம் நடத்தினர். டி.இ.டி., தேர்வுகளில், எஸ்.சி, - எஸ்.டி., பிரிவு சமுதாயத்தில் இருந்து தேர்வு பெறுபவர்கள் எண்ணிக்கை, மிகவும் குறைவாக இருப்பதையும், பல மாநிலங்களில், இந்த பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை வழங்குவதை சுட்டிக் காட்டியும், தமிழகத்திலும், மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என, அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.\nஇந்த சலுகையை, மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீட்டை, முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஆசிரியர் தேர்வில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் பங்கு உயர வேண்டும் என்ற நோக்கத்தில், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் என்ற, அமைப்பை உருவாக்கி, அதன் சார்பில், மேற்கண்ட சமுதாயத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, சென்னையில் இலவச பயிற்சியை நடத்தி வருகின்றனர்.\nகணித மேதை சகுந்தலா தேவி காலமானார்\nமிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் 'மனித கம்ப்யூட்டர்' என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 80.\nதனது கணித ஆற்றலால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி, தனது ஆற்றலை 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நிரூபித்தார்.\n1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.\nகணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.\nபெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா தேவி இன்று மரணமடைந்தார்.\nஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி\nமாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என த��ராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு 2011ல் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு(டிஆர்பி) அளிக்கப்பட்டது. மத்திய அரசின் என்சிஇஆர்டி நடத்தும் ஆசிரியர் தேர்வை அப்படியே, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக டிஆர்பி அறிவித்தது. அதேநேரத்தில் என்சிஆர்டி-யின் விதிகளை டிஆர்பி ஏற்கவில்லை.\nஆனால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை, பட்டதாரிகளின் நலன் காக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்களை உள்ளடக்கி தகுதித் தேர்வுகளை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியானது. 18,343 பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள், 5451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கியது வரிசையாக குழப்பங்கள். விண்ணப்பம் விற்பதில் தொடங்கி தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை பல்வேறு குழப்பம். தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உரிய தகுதிகளை வாரியம் வரையறுத்து கூறவில்லை. யாரும் தேர்வு எழுதலாம் என்று அறிவித்ததின் விளைவாக, பட்டம் படித்து, பி.எட் முடித்த சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டனர்.\nஅவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்குவது, ஹால்டிக்கெட் அனுப்புவதில் பிரச்னைகள் எழுந்தன.தேர்வு முடிவில் சுமார் 1800 பட்டதாரிகளே தேர்ச்சி அடைந்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேள்வித்தாளில் இடம் பெற்ற பல கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெறவில்லை என்பதால் பல பட்டதாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறும் வகையில் கேள்வித்தாள் தயாரித்து, இரண்டாம்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வை நடத்தினர். இரண்டாம் கட்ட தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றும் சுமார் 9,000 பேர்தான் தேர்ச்சி பெற்றனர்.\nஆனால் ஆசிரியர் பணியிடங்கள் 20,000 இருந்தன. இது தவிர தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை டிஆர்பி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் இது போல பல குழப்பங்கள் ஏற்பட்டதற்கு பிறகு, இந்த ஆண்டுக்கான தேர்வை நடத்துவதா வேண்டாமா என்ற நிலையில் டிஆர்பி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 10 வகையான தேர்வுகளை டிஆர்பி நடத்தியுள்ளது. மேற்கண்ட 10 வகை தேர்வுகளும் குழப்பங்களில் சிக்கித் தவித்தன.\nதேர்வு எழுதிய பிறகு டிஆர்பியால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை முடிக்க முடியாமல் டிஆர்பி திணறி வருகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இன்னும் ஒரு பகுதியினருக்கு முடிவுகளை டிஆர்பி வெளியிடவில்லை. மேலும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த பணிகள் முடிந்தால்தான், அடுத்த கட்ட தேர்வை நடத்த வேண்டும் என்று டிஆர்பி முடிவு செய்துள்ளது. அதனால் இந்த முறை ஆசிரியர் தகுதித் தேர்வு குழப்பம் இல்லாமல் நடத்தப்படுமா என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.\nஇதற்கிடையே, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதை அடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை தள்ளிப் போட அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. பட்டதாரிகளை சமாதானம் செய்வதற்காக கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை சமூக அறிவியல் பாடங்களில் பொருளியல், வணிகவியல் பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் பொருளியல், வணிகவியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்களை கீழ் வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று பட்டதாரிகள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.\nஆனால் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதை தவிர வேறு எதைப்பற்றியும் டிஆர்பி அலுவலர்கள் சிந்திக்கவோ ஏற்கவோ மறுக்கின்றனர். அரசு உத்தரவுகளில் உள்ள சில நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டினால் ஏற்க மறுப்பது பட்டதாரிகளை உதாசீனம் செய்வது போல உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை டிஆர்பி நடத்துமா என்ற சந்தேகம் பட்டதாரிகள் இடையே வலுத்துள்ளது.கடந்த 2012&2013ம் ஆண்டு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான அறிவிப்பின்போது பட்டதாரி ஆசிரியர்கள் 6768, இடைநிலை ஆசிரியர்கள் 3433 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசும் போது 56000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மீது பல சர்ச்சைகள் எழுந்தன. தற்போது சட்டப் பேரவையில் பள்ளிக் கல்லூரிகளில் 22269 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள இடங்கள் 20000 அளவுக்கு உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசிடம் இருந்து டிஆர்பிக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. அரசு தகுதித் தேர்வு நடத்த முன்வருமா\nபகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்ற விண்ணப்பங்களை 27க்குள் சமர்பிக்க திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு\nஉலக புத்தக தினம் சிறப்பாக கொண்டாடுவதை முன்னிட்டு 23.04.2013 முதல் 22.05.2013 ஒரு இலட்சம் உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் மாநில அளவில் 10000 புரவலர்களை சேர்க்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.\nT.N.P.S.C குரூப்-2 உள்ளிட்ட ஆறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்\n\"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு\"\nபிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.\n\"விவசாய படிப்புகளில் எதிர்காலம்\" குறித்து கோவை வேளாண் பல்கலை டீன் ராஜாராமன் பேசியதாவது: உலக மக்கள் தொகையில், 18 சதவீதம் பேர், இந்தியாவில் உள்ளனர். இங்கு 9 சதவீதம் மட்டுமே, விளைநிலங்கள் உள்ளன. விவசாய நிலங்கள் குறைந்து, உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.\nவரும் 2050 ஆண்டில், நமது உணவு உற்பத்தியை, இருமடங்கு அதிகரிக்க வேண்டும். விவசாயிகளிடம் வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்துச்செல்ல, துடிப்பான இளைஞர்கள், அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர். வருங்��ாலங்களில் வேளாண்துறை சார்ந்த படிப்புகளுக்கு, எதிர்காலம் உள்ளது.\nஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற பலர், விவசாய படிப்புக்களை தேர்வு செய்தவர்களே. கோவை, மதுரை வேளாண் பல்கலையில் ஏராளமான படிப்புகள் உள்ளன. நான்கு ஆண்டுகள் படிப்பான, பி.டெக்., பயோ டெக்., அக்ரிக்கல்சர் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, தோட்டக்கலை, உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம் போன்ற படிப்புகள் உள்ளன.\nபி.எஸ்சி., படிப்புகளும் உண்டு. ஐ.எப்.எஸ்., தேர்வில் வெற்றிபெற, பி.எஸ்சி., பாரஸ்ட்ரி படிப்பை தேர்வு செய்யலாம். ஆற்றல் மற்றும் சோலார் ஆற்றல் துறையில், எதிர்கால வளர்ச்சி அபாரமாக இருக்கும். இப்படிப்புகள், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும். குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளின் வேளாண் துறை, வங்கிகள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றலாம். தொழில்முனைவோராகவும் சாதிக்க முடியும், என்றார்.\n\"கால்நடை மருத்துவ படிப்புகளில் எதிர்காலம்\" குறித்து, திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் முருகானந்தம் பேசியதாவது: கால்நடை மருத்துவ படிப்புகள், மருத்துவ படிப்புக்கு இணையானது. எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உண்டு. ஐந்து ஆண்டு படிப்பு இது.\nவிண்ணப்பிக்க, பிளஸ் 2 வில், 60 சதவீத மதிப்பெண் வேண்டும். படித்து முடித்தவுடன் வேலைகிடைக்கும்; கடந்த 2011 வரை, இப்படிப்பை முடித்தவர்களுக்கு, அரசு வேலை கிடைத்துவிட்டது. தனியார் மையங்களில் வேலைகள் காத்திருக்கின்றன.\nஆண்டுதோறும், 260 கால்நடை மருத்துவர்கள் படித்து வெளியேறுகின்றனர். இப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே மாதம் வழங்கப்படும். திருப்பரங்குன்றம் பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம் உட்பட நான்கு மையங்களிலும், விண்ணப்பங்கள் கிடைக்கும்.\nமேலும், சொந்தமாகவும் கால்நடை கிளினிக் வைக்கலாம். முதுகலை படிப்பு முடித்தால், பல்கலையில் பேராசிரியர்களாக பணியாற்றலாம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புவோர், இப்படிப்பை தேர்வு செய்யலாம். வெளிநாட்டு கால்நடை பல்கலையிலும், வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதுதவிர மாநில அரசின் ஆவின் மற்றும் வங்கி துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, என்றார்.\nகற்பனைத் திறன் இருந்தால் ஊடகத்துறையில் சாதிக்கலாம்\nபிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.\n\"ஊடகத்துறையின் எதிர்காலம்\" குறித்து மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, ஊடகத்துறை பேராசிரியர் மணிகண்டன் பேசியதாவது: வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில், முக்கியமானது ஊடகத்துறை. பத்திரிகைகள், \"டிவி\", சினிமாவில் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன.\nநம் நாட்டில், 800 வானொலி நிறுவனம்; 5000 \"டிவி&' நிறுவனம்; 10 ஆயிரம் \"டிவி\" நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்கள், தலா 1000 விளம்பர மற்றும் மல்டிமீடியா நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத பணிகளில் ஏராளமான பணியிடங்கள் உள்ளன.\n\"டிவி\" நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களில் மட்டும் 3.50 லட்சம் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். பெண்கள், \"டிவி\" நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக ஜொலிக்கலாம். மேலும், ஆடியோ, வீடியோ ஜாக்கிகளாகவும் வலம்வர, பெண்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nவிளம்பர நிறுவனங்களுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகள், சென்னை, புனே, கோல்கட்டாவில் உள்ளன. மதுரையில், சுப்ப லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், பிலிம் மற்றும் \"டிவி\" நிகழ்ச்சி தயாரிப்பு, விஷூவல் மீடியா போன்ற படிப்புகளுக்கு, சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.\nஇத்துறையில் கற்பனைத் திறனும், கலை ஆர்வமும் இருந்தால் சாதிக்கலாம். மீடியா படிப்புகளுக்கு, வெளிநாடுகளிலும் நல்ல சம்பளத்தில், வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல்கலை அங்கீகாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ள, கல்லூரிகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். பெண்கள், வீட்டில் இருந்தே, ஆன்லைன் மூலமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம், என்றார்.\nஅனிமேஷன்: அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறை எதிர்காலம் குறித்து சரண்குமார் பேசியதாவது: அனிமேஷன் என்பது, நாம் மனதில் நினைப்பதை, கற்பனைத் திறன் மூலம் ஸ்கிரீனில் கொண்டு வருவதுதான். 2டி, 3டி போன்ற நவீன தொழில்நுட்பமும், இத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\"அவதார்\", \"ஐஸ் ஏஜ்\" போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் 3டி அனிமேஷனுக்கு பின்புலத்தில், தமிழக தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளனர். இப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு, பல்வேறு துறைகள் வேலை வழங்க காத்திருக்கின்றன.\nபி.எஸ்சி., அனிமேஷன் படிக்க, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியை போல், தரமான கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். பல்கலை அங்கீகாரமும் முக்கியம். இப்படிப்பிற்கு வங்கியில் கல்விக் கடனும் வழங்கப்படுகிறது, என்றார்.\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை\nடி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன.\nகுரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட, ஆறு தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை, மீண்டும் மாற்றி அமைத்து, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பொது அறிவு பாடத்திட்டங்கள், திறன் அறிதல் மற்றும் கூர்மையாக சிந்தித்து விடை அளிக்கும் பகுதி ஆகியவை, ஆங்கில வழியில் வெளியிடப்பட்டு உள்ளன.\nபத்தாம் வகுப்பு தர நிலையில் நடக்கும் குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கான பாடத்திட்டங்களும், ஆங்கில வழியில் உள்ளன. இதை, தமிழ் வழியில் வெளியிட்டால், தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், விரைவில், இந்தப் பணியை முடித்து, தமிழ்வழியில் வெளியிட, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.\nகுரூப்-4, வி.ஏ.ஓ., பொது தமிழ் பகுதியில், பொருத்துதல், பொருத்தமான பொருளை அறிதல், பொருந்தாத சொல்லை கண்டறிதல், இலக்கியம் மற்றும் சிற்றிலக்கியங்கள் உள்ளிட்டவை, பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. புகழ்பெற்ற ஆசிரியர்களைப் பற்றிய பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகல்லூரி மாணவியருக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் வரும் அனைத்து கல்லூரிகளிலும், மாணவியரின் பாதுகாப்பிற்காக, விரைவில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\nடில்லியில், நடந்த மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தையடுத்து, அனைத்து பல்கலைக்கழங்களும், கல்லூரிகளில், மாணவியருக்கு பிரத்யேகமாக செய்துள்ள பாதுகாப்பு விவரங்களை தெரிவிக்கும்படி, பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டது. அதன்படி, அனைத���து பல்கலைக்கழகங்களும் தகவல்களை அனுப்பி வருகின்றன.\nஅதில், சென்னை பல்கலைக்கழகம் அனுப்பிய தகவலில், பல்கலைக்கழக நிர்வாகத்தில் வரும் அனைத்து இணைப்பு, உறுப்பு பல்கலைக்கழகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாகவும், கல்லூரி மாணவியரின் பாதுகாப்புக்கு என, பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்\nபிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.\nதிண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே., மஹாலில் \"தினமலர்\" மற்றும் நேரு குழும கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய \"வழிகாட்டி நிகழ்ச்சி\" நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்றும் மாணவர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.\nபல்வேறு கல்லூரிகளில் இருந்து 40 க்கும் மேற்பட்ட \"ஸ்டால்\"கள் இடம் பெற்றன. எந்த பாடப்பிரிவு தேர்வு செய்யலாம், எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம் என்பது குறித்து மாணவர்களும், பெற்றோரும் கல்லூரிகள் குறித்த விபரங்களை ஸ்டால்களில் அறிந்து கொண்டனர்.\nபொள்ளச்சி பி.ஏ. பொறியியல் கல்லூரி, பிரிஸ்க் வாட்டர் ஆகியவை, நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. காலையில் துவங்கிய கருத்தரங்கில் \"பயோ இன்ஜினியரிங் மற்றும் பயோ டெக்னாலஜி துறைகளில் எதிர்காலம்\" பற்றி டாக்டர் ரத்னமாலா பேசியதாவது:\nஅறிவியல் துறையில் உயிரோட்டமான பகுதி பயோ டெக்னாலஜி. இது தொடர்பாக பி.எஸ்சி.,யில் 25 வகையான படிப்புகள் உள்ளன. மருத்துவம், வேளாண்மை, சுற்றுச் சூழல், வேதியியல், பொறியியல், உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் இப்படிப்பின் பயன்பாடு முக்கியமானது.\nமனித மரபணுக்களில் இருந்து இன்சுலின் தயாரிப்பது, நானோ டெக்னாலஜி மூலம் ஸ்டெம்செல், மனித உறுப்புகள் மாற்றம் போன்றவற்றிலும் இத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது. இதுதொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்ற வாய்ப்புண்டு.\nஉணவு பதப்படுத்துதல், விவசாய துறையில் அதிக மரபணுக்களை ���யன்படுத்தி புதிய ரக தாவரங்கள் கண்டுபிடித்தல், ஆகியவற்றிற்கு இப்படிப்பு உதவுகிறது. இந்த படிப்புகளால், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டுதுறை, குடிநீர் மற்றும் மணல் அனாலிசிஸ் துறைகளில் அரசு பணியிடங்களில் பொறியாளராக பணியாற்றலாம், என்றார்.\n\"நானோ டெக்., ஏரோ ஸ்பேஸ், ஏரோ நாட்டிக்கல்\" படிப்புகள் குறித்து எஸ்.ஆர். பாலகிருஷ்ணன் பேசியதாவது: பி.இ., ஏரோ நாட்டிக்கல், மெக்கானிக்கல், சி.இ.சி., ஐ.டி., போன்ற படிப்புக்கள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை அள்ளித்தருபவை. பிளஸ் 2 ல் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் படித்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம்.\nஏரோ ஸ்பேசில், மெக்கானிக்கலுடன் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து தற்போது விமானத்தில் ராக்கெட் இன்ஜின் பொருத்தி, அதிவேகத்தில் செல்லும் சூப்பர்சானிக் ஏரோ ஜெட் தயாரிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். நவீன தொழில்நுட்ப முறையில் இப்போது இத்துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கபடுகின்றன.\nஇத்துறையில் எதிர்காலத்தில் ஏராளமான இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். இத்துறையில் மேற்படிப்பு முடித்தால் பல லட்சம் சம்பளத்தில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன, என்றார்.\nமருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், \"பிளஸ் 2 தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களின் எதிர்காலம்\" குறித்து ரமேஷ்பிரபா பேசியதாவது:\nஒவ்வொரு மாணவரும் பிளஸ் 2 முடித்து, சரியான உயர் கல்வி படிப்புக்களை தேர்வு செய்வதன் மூலமே அவர்களின் எதிர்காலம் அமையும். தற்போதைய நிலையில் பட்டங்கள் சார்ந்து இல்லாமல் எதிர்காலத்தில் வளர்ச்சியை எட்டும் துறைகள் சார்ந்த படிப்புக்களை மாணவர்கள் தேர்வு செய்யவேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புக்களை தவிர, அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் ஏராளமான துறைகள் உள்ளன.\nஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அமோகமாக உள்ளன. அவற்றை தேடிகண்டறிய வேண்டும். மருத்துவம் முயற்சித்து கிடைக்காத மாணவர்கள் இந்திய மருத்துவ படிப்புக்களான சித்தா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புக்களை தேர்வு செய்யலாம்.\nபல் மருத்துவம், பி.பார்ம்., பிஸியோதெரபி, நர்சிங், கால்நடை மருத்துவம், மீன்வளம் போன்ற படிப்புகளும் பயன்தரக்கூடியவை. நர்சிங் முடிக்கும் மாணவர்களுக்கு உலக அளவில் வாய்ப்புக்கள் உள்ளன. இதுதவிர வேளாண்மை, ஓவியம், இசை, பிலிம் இன்ஸ்டிடியூட் கேட்டரிங் டெக்னாலஜி, ஓட்டல் மேனேஜ்மென்ட், ஆடை வடிவமைப்பு, அனிமேஷன் போன்ற பலதுறைகளும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை எட்டக்கூடியவை.\nகலை மற்றும் அறிவியியல் பிரிவில் கணிதம், ஆங்கில இலக்கியம், பி.காம்., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., போன்ற படிப்புக்களையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். இந்தியாவில் விளம்பரதுறைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.32 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.\nவிளம்பர துறை சார்ந்த பி.எஸ்.சி., விஷூவல் கம்யூனிகேஷன், பிலிம் அன்ட் டெலிவிஷன் தயாரிப்பு, மக்கள் தொடர்பு துறை போன்ற படிப்புக்களையும் மாணவர்கள் நம்பிக்கையோடு தேர்வு செய்யலாம். மாணவர்கள் படிப்புடன் கூடுதல் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று, மாணவர்களை பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது. விரும்பி படிக்கும் படிப்பில்தான் மாணவர்கள் சாதிப்பார்கள், என்றார்.\nஉடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை\n\"பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்\" என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து, வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர், செல்வராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், உள்ளன. இப்பள்ளிகளில், உடற்கல்வி மற்றும் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க, சிறப்பாசிரியர்கள், நியமிக்கப்படுகின்றனர்.\nபள்ளிகளில், இது போன்ற பயிற்சிகளை அளிக்க, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள், காலியாக உள்ளன. பணி மாறுதல், ஓய்வு என, ஆண்டுதோறும் பணியிடங்கள் காலியாகி வருகின்றன, இவை, கடந்த, 15 ஆண்டுகளாக, நிரப்பப்படவில்லை.\nதமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர் பணியிடங்கள், நிரப்பப்படவில்லை. கடந்தாண்டு, 1,200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை, பணி நியமனம் நடைபெறவில்லை. அரசு தலையிட்டு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேணடும். இவ்வாறு, செல்வராஜ் கூறினார்.\nCCE ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு\nசாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த படிவம்.\nதற்செயல் விடுப்பு - H.M\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E.L)\nஉயர் கல்வி பயில அனுமதி\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nTET க்கு தயாராவது எப்படி\nடி .என் .பி எஸ்.சி\nதிரள் பதிவேடு A4- வடிவில்.(FRONT AND BACK)\nஉயர் கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS entry) சேர்க்கை விண்ணப்பம்\nபொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெறுவதற்காண விண்ணப்பம்(Advance)\nபொது வருங்கால வைப்பு நிதி முடித்தலுக்கான விண்ணப்பம்(CLOSURE)\nபொது வருங்கால வைப்பு நியிலிருந்து பகுதி இறுதி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்(Part Final)\nவிடுப்புகால பயணச் சலுகை பெறுவதற்கான விண்ணப்பம்(LTC)\nவீடு கட்ட அனுமதி கோரும் படிவம்\nமாதாந்திர அறிக்கை (மாற்றம் செய்யத்தக்கது)\nகடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... [Passport - No Objection Certificate - Proposal Format - Click here to Download...]\nஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளியிலிருந்து நீங்குதல் மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள்[Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]\nமின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவ...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30ம் தேதியு...\n இந்த ஆண்டின் முதல் சந்திர க...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கான தேவையான விண்ணப்ப படிவங்...\nதமிழ், ஆங்கில திறமையை சோதிக்க தேர்வு மாணவன் தேர்ச்...\nமகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 ...\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளை...\nஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா\nகல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு :...\nபள்ளியில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்\nதுறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு ...\nநந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்ப...\nஉங்கள் பள்ளியில் ���ள்ள பிரச்சனைகளுக்கு மாணவர்கள் கண...\nஅண்ணாமலை பல்கலை - இளம் கலை, முதுகலை வகுப்புகள் மற...\n1.விழுப்புரம் மாவட்டம்-SSLC விடைத்தாள் திருத்தும் ...\nபள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடம் - அரசானை எண்.197-...\nஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகு...\nSSLC -SCIENCE பத்தாம் வகுப்பு அறிவியியல் வினா-விடை...\nஆங்கிலம் தமிழ் தேர்வுகள் இரண்டு தாள்களாக பத்தாம் வ...\nஆசிரியர்களின் கவனத்திற்குபத்தாம் வகுப்பு மாணவர்கள...\n\"விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க ...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் 2013-14 பள்ளி செல்லா /...\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் பதவியிலிருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/Vivek-is-the-MD-of-Jaya-TV-and-the-CEO-of-Jazz-Cinemas-response-to-the-questions-asked-by-the-incom-", "date_download": "2018-07-18T22:03:32Z", "digest": "sha1:U5QNA5QNTRG4IVAKT7NAUNS2GJHXJCCI", "length": 15557, "nlines": 126, "source_domain": "justknow.in", "title": "ஜாஸ் சினிமா கைமாறல் குறித்து விவேக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை; வருமானவரித்துறையினர் கேள்விகளுக்கு விலாவாரியாக பதிலளித்தேன் - ஜெயா டிவி விவேக் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஜாஸ் சினிமா கைமாறல் குறித்து விவேக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை; வருமானவரித்துறையினர் கேள்விகளுக்கு விலாவாரியாக பதிலளித்தேன் - ஜெயா டிவி விவேக்\nதமிழகத்தில் சசிகலா குடும்பத்தை குறி வைத்து கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட மெகா ரெய்டில் முக்கியமானதாக கருதப்பட்ட ஜெயா டி.வி., மற்றும் ஜாஸ் சினிமா கம்பெனி அலுவலகங்களிலும், அதன் சி.இ.ஓ., விவேக் வீட்டிலும் சோதனைகளை வருமானவரித்துறை அதிகாரிகள் இறுக்கினர். இதில் பல்வேறு கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் சிஇஓ விவேக் ஜெயராமன் வீட்டில் கைப்பற்றதாக கூறப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதும், அதற்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்ததும் அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகின.\nஇதையடுத்து விவேக்கின் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். மேலும் போலி நிறுவனங்கள் தொடர்பாக ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு சுமார் ரூ.1200 க��டி இருக்கும் என்று கூறப்படுகிறது.\nமேலும், ஜாஸ் சினிமாஸ் குறித்து விவேக் 2 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவில், ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகள் கைமாறியது எப்படி ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகளும் விற்பனை செய்யப்பட்டனவா ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகளும் விற்பனை செய்யப்பட்டனவா அல்லது குத்தகைக்கு விடப்பட்டனவா என்பது குறித்து விவேக் விளக்கம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜாஸ் சினிமாஸுக்கு திரையரங்குகள் விற்பனை செய்தது தொடர்பாக சத்யம் நிறுவனமும் ஆவணங்களைத் தாக்க செய்யவும் வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தநிலையில், ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) விவேக் ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதலில் ஐந்து நாள் வருமானவரித் துறை சோதனையின் போது மழையில் காத்திருந்த என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள், ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் கேட்ட ஆவணங்களை அளித்தேன்.\nவருமானவரித்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டில் மட்டுமல்லாமல் எங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளிலும் சோதனை நடத்தினர். ஜெயா டி.வி.யையும், ஜாஸ் சினிமா நிறுவனத்தையும் கிட்டத்தட்ட 2 வருடமாக கவனித்து வருகிறேன். ஜெயா டி.வியை மார்ச் மாதம் முதல் பார்த்து வருகிறேன். ஜாஸ் சினிமா நிறுவனத்தில் 2017-ல் இருந்து நான் சி.இ.ஓ.வாக இருந்து வருகிறேன்.\nவருமான வரித்துறையினர் 5 நாள் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணங்கள் பற்றி என்னிடம் கேட்டார்கள். அவை அனைத்துக்கும் நான் விலாவாரியாக பதில் சொல்லி உள்ளேன். எனது மனைவிக்கு திருமணத்தின் போது போட்ட நகைகள் பற்றி கேள்வி கேட்டார்கள். அந்த நகைகள் அனைத்துக்கும் நான் கணக்கு வைத்துள்ளேன். கண்டிப்பாக இன்னும் 2, 3 நாளில் வருமான வரித்துறையினரிடம் அதை சமர்ப்பித்து விடுவேன். வருமான வரித்துறையினர் அவர்களது கடமையை செய்துள்ளனர்.\nஎனது டூட்டி பதில் சொல்லவேண்டியது. அதை சொல்லி விட்டேன். இதை தவிர்த்து அடுத்து கொஞ்ச நாள் அல்லது சில மாதத்தில் திரும்ப என்னை விசாரணைக்கு கூப்���ிடுவார்கள். விசாரணை சமயத்தில் என்னென்ன கேள்வி கேட்பார்களோ அதற்கு பதில் சொல்வேன்.\nகே:- உங்கள் வீட்டில் என்ன எடுத்தார்கள்\nப:- கம்பெனி சம்பந்தமாக சில பொதுவான ஆவணங்களை பார்த்து எடுத்தார்கள். சில கணக்கு வழக்குகளை வைத்து கேள்வி கேட்டார்கள். சினிமா நிறுவனம், வினியோகஸ்தர்களின் ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்டவை குறித்தும் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் தெரிவித்தேன். இதை தவிர்த்து எனது மனைவியின் நகைகள் பற்றித்தான் கேள்வி கேட்டனர். வேறொன்றும் இல்லை.\nகே:- ரூ.500 கோடி அளவுக்கு ஜெயா டி.வி.யில்...\nப:- நான் நிருபர்களுக்குக்கு பேட்டி கொடுக்க இங்கு வரவில்லை. மிகைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு மரியாதை நிமித்தமாக சில விளக்கங்களை சொல்வதற்காக உங்களை சந்திக்கிறேன்.\nஎனவே சந்தேகமான கேள்விகளுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை.\nயார் தப்பாக பணம் சம்பாத்தியம் செய்திருந்தாலும், அவர்கள் வருமான வரித்துறைக்கு வரிகட்டியாக வேண்டும். யார் தப்பு பண்ணியிருந்தாலும், அது நானாக இருக்கட்டும், நீங்களாக இருக்கட்டும் அல்லது ஒரு மந்திரியாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும். இதை தவிர்த்து யூகத்தின் அடிப்படையில் தகவல் வெளியிட வேண்டாம்.\nஜாஸ் சினிமா கைமாறல் குறித்து விவேக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை; வருமானவரித்துறையினர் கேள்விகளுக்கு விலாவாரியாக பதிலளித்தேன் - ஜெயா டிவி விவேக்\nநாளை மேட்டூர் அணை திறப்பு: திருச்சி மாவட்டத்தில் 75 ஏரி-குளங்களில் நீர் நிரப்ப ஆட்சியர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி அம்மா திட்ட முகாம்\nஅஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வத்தை அதிகரிக்க இலவச அஞ்சல் தலை வழங்கும் விழா\n2015ஆம் ஆண்டின்போது கொடிநாள் வசூலில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு\nகருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதி\nInvite You To Visit ஜாஸ் சினிமா கைமாறல் குறித்து விவேக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை; வருமானவரித்துறையினர் கேள்விகளுக்கு விலாவாரியாக பதிலளித்தேன் - ஜெயா டிவி விவேக் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/05/blog-post_12.html", "date_download": "2018-07-18T21:55:08Z", "digest": "sha1:H7UAXX3VABBEA6PJSC245HB7XBBDBQB5", "length": 10650, "nlines": 245, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nED அடிமை தலை அறுக்கும்\nலூதர் கிங்கும் நீ தான்\nஇந்த சுதந்திரப்போரில் படை நடத்தும்\nஜார்களின் கொட்டத்தை ஒடுக்கும் -உன்னத\nஅஞ்சல் துறையின் அட்சய பாத்திரத்தில்\nகொடுத்த அறிக்கைகை கேட்கிறான் -நீ\nஅமைத்த கமிட்டியின் முடிவை கேட்கிறான்\nஅஞ்சல் துறையின் தயக்கம் புரியவில்லை -\nதாமதம் ஏன் யாருக்கும் தெரியவில்லை\nஅமைச்சரவைக்கு சென்ற கோப்பை கானவில்லை -\nஇனியும் பொறுப்பது யாருக்கும் லாபமில்லை\nதட்டி தட்டி பார்த்தோம் -திறப்பதற்கு ஆள் இல்லை\nகேட்டு கேட்டு பார்த்தோம் கொடுக்க நாதி இல்லை\nகிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது -ED நிலை பார்த்து\nசுற்றமும் நட்பும் கூட சிரிப்பாய் சிரிக்கிறது\nஅழுது வாழ அவசியமில்லை -எவரையும்\nபழுது பட்ட இயக்க ஆயுதங்களை கூற்படுத்தி\nபோர் பரணி பாடி இணைந்திடுவோம்\nவேலை நிறுத்த நாளை -திருவிழாபோல்\nமுதல் சங்கம் -இடை சங்கம்\nகடை சங்கம் போய் -இன்று\nதொழிற்சங்க காலம் -அமைய போவது\nகவிதை வடிவில் ED பிரச்சனை எழுதிய ஜேக்கப் ராஜ்-க்கு 1000 -ம் நன்றி வெல்ட்டும் போரட்டம் | செல்வோம் கொழிற்சங்கத்தோடு . பணிவுடன் அன்ப ழகன் BPM\nED என்பது GDS ஆக மாறி வருடங்கள் பல கடந்து விட்டது சார்\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nதோழியர் K .எழிலரசி PA திருநெல்வேலி HO பணிநிறைவு ந...\nதோழர் KG .குருசாமி முன்னாள் கோட்டத்தலைவர் &PRI (P ...\nGDS ஊழியர்களின் போராட்டம் இன்று எட்டாவது நாள் தொடர...\n இன்று GDS சங்கம் சார்...\n CSI அமுலாக்கம் என்பது நமது க...\nGDS ஊழியர்களுக்கான ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண...\n11.05.2018 அன்று திசையன்விளையில் நடைபெற்ற போராட்ட ...\nநெல்லையில் GDS ஊழியர்களின் வேலைநிறுத்த விளக்க முதல...\nதேவையில்லாத பதிவுகளை தவிர்ப்பீர் நெல்லை NFPE வாட்...\nஉச்ச நீதி மன்றத்தின் உன்னத ...\nஅஞ்சல் துறையின் அனைத்து GDS சங்கங்களும் இனைந்து நட...\nதோழியர் பிரமிளா மறைவு -கோட்ட சங்கம் அஞ்சலி செலுத்த...\nமாநில உதவி தலைவர் தோழர் S .ஐயம்பெருமாள் அவர்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/12/blog-post_13.html", "date_download": "2018-07-18T22:04:46Z", "digest": "sha1:JY6JNN2XKODTOHVRGZSYN6DSLS2J7UVO", "length": 21560, "nlines": 235, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header இலங்கை அருகே புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழக கடலோரப் பகுதியில் மழை வாய்ப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இலங்கை அருகே புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழக கடலோரப் பகுதியில் மழை வாய்ப்பு\nஇலங்கை அருகே புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழக கடலோரப் பகுதியில் மழை வாய்ப்பு\nஇலங்கை அருகே உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதியில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nசென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிப்பொழிவு இருக்கக்கூடும்'' என்று தெரிவித்துள்ளனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இ��ர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிரா���ரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமி���கத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1931304", "date_download": "2018-07-18T22:19:00Z", "digest": "sha1:GVGCY2R2CUZER2FHJB2KQGH5MG7ZDG4V", "length": 17342, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| புழுதிவாக்கம் மயானம் பயன்பாட்டிற்கு திறப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nபுழுதிவாக்கம் மயானம் பயன்பாட்டிற்கு திறப்பு\nஇதே நாளில் அன்று ஜூலை 19,2018\nஎட்டு வழி சாலை திட்டம்; பணிகளுக்கு வாடகை நிலம் ஜூலை 19,2018\nகான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nசெயல் திறன் இல்லாத அதிகாரிகளுக்கு தண்டனை ஜூலை 19,2018\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nமடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை மையப்படுத்தி, புழுதிவாக்கத்தில், 1.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, எரிவாயு மயானம், பயன்\nபாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.\nபெருங்குடி மண்டலம், 169வது வார்டு, புழுதிவாக்கம், ராமலிங்கம் நகரில், 1.5 ஏக்கர் பரப்பளவில், மயான பூமி உள்ளது. முன்பு, விறகால் எரியூட்டி, இங்கு, உடல் தகனம் செய்யப்பட்டது.\nமாநகராட்சியுடன் இணைந்ததும், எரிவாயு மயானமாக மாற்ற, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, புழுதிவாக்கம், உள்ளகரம், நங்கநல்லுார், மடிப்பாக்கம், மூவரசம்பட்டு, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம் பகுதி மக்கள், பயன் அடையும் வகையில், ராமலிங்கம் நகர் மயான பூமியில், எரிவாயு மயானம் கட்ட முடிவு செய்யப்பட்டது.\nமொத்தம், 1.25 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்ட எரிவாயு மயானம், பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின், பயன்பாட்டுக்கு, மண்டல அதிகாரிகள் திறந்து வைத்தனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.சுங்கச்சாவடி நிர்வாக செயல்பாடுகள் : ஆணைய அதிகாரிகள் கடும் அதிருப்தி\n2.போக்கு கால்வாயில் கழிவுநீர் : பொதுப்பணி துறையினர் பாராமுகம்\n3.சென்னை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த... ரூ.12 கோடி : பழுதடைந்த மின் சாதனங்களை மாற்ற திட்டம் : இரண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை நவீனமாகிறது\n1.சுகாதார பணிகளில் பேரூராட்சி, ‛'கொர்'\n2.ரூ.1.80 கோடியில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை\n3.மாநகராட்சி சொத்து வரி ரூ.201 கோடி வசூல்\n4. மழைநீர் சேகரிப்புக்கு உதவும் குளங்கள் தூர் வாரப்படுமா\n5.100 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை\n1.குடி மையமாகும் கோவில் வளாகம் அறநிலைய துறை கவனிக்குமா\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளி��ிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/07", "date_download": "2018-07-18T22:28:33Z", "digest": "sha1:CWSORUHN6C4TAE4LEAI5ME35V7RE4DC4", "length": 5222, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 07 : நிதர்சனம்", "raw_content": "\nநாட்டாமை படத்தில் நடித்த டீச்சர் தற்போது இப்படி ஆகிட்டாரா..\nமைனாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் – வைரலாகும் காணொளி..\nசொல்வதெல்லாம் உண்மை 1500-வது எபிசோடில் நடந்த கூத்து இது தான்..\nராஜஸ்தானில் கூலித்தொழிலாளி உயிருடன் எரிப்பு – வைரலாகும் வீடியோ..\nமணிரத்னம் படம் குறித்து மனம்திறந்த சிம்பு..\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை.\nரசிகர்கள் சார்பாக சிம்புவுக்கு கோரிக்கை வைத்த தனுஷ்..\nஇறப்பு சான்றிதழ் பெற தாமதமானதால் குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்..\nத்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..\nஇந்திய கேப்டன் கோலிக்கு அடுத்த வாரம் டும் டும் டும்\nமாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரையை எத்தனை முறை பயன்படுத்தலாம்..\nHATE STORY பட நடிகைக்கு திருமணம்…\nபல உயிர்களை பழிவாங்கிய கொதிக்கும் ஆசிட் குளம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுக்க காரணம் என்ன சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுக்க காரணம் என்ன..\nஇரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம்..\nவிஜய் டிவி முதுகில் குத்திய பிக்பாஸ் ஆர்த்தி.. அதிரட���யாக நிறுவனம் எடுத்த முடிவு அதிரடியாக நிறுவனம் எடுத்த முடிவு\n25 வயது பெண்ணை காதலித்து மணந்த 82 வயது தாத்தா..\nஓவியாவால் ஜூலிக்கு கிடைத்த அதிஷ்டம்… உண்மை காரணம் இதுதான்..\nகைகளின் கருமையை போக்கும் வழிமுறைகள்..\nஆண்களின் கலவியில் ஒரு சுகம்..\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்..\nஇதயத்தை பாதுகாக்கும் உணவு பழக்கம்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/10/blog-post_374.html", "date_download": "2018-07-18T22:28:24Z", "digest": "sha1:FFJNYOFVRPY4BORETJSLXAKPUAJISEZW", "length": 20756, "nlines": 125, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பெண்களே கண்கள்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசியல், நீதி, மருத்துவம், காவல், ஆசிரியர், விளையாட்டு என்று பல்வேறு துறைகளிலும், அறிவியல் நுட்பத்திலும் தம் தடம்பதித்து நாளுக்கு நாள் மகளிர் பெருமை வானளாவ ஓங்கி நிற்கிறது. ஆனால் பெண்ணினத்தை இழிவு செய்யும் மடமை முற்றிலும் அழிந்தபாடில்லை.இரண்டு பெண் குழந்தைகட்கு மேல் மூன்றாவது பெண்ணாகப் பிறந்து விட்டால் அதை நஞ்சூட்டிக் கொன்று விடும் நச்சுமனிதர்களை நாளும் ஊடகங்கள் இதழ்கள் வாயிலாக அறிந்து மனம்பதைக்கிறோம்.தமிழக அரசு, தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற பல சீரிய திட்டங்களையும் பல்லாண்டுகட்கு முன்னர் தீட்டி, செயற்பாட்டில் இருந்தாலும், அவை, கல்வியறிவு அற்றவர்களை, குறிப்பாக, கிராமப்புற மக்களைச் சென்று சேர்வதில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. இதனிடையில் சட்ட விரோதமாகக் கருவில் இருக்கும் சிசுவைக் கதிரியக்க மின்னணுக் கருவியின மூலம் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டுபிடித்து, பெற்றோர்க்கும் தெரிவித்து, பெண் சிசுவைக் கருவிலேயே மருத்துவம் கற்ற மருத்துவர்கள், போலி மருத்துவர்கள் கலைப்பதாகவும் கேள்வியுற்று நெஞ்சம் குமுறுகிறது.ஆண் சிசுவா பெண் சிசுவா என்று கண்டறியும் கருவியே உண்மையில் தேவையான ஒன்றா என்று கூட எண்ணத் தொடங்குகிறது. சட்டரீதியாக, அக்கருவியைக் கண்டு பிடித்திருந்தாலும் சமுதாயத்திற்கு உயர்பயன் தரும் உன்னதக் கருவியன்று. அதுவும் தொன்மையான பாரம்பரியம், பண்பாடு இவற்றில் சிறந்த இடத்தில் இருந்து வரும் நம் இந்திய நாட்டிற்கு இக்கருவி தேவையில்லையோ என்று மனம் ஏங்குகிறது. மேலாக, நம் கலாசாரத்திற்கு இஃது இழிவு.இச்செயற்பாடு சமுதாயப் பண��பாட்டினை, மதிப்பை படிப்படியாகக் குறைத்து விடுகிறது. இதற்குச் சமூகவிதிகளும் கலாச்சார நம்பிக்கைகளும், பொருளாதாரப் பயன்பாடுகளும், மதச் சார்புடைய நிகழ்வுகளின் பங்கும் முக்கியக் காரணங்களாகின்றன.ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எல்லாம் இறைவன் தந்த வரம். மகப்பேறு இல்லாமல் பலர் கோவில் குளம் சுற்றுதலும், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தலும், செயற்கைக் கருத்தரிப்பிற்காகப் பல இலட்சங்கள் செலவழித்தலும் உலகெங்கும் பரவலாக நடந்து வருகின்றன.இத்தகு நிலையில் நமக்கு இயல்பாகக் கிடைத்த இந்த குழந்தை நாம் பெற்ற பெரும் பேறு என்று உள்ளம் பூரிக்காமல் பெண்மகவைச் சிதைப்பது அநீதியான செயல். எதிர்காலத்தில் நமக்கு நல்லின்பத்தைக் கொடுப்பவரும் பெண்கள். பெற்றோரிடம் அளவிறந்த பற்றுடையவரும் பெண்களே என்பதை உணர்கின்ற விழிப்புணர்வு சமுதாயத்திடையே மலர்வதற்கு அரசுடன், தன்னார்வ அமைப்பினரும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் பல கொண்டு வரலாம்.கருச்சிதைத்தலே பெருங்குற்றமென்று அக்காலத்தில் பேசப்பட்டுவந்ததைச் சங்க நூல்களும், சாத்திரங்களும் தெரிவிக்கின்றன. ஆக, பெண் சிசுவைக் கொல்வது ஏழு தலைமுறையினரைத் தாக்கும் செயல்.ஆணுக்குப் பெண் தாழ்வில்லை, இருவரும் சமம் என்று பாரதி குரல் கொடுத்தும் அதை இன்னும் முழுமையாக நம் சமுதாயம் உணரவில்லை என்பது தான் உண்மை. இக்கொடுமை அறவே களையப்படவேண்டும்.பெண்கள் தனக்கு அருமையாய் வைத்த தன் பெயரையே திருமணத்திற்குப் பின்னர் மாற்றிக் கொண்டு இதுவரை அறியாத உறவை, அன்புஉறவாய் ஏற்று, கணவன் இல்லத்தாரோடு இணைந்து இல்லறம் இயற்றுகிறாள்.இல்லப் பொறுப்பு, குழந்தைகள் நலம் பேணல், கணவன் குடும்பச் சுமையைக் குறைக்க, அலுவலகம் சென்று பொருள் ஈட்டல், மாலையில் பிள்ளைகட்குப் பள்ளிப் பாடங்களின் ஐயங்களைப் போக்கி அருகிருந்து படிக்க வைத்தல் என பல்வேறு சுமைகளைத் தலையிற் சுமந்து வாழ்ந்து வருதல் கண்கூடு.இன்றைய காலச் சூழலில் ஆடவரும் பெண்டிரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து மனமொன்றி வாழ்ந்து குடும்பதைச் செவ்வனே நடத்தி வருதல் உண்மையே. ஆனால் இல்லறத்தில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.சில இடங்களில் ஆணாத்திக்கத்தால் பெண்கள் பணிக்குச் செல்லவும் தடைவிதிக்கப்படுகிறது. அவர்களுக்கு வீடே சிறை வாசம���. மனைவியானவள் வீட்டு வேலைகளைச் செய்யும் ஒரு இயந்திரமாக இருப்பதும், பல சுமைகளை மேன்மேலும் அவள் தலை மேல் ஏற்றுதலும் இயல்பான ஒன்றாகி விடுகிறது.கணவனும், மேன்மேலும் பொருள் ஈட்டவேண்டும் என்ற பேரவாவால், மக்கள் மேல் கொள்ளும் பாசம், மனித நேயம் அற்றுப் போகின்றன.எந்தவொரு சூழலிலும், இன்முகத்துடன் உள்ளதைக் கொண்டு நிறைவு அடைந்து நலமான வாழ்வுக்கு இது போதும் என்று எண்ணி குடும்பத்தை வழி நடத்தினால் குடும்பப்பூசல்கள், மனஇறுக்கம் குறைந்து இல்லறச்சகடம் இனிதே செல்லும்.பணத்தை மட்டுமே சம்பாதிக்கும் இயந்திரமாக மனிதர்கள் மாறிவிடும்போது மனித நேயம், உதவும் பண்பு, குடும்ப உறவுகள், பரஸ்பர நம்பிக்கை யாவும் காணாமல் போய்விடுகின்றன.பணம், பணம் என அலையும் குடும்பத் தலைவனால் சீர்கெட்ட குடும்ப உறவுகள், வழி தவறிய குழந்தைகள் பலர். விவாகரத்துகள் இன்று அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\n\"அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை\nபொருளாதாரத்தாழ்விற்கு தார்மிகப் பொறுப்பின்மையும், பேராசையும் காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.\nஆணும் பெண்ணும் தன்னலமின்றி கருத்தொருமித்து, வாழ்தலே உயர் வாழ்க்கைக்கு ஊன்று கோலாம்\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித���தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2011/10/12.html", "date_download": "2018-07-18T22:23:11Z", "digest": "sha1:PPGUR6NE45LSOAAICZZZLMFISOBOSI2R", "length": 51669, "nlines": 445, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலைவி வசந்தி.(போராடி ஜெயித்த பெண் (12).", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 31 அக்டோபர், 2011\nகிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலைவி வசந்தி.(போராடி ஜெயித்த பெண் (12).\nபழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று இருளர் இனம். மலைகளில் தேனெடுத்து வாழ்ந்துவந்த இவர்கள் இன்று எட்டிய உயரம் அவர்கள் வாழ்ந்த மலைச்சிகரங்கள் அளவு கூட இல்லை. இவர்களின் நலனுக்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இருளர் இனத்தலைவி வசந்தியை சந்திக்க நேர்ந்தது. அவருடைய போராட்டங்களை இந்த மாதம் போராடி ஜெயித்த கதையாய்ப் பகிர்ந்தார்.\nஎஸ் டியில் 36 வது இனத்தில் 4 வது கேட்டகிரியை சேர்ந்தவர். இவரது தாத்தா பாட்டி பாம்புகடி., பூச்சிகடிக்கு மந்திரித்து வைத்தியம் பார்ப்பார்களாம். அவர்கள் சாமியிடம் குறி கேட்டல்., குறி சொல்லல்., பிரசவம் பார்ப்பது., மாதவிடாய்க்கு ., வெள்ளைப்படுதலுக்கு மருந்து கொடுப்பது., கூந்தல் தைலம் என தொழில் பார்த்ததாக சொன்னார்.\nவசந்தியின் பூர்வீகம் காஞ்சிபுரம் ., செங்கல்பட்டை அடுத்த குளத்தாஞ்சேரி கிராமம் அம்மா ஊர். அப்பாவுக்கு வண்டலூரை அடுத்த கொலப்பாக்கத்தை அடுத்த ஊனமஞ்சேரி கிராமம். இவருக்கு 2 அம்மா 2 அப்பா. பெற்றவர்கள் கிருஷ்ணவேணி., அங்கமுத்து ஸ்ரீனிவாசன் சுப்பிரமணியன். வளர்த்தவர்கள் முனியம்மா., சுப்பிரமணியன். 6 வது குழந்தையாகப் பிறந்தவுடனே குழந்தையற்ற பெரியம்மா பெரியப்பாவுக்கு தத்து கொடுக்கப்பட்ட வசந்தி 10 வது வரை படித்து திருமணத்துக்குப்பின் எம் ஏ முடித்தார்.\nசரோஜினி வரதப்பன் பள்ளியில் சர்டிஃபிகேட்டில் நாயக்கர் என சேர்த்ததால் குளத்தாஞ்சேரி நாட்டமையிடம் பேசி சர்டிஃபிகேட் வாங்கி தாசில்தார் மூலம் தன்னுடைய இனம் இருளர் இனம் என சான்றிதழ் வாங்கி இருக்கிறார். அதில் தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.\n1990 திருமணம். கணவர் பெயர் சங்கரன். ராணி ப்ரேக் லிமிடட்டில் வேலை செய்தார். அப்போது இவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லரிங் செய்து வந்தார். சித்தாலப்பாக்கத்தில் இடம் வாங்கி வீடு கட்டி செட்டில் ஆகியுள்ளார். எப்போதும் வாடகை வீட்டில் இருக்கும் போது ஜாதி மதம் சொல்ல முடியவில்லையாம். எனவே சொந்த வீடு. மிகுந்த வேண்டுதலுக்குப்பின் பிறந்த (ஏறுகிடா., இறங்குகிடா என்ற வேண்டுதல் செய்து )இரண்டு குழந்தைகள் பெண் இந்துமதி. பையன் ராக்கேஷ்.\nகுழந்தைகள் பிறந்தபின் சுண்டல் , வடை முறுக்கு செய்து விற்றல் என செய்து பின் இட்லி வியாபாரமும் செய்திருக்கிறார். அப்போது இவர் (இருளர்) இனத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் (ITWWS -- IRULAR TRIBAL WOMANS' WELFARE ASSOCIATION) ஃபீல்ட் ஆஃபீசராக இருந்த உஷாராணியை அறிமுகம் செய்ய அவர் இவரிடம் ஈவினிங் க்ளாசஸ் எடுங்க என்று சொல்லி இருக்கிறார்.\nNFE -- யில் ஈவினிங் ஆசிரியராகவும். வில்லேஜ் டெவலப்மெண்ட் ஆஃபீசராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பணி செய்யும் வேகம் பார்த்து மற்றவர்களுக்கு 5 கிராமங்கள் என்றால் இவருக்கு 10 கிராமங்கள் ஒதுக்கப்பட்டதாம். இதன்படி கிராம ஆய்வு., ட்ரைபல் இருளர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்., எத்தனை குடும்பம் இருக்கிறது அதற்கெல்லாம் ஜாதி சான்றிதழ்., ரேஷன் கார்டு., வாக்காளர் அட்டை., ரோடு., தண்ணீர் வசதி.,தெரு விளக்கு வசதி., இறப்புச் சான்றிதழ்., முதியோர் பென்ஷன்., கணவர் இறந்தபின் உதவித் தொகை., படிக்கும் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப்., இவைகளை எல்லாம் கேட்டுப் பெற்றுத்தருவதோடு மட்டுமல்ல. அவர்களின் பர்சனல் பிரச்சனைகளையும் கேட்டுத் தீர்த்து வைத்திருக்கிறார். வாராவாராம் 5 ரூபாய் ., 10 ரூபாய் என சேமிக்க வைத்துப் பின் மாதாமாதம் மொத்தமாகச் சேர்த்து வங்கிக் கணக்கு திறந்து அதில் போடும்படி செய்திருக்கிறார்.\nவீட்டுமனை., வீடு., வீட்டுப் பட்டா ஆகியன பெற்றுத்தருவது., வீட்டு வரி கட்டி ரசீதுகளை சேமிக்கச் சொல்வது. பத்தாவது படித்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது என சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவ்வாறு சேவை செய்து காஞ்சீபுரம் கலெக்டர் ஆஃபீஸில் ITWWS அமைப்பை நல்ல வளர்ச்சிக்குக் கொண்டு வந்தார். அதில் நிறைய பெண்கள் இணைந்தார்கள். இதன் திட்ட இயக்குனர் கிருஷ்ணன் நல்ல நம்பிக்கை கொடுத்ததால் நல்ல துணிச்சலோடு செயலாற்ற முடிந்ததாம். நல்ல பயிற்சியும் கிடைத்ததாம்.\nஅந்த அலுவலகத்திலேயே செயலாளார் ஆக ஆனார். 3 மாதம் செகரெட்டரி . மத்த நேரம் எல்லாம் ஸ்டாஃப் ஆக பணி. 96 இல் சேர்ந்து 2003 இல் பணி செய்ய முடியாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டி வெளி வந்தார்.\nஊனமஞ்சேரி கிராமத்தில் கலெக்டர் இறையன்பு இருக்கும்போது மழை பெய்து கஷ்டப்பட்டதால் குடிசை மாற்று வீடாக டாப்பர் ( சதுர) வீடு கட்டித்தரப்பட்டது. தளம் போட்ட வீடு 22 வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள் . பாண்டூர் கிராமத்திலும் செல்���ப் ஹெல்ப் குரூப் உருவக்கி 10 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இதெல்லாம் இவரின் முயற்சியினால்தான். இரவு 2 மணி வரையிலும் பெண்கள் பிரச்சனைகள் என்றாலும் இருந்து பஞ்சாயத்துப் பண்ணி வைத்திருக்கிறார். எஸ் டி வார்டு மெம்பர் கோபி என்பவர் உதவியோடு இரண்டு செல்ஃப் ஹெல்ப் குரூப் உருவானது.\nசிமெண்ட் ரோடு., பிள்ளைகள் பள்ளிக்கூடம்., தண்ணீர் டாங்க்., ரேஷன் கடைக்கான இடம்., சமுதாயக்கூடம் ஆகியன கட்டப்பட்டன. மேடவாக்கத்தில் ரெங்கநாதபுரம் ஏரிக்கரையில் குடியிருந்த பெண்களுக்கு 500 , 1000 சேமிக்கச் சொல்லிக் கொடுத்தது., மேலும் பாட்டு நடனம் ஆகியன கற்றுக் கொடுத்தது எல்லாம் தன்னுடைய சேவைகளாக சொல்கிறார்.\nமலைசாதி என்பதற்காக 17 பிள்ளைகளுக்கு இருளர் இனச்சான்றிதழ் வாங்கியது., சிட்லப்பாக்கத்தில் பாலம் .,ரோடு லைட் ., தண்ணீர் டாங்க் என கிடைக்கப் போராடி இருக்கிறார்.\nஇப்போது பள்ளிக்கரணை மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெண்கள் எல்லாருக்கும் சேர்த்து வானவில் பெண்கள் நலச்சங்கம் என ஒன்றை உருவாக்கி சேவை செய்து வந்தார். மேலும் எஸ்டி., இருளர் இனப் பெண்களைச் சேர்த்து (1) தலித் பெண்கள் கூட்டமைப்பு ., (2) இருளர் பெண்கள் கூட்டமைப்பு, ( 3) பஞ்சாயத்தளவில் ஒருங்கிணைந்த பெண்கள் கூட்டமைப்பு என 3 கூட்டமைப்புக்கள் உருவாக்கினார்.\n50 சுய உதவிக்குழுக்கள் இருந்தன. பெண்கள் சுழல் நிதி உருவாக்கப்பட்டது. இந்தியன் வங்கியில் 1 லட்சம் வரை லோன் கிடைத்தது. இதன் மூலம் பொம்மை ( 15 விதமான) செய்தல்., டெய்லரிங் எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதில் படித்து சர்டிஃபிகேட் வாங்கி சில பிள்ளைகள் வேலை செய்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். இதுபோல 45 சர்டிஃபிகேட்டுகள் வாங்கி கொடுத்திருக்கிறார்.\nசிட்லப்பாக்கத்தில் .,”அகில உலக பெண்கள் தின விழா “ நடத்தி 2000 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். BDO OFFFICE இல் இருந்து RWO . வரை மற்றும் பஞ்சாயத்துத்தலைவர்., கவுன்சிலர்., நாட்டாமை ., வார்டு உறுப்பினர்., மகளிர் குழுத்தலைவிகள்., கல்விக்குழு மெம்பர்கள்., ஸ்கூல் டீச்சர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள் , 3 வருடம் சிறப்பாக நடந்தது இது.\nவானவில் பெண்கள் அமைப்பு மூலம் ரேஷன் கடை., முதியோர் பெஷன்., சமுதாயக்கூடம்., செல்ஃப் ஹெல்ப் குரூப் கட்டிடம்., பொதுக்கழிப்பி��ம் என கட்டித்தர செய்திருக்கிறார். நம்பிக்கை பெண்கள் அமைப்பையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 5000 பெண்கள் சங்கரா மருத்துவமனையில் மெம்பராகி இருக்கிறார்கள். இவர்களுக்கு சுகர் செக்., கண் பார்வை சோதனை., கிட்னி ஸ்டொன்., ஜெனரல் செக்கப் எல்லாம் செய்து பெண்களுக்கு உதவி இருக்கிறார்.\nஇதில் 2005 இல் ஒரு அவார்டு சுகாதாரத்துக்கு என கொடுத்து இருக்கிறார்கள். எழுத்தாளர் மாநாட்டில் ஆஷா நிவாஸ்., சிவகாமி ஐஏஎஸ்., கிறிஸ்டியா சாமி ஆகியோர் இவர் இருளர் பெண்களுக்காக எப்படி போராடினார் என விளக்கி சிறப்பித்து கூறினார்கள். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் இரவு கலைவிழாவில் பெண்கள் முன்னணி என்ற பேரில் சாதனைப் பெண்மணி என்ற அவார்டு வழங்கப்பட்டது. டெல்லி., சூரத்., அஸ்ஸாம்., எல்லா இடமும் ட்ரைபல் வெல்ஃபேருக்காக போய் வந்திருக்கிறார்.\nதமிழக ஆதிவாசிக் கூட்டமைப்பில் தமிழ்நாடு ஈரோடு பாலன் மாநிலத்தலைவர்.இவர் துணைத்தலைவர். பொதுச்செயலாளர் இருளாண்டி. செல்வகுமார். இன்னொருவர் சுடரொளி சுந்தரம். இது 2007 முதல் 2010 வரை தொடர்ந்தது. திருவள்ளூரில் ஆரணி., பொன்னேரி மீஞ்சூர் போன்ற 15 ஊர்களுக்கு ஆய்வு செய்ய செல்வார். இதில் வரதராசன் தலைவர். இவர் மெம்பர். “திருவள்ளூர் ஆதிவாசி இருளர் நலச்சங்கம்” என அறிவித்து மாதவரத்தில் ஆஃபீஸ் போட்டு செயலாற்றி வந்தார்.\nநிறைய பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்து., ஸ்காலர்ஷிப் கிடைக்கச் செய்து., திருமணம் செய்தும் வைத்திருக்கிறார். பிபிஏ., டீச்சார் ட்ரெயினிங்., எல்லாம் படித்து பணிபுரிந்துதன் குடும்பத்தை மேலேற்றிச் செல்கிறார்கள் உதவி பெற்ற மாணவர்கள்.\nஇப்போதும் “ தோழமை ஆதிவாசிக் கழகம்” மூலம் நெட்வொர்க்கில் இருக்கிறார்.பாலன்தான் தலைவர். அப்புறம் முக்கியமான் விஷயம் இவர் சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம் ஏ., சோஷியாலஜியில் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்தபின்பும் படித்துப் பட்டம் பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இன்னும் எம் எஸ் டபிள்யூவும் ( மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்) படிக்கப் போகிறார். இன்னும் என்ன வேண்டும். ஒரு பெண் எப்போதும் தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கும் போது அவர்முன் எதிர்ப்படும் பிரச்சனைகள் எல்லாம் தூசாகாதோ..\nடிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் வசந்தி பற்றிய இந்தக் கட்டுரை ஜூலை 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.:)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:02\nலேபிள்கள்: கட்டுரை , போராடி ஜெயித்த கதைகள் , லேடீஸ் ஸ்பெஷல்\nசக்திக்கு முன் சிவமே நிற்க முடியாது. பின்தங்கிய இனமாக இருந்தால் என்ன... முன்னேறத் துடிப்பவரை மூடிபோட்டுத் தடுத்துவிட முடியாது என்பதை உணர்த்தியதுடன் பலருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இவரது வாழ்க்கை அமைந்துள்ளது. படித்தது அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\n31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:16\n31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:23\nபோராடி ஜெயித்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். பிறருக்கும் பயன் படும் மிக நல்லதோர் பதிவு. vgk\n31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:00\nஒவ்வொரு சமூகத்திற்கும் இப்படி ஒருவராவது வேண்டும்..\n31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:31\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:18\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nவிஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி\n31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:18\n தேடிப் பதிவிடும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்\n31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:01\nபோராடி ஜெயித்த பெண்ணிற்கும்,அதனை வெளிப்படுத்திய பெண்ணிற்கும்ம் வாழ்த்துக்கள்\n31 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:28\nஇருளர் இனப்பெண்ணின் வெற்றிக் கதை அருமை அம்மா.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n1 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:50\nபாராட்டுக்குரிய பெண்மணி. அவரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி தேனம்மை.\n1 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:45\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:26\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:27\n2 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:49\nஅவரிடம் தெரிவிக்கிறேன் வலைஞானி. நன்றி.\n8 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:44\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் க��ழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nகிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலை...\nஆனந்தவிகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்கள்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்......\nகார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள். எனது பார...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\nவிஜய் டிவியின் நீ்யா நானாவில் நாங்கள்.\nகவ்வாலி, பாங்க்ரா, ராப் பாடல்கள்\nசகுந்தலை துஷ்யந்தனும் பின்ன கென்னும் பார்பிகளும்.\nதென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அற���முகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trisula2.wordpress.com/2011/11/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-07-18T21:56:52Z", "digest": "sha1:RWKFEA7ZZUDU6SVLUTXEYOSL3RP4JGTU", "length": 14952, "nlines": 174, "source_domain": "trisula2.wordpress.com", "title": "முஸ்லிம்களின் அட்டூழியம்,உண்மை வரலாறும்,கிருத்துவ புளுகுகளும் | திரிசூலம்", "raw_content": "\nசிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.\nமுஸ்லிம்களின் அட்டூழியம்,உண்மை வரலாறும்,கிருத்துவ புளுகுகளும்\n1.முஸ்லிம் காட்டுமிராண்டிகளை எதிர்த்த இந்து ராஜாக்களின் வரலாறு ( கிபி 636-கிபி 1206) :http://voi.org/books/hhrmi/\n2.இந்துக்களுக்கெதிரான ஜிஹாட்,மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கெதிரான ஜிஹாட் வரலாற:\n3.தாஜ் மகால் முன்பு தேஜோ மஹாலயம் என்ற சிவன் கோவில்:அதை ஷா ஜஹான் ஜய்பூர் மகாராஜாவிடம் இருந்து கைபற்றி இடித்துவிட்டு,தாஜ் மகாலை கட்டினான் :\n4.சைவ,வைணவக் கோவில்களை உடைத்து,அதன் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை கொள்ளையடித்து,அந்த கோவில் இருந்த இடத்தில் பல மசூதிகள் கட்டப்பட்டன..அந்த மசூதிகளும் இடிக்கப்பட்ட கோவில்களையும் இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள் : அ) http://www.flex.com/~jai/satyamevajayate/temple1.html\n5.ஆர்யரும் திராவிடரும் ஒரே இனத்தவர்தான் என்று நிருபிக்கும் மரபணு சோதனை :\n6.இந்தியாவின் சரித்திரத்தை எழுதிய மேன்னாட்டு சரித்திராசிரியர்களின் கயமை,நேர்மையில்லாமை,ஒரு தலை சார்புடைய குணம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.’Lies with Long legs’ ��ன்ற புத்தகம் Prof. Aich ஆல் எழுதப்பட்டது.அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்..அந்த புத்தகத்தை பற்றி. :\n7.இந்து மதத்தை பற்றி வெள்ளைக்கார தத்துவஞானிகள்,அறிவியல் மேதைகள்,நாவலாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று போய் பாருங்கள் :\n8.நான்மறையும் பைபிளும் ஒரு ஒப்பீடு :\n9.முகமது மற்றும் இஸ்லாத்தின் வரலாறு :\n10.இஸ்லாத்தின் ‘புனித’ நூற்களின் பொய்மையும்,அல்லாவின் பொய்மையும்,முகமதின் அயோக்கியத்தனமும் :\n11.பைபிள் புளுகுகளையும் காமக் கதைகளையும் இங்கே போய் படியுங்கள் :\n12.சைவத்தை பற்றி தெரிந்துக் கொள்ள :\n14. அயோக்கியன் திப்பு சுல்தானின் உண்மை வரலாறு :\n15.ஹதீஸ்கள் வழி இஸ்லாத்தின் மூட நம்பிக்கைகளை அறிதல் : http://voiceofdharma.org/books/uith/\n16. பன்னிறு திருமுறைகள் பாட்டும் விளக்கமும் : http://thevaaram.org/ta/index.php\n18. இஸ்லாத்தை பற்றி,கிருத்துவத்தை பற்றி,இந்து மதத்தை பற்றி மற்றும் இந்திய அரசியலின் ஓர வஞ்சனைகளை பற்றி தெரிந்துக்கொள்ள : http://voiceofdharma.org/books/\n20.ஏசு கிருத்துவின் உண்மை வரலாறும் இன்றைய புளுகும் : http://tamilsamayam.wordpress.com/\n21. முஸ்லிம் முல்லாக்கள்,கிருத்துவ பாதிரிகளின் மறைக்கப்பட்ட அயோக்கியத்தனகள் : http://ezhila.blogspot.com/2011/05/blog-post_09.html\n22. குரானில் ஒரு எழுத்துக் கூட மாற்றப் படவில்லையென்று முஸ்லிம்கள் புளுகுவார்கள்…ஆனால்,உண்மையில் குரான் பல மாற்றங்களை சந்தித்துள்ளது : http://www.bibleprobe.com/corruptedquran.htm\n23. தனது இறந்த அத்தையின் பிணத்துடன் உடலுறவுக் கொண்ட முகமது : http://ibloga.blogspot.com/2009/01/mohammed-necrophile.html\n24. சிந்து சம வெளியில் அணுகுண்டு வெடிப்பா \nNovember 10, 2011 in இஸ்லாம், கிருத்துவம், குரான், சம்ஸ்கிருதம், சரித்திரம், தமிழ், திராவிடர், நாஸ்திகம், பெரியார், போப்பாண்டவர்கள், முகமது, விவிலியம், ஹதீஸ். Tags: ஆர்யர், இந்தியா, இஸ்லாம், காமுகர்கள், கிருத்துவம், குரான், ஜிஹாட், திரிப்பு, புளுகு, பொய்மை, போர், முஸ்லிம்கள், மூட நம்பிக்கை, வண்டவாளம், வரலாறு, ஹதிஸ்\nஇஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதம் -ஒரு மாயை\nசைவ வைணவர்களுக்கெதிரான ஜிஹாட்- உண்மை சரித்திரம் பாகம் 2\n← அறிவியலாளனும் கடவுளும்- நகைச்சுவை\nதிருவள்ளுவர் சித்தாந்த சைவர் →\n2 thoughts on “முஸ்லிம்களின் அட்டூழியம்,உண்மை வரலாறும்,கிருத்துவ புளுகுகளும்”\nதேடல்களின் ,திரட்டல்களின் சிகரம் அய்யா நீர் .உம செயல்\nrefutetrisula2 Uncategorized அறிவியல் ஆர்யர் இமாம் இஸ்லாம் ஈவேரா உலாமா காபிர் காமம் கிருத்துவம் குரான் ச��ணர் சம்ஸ்கிருதம் சரித்திரம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை சிவ பரத்துவம் சிவ பெருமான் சிவ லிங்கம் சுருதி சூக்தி மாலை சூத்திரர் சைவ சரபம் மா.பட்டமுத்து சைவ சித்தாந்தம் சொர்க்கம் ஜிஹாட் தமிழ் திராவிடர் திருக்குறள் திருமுறைகள் தீவிரவாதம் நரகம் நாஸ்திகம் பெரியார் போப்பாண்டவர்கள் மறுமை முகமது முஜஹிடின் ருத்திராக்கம் வள்ளலார் வள்ளுவர் விபூதி விவிலியம் விஷ்ணு வைணவம் ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் ஹதீஸ்\nஆர்யர் படையெடுப்புக் கொள்கை ஒரு சரித்திர புளுகு\nஇந்து மத சிந்தனை முத்துக்கள்\nஇஸ்லாத்தின் பொய்மை-குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன்\nகுஜராத் கலவரத்தைப் பற்றிய உண்மை செய்தி\nபன்னிரு திருமுறையும் :பாட்டும் பொருளும்\nசித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (16)\nசுருதி சூக்தி மாலை (5)\nசைவ சரபம் மா.பட்டமுத்து (5)\nஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahmasutram.blogspot.com/2010/08/080-247.html", "date_download": "2018-07-18T22:22:08Z", "digest": "sha1:FDFKHWNDXRGFCIVAKOR2WULF6GF4S5WI", "length": 17430, "nlines": 65, "source_domain": "brahmasutram.blogspot.com", "title": "Brahma Sutram: பாடம் 080: புலன்கள் நுண்ணியவை (பிரம்ம சூத்திரம் 2.4.7)", "raw_content": "\nபாடம் 080: புலன்கள் நுண்ணியவை (பிரம்ம சூத்திரம் 2.4.7)\nபிரபஞ்சம் உருவாக்கப்படும்பொழுது முதலில் நுண்ணிய பஞ்சபூதங்கள் உருவாக்கப்பட்டன என்ற கருத்தை கூறியபின் 'நுண்ணிய' என்ற சொல்லின் பொருள் ‘அளவுக்கு அப்பாற்பட்டவை’ என்று இந்த பாடம் விளக்குகிறது.\nபரமன் எங்கும் வியாபித்து எப்பொழுதும் இருப்பவன். இடம் மற்றும் காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன். எனவே பரமன் அளவுக்கு அப்பாற்பட்டவன்.\nபௌதீக பிரபஞ்சம் உருவானதற்கு ஆதாரம் பரமனின் மாயா சக்தியான காரண பிரபஞ்சம். பரமனைப்போல் காரணபிரபஞ்சமும் அளவுக்கு அப்பாற்பட்டது. காரண பிரபஞ்சத்தில் இருந்து தோன்றியது நுண்ணிய பஞ்சபூதங்கள். இவை அளவில் அணுவை விட மிக நுண்ணியவை. இவற்றில் இருந்து தோன்றியதுதான் பௌதீக பிரபஞ்சம்.\nநுண்ணிய பஞ்சபூதங்களின் இருப்பை யூகித்து அறிய முடியுமே தவிர நேரடியாக உணரமுடியாது. அளவில் மிகச்சிறியதாயினும் இவையும் ஜடப்பொருள்களே. இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட பிராணமயகோசம், மனோமயகோசம் மற்றும் விஞ்ஞானமயகோசம் ஆகியவையும் நுண்ணிய அளவை உடையவை. இவையும் அளவுக்க��� அப்பாற்பட்டவை.\nதினசரி வாழ்வில் நாம் உபயோகிக்கும் அளவுகோல்கள் நட்சத்திரங்களுக்கிடையே உள்ள தூரங்களையோ அணுக்களிடையே உள்ள தூரங்களையோ அளக்க உதவாது. அதேபோல் பரமனும் நுண்ணிய உடல்களும் அறிவியல் அளவைகளுக்கு அப்பாற்பட்டவை.\nநுண்ணிய உயிரும் நுண்ணிய ஜடமும்\nஅனைத்து உயிரினங்களின் பருவுடலை உள்ளிருந்து செயல்படுத்துவது உயிருடன் கூடிய நுண்ணிய உடல். உயிரினங்களின் பருவுடல் உள்ளிட்ட அனைத்து ஜடப்பொருள்களின் ஆதாரமாய் அவற்றினுள் இருப்பது நுண்ணிய பஞ்சபூதங்கள்.\nபிரளயத்திற்கு பிறகு காரண உடலில் உள்ள பாவ புண்ணியங்களின் தகுதிக்கு ஏற்ப அனைத்து உயிரினங்களின் நுண்ணிய உடல்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு பிறகு பஞ்சீகரணம் மூலம் பஞ்சபூதங்களும் அவற்றின் கலவையாக பிரபஞ்சமும் உருவாக்கப்படுகின்றன.\nபிரபஞ்சம் அறிவியல் கருத்துக்களின் படி தொடர்ந்து மாறி உயிரினங்கள் வாழத்தகுந்த பூமி உருவானது. பூமியில் அடிப்படை இரசாயனப்பொருள்கள் உருவானபின் நுண்ணிய உடல்கள் அவற்றினுள் புகுந்து முதல் உயிரினங்கள் உருவாயின. இவை ஓரறிவுள்ள நீருனுள் வாழ்பவை. மேலும் நுணுக்கமான உயிரினங்களுக்கு தேவையான பருவுடலை வளர்க்க தேவையான தட்பவெப்ப நிலை பூமியில் ஏற்பட்டதும் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி பெறத்தொடங்கின. அதன் விளைவாக தாவரம், ஊர்வன, பறப்பன மற்றும் விலங்குகள் என பல்வேறு உயிரினங்களாக உருபெற்றன.\nஉயிரினங்கள் மற்ற உயிரினங்களை உண்டுதான் வாழ வேண்டும். ஜடப்பொருள்கள் நேரடியாக உணவாக மாறாது. உண்ணப்படும் உணவில் உள்ள ஜடப்பொருள்கள் உண்பவற்றின் பருவுடல்களை வளர்ப்பதற்கும் உணவின் நுண்ணிய பகுதி உண்பவற்றின் நுண்ணிய உடல்களை வளர்ப்பதற்கும் உதவுகின்றன.\nநுண்ணிய உடலால் உலகுடன் தொடர்புகொண்டு அனுபவங்களை பெறுவது என்பது முடியாத காரியம். ஆகவே அவை செய்த கர்மபலன்களை அனுபவிக்கும் பொருட்டு பருவுடல்களை பெறுகின்றன. பருவுடலில் உள்ள கோளகங்களில் நுண்ணிய உடலின் புலன்கள் அமர்ந்து வெளியுலகில் உள்ள பொருள்களை அனுபவிக்கின்றன. உதாரணமாக நம் முகத்தில் இருக்கும் கண் ஒரு கோளகம். இதனுள் நமது புலன்களில் ஒன்றான நுண்ணிய கண் அமர்ந்து உலகில் உள்ள பொருள்களை பார்க்கிறது. கர்மா கோட்பாடின் படி இது போன்ற அனுபவங்களை பெறுவது அவசியமென்பதால் உலகில் உள்ள அனைத��து உயிரினங்களுக்கும் நுண்ணிய உடல் உள்ளது. தான் செய்த நன்மை தீமைகளின் பலன்களை அனுபவிக்க நுண்ணிய உடல்கள் உட்புகுவதால் உயிரினங்கள் உண்டாகின்றன.\nசரியாக கூறினால் எந்த ஜடப்பொருள்களுக்குள் நுண்ணிய உடல் இருக்கிறதோ அவற்றை நாம் உயிர் வாழ்வன என்று அறிகிறோம். நுண்ணிய உடலுக்கு பரமனின் உணர்வை பிரதிபலிக்கும் ஆற்றல் இருப்பதால் பருவுடல் ஜடப்பொருளிலிலிருந்து வேறுபட்டு தெரிகிறது. நம்மை யாராவது தொட்டால் அதை நாம் உணர்கிறோம். அந்த உணர்வு நம் உடலுக்கோ மனதுக்கோ சொந்தமானது அல்ல. பரமனின் உணர்வை மனம் பிரதிபலித்து தன் கட்டுப்பாட்டில் உள்ள உடல் முழுதும் அந்த உணர்வை பரப்பியுள்ளது. எனவே உண்மையில் உணர்வு என்பது பரமனை மட்டுமே சேர்ந்தது.\nநுண்ணிய உடலில் 19 உறுப்புகள் உள்ளன. அவை நுண்ணியவை. ஆகையால் அவற்றின் இருப்பை நேரடியாக காட்டி நம்மால் நிரூபிக்க முடியாது. உதாரணமாக நமக்கு பிராணன் இருக்கிறது என்பதை எவ்வித அறிவியல் கருவிகளாலும் நேரடியாக சுட்டிக்காட்ட முடியாவிட்டாலும் அதன் இருப்பை நாம் அறிகிறோம். இது போல காரியத்திலிருந்து காரணமான நுண்ணிய உடல் இருப்பதை யூகித்து மட்டுமே அறிய முடியுமே தவிர நேரடியாக அறியமுடியாது.\nஉதாரணமாக இருதயத்துடிப்பு இருக்கும் வரை உயிர் இருக்கிறது என்கிறோம். ஏன் இருதயம் துடிக்கிறது என்ற கேள்விக்கு பிராணன் உள்ளிருந்து இதயத்தை துடிக்கச்செய்கிறது என்ற பதில் வேதத்திலிருந்து மட்டும்தான் நமக்கு கிடைக்கும். இது அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்டது.\nபரமனின் மாயாசக்தி இந்த பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைவது போல பருவுடலின் செயல்பாட்டுக்கு நுண்ணிய உடல் காரணமாக அமைகிறது. பிரபஞ்சம் ஏன் தோன்றியது என்ற கேள்விக்கு அறிவியலால் எப்படி பதில் சொல்ல முடியதோ அதே போல் ஒருவர் உயிரோடு இருப்பது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தெரியாது. ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்ததற்கு காரணம் கண்டுபிடிக்க ஒரு அளவுக்கு ஆராய்ச்சி செய்ய முடியுமே தவிர ஒருவர் உயிரோடு இருப்பதற்கு காரணமோ அவர் எப்பொழுது இறப்பார் என்ற தகவலையோ அறிவியல் உலகம் அறியாது. நுண்ணிய உடல்கள் பருவுடலைப்போல் அல்லாமல் அளவுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதே இதற்கு காரணம்.\nநுண்ணிய உடல் மிக நுண்ணியதாக இருப்பதால் அவை அறிவியல் அளவைகளுக்கு உட்படா. அவற்றின் செயல்பாட்டை வைத்துதான் அவற்றின் இருப்பை நாம் அறிந்து கொள்ள முடியும்.\nஆங்கில மருத்துவர்கள் நுண்ணிய உடலின் இருப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதன் செயல்பாடுகளை பருவுடலின் செயல்பாடுகளாக தவறாக கருதுகின்றனர். பருவுடல் தொடர்ந்து செயல்படுவதால் பழுதடைந்து வேலை செய்வதை நிறுத்திகொள்வதால் மரணம் நிகழ்கிறது என்பது அவர்கள் கருத்து. உடலின் பாகங்கள் அனைத்தும் சரியாக வேலை செய்யும்பொழுது கூட சில சமயம் மரணம் ஏற்படுவதை அவர்களால் விளக்கமுடியாமல் ஆயிசு முடிந்துவிட்டது என்கிறார்கள்.\nபிரளயத்திற்கு பின் பரமனிடமிருந்து தோற்றுவிக்கப்படும் நுண்ணிய உடல் தொடர்ந்து பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் செய்த பாவ-புண்ணியங்களுக்கு தகுந்த பலனை பெறுவதற்காக அதற்கேற்ற பருவுடலை பெறுகிறது என்றும் கர்ம வினைகள் முற்றுபெறும்பொழுது உயிரினம் மரணமடைகிறது என்றும் வேதம் கூறுவது நமது அனுபவத்திற்கும் தர்க்க அறிவிற்கும் ஏற்புடையதாக இருக்கிறது.\n1. அளவுக்கு அப்பாற்பட்ட இரண்டு பொருள்கள்யாவை\n2. ஜடப்பொருள்களுக்குள் நுண்ணிய பொருள்கள் உண்டா\n1. மனிதனைத்தவிர மற்ற உயிரினங்களுக்கும் ஐந்து கோசங்கள் உள்ளனவா\nபாடம் 079: புலன்களின் எண்ணிக்கை (பிரம்ம சூத்திரம் ...\nபாடம் 080: புலன்கள் நுண்ணியவை (பிரம்ம சூத்திரம் 2....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahmasutram.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-18T22:21:17Z", "digest": "sha1:VF4QMBEWB6LFRJ5P6PN4K32LMKG6KIJ4", "length": 81753, "nlines": 190, "source_domain": "brahmasutram.blogspot.com", "title": "Brahma Sutram: October 2010", "raw_content": "\nபாடம் 100: ஒன்றான கடவுள் (பிரம்மசூத்திரம் 3.2.38-41)\nஇரண்டற்ற ஒன்றாக இருக்கும் பரமனை நேரடியாக அறிந்து கொள்ள இயலாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பரமன் மற்றும் உலகம் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து கடவுளாக வேதம் காட்டிக்கொடுக்கிறது. கடவுள் நம்பிக்கையின் நன்மைகளை விவரித்து உண்மையான பக்தர்கள் பரம பதத்தை அடைவார்கள் என்று இந்த பாடம் விளக்குகிறது.\nஆம். நிச்சயம் கடவுள் இருக்கிறான். இந்த உண்மையை யார் வேண்டுமானாலும் தங்கள் அனுபவத்தின் அடிப்படையிலும் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உற்று கவனிப்பதன் மூலமும் அறிந்து கொள்ளலாம்.\nசின்ன அம்மை அல்லது பெரிய அம்மை போன்ற நோய்கள் ஏற்படுவதன் காரணத்தை அறிந்தி��ாத மக்கள் இவை கடவுளின் தண்டனை என்று நினைத்துக்கொண்டிருந்தனர். அறிவியல் உலகம் இதுபோன்ற தொற்று நோய்களுக்கு கண்ணுக்கு தெரியாத கிருமிகள்(வைரஸ்) தான் காரணம் என்று கண்டுபிடித்ததனால் நோய்களுடன் சேர்ந்து கடவுளும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதே போல் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் கடவுளின் செயலாக கருதப்பட்ட காலம் மாறி இவையனைத்திற்கும் அறிவியல் உலகம் சரியான காரணங்களை கண்டுபிடித்துவிட்டதாக பரவலாக நம்பப்படுவதால் கடவுள் நம்பிக்கை தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது.\nஆயினும் ஏன் என்ற கேள்விக்கு ஓரிரு படிகள் வரைதான் அறிவியல் விடை கண்டுபிடித்திருக்கிறது என்பதை பலர் அறிவதில்லை. எந்த ஒரு துறையிலும் அறிய வேண்டியதனைத்தையும் அறிந்து கொண்டுவிட்டோம் என்று யாரும் இதுவரை கூறவில்லை. கூறவும் முடியாது.\nஒரு சில தொற்று நோய்களை ஒழித்து விட்டதால் நோய்கள் எதுவும் உலகில் இல்லை என்ற நிலை இன்னும் வரவில்லை. வரவும் வராது. ஒரு நோயை ஒழிப்பதற்குள் ஒன்பது புதுவகையான நோய்கள் தோன்றுகின்றன. இந்த நோய்க்கு இது காரணம் என்று மட்டும் பதில் கண்டுபிடித்து பயனில்லை. அந்த காரணத்திற்கு காரணம் என்ன என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டால் முடிவில் கடவுள் என்ற பதில்தான் கிடைக்கும்.\nஇதை நம் அனுபவத்திலிருந்தும் அறிந்து கொள்ளலாம். நமது எந்த ஒரு சாதனைக்கோ சோதனைக்கோ அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் கடவுள் இருக்கிறான் என்பது தெளிவாக தெரியும்.\nதற்செயல் என்று நாம் நினைப்பது உண்மையில் கடவுளின் செயலே.\nகடவுள்தான் அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணம் என்றாலும் கடவுள் தான்தோன்றித்தனமாக செயல்படுவதில்லை. ஒவ்வொரு மனிதனின் செயல்களை சரியாக சீர்தூக்கி பார்த்து அதற்கேற்ற பலனை கடவுள் முறையாக அவனிடம் சேர்ப்பிக்கிறான்.\nஒருவன் மற்றவனை அடித்து காயபடுத்தினால் அடிபட்டவனின் வருத்தத்திற்கு அடித்தவன் காரணமல்ல. அவரவர்களின் கர்மபலத்தின் காரணமாக அவரவர்களுக்கு இன்பமோ துன்பமோ வந்து சேர்கிறது. அடித்தவனை ஒரு ஆயுதமாக கொண்டு அடிபட்டவனுக்கு சேரவேண்டிய துன்பத்தை கொடுத்தது ஆண்டவன்தான். அடித்தவன் தன் செயலுக்கு ஏற்ற தண்டனையை நிச்சயம் பெறுவான். ஆண்டவன்தானே அவனை தவறான செயலை செய்ய தூண்டியது, பின் அவனுக்கேன் தண்டனை என்பது தவறான கேள்வி. ஏனெனில் கடவுள் யார் கனவிலும் வந்து ‘நீ போய் அவனை அடி’ என்று உபதேசம் செய்வதில்லை. ஒவ்வொருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சுயசிந்தனையோடு மட்டுமே செயலாற்றுகிறார்கள். இந்த செயல்பாடுகள் மூலம் எல்லோருக்கும் வந்து சேரவேண்டிய இன்ப துன்பங்களை சரியாக கொண்டு சேர்க்கும் அளவில்லா சக்தி வாய்ந்தவன் இறைவன்.\nஒரு கொசுவை நாம் அடித்தால் அடுத்த பிறவியில் நாம் கொசுவாக பிறந்து மனிதனாக இருக்கும் அதே கொசுவால் கொல்லப்படுவோம் என்பது முற்றிலும் தவறு. கடவுள் இதுபோல் செயல்படுவதில்லை. நாம் கொசுவை கொன்ற குற்றத்திற்கு உண்டான தண்டனையை கடவுள் வேறு யார் மூலமாகவோ அல்லது தற்செயலாகவோ நம்மிடம் சேர்ப்பிப்பார்.\nஇந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதுடன் உயிரற்ற ஜடப்பொருள்களும் கூட பிரபஞ்சத்தின் இயக்கத்தின் ஒருபகுதியாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.\nவேகமாக ஓடுபவனின் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் ஓட்டத்தில் பங்கேற்பது போல பிரபஞ்சத்தின் ஓயாத இயக்கத்தில் அனைத்து உயிரினங்களும் ஜடப்பொருள்களும் பங்கேற்கின்றன. ஓடுபவனை ஒரு தனி மனிதன் என்று குறிப்பிடுவது போல் தொடர்ந்து இயங்கும் இந்த பிரபஞ்சத்தை இறைவன் என்று இனங்காண வேண்டும். ஓடும் மனிதனின் உடலோ மனமோ மட்டும் ஓட்டத்திற்கு காரணமல்ல. அவனுக்கு உயிர் இருந்தால்தான் அவனால் இயங்கமுடியும். உயிர் மட்டும் இருந்தால் ஓட முடியாது. வலுவான உடலும் மனமும் ஓட்டத்திற்கு அவசியம். அது போல இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு அதில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களும் அவற்றின் ஆதாரமான பரமன் ஆகிய இரண்டும் தேவை. இந்த இரண்டையும் சேர்த்து பார்த்தால் இறைவன் நம் கண்ணுக்கு தென்படுவான்.\nபில்லியர்ட்ஸ் டேபிள் மேல் பந்துகள் ஒன்றோடு ஒன்று மோதுவதற்கு ஆடுபவனே காரணம். அது போல் உலகம் எனும் களத்தில் உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் தொடர்ந்த இயக்கத்திற்கு கடவுள் மட்டுமே காரணம். ஒரு பந்து குழிக்குள் விழுவதற்கு காரணம் அதை மற்றோன்று தள்ளி விட்டது என்பது போன்ற ஆராய்ச்சி வீண். அனைத்து இயக்கத்திற்கும் ஒரே காரணம் கடவுள்.\nஇவ்வாறு கண்ணால் காணக்கூடிய விளைவுகளிலிருந்து இறைவனின் இருப்பை அறிபவர்கள் அதிகம் இருப்பதால்தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே கடவுள் இல்லை என்று சொல்பவர்களை விட இவ்வுலகில் அதிகம். இறை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்பவர்களுக்கு பின்வரும் பலன்கள் ஏற்படுகின்றன.\n1. சுமைதாங்கி: தலையில் பாரத்தை தூக்கிகொண்டு நடப்பவர்களின் சுமையை சிறிது நேரத்திற்கு சுமக்கும் பாதையோரங்களில் அமைக்கபட்ட சுமைதாங்கி போல் வாழ்க்கையின் கஷ்டங்களை கோவிலுக்குபோய் இறைவன் மேல் இறக்கி வைக்கும் வசதி கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கே சாத்தியம்.\n2. நடப்பது நன்மைக்கே: இறைவன் நம் வாழ்வுக்கு பொறுப்பு என்று அறிந்தவர்கள் இது ஏன் இப்படி நடந்தது என்று நொந்து கொள்ளாமல் எல்லாம் அவன் செயல் என்று நிம்மதியுடன் வாழ்வார்கள்.\n3. நன்னடத்தை: தர்மமாக வாழ்வது இன்பமாக வாழ்வதற்கு அடிப்படை தேவை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதர்மத்தை தவிர்த்து தர்மமாக வாழ முயல்வார்கள்.\n4. மனத்திண்மை: வாழ்வில் நிகழும் இன்பதுன்பங்களுக்கு இறைவனே காரணம் என்றிருப்போர்கள் முதலில் எனக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து என்னை காப்பாற்று என்று பிரார்த்திக்க ஆரம்பித்தாலும் விரைவிலேயே எந்த துன்பம் வந்தாலும் அதை எதிர்கொண்டு நீக்கும் மனத்திண்மையை கடவுளிடம் கேட்டுப்பெறுவார்கள்.\n5. மனப்பக்குவம்: நான், எனது, என் உறவினர்கள் என்ற குறுகிய வட்டத்திலிருந்து படிப்படியாக ‘உலகம் என் குடும்பம்’ என பரந்த மனப்பான்மையுடையவர்களாவர்.\nஇறைவனை முழுதும் அறிந்து கொள்ள தேவையான மனப்பக்குவத்தை நமக்கு தருவது இறைநம்பிக்கை. கணித பாடங்களில் வரும் x ஒரு எண் அல்ல, அது ஒரு எழுத்து என்று விதண்டாவாதம் செய்யாமல் அதை எண்ணாக ஏற்றுக்கொண்டவர்களாலேயே கேள்வியின் சரியான பதிலை கண்டுபிடிக்க முடியும். அது போலவே இருக்கும் உலகத்தை பார்த்து இல்லாத பரமனை அறிவது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.\nபரமன் யார், நான் யார் போன்ற கடினமான கேள்விகளை கேட்பதை விடுத்து கடவுள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துபவர்கள் விரைவில் மனப்பக்குவம் பெற்று கடவுள் யார் என்பதை அறிவதன் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் விடையை அறிந்து குறையாத இன்பத்தை அடைவார்கள்.\nஇதுபோன்ற எந்த கேள்விகளும் ��னாவசியம், இருப்பது இந்த உலகம் ஒன்றுதான் என்று உலகில் உள்ள பொருள்களின் மீது மட்டும் ஆசைவைத்து உலகை அறிந்து கொள்ள மட்டும் முயன்று கொண்டிருந்தால் கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற நிலை மாறவே மாறாது. ஆகவே உலகை தன் விருப்பபடி மாற்றி என்றும் இன்பமாக இருக்கலாம் என்பது இறைநம்பிக்கையில்லாதவர்களுடைய நிறைவேறா பகல் கனவாகும்.\nஉலக ஆசைகளில் மூழ்கி இருப்பவர்களுக்கு உதவி செய்யவே வேதம் கடவுளை அறிமுகபடுத்தி பல்வேறு வழிபாட்டு முறைகளை விவரித்துள்ளது. மேலும் பல பண்டிகைகளை கொண்டாட தூண்டி வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சுட்டிகாட்டுகிறது. இதுபோல் கடவுள் இருக்கிறார் என்று அடிக்கடி மக்களுக்கு நினைவு படுத்தி அவர்களுக்கு உலக வாழ்வில் இன்பமாக வாழ கடவுள் நம்பிக்கை அவசியம் என்ற உண்மையை படிப்படியாக போதிக்கிறது. தொடக்கத்தில் அவ்வப்பொழுது கடவுளிடம் உதவி பெற்று பின் கடவுளை முழுதாக அறியும் ஆசை கொள்பவர்களுக்கு எப்பொழுதும் ஆனந்தமாக வாழும் வழி கைகூடும்.\nபக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் ஆகிய மூன்று யோகங்களை முண்டக உபநிஷத் விவரிக்கிறது. முக்தியை அடைய இந்த மூன்றுயோகங்களும் வெவ்வேறு பாதைகளை காண்பிக்கின்றன என்பது தவறான கருத்து. முக்தியை அடைய ஒரே பாதைதான். அது பக்தியோகம் மட்டும்தான். கடவுளை சரணடைந்து அனைத்து செயல்களையும் அவனுக்காகவே செய்து அவனை அறிந்து கொள்பவர்கள் முக்தியடைவார்கள் என்பதுதான் பக்தியோகம் காட்டும் பாதை.\nகர்மயோகம் என்பது பக்தியோகத்தின் முதல் படி. நாம் செய்யவேண்டிய செயல்களை கடவுளுக்கு அர்ப்பணமாக செய்து நமது செயல்களின் பலனை கடவுள் கொடுக்கும் பிரசாதமாக ஏற்றுக்கொள்வதே கர்மயோகம். பிரம்மசூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியில் கர்மயோகத்தை பற்றிய முழுவிளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஞானயோகம் என்பது பக்தியோகத்தின் இறுதி படி. கர்மயோகம் செய்து மனப்பக்குவம் பெற்ற பின் குருவின் துணையுடன் வேதத்தை முறையாக படித்து கடவுள் யார் என்பதை முழுவதும் அறிந்து கொள்வது ஞானயோகம். பிரம்மசூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் நான்காவது பகுதியில் ஞானயோகத்தை பற்றிய முழுவிளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nவேதத்தின் முதல் பகுதி கர்மயோகம். வேதத்தின் இறுதிப்பகுதி (வேதாந்தம்) ஞானய��கம். ஆக முக்தி அடைய வேதம் காட்டும் பாதையின் பெயர்தான் பக்தியோகம்.\nபிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. உலகத்தில் உள்ள பொருள்களின் மேல் உள்ள ஆசையை துறந்து கடவுள் மேல் ஆசை வைக்க வேண்டும் என்ற கருத்துடன் மூன்றாவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.\n1. வேதம் கடவுளை மனிதனுக்கு அறிமுக படுத்தும் காரணம் என்ன\n2.கடவுள் இருக்கிறான் என்பதை நிரூபிக்கவும்.\n3.வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு யார் காரணம்\n4.இறைநம்பிக்கையால் ஏற்படும் பலன்கள் யாவை\n5.வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று யோகங்கள் யாவை\n6. அந்த மூன்று யோகங்களுக்கிடையே உள்ள தொடர்பை விளக்குக.\n1. வழக்கில் இருந்து வரும் அஷ்டாங்க யோகம், ராஜயோகம், உபாசன யோகம் போன்றவை பற்றி வேதத்தில் எவ்வித குறிப்பும் இல்லையா\n2.ஆண்டாள், மீரா, துளசிதாஸ் போன்றவர்கள் முறையாக வேதம் பயிலாமலேயே முக்தியடையவில்லையா\n3.எல்லாம் கடவுள் செயல் என்றால் நாம் கர்மயோகம் செய்யவேண்டிய அவசியமென்ன\nபாடம் 099: இரண்டற்ற ஒன்று (பிரம்மசூத்திரம் 3.2.31-37)\nநாம் அனுபவிக்கும் உலகத்தை இல்லையென்றும் நம் கண்ணுக்கு தெரியாத பரமன் மட்டும்தான் இரண்டற்ற ஒன்றாக இருக்கிறான் என்ற உண்மையையும் அறிந்து கொண்டால்தான் மனிதர்களின் இயற்கை சுபாவமான அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் அடங்கும் என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.\nகுழந்தைப்பருவத்திலிருந்து சுற்றியுள்ள உலகத்தை முழுதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது, அதன் எல்லைக்கு பின் என்ன இருக்கிறது, இது தோன்ற காரணம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கின்றன.\nஇந்த அறியும் ஆவலுக்கு அடிப்படைகாரணம் நாம் அறிவுருவமாக இருப்பதுதான். எப்படி எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அது போலவே நிரந்தரமான அமைதியுடன் இருக்க அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் நம் அனைவரிடமும் இயற்கையாகவே இருக்கிறது.\nஅனைத்தையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் நம் ஆனந்தத்திற்கு ஒருவகையில் தடையாய் இருப்பதுபோல் தெரிகிறது. ஒன்றும் அறியாதவர���களிடம் ஆசை அதிகமிருக்காது. அறிவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆசைகளும் அதிகரிக்கின்றன. இருப்பது போதாது, இன்னும் வேண்டும் என்ற எண்ணங்கள் நம்மை வெகு வேகமாக செயல்படவைக்கின்றன. அப்பாவிகளாக திரியும் ஒன்றும் அறியா நாடோடிகளிடம் இருக்கும் நிம்மதியும் ஆனந்தமும் அதிகம் படித்தவர்களிடம் இருப்பதாக தெரிவதில்லை.\nஅறியாமை மேலானது என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டால் கூட நம்மால் அறியாமையில் தொடர்ந்து இருக்க முடியாது. அறிவு என்பது நமது இயற்கையான தன்மை என்பதால் நம்மையறியாமல் தொடர்ந்து நமது அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கும். இதனால் நமது ஆசைகள் அதிகரித்து ஆனந்தத்தை அடைவதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தினாலும் படிப்படியாக வளரும் அறிவு விரைவில் குறையாத ஆனந்தத்தையும் நிலையான அமைதியையும் நமக்கு பெற்றுதரும். அறிவில் குறைவானவர்களின் தேவைகளும் குறைவாக இருப்பதால் அவர்கள் நிம்மதியாக இருப்பதாக தோன்றினாலும் அவர்கள் வாழ்வு இன்பமும் துன்பமும் கொண்ட கலவையாக இருக்குமே தவிர என்றும் குறையாத ஆனந்தத்தை அவர்கள் அடையவே மாட்டார்கள். எனவே ஆரம்பத்தில் அவர்களைவிட அதிக கஷ்டப்படுவது போல் தோன்றினாலும் முடிவில் வெற்றி பெற அறிவு மிக அவசியம்.\nஅறியும் அறிவு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்றாலும் அறிகிறோம் என்று அறியும் அறிவு மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது. எனவேதான் அறிவை அடைவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அறிவு என்றால் என்ன என்ற ஆராய்ச்சியையும் நம்மால் செய்ய முடிகிறது.\nசுற்றியுள்ள உலகத்தின் நிகழ்வுகள் ஐந்து புலன்கள் மூலம் எண்ணங்களாக மனதில் நுழைகின்றன. இந்த எண்ணங்களை நமக்கு உபயோகமாக இருக்கும் வகையில் முறைபடுத்தி நினைவு வைத்துக்கொள்ளும் திறன்தான் அறிவு. அதிகமாக செயல்பட்டு பல்வேறு உலக அனுபவங்களை பெறுவதன் மூலமும் மற்றவர்களின் அனுபவங்களை படிப்பதன் மூலமும் யார் அதிகமான எண்ணங்களை மனதில் சேர்த்து வாழ்வை இன்பமாக மாற்ற முயல்கிறார்களோ அவர்கள் அறிவாளிகள். அறிவு எப்பொழுதும் அறிபவனைச்சார்ந்து மட்டுமே இருக்கும். எண்ணங்கள்தான் அறிவு என்பதால் அறியாத அறிவு என்று ஒன்றும் கிடையாது.\nஎண்ணங்கள் என்பவை நாம் வசிக்கும் உலகின் புகைப்படம். ஒவ்வொரு மனிதனும் தனது அனுபவங்களின் அடி��்படையில் எண்ணங்களை வெவ்வேறு முறையில் சேகரித்து முறைபடுத்தி அறிவாக மாற்றிவைத்துள்ளான். எனவே அறிவு என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். பெரும்பான்மை மக்களுடைய அறிவு சரியான அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எது சரியான அறிவு என்பது அதன் பயன்பாட்டை பொறுத்து மட்டுமே தீர்மானிக்கபட வேண்டும். வாழ்வை ஆனந்தமயமாகவும் சுகமானதாகவும் மாற்றிக்கொள்வது மட்டுமே அறிவின் பயன்.\nஇன்டர்நெட் போன்ற ஊடங்கங்கள் அனைத்து மனிதர்களின் எண்ணங்களை பதிவு செய்து எப்பொழுது வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் அவற்றை அறிந்து கொள்ள வசதி செய்து கொடுத்திருப்பதால் தனிமனிதன் தனக்கு வேண்டிய அறிவை பெறுவது எப்படி என்ற அளவுக்கு அறிவை அடைந்தால் மட்டும் போதுமானது. எல்லாவற்றையும் எண்ணங்களாக மாற்றி மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இப்பொழுது இல்லை.\nஅறிவு அதிகமாக அதிகமாக ஆனந்தத்தின் அளவு அதிகமாகிறது. ஆனால் அது போதவில்லை மேலும் வேண்டும் என்ற வேட்கையும் அதிகமாகிறது. இந்த வேட்கை சாதாரண மக்களிடம் குறைவாக இருப்பதனால் அவர்கள் அதிக நிம்மதியுடன் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.\nஅறிவை உபயோகபடுத்தி பணம் சம்பாதித்து சுற்றியிருக்கும் உலகை தன் ஆசைக்கேற்றவாறு அறிவாளி மாற்றிக்கொள்கிறான். போதும் என்ற மனம் இல்லாத ஒரே காரணத்தால்தான் மென்மேலும் அறிவை பெருக்கி பணம் சம்பாதிக்கிறான். எனவே போதும் என்ற மனம்தான் நிம்மதியை தரும் என்று கூறுவது வறட்டு உபதேசம். எது போதுமான அளவு ஒருவேளை சாப்பிடுவதே ஆரோக்கியமாக வாழ போதுமெனினும் நாம் அதனுடன் நிறுத்திக்கொள்வதில்லை.\nசிறிதளவுகூட துன்பபடாமல் எப்பொழுதும் இன்பமாக இருப்பதுதான் போதிய அளவு. இந்த போதிய அளவை அடையும் வரை அனைவரும் தொடர்ந்து முயன்று அறிவைபெற்று அதனால் பொருளை ஈட்டி உலகத்தில் இன்பத்தை தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். இதை மாற்றவே முடியாது. போதும் என்ற மனது முக்தியடைந்த பின்தான் ஏற்படும்.\nஒரு பொருளை பற்றிய அறிவு வரும் வரை அதன் மேல் ஆசை ஏற்பட வாய்ப்பில்லை. ஆசை ஏற்பட்டபின் அதை நிறைவேற்ற பல நாட்கள் முயற்சி செய்து அது நிறைவேறியதும் சில மணி நேரம் இன்பமடைகிறோம். பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற நான்கு வருடம் கஷ்டபட்டால் அதனால் கிடைக்கும் இன்பம் ஓரிரு மாதம் கூட நீடிப்பதில்லை. எனவே வாழ்வில் இன்பத்தை விட துன்பம்தான் அதிகம் என்று தோன்றுகிறது.\nபசியோடு இருக்கும் நேரம் பசியில்லாமல் இருக்கும் நேரத்தைவிட மிகவும் குறைவு என்றாலும் அந்த நேரம்தான் மனதில் மேலோங்கி இருக்கிறது. இதற்கு காரணம் நமது எண்ணங்கள்.\nநம்மிடம் இல்லாத பொருள்களை பற்றிய எண்ணம்தான் நம் மனதில் மேலோங்கி இருக்கும். இருக்கும் பொருள்களை பற்றி எண்ணுவதில்லை. உடன் இருக்கும் மனைவியை பற்றிய எண்ணத்தைவிட அடுத்தவீட்டுப்பெண் எப்பொழுது கண்ணில் தென்படுவாள் என்ற எண்ணம்தான் அடிக்கடி மனதை ஆக்ரமிக்கும். இல்லாத பொருள் மேல் ஆசைபட்டு அதை இருக்கும் பொருளாக மாற்றியவுடன் அதை பற்றிய எண்ணங்கள் மறைந்து விடும். காதலிக்கும்பொழுது எப்பொழுதும் இருக்கும் காதலரை பற்றிய எண்ணம் கல்யாணம் ஆனவுடன் எப்பொழுதாவது கூட வருவதில்லை. கணவர்அலுவலக வேலையாக வெளியூர் சென்றால் மட்டும் அவரை பற்றிய எண்ணங்கள் மனதில் அவ்வப்பொழுது தோன்றும். இது இயற்கை. எனவே எண்ணங்கள் நமது நிம்மதியை குலைக்கின்றன என்பது தவறான அறிவு.\nஇல்லாத பொருள்களை பற்றிய எண்ணங்கள்தான் மனதில் பிரபலமாக இருக்கும். இந்த எண்ணங்கள் அந்த பொருளை அடைய நம்மை செயல் செய்ய தூண்டும். செயல்களில் ஈடுபடும்பொழுது அந்த பொருள்களை பற்றிய எண்ணங்கள் அதிகமாகி அடங்காத ஆவலாக மாறும். நாம் ஆசை பட்ட பொருள்களை அடைய ஏதேனும் தடை ஏற்பட்டால் இந்த எண்ணங்கள் கோபமாகவோ வருத்தமாகவோ மாறும். நமது இயல்பான ஆனந்தத்திலிருந்து நாம் வெகு தூரம் சென்றுவிடுவோம்.\nவெளியூர் சென்ற கணவர் திரும்பி வருவேன் என்று சொன்ன நாளில் அவரை வரவேற்க கொஞ்சம் ஆவல் இருக்கும். அன்று வராமல் ஏமாற்றம் ஏற்பட்டால் அந்த ஏக்கம் ஆவலை அதிகபடுத்தும். அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் வரவில்லை என்று கேட்கும்பொழுது அவர் சுவாரஸ்யமில்லாமல் பதில் சொன்னால் கோபம் ஏற்படும். அவருக்கு ஏதாவது விபத்து என்று கேள்விபட்டால் அவர் உயிருடன் திரும்பினால் போதும் என கடவுளை பிரார்த்திப்போம். அவர் திரும்பி வந்தவுடன் ஏற்படும் இன்பம் ஒரு சில மணிநேரங்களில் மறைந்து விட்டு பழயபடி நம்மிடம் இல்லாத நகையை பற்றிய ஏக்கம் மீண்டும் நமது மனதில் குடியேறிவிடும். இதுபோல் தொடர்ந்து அறிவு ஆசையாகி பெரும்பான்மையான நேரம் மனதை பசியு��ன் வைத்திருப்பதனால் நம் இயற்கை சொரூபமான ஆனந்தத்தை அனுபவிக்கும் நேரம் மிக குறைவாக தோன்றுகிறது. எண்ணங்களின் இந்த தன்மையை மாற்ற முடியாது.\nஅறிவு – ஆசை – துன்பத்துடன் வெகு காலம் செயல் – ஆசை நிறைவேறியதால் சிறிது நேரம் ஆனந்தம் – செயல் செய்ததால் அதிக அறிவு – அதிக ஆசை. இப்படி அறிவு, ஆசை, செயல்கள்,ஆனந்தம் இவை நான்கும் தொடர் வண்டி போல் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டிருப்பதே தனி மனிதனின் வளர்ச்சிக்கும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை காரணம். எனவே அறிவும் ஆனந்தமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அதிக ஆனந்தத்தை தேடும் இந்த முயற்சி நாம் முக்தியடைந்த பின்னரே நிற்கும்.\nஎன்றும் குறையாத ஆனந்தத்துடன் இருப்பதே முக்தி. ஆனால் இந்த நிலையை அடைய இனி அறிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை அடைய வேண்டும். எல்லாவற்றையும் அறிந்து கொள்வது என்றால் இந்த பிரபஞ்சத்தை பற்றிய முழு அறிவு ஆகும். வேதம் இந்த அறிவை நமக்கு வழங்குகிறது.\n காலம் என்பது தோற்றத்தின் ஒரு பகுதி. எனவே இது தவறான கேள்வி. மலடியின் மகனுடைய பெயர் என்ன என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.\nபிரபஞ்சத்தின் எல்லை எவ்வளவு தூரம் அதன் அளவு என்ன தூரம், அளவு ஆகியவை வெளி(space)ஐ குறிக்கின்றன. காலமும் வெளியும் (time and space) ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கமுடியாத ஒரே தத்துவம். இதுவும் தோற்றத்தின் ஒரு பகுதி என்பதால் இது தவறான கேள்வி. வானத்தில் பூத்த மலரின் வண்ணம் என்ன என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.\n தோற்றம் மற்றும் மறைவு ஆகிய இரண்டும் மாற்றத்தின் ஒரு பகுதி. வட்டமான பாதை எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.\nதீர்க்கமான அறிவு இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதிலை அறிய முடியாது என்ற அறிவு நமக்கு கிடைக்கும். ஜென் மதகுரு ஒருவர் ஒரு கையை தட்டினால் ஏற்படும் ஓசை எப்படி இருக்கும் என்று கண்டுபிடுத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். பதில் கூற முயன்ற அத்தனை சீடர்களையும் அவர்கள் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே பளார் என்று கன்னத்தில் அடித்தார். பதில் சொல்ல முடியாது என்பதை அறிந்தவன் மட்டும் எந்த பதிலும் சொல்ல முயலவில்லை.\nமாறும் உலகத்தில் உள்ள பொருள்கள் மீதும��� மனிதர்கள் மீதும் ஆசைகொள்வது முதல் படி. இது போன்ற உலக ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள செயல்களில் ஈடுபடுவது இரண்டாவது படி. செயல்கள் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு பரமனை அறிந்து கொள்ள ஆசை படுவது மூன்றாவது படி.\nபரமன் நீதான் எனும் வேதத்தின் கருத்தை முறையாக ஆசிரியரிடம் பயின்றால் இவ்வுலகம் மாயை என்று புரியும். ஆகவே இருப்பதுபோல் தோற்றமளிக்கும் உலகம் எப்பொழுது தோன்றியது அல்லது ஏன் தோன்றியது போன்ற கேள்விகள் அனாவசியம் என்று புரியும். மாயையை புரிந்து கொள்ள முடியாது என்பதை முறையாக பயின்று புரிந்து கொண்டால் பின் நம் அறியும் ஆவல் முற்றிலும் அகன்று விடும்.\nகனவில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டு இது ஏன் இப்படி நடந்தது என்று யாரும் ஆராய்ச்சி நடத்துவதில்லை. ஏதோ கனவில் அது மாதிரி நடந்தது, அவ்வளவுதான். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளால் ஒரு பயனும் இல்லை. அது போலவே நாம் வாழும் உலகும் மாயை என்று அறிந்து கொண்ட பின் வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nஎனவே இருப்பது இரண்டற்ற ஒன்றான நான் மட்டுமே. என் உடல் மனம் உள்ளிட்ட உலகம் மாறிக்கொண்டிருக்கும் மாயை. நான் மாறா பரமன். இந்த உண்மையை புரிந்து கொள்வதே நமது முடிவான ஆசையாக இருக்கவேண்டும்.\n1. அறியும் ஆவல் மனிதர்களிடம் இருப்பதற்கு காரணம் என்ன\n2. அறிவின்மையும் ஆனந்தமும் என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன\n3. அறிவு என்றால் என்ன\n4. எண்ணங்கள் என்றால் என்ன\n5. அறிவின் அவசியம் யாது\n6. முக்தி என்றால் என்ன\n1. பிரபஞ்சத்தை பற்றிய கேள்விகளுக்கு பதிலை அறிந்து கொள்ள முடியாது என்றால் வேதத்தை படித்து என்ன பயன்\n2.நான் மட்டும்தான் இருக்கிறேன் என்றால் உலகம் என் கற்பனையா\n3. முக்தியடைய அறிவு மட்டும் இருந்தால் போதுமா, கடவுள் அவசியமில்லையா\nபாடம் 098: நான் அவனில்லை (பிரம்மசூத்திரம் 3.2.22-30)\nபிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று பரமன் ஒன்றாகவும் பலவாகவும், அருவமாகவும் உருவமாகவும், உண்மையாகவும் பொய்யாகவும், வரையரைக்கு உட்பட்டவனாகவும் அப்பாற்பட்டவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பதாக கூறுவதன் காரணத்தை விளக்கி ‘நான் யார்’ என்ற கேள்விக்கு நாம் சாதாரணமாக கொடுக்கும் தவறான பதிலகளை இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.\nதிரைப்படத்தில் ஒரு நடிகன் ப��� வேடங்களில் நடிப்பது போல் வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். தான் ஏற்கும் வேடங்கள் வெறும் கற்பனை உருவங்கள் என்றும் பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வெவ்வேறு வேடங்களில் நடிக்கும் நான், வேடங்களிலிருந்து வேறு பட்டவன் என்றும் அந்த நடிகனுக்கு தெளிவாக தெரியும். ஆனால் வாழ்வில் நாம் ஏற்கும் மகன், கணவன், தந்தை, குடிமகன், மாணவன், பட்டதாரி, தொழிலாளி, மேலாளர் போன்ற பல்வேறு பாத்திரங்களிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று நமக்கு தெரிவதேயில்லை. ஆகவேதான் ‘நான் யார்’ என்ற கேள்விக்கு நடிகன் பாத்திரத்தின் பெயரைச்சொல்வதுபோல் தவறான பதிலை கொடுத்து வருகிறோம்.\nஒரு நகரத்தில் உள்ள உயிர்காட்சியகம், அருங்காட்சியகம் பொன்ற இடங்களை பார்க்க விரும்பும் வெளிநாட்டு பயணி ஒருவர் சுற்றுலா அலுவலகத்தின் உதவியை நாடினால் அவருக்கு ஒரு வரைபடம் கொடுக்கப்படும். அதில் பார்க்க வேண்டிய அனைத்து இடங்களும் அவற்றை சென்றடைய சரியான பாதையும் காண்பிக்கபட்டிருக்கும். அந்த வரைபடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்: ‘நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்’ என்று சுட்டிக்காட்டும் ஒரு அம்புக்குறி.\nநாம் தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்று தெரிந்தால்தான் அந்த வரைபடத்தை உபயோகித்து எல்லா இடங்களுக்கும் பயணிக்க முடியும். அது போல நான் யார் என்பதை அறிந்தால் மட்டுமே நாம் ஏற்கும் அனைத்து பாத்திரங்களிலும் திறம்பட செயலாற்ற முடியும்.\nஒரு குழந்தை பிறக்கும்பொழுதுதான் தாயும் பிறக்கிறாள். குழந்தைக்கு மட்டும்தான் அவள் தாய். அதே பெண் அவளுடைய தாய்க்கு மகள். தாய், மகள் ஆகியவை ஒரு குறிப்பிட கால கட்டதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரை பொறுத்து மாறும் பொது உண்மை (Relative reality). மாணவர்களே இல்லாத குரு யாரும் இருக்க முடியாது. ஒரே ஒரு மாணவன் இருந்தாலும் அவனை பொறுத்தவரை அவர் குருதான். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் மனித சமுதாயம் பல குழப்பங்களில் ஆழ்ந்து உள்ளது.\nஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்க வெவ்வேறு ஒப்பனைகள் செய்துகொள்வான். ஒரு வேடத்தை கலைத்துவிட்டுத்தான் மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்ள முடியும். ஆனால் வாழ்வில் நாம் பிறந்தது முதல் ஒன்றன் பின் ஒன்றாக பல வேடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு நமது சொந்த முகத்தையே அறியாதவர்களாக குழம்பியிருக்கிறோம்.\nஇதனாலேயே ‘சாமியார் நடிகையுடன் உல்லாசம்’, ‘போலீஸ்காரர் திருடினார்’ என்பது போன்ற நடக்கமுடியாத நிகழ்வுகளை நிஜம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஒரு திருடனால் மட்டுமே திருட முடியும். வேறு யாராலும் திருட முடியாது. போலீஸ்காரன் என்பது அவனது உத்தியோகம். அதே போல் ‘சாமியார்’, ‘நடிகை’ என்பவைகள் வகிக்கும் பாத்திரங்கள். ஒரு ஆணும் பெண்ணும் உல்லாசமாக இருக்கலாம். வேறு யாராலும் அது முடியாது. பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் பாத்திரங்களிலிருந்து வேறுபட்டவர் என்பது தெரிந்தால் ஒரு பாத்திரத்தின் செயலை மற்றதன் மேல் ஏற்றி தவறாக புரிந்து கொள்ள மாட்டோம்.\nஒரே நடிகர் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதால் கெட்டவன் செய்த கொலைக்கு நல்லவனை பொறுப்பாளியாக்க முடியாது. நிஜ வாழ்வுக்கும் இது பொருந்தும். போலீஸ், தந்தை, மகன், கணவன் ஆகிய பாத்திரங்களை ஏற்று வாழும் ஒருவன் ஒரு பொருளை திருடினால் அவன் திருடன். திருடனுக்கு ஏற்ற தண்டனையை தரலாமே தவிர திருடியது போலீஸா கணவனா என்ற ஆராய்ச்சி நேரத்தை வீணாக்கும் செயல்.\nகத்தியை உபயோகபடுத்துவன் கொலைகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஒரு மருத்துவனாகவோ, சமையற்காரனாகவோ அல்லது முடிதிருத்துபவனாகவோ இருக்கலாம். அது போல் ஒருவன் தன் உடலை காவல் காக்கவோ அல்லது திருடவோ பயன்படுத்தலாம்.\nஉடலும் மனமும் நாம் உபயோகிக்கும் கருவிகள். அவற்றை உபயோகித்து நாம் பல பாத்திரங்களின் கடமைகளை செய்கிறோம். நாம் வகிக்கும் பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. காவல் காப்பவன் போலீஸ். திருடுபவன் திருடன். ‘போலீஸ்காரன் திருடினான்’, ‘நல்லவன் கொலை செய்தான்’ என்பது போன்ற தவறான எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.\nகடமையில் முரண்பாடு (Role conflict)\nநான் யார், எதற்காக இந்த பாத்திரத்தை ஏற்றுள்ளேன் என்ற கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாத காரணத்தால் நாம் நம் வேலைகளை சரிவர செய்ய முடிவதில்லை. உதாரணமாக வங்கியில் மேலாளர் ஒருவர் தன் மகனின் படிப்புக்காக வங்கியின் பணத்தை கையாடலாமா என்ற கேள்வியே தவறு என்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. ஏனெனில் வங்கி மேலாளர், நடிகர், போலீஸ்காரர், சாமியார், ஜனாதிபதி, ஆ��ிரியர் ஆகியோருக்கு மகன் இருக்கவே முடியாது.\nபெற்றோருக்கு மட்டும் தான் மகன் இருக்க முடியும். மேலாளர் என்பது வங்கியுடன் உள்ள உறவுமுறை. மேலாளர் பதவியை வகித்து தனது கடமையாக பணத்தை எண்ணும் பொழுது அந்த வேடத்தை கலைக்காமலேயே தந்தை என்ற மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்வதால் இந்த பணத்தை மகனின் கல்விக்காக எடுத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nதந்தை என்பதும் மேலாளர் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இருவேறு பாத்திரங்கள் என்றும், நாம் நமது உடல் மற்றும் மனம் ஆகிய கருவிகளை பயன்படுத்தி இவ்விரு பாத்திரங்களின் கடமைகளையும் செய்கிறோம் என்ற தெளிவும் இருந்தால் எவ்வித குழப்பமும் வராது. இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் நல்லவனாக நடிக்கும்பொழுது கெட்டவனுடைய வசனங்களை குழப்பிக்கொள்வதில்லை. தெளிவாக அந்தந்த பாத்திரத்தினுடைய வசனங்களை பேசி செயல்பாடுகளை சரியாக செய்வதற்கு ஒரே காரணம், மனதில் உள்ள தெளிவுதான். ஆனால் நமக்கு அந்த தெளிவு இருப்பதில்லை. வங்கி மேலாளருக்கு மகன் இருக்கிறானா அல்லது தந்தை மேலாளராக பணிபுரிகிறாரா என்ற இரு தவறான பதில்களிக்கிடையே அலை பாய்ந்து கொண்டிருக்கிறோம். பணத்தை எடுத்தால் வங்கி மேலாளர் என்ற பொறுப்பிலிருந்து தவறியவராகவும் பணத்தை எடுக்காவிட்டால் தந்தையின் கடமையிலிருந்து தவறியவராகவும் நினைக்கிறோம்.\nஎப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரங்களிலிருந்து நான் வேறானவன் என்ற தெளிவு நமக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் நமக்கு நிம்மதி கிடைக்கும். மேலும் நம் எல்லா பொறுப்புகளையும் எவ்வித முரண்பாடோ மனகஷ்டமோ இல்லாமல் செவ்வனே செய்யமுடியும்.\nஇரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் எந்த வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செய்யவேண்டும் இயக்குனர் என்ன சொல்கிறாறோ அதன் படி நடக்கவேண்டுமா அல்லது சத்தியமே வெல்லும் என்பதால் நல்லவன் வேடத்தை சிறப்பாக செய்யவேண்டுமா\nமனதில் குழப்பமில்லாத நடிகர் தம் முழுதிறமையையும் உழைப்பையும் கொடுத்து எது மிகவும் நன்றாக இருக்கிறது என்று யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு இரு வேடங்களையும் சிறப்பாக செய்வார்.\nநான் வங்கியில் வேலை செய்யும் காரணமே என் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பை ஒழுங்காக செய்வதற்காகத்தான். எனவே மேலாளர் என்ற பாத்திரத்தை விட குடும்பத்தலைவர் என்ற பாத்திரம்தான் முக்கியமானது என்று ஒரு சிலர் எண்ணுவார்கள்.\nமேலாளர் என்ற பதவியில் இருப்பதால்தான் பணம் கிடைக்கிறது. எனவே அதுதான் மற்ற அனைத்து பாத்திரங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வேலையை சரியாக செய்யவதற்காக வீட்டுக்கே வராமல் அலுவலகத்தில் குடியிருந்தாலும் தவறில்லை என்று மற்றும் பலர் எண்ணுவார்கள்.\nஇரண்டும் தவறான எண்ணம். நடிகனை நடித்துத்தான் ஆகவேண்டும் என்று யாரும் கட்டாயபடுத்துவதில்லை. ஆனால் நடிகன் என்ற வேலையை ஏற்றுக்கொண்ட பின் முழுஉழைப்பை கொடுத்து நடித்துத்தான் ஆகவேண்டும். அதுபோல நம்மையும் யாரும் உத்தியோகம் செய்துதான் ஆகவேண்டும் என்றோ குடும்பத்தலைவராக பொறுபேற்றுகொள்ள வேண்டும் என்றோ கட்டாயப் படுத்துவதில்லை. வேண்டாமென்றால் எந்த பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஏற்று கொண்ட பாத்திரங்கள் அனைத்தையும் எவ்வித பாகுபாடுமில்லாமல் மிகச்சிறப்பாக செய்யவேண்டியது நமது கடமை.\nஅலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்ததால் வீட்டில் இருப்பவர்கள் மீது எரிந்து விழக்கூடாது. இப்படி நடப்பதற்கு காரணம் வீடு திரும்பியவுடன் மேலாளர் என்ற வேடத்தை கலைக்காமல் அதன் மேலேயே கணவன், தந்தை போன்ற வேடங்களை போட்டுக்கொள்வதுதான். நமது அனைத்து எண்ணங்களும் ஏதாவது ஒரு பாத்திரத்தை சார்ந்தே இருக்கும். எந்த வேடம் அணிந்திருக்கிறோம் என்ற தெளிவு இருந்தால் எண்ணங்களும் தெளிவாகவே இருக்கும்.\nநாம் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்தும் நமது நன்மைக்காக மட்டும்தான் என்ற தெளிவு நமக்கு ஏற்பட வேண்டும். அந்த தெளிவு ஏற்படும் வரை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேடங்களையும் கழட்டிவிட்டு நம்முடைய சொந்த முகத்துடன் ஒருசிலநேரமாவது இருக்க வேண்டும். ஒரு நாளில் காலை எழுந்தவுடன், உறங்குவதற்கு முன், அலுவலகத்துக்கு செல்லும் முன், திரும்பிய பின் மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு பின் ஆகிய ஐந்து தடவைகள் நாம் நம் சொந்த முகத்துடன் ஒரு சில நிமிடங்களாவது இருந்து பழகவேண்டும்.\nநமது சொந்த முகம்: என்றும் ஆனந்தமாக இருக்கும் அறிவுருவம்.\nநான் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொண்டிருப்பதால் ஒன்றாகவும் பலவாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறேன். கண்ணுக்கு தெரியும�� உடலைக்கொண்டு ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் நான் எந்த உருவமில்லாத அருவமானவன். நான் மட்டும்தான் உண்மை. நான் ஏற்றுக்கொண்டிருக்கும் அனைத்து பாத்திரங்களும் இன்றிருந்து நாளை இல்லை என்று மாறிக்கொண்டிருக்கும் நிலையற்ற பொய்கள்.\nஇந்த உண்மைகளை நமக்கு உணர்த்ததான் வாழ்வில் முதுமை வருகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் மேலாளர் என்ற பாத்திரம் மறைந்து விடுகிறது. பெற்றோர்களின் மறைவுக்கு பிறகு மகன் என்ற பாத்திரம் முடிந்து விடுகிறது. இதுபோல் ஒவ்வொரு பாத்திரமும் முடிவடையும் பொழுது நான் உண்மையில் யார் என்ற கேள்வி நம் மனதில் எழலாம். இதை தவிர்க்கவே நாம் தொடர்ந்து ஏதாவது வேடம் போட்டுக்கொண்டு இடைவிடாமல் ஏதாவது வேலை செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடரும்வரை நமக்கு நிம்மதி இருக்காது.\nநான் பரமன். நான் ஏற்று நடித்து உயிர்கொடுக்கும் பல்வேறு பாத்திரங்கள் என்னுடைய மாயா சக்தியின் வெளிப்பாடு. ஒவ்வொரு பாத்திரத்தின் கடமைகளை திறம்பட செய்வதன் மூலம் என்னுடைய மனம் என்னும் கருவியை கூர்மையுள்ளதாக ஆக்கி அதன் பின் வேதம் படித்து நான் யார் என்பதை தெரிந்து கொண்டு வாழ்வு முழுவதும் குறையில்லா ஆனந்தத்துடன் இருப்பேன் என்று நாம் அனைவரும் பரமனை அறிய ஆசைகொள்ள வேண்டும்.\n1 ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பதற்கும் நாம் பல பாத்திரங்களை ஏற்றுகொள்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.\n2.’போலீஸ்காரர் திருடினார்’ என்று சொல்வதில் என்ன தவறு\n3.நாம் பயன்படுத்தும் இரு கருவிகள் யாவை\n4.நாம் ஏற்கும் எல்லா பாத்திரங்களையும் திறம்பட செய்யவேண்டியதன் அவசியமென்ன\n5.நமது சொந்த முகம் என்பது யாது\n1.நடிப்பது உண்மையாக நடப்பதை விட மேலானது என்று எப்படி கூறமுடியும்\n2.போலீஸ்காரன் திருடினால் தண்டனை அதிகமா\n3.நாம் வகிக்கும் வெவ்வேறு பாத்திரங்களின் தன்மைகளை ஆய்க.\nபாடம் 093: கனவு உலக ஆசைகள் (பிரம்மசூத்திரம் 3.2.1-...\nபாடம் 094: ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தம் (பிரம்மசூத்...\nபாடம் 095: விழித்த பின்னும் அதே ஆனந்தம் (பிரம்மசூ...\nபாடம் 096: மயக்கமா கலக்கமா\nபாடம் 097: பரமன் மேல் ஆசை (பிரம்மசூத்திரம் 3.2.11...\nபாடம் 098: நான் அவனில்லை (பிரம்மசூத்திரம் 3.2.22-3...\nபாடம் 099: இரண்டற்ற ஒன்று (பிரம்மசூத்திரம் 3.2.31...\nபாடம் 100: ஒன்��ான கடவுள் (பிரம்மசூத்திரம் 3.2.38-4...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2005/05/blog-post_21.html", "date_download": "2018-07-18T22:29:31Z", "digest": "sha1:66Y7U3AS2A6UQTR5SK4CPI5NJBRZSIZS", "length": 10656, "nlines": 154, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: விஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nவிஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்\nவிஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்\nஇந்திய நாடக உலகில் நவீன நாடகங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்களில் முக்கியமானவர் விஜெய் டென்டுல்கர்.மராத்தியிலும், இந்தியிலும் அவர் எழுதிய நாடகங்கள் நாடக உலகை ஒரு கலக்கு கலக்கின. ஐம்பது வருட சாதனையாக அவர் முப்பதுக்கும்மேற்பட்ட நாடகங்களையும், 23 ஓரங்க நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இது தவிர 11 குழந்தைகள் நாடகங்களையும் மராத்தியில் எழுதியுள்ள அவருக்கு பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை.\nமராத்தி நாடக உலகில் பெரும் புகழும் மரியாதையும் வழங்கப்பெற்ற டென்டுல்கர், பு.லெ. தேஷ்பாண்டேயின் சக கால படைப்பாளியாக இருந்ததில் , மராத்தி நாடகம் செழித்தது. துணிவாகவும் நேரடியாகவும் ஜொலிக்கும் கதாபாத்திரங்களைக் கொண்ட அவரது நாடகங்கள் சமூக எதிர்ப்பையும் சிலசமயங்களில் பெற்றன.\nசாக்காராம் பைண்டர் ( Sakharam Binder) என்ற நாடகம் 1974ல் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டதும், இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.நாடகக் கருவும், பேசப்பட்ட மொழியும் அன்று அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஅமெரிக்கா \"விஜெய் டென்டுல்கர் விழா\" என 2004-ல் அவரது படைப்புகளை மேடையேற்றி கெளரவித்தது. இதனை இந்திய அமெரிக்க கலைக்குழு ( Indo American Art Council) மற்றும் South Asian Theater Group,American Theater Grop, Queeen's Museum of Art, the Pan Asian Repoertory, The Play Company போன்ற குழுக்கள் செப்டம்பர் 04- நவம்பர் 04 வரை அமெரிக்காவில் பல இடங்களில் நடத்தி சிறப்பித்தன.\nவிஜெய் டென்Tடுல்கரை இந்தியாவில் விட பிற நாடுகளில் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். முக்கிய காரணம், அவரது நாடகங்களை பிற இந்திய மொழிகளில் உருவாக்கப் பலரும் தயக்கம் காட்டியமையே.\nஅவரது காதம்பரி II என்ற சமீபத்திய நாடகத்திற்கு அண்மையில் ப்ரியதர்ஷினி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தனது நாடகங்களுக்கு தற்போது கிடைத்துவரும் சிறப்பான இயக்கங்களுக்கும், நாடக நிகழ்வுகளின் தரத்திற்கும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் இம்முன்னோடி,\"இவ்வாறான சிரத்தை காணப்பெறும்போது, 50 வருடங்களாக நாடகங்கள் இயற்றிவரும் என்போன்றவர்களும் மேலும் ஊக்குவிக்கப்படுவது ஆச்சரியமில்லை\" என்கிறார் மனநிறைவோடு.\nதமிழில் அவரது நாடகங்களை எவரேனும் எடுத்துச் செயலாற்றினால் , தமிழுலகம் வி.சி. காண்டேகர் என்னும் எழுத்தாளரை முன்பு அறிந்ததோடு தேங்கி நிற்காமல், பு.லெ. தேஷ்பாண்டே என்னும் பெரும் நாடக ஆசிரியரை பெயரளவில் அறிந்ததோடு நிற்காமல்,நவீன நாடகங்களில் புது ஓட்டத்தோடு பொலிவு பெறும்.\n//தமிழில் அவரது நாடகங்களை எவரேனும் எடுத்துச் செயலாற்றினால்//\nடென்டுல்கரின் நாடகங்கள் தமிழில் வருவதற்கு மூலதனம் ஒரு பொருட்டாக இருக்காது என்பது என் எண்ணம். வெளிநாட்டில் வாழும் மராட்டியர், தமிழர் குழுக்கள் கண்டிப்பாக உதவ முன்வரும். ஆக்ஸ்ஃபோர்டு ப்ரெஸ்ஸின் ஒரு புத்தகமாக டென்டுல்கரின் நாடகங்களின் தொகுப்பு வந்துள்ளது( சாக்காராம் பைன்டர் உள்பட). நல்ல தொகுப்பு அது. சரியாக , நமது நாடகக்குழுக்கள் அணுகுவராயின் மிகச்சிறந்த நாடக வடிவம் டென்டுல்கரின் படைப்புகளுக்கு தமிழில் கிடைக்கும்.\nநமக்கு தெரிஞ்சதெல்லாம் சச்சின் டெண்டுல்கர் தான்.. ம்... இருந்தாலும் விஜய் டெண்டுல்கரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..\nவிஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்\nஏட்டில் எழுதாக் கவிதைகள் -3\nஏட்டில் எழுதாக் கவிதைகள் -2\nஏட்டில் எழுதாக் கவிதைகள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/57.html", "date_download": "2018-07-18T22:05:12Z", "digest": "sha1:LXG6Y73OZ4BH5EN7WRJJSVRSZHJO2CXO", "length": 10421, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "ஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது.\nமேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 1500-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்���து. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு தெற்கு திசையில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பெர்ன் காடுகளுக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 17.7 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/05/blog-post_7.html", "date_download": "2018-07-18T22:03:01Z", "digest": "sha1:BDNQBNJIP3CRF5FPNZWATPUYY4T3Z473", "length": 9383, "nlines": 230, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): உபரி பணியிட அதிகரிப்பு - கலந்தாய்வு நடக்குமா? - கலக்கத்தில் ஆசிரியர்கள்", "raw_content": "\nஉபரி பணியிட அதிகரிப்பு - கலந்தாய்வு நடக்குமா\nஉபரி ஆசிரியர் பணியிடம் அதிகரிப்பால் நடப்பாண்டில் கலந்தாய்வு நடக்குமா'' என்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர்\nஒவ்வொரு ஆண்டும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்.இவர்களை பணி நிரவல் செய்வதற்கான காலியிடம் விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திலேயே உள்ளன.இதனால், மே மாத கலந்தாய்வு நடக்குமா என்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.\nஆசிரியர் ஒருவர் கூறும்போது:'எமிஸ்' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஇதனால், உபரி ஆசிரியர�� எண்ணிக்கை வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளது.நடப்பாண்டில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கானல் நீராகத்தான் இருக்க வாய்ப்புள்ளது.\nஉபரி பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது.பதவி உயர்வை அளித்துஅதனால் ஏற்படும் காலி பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்தாலும் உபரி பணியிடங்கள் முழுவதையும் நிரப்ப முடியாத நிலையே ஏற்படும், என்றார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1974_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:13:57Z", "digest": "sha1:MQBGFOZJV5AQM6SCUMK6Y2KV53EOPS32", "length": 10143, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1974 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1974 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்: 1974 பிறப்புகள்.\n\"1974 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 75 பக்கங்களில் பின்வரும் 75 பக்கங்களும் உள்ளன.\nஓசி நியூட்டன் - தாம்சன்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/mag/kamadenu-22-04-2018/national/1878-kashmir-girl-raped.html?utm_source=site&utm_medium=head_hits_mag&utm_campaign=head_hits_mag", "date_download": "2018-07-18T22:25:50Z", "digest": "sha1:H55XMAW6MVQ32FSH7SVWBSDUTQW7IBZA", "length": 4531, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "பலாத்காரம் செய்யப்பட்ட மனசாட்சி | kashmir girl raped", "raw_content": "\nகாஷ்மீரிலும் உத்தரபிரதேசத்திலும் சிறுமிகள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.\nஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயதுக் குழந்தை அவள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வளர்ப்புக் குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டச் சென்றபோது கடத்தப்பட்டாள். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோத��, வழக்கம்போல தேடிப்பார்ப்பதாகச் சொல்லிவிட்டார்கள். ஒரு வாரம் கழித்து வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. கொலைக்கு முன்பாக அவள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறாள் என்பது உறுதியானது.\nஅரேபிய ரோஜா 19: ராஜேஷ் குமார்\nமுடிவற்ற சாலைகள்.. 9: எஸ்.ராமகிருஷ்ணன்\nகுவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/1910-hot-leaks-sathyaraj.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-07-18T22:19:59Z", "digest": "sha1:DSUMLQRPTWJZF73E6VJ6QYYDZDXBNDFD", "length": 4485, "nlines": 85, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: ஏன் வரலை 'கட்டப்பா'? | Hot Leaks: Sathyaraj", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: ஏன் வரலை 'கட்டப்பா'\nராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என்று சொல்லி திரைத்துறை மவுனிகளுக்கு ஷாக் கொடுத்தார் நடிகர் சத்யராஜ். \"ராணுவத்தைவிட இப்பல்லாம் வருமான வரித்துறைதானே பெரிசு\" என்ற ரீதியில் அவருக்குப் பதிலடி கொடுத்தார் தமிழிசை சவுந்தர்ராஜன்.\nஇதற்கும் அசராத சத்யராஜ், \"நான் அப்பா வேஷம் போடும் சாதாரண நடிகன். வருமான வரித்துறை ரெய்டு நடத்துற அளவுக்குப் பெரிய ஆள் கிடையாது\" என்று சுரீர் பதில் தந்தார்.\nஆனாலும், ஐ.பி.எல் போட்டிகளை எதிர்த்து பாரதிராஜா குழுவினர் சேப்பாக்கத்தில் மிமிபோர் நடத்தியபோதும், அதற்கு மறுநாள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியபோதும் அங்கே 'கட்டப்பா'வைப் பார்க்க முடியவில்லை.\nஹாட்லீக்ஸ் : ஏழ்ரையக் கூட்டுறதே வேலையா\nதுணை ஜனாதிபதி பாராட்டு: ‘கடைக்குட்டி சிங்கம்’குழு மகிழ்ச்சி\nகடைக்குட்டி சிங்கம் - எப்படி\nஹாட்லீக்ஸ் : கணக்குப் போடும் கமல்ஹாசன்\nஹாட்லீக்ஸ் : ‘காலா’வில் ரஜினி கத்தரித்த காட்சிகள்\nஹாட்லீக்ஸ் : கொடியேத்த மறந்துட்டாங்கப்பா..\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/121992-tamilnadu-government-refuses-to-give-security-to-ipl-matches-in-chennai.html", "date_download": "2018-07-18T22:14:34Z", "digest": "sha1:PEDOHBNTZBGNSYL2G2MEJ57DNKBWBDMP", "length": 27466, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "\"மே 3-க்கு மேல் மேட்ச்சை நடத்துங்கள்!\" -பாதுகாப்பு தர மறுத்த தமிழக அரசு #CSK | Tamilnadu government refuses to give security to IPL matches in Chennai", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\n\"மே 3-க்கு மேல் மேட்ச்சை நடத்துங்கள்\" -பாதுகாப்பு தர மறுத்த தமிழக அரசு #CSK\nமே-3க்கு மேல் 6 மேட்ச்சுகளையும் சென்னையில் விளையாடும்படி மாற்றுங்கள். முழு பாதுகாப்பு தருகிறோம். போராட்டங்களும் ஓய்ந்துவிடும்.\n``இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு ஐ.பி.எல் திரும்புகிறது என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முழுமையாகத் தயார் செய்துவைத்திருந்தோம். ஆன்லைனில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன. ஆனால், போராட்டம், போலீஸ் மறுப்பு, தமிழக அரசின் கைவிரிப்பு காரணமாக சென்னையில் போட்டிகள் இனி நடக்காது என்பது எங்களுக்கே மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது'' என்கிறார் நம்மிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் (#CSK) நிர்வாகத்தின் மிக மூத்த அதிகாரி.\nஏன் புனேவுக்குப் போட்டிகளை மாற்றினீர்கள் என்று கேட்டபோது, ``எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் எந்த சாய்ஸும் சொல்லவில்லை. பி.சி.சி.ஐ எங்களை புனேவில் விளையாடச் சொல்லியிருக்கிறது. நாங்கள் ஓகே சொல்லியிருக்கிறோம்'' என்றார் அவர்.\nஏப்ரல் 10-ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கக் காத்திருந்தபோது சென்னை அண்ணாசாலை மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்து. காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், அதுவரை ஐ.பி.எல் போட்டிகளை சென்னையில் நடத்தவிடமாட்டோம் என்று சில கட்சிகள் போராட்டம் நடத்தியதால் போர்க்களமானது சேப்பாக்கம். கிட்டத்தட்ட 3,000 பேர் அண்ணாசாலை, வாலாஜா சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூடியதால் போராட்டக்காரர்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது சென்னை போலீஸ். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த, ஒரு இடத்தில் போலீஸ் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த, சில இடங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த எனப் பல அத்துமீறல்கள் அரங்கேறின.\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்\n`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nபோராட்டத்தின் உச்சமாக மைதானத்துக்குள் செருப்புகளும் வீசப்பட்டன. கிரிக்கெட்டுக்கு எதிராக இப்படி ஒரு கடுமையான போராட்டத்தை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இதுவரை சந்தித்ததேயில்லை என்பதால் முழுக்க முழுக்கப் போலீஸையே நம்பியிருந்தது கிரிக்கெட் வாரியம். போலீஸும் செவ்வாய்க்கிழமை போட்டியைத் தடையின்றி நடத்தவேண்டும் என்று முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. ஆனால், அடுத்தநாள் (புதன்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை அலுவலர் காசி விஸ்வநாதனை அழைத்தார் சென்னையின் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.\n``சென்னையில் இன்னும் 6 போட்டிகள்தான் இருக்கின்றன. பாதுகாப்பு தாருங்கள்'' என காசி விஸ்வநாதன் கேட்க, தமிழக அரசு சொன்னதை காசி விஸ்வநாதனிடம் சொல்லியிருக்கிறார் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன். ``மே-3ம் தேதிக்கு மேல் 6 மேட்ச்சுகளையும் சென்னையில் விளையாடும்படி மாற்றுங்கள். முழு பாதுகாப்பு தருகிறோம். போராட்டங்களும் ஓய்ந்துவிடும். செவ்வாய்கிழமை போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக இருந்தது. இப்போதுகூட சேப்பாக்கத்துக்குப் பாதுகாப்பு தரலாம். சென்னையின் மற்ற இடங்களுக்குப் போராட்டம் பரவினால் கட்டுப்படுத்துவது கடினம்'' என கமிஷனர் சொல்ல, அந்த முடிவு தங்கள் கையில் இல்லை என்பதை சொல்லிவிட்டு வந்திருக்கிறார் காசி விஸ்வநாதன்.\nதமிழக அரசின் முடிவை, சென்னை போலீஸின் விளக��கத்தை காசி விஸ்வநாதன் ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் சொல்ல, பி.சி.சி.ஐ இதுதொடர்பான ஆலோசனைகளை நடத்தியது. ஐ.பி.எல் ஷெட்யூலை ஒரு அணிக்காக மாற்ற முடியாது என்பதால் சென்னைக்குப் பதிலாக புனே, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ராஜ்கோட் என நான்கு இடங்களில் போட்டிகள் நடத்த பரிந்துரைக்கப்பட்டது. சென்னை அணி விசாகப்பட்டினத்தை ஓகே சொன்னது. ஆனால், பி.சி.சி.ஐ நிர்வாகம் குறிப்பாக, ஐ.பி.எல் தலைவர் ராஜுவ் சுக்லா புனேவை டிக் செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கால்வாசி வீரர்கள், கோச் மற்றும் உதவியாளர்களுக்கு ஏற்கெனவே புனேவில் விளையாடிய அனுபவம் இருப்பதோடு, புனேவிலிருந்து ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் மற்ற எல்லா ஊர்களுக்கும் கனெக்டிங் விமானங்கள் இருப்பதால் புனேவில் விளையாடும்படி சொல்லியிருக்கிறார் சுக்லா.\n``நாங்கள் மீண்டும் முதலிலிருந்து தொடங்கவேண்டும். டிக்கெட் விலையை புதிய ஸ்டேடியத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். ஆனால், இவை எல்லாவற்றையும் விட, சென்னை ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டோம் என்பதுதான் பெரிய உறுத்தலாக இருக்கிறது. சென்னை ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்'' என்றார் சிஎஸ்கே நிர்வாகி.\nசென்னையில் போட்டிகள் நடைபெறாததால் டிக்கெட் விலையிலிருந்து தமிழக அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் நஷ்டம். அதேபோல், போட்டிகள் இடம் மாறியதால் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துக்கும் மூன்றரைக் கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார்கள் தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள்\nஆயிரம் நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோனி - எப்படி இருந்தது அந்த அனுபவம் - எப்படி இருந்தது அந்த அனுபவம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக��கத்து பக்கத்துல உட்காரக் கூ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n\"மே 3-க்கு மேல் மேட்ச்சை நடத்துங்கள்\" -பாதுகாப்பு தர மறுத்த தமிழக அரசு #CSK\nபோலீஸை திக்குமுக்காட வைத்த போராட்டக்காரர்கள்\nஅடுத்த கதை எப்ப வரும் ரியா யூ-டியூபில் கதை சொல்லி அசத்தும் குட்டிப்பெண் யூ-டியூபில் கதை சொல்லி அசத்தும் குட்டிப்பெண்\n#GoBackModi உலக டிரெண்ட்.... என்ன சொல்கிறார்கள் தமிழக பி.ஜே.பியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/04/blog-post_21.html", "date_download": "2018-07-18T22:29:21Z", "digest": "sha1:5YNTKN24NVGJ22VFR43HZO44QKTBGI3H", "length": 70010, "nlines": 351, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: பேரிழப்பு - வல்லிக்கண்ணன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 5:46 AM | வகை: கதைகள், வல்லிக்கண்ணன்\n'இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய் விடவேண்டியது தான்' இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற்றியது.\nஇவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அல்ல, முப்பதாயிரத்து ஓராவது தடவையாகவே இருக்கலாம்\nபூவுலிங்கம் பட்டணத்துக்கு வந்து முப்பது வருஷங் கள் ஓடிவிட்டன. அவர் வந்த நாளிலிருந்து 'ஊருக்கு ஒரு தரமாவது போயிட்டு வரணும்' என்கிற ஆசையும் அவரது உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டது. அப்படி முப்பது வருஷ காலமாக அது வளர்ந்து வருகிறது.\nவெறும் நினைப்பு, சாதாரண எண்ணம் என்ற நிலை மாறி, ஆசை ஏக்கமாகவும் தவிப்பாகவும், தணித் தாகப்பட வேண்டியதாகவும் பேர��ருவம் பெற்று விட்டது. இன்னும் அது வளர்ந்து வந்தது.\n'திருநாளைப்போவார்' என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த நந்தனாருக்காவது 'நாளைக்குப் போகலாம்... தில்லைக்கு நாளை போய்விடலாம்' என்று ஒரு வாயிதா கூறப்பட்டு வந்தது. அவரும் அதில் நிச்சய நம்பிக்கை வைத்திருந்தார்.\nபூவுலிங்கத்துக்கு அந்த விதமான நம்பிக்கைக்கே இடம் இருந்ததில்லை. அவரும் முப்பது வருஷ காலமாக, செயல்படுத்தப்படாத - செயல்படுவதற்கு வாய்ப்பு நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கைகூடப் பெறமுடியாத - அந்த எண்ணத்தை ஏக்கமாக வளர்த்து வந்தார். 'இந்த வருஷம் எப்படியாவது ஊருக்குப் போய்விட வேண்டியதுதான். முப்பது வருஷத்துக்கு முந்திப் பார்த்தது. கோயிலும், பிள்ளையார் நந்தவனமும், தெப்பக்குளமும், அரசமரமும், ஆறும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன. அவற்றை எல்லாம் திரும்பப் பார்க்க வேண்டும். அப்போது சின்னப்பயல்களாகத் திரிந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்' இந்த விதமாக அவர் எண்ணாத நாள் கிடையாது.\nபூவுலிங்கம் வெறும் பூவு ஆக, 'எலேய் பூவு' 'அடேய் பூவுப்பயலே' என்று அதட்டுவோர் குரலுக்கு அஞ்சி ஒடுங்கிப் பணிவுடன் அருகே வரும் சின்னப் பயலாகத் திரிந்து கொண்டிருந்த காலத்திலேயே, ஒரு பெரிய மனிதர் பெரிய மனசு பண்ணி அவனை பட்டணத்துக்கு அழைத்துவந்து விட்டார். அவர் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்துகொண்டு, போட்டதைத் தின்று, பிள்ளைகளை எடுத்து வைத்து, 'ஏய்' என்று அதட்டுவோர் குரலுக்கு அஞ்சி ஒடுங்கிப் பணிவுடன் அருகே வரும் சின்னப் பயலாகத் திரிந்து கொண்டிருந்த காலத்திலேயே, ஒரு பெரிய மனிதர் பெரிய மனசு பண்ணி அவனை பட்டணத்துக்கு அழைத்துவந்து விட்டார். அவர் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்துகொண்டு, போட்டதைத் தின்று, பிள்ளைகளை எடுத்து வைத்து, 'ஏய்' என்று கூப்பிடும் குரலுக்கெல்லாம் 'என்ன ஐயா' என்று கூப்பிடும் குரலுக்கெல்லாம் 'என்ன ஐயா' எனக் கேட்டு பணிவிடை செய்து, இரவு பகலாக வீட்டில் நாய் மாதிரி காத்துக் கிடப்பதற்காகத் தான் ஊரின் பெரிய வீட்டுப் பெரிய ஐயா அந்தப் பயலைத் தம்முடன் அழைத்து வந்தார்.\nபூவுப்பயலின் அப்பன்காரனும் ஆத்தாக்காரியும் 'எசமான், இந்தப் பயல் இங்கே இருந்தால் வீணாக் கெட்டுச் சீரழிஞ்சு போவான். அவனை உங்களோடு கூட்டிக்கிட்டுப் போயி ஆ��ாக்கி விடுங்க'' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதனாலேதான், சிறுகுளம் முதலாளி மகன் கைலாசம் பிள்ளை அவனை பட்டணத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அவனுக்குப் பத்து வயது.\nசிறுகுளம் என்பது 'சுத்தப் பட்டிக்காடு'. பள்ளிக்கூடம் என்ற பேருக்கு திண்ணையில் ஒரு அண்ணாவி சில பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அச்சிலரில் ஒருவன் ஆக விளங்கும் பேறு பூவுப் பயலுக்குக் கிடைத்ததில்லை.\nஅவன் தந்தை பலவேசம் பெரிய வீட்டில் வண்டிக்காரனாக வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான், 'பயல் படிச்சு கலெக்டர் வேலைக்கா போகப் போறான் இங்கே கிடந்து வயலில் உழைக்கணும், அல்லது ஆடு, மாடு மேய்க்கப் போறான். அவனுக்கு என்னத்துக்கு படிப்பு இங்கே கிடந்து வயலில் உழைக்கணும், அல்லது ஆடு, மாடு மேய்க்கப் போறான். அவனுக்கு என்னத்துக்கு படிப்பு என்று ஒரே அடியாக முடிவு செய்தது தான் 'தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி' ஆகும் என்று ஒரே அடியாக முடிவு செய்தது தான் 'தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி' ஆகும்\nபையன் ஆடு மேய்க்கப் போறேன் என்று ஊர் சுற்றுவது, வயல் காடுகளில் திரிவது, மரங்களின் மீது ஏறுவது, கிட்டிப்புள் விளையாடுவது போன்ற அலுவல்களை உற்சாகமாகச் செய்து வந்தான். அங்கேயே இருந்திருந்தால் அவன் உருப்படாமல் போவான் என்று அப்பன் கருதினான்.\n'பட்டணத்துக்கு வந்து மட்டும் நான் என்ன உருப்பட்டு விட்டேன் உருப்படக் கூடியவன் எங்கே இருந்தாலும் உருப்பட்டு விடுவான். உருப்படாமல் போற கழுதை எந்தச் சீமைக்குப் போனாலும் உருப்படாது தான் உருப்படக் கூடியவன் எங்கே இருந்தாலும் உருப்பட்டு விடுவான். உருப்படாமல் போற கழுதை எந்தச் சீமைக்குப் போனாலும் உருப்படாது தான்' என்று பிற்காலத்தில் பூவுலிங்கம் அநேக தடவைகள் எண்ணியது உண்டு. இந்த அறிவு அவனுக்கு ஆதி நாட்களில் இவ்வாறு வேலை செய்தது இல்லை\nஅந்தக் காலத்தில் அவன் அந்த 'தரித்திரம் பிடித்த' பட்டிக்காட்டை விட்டு வெளியேற வசதி கிட்டியதை பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதினான். 'ஒட்டை உடைசல் நத்தம் புறம்போக்குப் பட்டிக்காடு' என மதிக்கப்பட்ட ஊரை விட்டு நாகரிகத்தின் சிகரமாகத் திகழ்ந்த பட்டணத்துக்கே போக முடிவது கிடைத்தற்கு அரிய பாக்கியம் என்று தான் அவனை அறிந்திருந்த பலரும் எண்ணினார்கள்.\n'சுரத்' இல்லாத சூழலில��ருந்து பரபரப்பு மிகுந்த பெருநகரத்துக்குச் செல்வது அந்தப் பையனுக்கு அதிகமான உற்சாகத்தையே தந்தது. பட்டணத்துக்கு வந்து சேர்ந்ததும், சில தினங்கள் வரை அவனுக்கு ஆனந்தம் குறையாமல் தானிருந்தது. புதிய சூழ்நிலை, புதிய முகங்கள், புதிய அலுவல்கள் - எல்லாம் மகிழ்ச்சி அளித்தன.\nஆனால், நாளாக ஆக அந்த வாழ்க்கை முறையும் பூவுலிங்கத்துக்கு அலுப்பு தருவதாகவே தோன்றியது. 'இப்படி வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்து, ஒயாது வேலை செய்து கொண்டிருப்பதற்கு பட்டணத்தில் இருப்பானேன் பட்டிக்காட்டிலாவது இஷ்டம் போல் சுற்றித்திரிய முடிந்தது. நம் ஊருப் பக்கத்தில் டவுனில் பலசரக்குக் கடைகளில் சில பையன்கள் வேலை செய்கிறார்கள். காலை ஏழு மணி முதல் இரவு பத்துமணி முடிய கடையிலேயே அடைபட்டுக் கிடக்கிற அவர்கள் டவுன் பூராவையும் சுற்றிப் பார்த்தது கூடக் கடையாது. நான் பட்டணத்தில் பெரிய வீட்டில் வேலைக்கு இருக்கிறேன் என்று பேர்தான் பெரிசு. வெளியே போய் பட்டணத்தைப் பார்க்கக்கூட நேரமும் இல்லை; வசதியும் இல்லை. இங்கே இப்படி வந்து ஜெயில் வாழ்க்கை அனுபவிப்பதைவிட, நம்ம பக்கத்து டவுனில் பலசரக்குக் கடையில் வேலைக்குச் சேர்ந்திருக் கலாம்' என்று அவன் மனக்கசப்புடன் எண்ணலானான்.\nபிறகு நாளடைவில் அவன் சுற்றி திரிந்து வேடிக்கை பார்ப்பதற்கு நேரம் தேடிக்கொண்டான். உண்ப தற்கும் உறங்குவதற்கும் இடவசதி இருந்ததால், வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி வேடிக்கை பார்த்துப் பொழுது போக்குவதற்கு மிகவும் வசதியான இடம் இந்தப் பட்டணம் என்று அவனுக்குத் தோன்றியது.\nபட்டணத்துக்கு வந்துவிட்ட பையனை அவன் தாயோ தகப்பனோ ஊருக்குக் கூப்பிடவே இல்லை. ஒரு பிள்ளைக்குச் சோறு போட்டு, துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் தொலைந்ததே என்றுதான் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். பொருளாதார நிலைமை உணர்வுகளையும் உறவுகளையும்விட வலிமை மிக்கதுதான்\nஆரம்ப காலத்தில் 'ஊருக்குப் போகணும்' எனும் வெறும் நினைப்பு தீபாவளி சமயத்திலும் பொங்கல் திருநாளின் போதும்தான் பூவுலிங்கத்துக்கு தீவிரமாக வேலை செய்தது. 'இப்போதெல்லாம் ஊரில் இருக்கணும். எவ்வளவு ஜோராக இருக்கும் தெரியுமா' என்று அவன் தன் நெஞ்சோடு புலம்பிக்கொள்வது வழக்கம்.\nகைலாசம் பிள்ளையோ, அவரது க���டும்பத்தினரோ அடிக்கடி சொந்த ஊருக்குப் போகும் சுபாவம் பெற்றிருக்கவில்லை. அபூர்வமாக எப்போதாவது, நாலைந்து வருஷங்களுக்கு ஒரு தடவை, போய் வருவது வழக்கம். பிள்ளை அவர்கள் மாத்திரம் ஊர் பக்கம் போகிறபோது, 'நீ இங்கேயே இவர்களோடு இரு. உன்னை ஊரிலே யாரு தேடுறாங்க' என்று பூவுலிங்கத்தைத் தட்டிக் கழித்துவிடுவார். குடும்பத்தினர் அனைவரும் புறப்படும் சமயத்தில், 'ஏண்டா, நீயும் இவங்களோடு ஊருக்குப் போய்விட்டால் நான் என்னடா செய்வேன்' என்று பூவுலிங்கத்தைத் தட்டிக் கழித்துவிடுவார். குடும்பத்தினர் அனைவரும் புறப்படும் சமயத்தில், 'ஏண்டா, நீயும் இவங்களோடு ஊருக்குப் போய்விட்டால் நான் என்னடா செய்வேன் நீ ஊருக்குப் போயி என்ன பண்ணப்போறே நீ ஊருக்குப் போயி என்ன பண்ணப்போறே சும்மா இங்கேயே இரு' என்று உத்திரவு போடுவார்.\nஎப்படியோ தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே யிருந்தன அவனுக்கு. பூவுலிங்கத்தின் தந்தை பலவேசம், மகன் பட்டணத்துக்குப் போன மறு வருஷமே மண்டையைப் போட்டுவிட்டான். அவன் காரியம் எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் பட்டணத்தில் இருந்தவர்களுக்கு விஷயம் தெரிந்தது. பூவுப்பயனுக்கு அண்ணன்களும் தம்பிகளும் நிறைய இருந்ததால், அப்பனின் இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பி வைக்க அவன் வந்தே ஆகவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.\nஇரண்டொரு வருஷங்களில் தாயும் சிவபதம் சேர்ந்தாள். இந்த மகனின் துணை அப்பொழுதும் எதிர்பார்க்கப்படவில்லை.\n'நான் ஊரைவிட்டு வந்து நாலைந்து வருஷங்கள் ஆச்சுது. அங்கே போகணுமின்னு ஆசையாக இருக்கு. ஒருதடவை போயிட்டு வாறேனே' என்று அவன் பிள்ளைவாளிடம் கெஞ்சினான்.\n'நீ என்னடா சுத்தப் பைத்தியக்காரனா இருக்கிறே இது ஊரு இல்லாமல் காடா இது ஊரு இல்லாமல் காடா அந்தப் பாடாவதிப் பய ஊரிலே உனக்கு என்ன வச்சிருக்குது அந்தப் பாடாவதிப் பய ஊரிலே உனக்கு என்ன வச்சிருக்குது இங்கே கிடைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு பேசாமல் கிடப்பியா இங்கே கிடைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு பேசாமல் கிடப்பியா ஊரு ஊருன்னு தொண தொணக்கிறியே' என்று கைலாசம் பிள்ளை உபதேசித்தார்.\nஅவன் வருகையை அவனுடைய அண்ணன்மாரும் விரும்பவில்லை. 'பூவு எசமான் கண்காணிப்பில் இருக்கிறப்படியே இருக்கட்டும். இங்கே இப்போது ரொம்பவும் கஷ்டதசை. அவன் நல்லபட��யாக வாழ கடவுள் வழிகாட்டிவிட்டதற்கு நாங்கள் சந்தோஷப்படுகிறோம்' என்று பெரிய அண்ணன் எழுதி அறிவித்து விட்டான்.\nஆகவே, பூவுலிங்கம் தனது எண்ணத்தைத் தன் உள்ளத்திலேயே வைத்து, தானாகவே புழுங்கிக் குமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.\nஅவன் கையில் பணம் சேர வழி ஏது பிள்ளை வீட்டிலேயே அவன் வளர்ப்புப் பிள்ளை மாதிரி வாழ்ந்தான். சம்பளம் என்று எதுவும் அவன் கையில் தரப்படவில்லை. எனினும், அவன் குறை கூறுவதற்கு வழி இல்லாமல் அவனது தேவைகள் எல்லாம் சரிவர பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.\nஇந்த விதமாகப் பத்து வருஷங்கள் ஓடிவிட்டன. திடீரென்று கைலாசம் பிள்ளை செத்துப்போனார். அவரும் மனிதப்பிறவிதானே\nகைலாசம் பிள்ளையின் மனைவியும் மகளும் பட்டணத்திலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். 'பூவு, நீ வேண்டுமானால் ஊருக்குப் போ, செலவுக்குக் கொஞ்சம் பணம் தர்றேன்' என்று பெரிய அம்மாள் சொன்னாள்.\nஒரே அடியாக ஊருக்குப் போய் என்ன செய்வது என்பது பெரும் பிரச்ன¨யாக அவனை மிரட்டியதால், அந்த வாய்ப்பை அவன் பயன்படுத்திக் கொள்ள வில்லை.\nபூவுலிங்கம் வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள், திருப்பங்கள, வளர்ச்சிகள், தேக்கங்கள் எல்லாம் ஏற்பட்டன. அவன் வேறொருவர் வீட்டில் வேலையில் சேர்ந்தது. அந்த இடம் பிடிக்காமல் வெளியேறியது, கடை கடையாக வேலைக்கு அமர்ந்து காலம் கழிக்க முயன்றது எல்லாம் அவனுடைய வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்ட மேடு பள்ளங்கள்தான். 'திருப்பம்' என்று, அவனது இருபத்தைந்தாவது வயசில் நிகழ்ந்த திருமணத்தைச் சொல்லலாம்.\nசிறு அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு பெரியவர் தனது மகளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார். அதுமுதல் பூவுலிங்கம் தனி அந்தஸ்தையும் பெரிய மனிதத் தன்மையையும் அடைய வசதி கிட்டியது. குடும்பத் தலைவர், கடைமுதலாளி என்ற தகுதிகள் தாமாகவே வந்து சேர்ந்தன.\nகுடும்பமும் பொறுப்புகளும் பெருகப் பெருக, பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை - சொந்த ஊரை ஒரு தடவையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற நினைப்பு - அடிவானம் மாதிரி எட்டஎட்டப் போய்க் கொண்டே இருந்தது.\nமனைவி வீடு 'தெற்கத்திச் சீமையில்' எங்காவது இருந்திருந்தாலாவது அடிக்கடி அங்கே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். அதற்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.\nமனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்க வில்லை - சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும் கனவு நெசவுகளையும் செய்து, அமைதியைக் கெடுக்கிறது.\nபெரிய மனிதனாகிவிட்ட பூவுலிங்கத்துக்கு, தனது சிறுபிராயச் சூழ்நிலை - அந்தக் காலத்தில் வறண்டதாய், அலுப்புத் தருவதாய் தோன்றிக் கொண்டிருந்ததுதான். கனவின் இனிமைகளும் கற்பனைப் பசுமைகளும் நினைவின் மினுமினுப்பும் கலந்த அற்புத உலகமாக நிழலிட்டது. சிறு பிள்ளைகளோடு வி¨ளாயடிக் களித்த இடங்கள் பலவும் திடீர் நினைவுகளாய் குமிழ் தெறிக்கும் அடிக்கடி.\nதென்னந் தோப்புகள், பெரிய வீட்டின் வாசலில் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நின்ற மரமல்லிகை விருட்சங்கள் பூத்துக் கொட்டும் மணம் நிறைந்த பூக்கள், மதகுப் பாலம், அங்கு கொட்டுகிற சிறு அருவி நீர் - இப்படி எத்தனை எத்தனையோ சிறுசிறு இனிமைகள் நெஞ்சில் தைக்கும் நினைவுகளாய் தலையெடுத்தன.\nபூவுலிங்கத்தின் கண்முன்னே எவ்வளவோ மாறுதல் களும் அழிவுகளும் வளர்ச்சிகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன.\nவெள்ளைக்காரன் காலத்துப் பட்டணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் புது வருஷப் பிறப்பும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்நகரம் புதுப்பொலிவும் தனி மிடுக்கும், களி வெறியும் குதூகலமும் கும்மாளியும் பெற்று விளங்கியதை அவர் பார்த்தார்.\nயுத்த காலத்தில் நகரமே காலியாகிவிட்டது போல், ரொம்பப்பேர் இங்கிருந்து ஓடிப்போனதையும், பட்டணம் இருள் பிரதேசமாய், பயம்மிகுந்த இடமாய், பட்டாளத்துக்காரர்கள் நடைபோடும் சூழலாய் மாறியதையும் அவர் கண்டார்.\nவிடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளையும், சுதந்திரம் பெற்ற பிறகு தோன்றிய மாறுதல்களையும் அவர் கவனித்தார்.\nஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் பளிச்சென்றோ, மறைமுகமாகவோ தனது பாதிப்புகளை இந்நகர்மீது அழுத்திச் சென்றதை அவர் உணர்ந்தார்.\nகாலம் நிகழ்த்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை\nமுக்கிய ரஸ்தாக்களில் ஙண ஙண ஒலி எழுப்பிய வாறே ஓடிக்கொண்டிருந்த டிராம் வண்டிகள் இல்லாதொழிந்தன. பஸ்கள், மோட்டார்கள், சைக்கிள்களின் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே போயின. யுத்த காலத்தில் ஜன நெருக்கடி குறைந்திருந்த நிலை மாறி, ஜனப் பெருக்கமும் நெருக்கடியும் அளவில் அதிகரித��து வந்தது.\nஅழகான சூழ்நிலைகள் பல சிதைவுற்றன. பெரிது பெரிதாக வளர்ந்து நின்ற மரங்கள் பல வெட்டப்பட்டு, குளுமையோடு இருந்த இடங்கள் வெறிச்சோடி விளங்கின. கட்டிடங்கள் புதுசு புதுசாக எழுந்தன. நாகரிக மோஸ்தரில் கட்டிட உருவங்களும் அமைப்புகளும் மாறி விசித்திரக் காட்சிகளாக மொட்டை மொழுக்கென்று கண்களை உறுத்த லாயின.\nஎப்படியோ, பல வகைகளிலும் பட்டணத்தின் வெளித்தோற்றம் பெரும் மாற்றங்களைப் பெற்றுக் கொண்டிருந்தது. எங்கெங்கு நோக்கினும் ஏகப்பட்ட கடைகள். பிரகாசம் மிகுந்த வெளிச்சம், ஜனக் கூட்டம், பளபளப்பு, பகட்டு, வர்ணக் கலவைகள்...\nஇவற்றை எல்லாம் காணக் காண, பூவுலிங்கத்தின் மனம் சிறுகுளம் என்கிற ஊரைப்பற்றியே எண்ணியது. அந்த ஊரும், வேகமாக இல்லாது போயினும், சிறிது சிறிதாகவேணும் மாறுதல்களை ஏற்று, வளர்ந்தி ருக்கும். காலத்தின் கைவண்ணம் அச்சிற்றுருக்கும் அதிகச் சோபை சேர்த்திருக்கும் என்று அவர் நினைத்தார்.\nஊர்கள்தோறும் மின்சார விளக்குகள் பரவியதையும், ரேடியோ புகுந்துவிட்டதையும், பஸ் போக்குவரத்து மூலைக்கு மூலை ஏற்பட்டிருப்பதையும் பத்திரிகைச் செய்திகளாகவும், பிரயாணம் போய் வருவோரின் பேச்சுகள் மூலமும் கேட்டறிந்த போதெல்லாம், 'நம்ம ஊருக்கும் இவை எல்லாம் வந்திருக்கும். நம் ஊர் இப்போது பிரமாதமாக இருக்கும்' என்று எண்ணா திருக்க இயலவில்லை அவரால்.\nஅவர் வருஷம் தோறும் எவ்வளவோ செலவுகள் செய்தார், குடும்பம் என்றால் செலவுகளும் வளர்ந்து பெருகி எல்லை காண முடியாமல் தானே இருக்கும் அதிலும் அவர் மனைவி ஓயாத சீக்காளியாக வேறு வந்து வாய்த்தாள். அவர்களுக்குப் பிறந்த குழந்தை களும் செலவு இனங்களைப் பெருக்கக்கூடிய சாதனங்களாகவே அமைந்தன. இதனால் எல்லாம் பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை தீராத தவிப்பாகவே வளர்ந்து வந்தது.\nதூர தொலைவில் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் பலர் திருப்பதிக்குப் போக வேண்டும், காசிக்கு யாத்திரை போக வேணும் என்று தீர்மானித்துவிட்டு, பிறகு 'நேர்த்திக் கடனை' தீர்ப்பதற்குப் போக முடியாமல் வருஷா வருஷம் எண்ணியும் பேசியும் காலத்தை ஏலத்தில் விட்டு ஏங்கியிருப்பது போல, பூவுலிங்கமும் 'சொந்த ஊருக்குப் போய் சும்மா ஒரு தரம் பார்த்துவிட்டு வரலாம்' என்கிற ஏக்கத்தை வளர்த்துப் பொழுது போக்கிவந்தார்.\nஇப்படியே விட்டுவைத்தால், முப்பது வருஷங்கள் ஓடி மறைந்தது போலவே, பாக்கியுள்ள காலமும் பறந்துவிடும்; தனது அந்தரங்க ஆசையை நிறை வேற்றிக் கொள்ளாமலே செத்துப் போக நேரிடலாம் என்ற அச்சமும் அவருக்கு உண்டாயிற்று. சிறுகுளம் என்ற ஊர் மனமோகன சொர்கபுரியாய் மங்கி நின்று அவரை 'வா வா' என ஆசை காட்டி அழைத்தது. அதுவே பித்தாய், பேயாய் பிடித்து ஆட்டியது.\nஇனியும் தள்ளிப்போட்டு வந்தால் மனநிம்மதி குலைந்து, பைத்தியமே பிடித்துவிடும் என்று அவருக்குப்பட்டது. அந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக, 'சட்டியைத் தூக்கிக் குட்டியில் போட்டு, குட்டியைத் தூக்கி சட்டியில் போட்டு', ஏதேதோ வித்தைகள் செய்து, பொருளாதாரத்தை சரிப்படுத்திக் கொண்டு, ஒருநாள் பிரயாணத்தை மேற்கொண்டார்.\nபிராயணம் முழுவதிலும் அவருக்கு இருந்த பரபரப்பும் உணர்வுக் கிளர்ச்சியும் அளவிட முடியாதவை. நாகரிக நகரத்தின் மகத்தான காட்சிகளும், நகரவாசிகளின் கவலையில்லாத தோற்றமும் பகட்டும் அவருக்கு அவருடைய சிற்றூரையும் அங்குள்ள மக்களையும் கிட்டத்தட்ட அதே ரகங்களும் தரங்களும் கொண்ட நிலைகளில் சித்திரம் தீட்டத் தூண்டுகோல்களாய் விளங்கின.\nஒடும் ரயில் அறிமுகம் செய்து காட்டிய நிலையங் களும், பாதை ஓர ஊர்களின் பெருமையும், புதிய கட்டிடங்களின், தொழிற்கூடங்களின் தன்மையும் அவரின் ஊர் பற்றிய கற்பனை நிலைக்கு உரமிட்டன.\nபட்டணத்திலிருந்து நானூற்றுமுப்பது மைல்கள் கடந்துதான் அவருடைய ஊர் இருந்தது. முந்நூறு மைல்கள்வரை காடும் செடியும், பசுமையும் பயிருமாக வளத்தின் பொலிவோடு காட்சி தந்த சூழ்நிலை பிறகு வறண்ட பிரதேசமாய் பார்வையில் படலாயிற்று. மழை இல்லவே இல்லை; அதனால் வறட்சி படுமோசமாக இருந்தது. ஆங்காங்கு வந்து சேர்ந்த மக்களும், கண்ணில் தென்பட்டவர்களும், உவகை எழுப்பும் உருவமினுக்கு உடையவர்களாக இல்லை.\nநானூறாவது மைலில் உள்ள முக்கிய ஜங்ஷனில் ரயிலைவிட்டு இறங்கிய பூவுலிங்கம் பட்டணத்தின் மிகச் சிறு அளவேயான ஒரு குட்டிப் பகுதியைப் பார்ப்பது போலவே உணர்ந்தார். கும்பலும், வேலையில்லாமல் சுற்றி அலைவோரும், பஸ்களும், போக்குவரத்து நெரிசலும் இந்த விதமான பிரமையைத் தந்தன அவருக்கு.\nபஸ் நிற்கும் இடத்திலும், பஸ்களிலும் கட்டத்துக்குக் குறைவு இல்லைதான். எப்படியோ பஸ் பிடித்து, முப்பது மைல் பிரயாணம் செய்து, 'நகரமும��� இல்லாத பட்டிக்காடும் அல்லாத' இரண்டும் கெட்டான் ஊர் ஒன்றில் இறங்கி மூன்று மணி நேரம் காத்துக்கிடந்து, வேறொரு பஸ் வந்த பிறகு ஏறி, சிறுகுளம் என்கிற 'லட்சியக் கனவு' ஊரை எட்டிப்பிடித்தார் பூவுலிங்கம்.\nபிரயாணம் செய்யச் செய்ய வறட்சியும், வறுமையின் சின்னங்களும், மனித உருவங்களின் விகாரத் தோற்றங்களும், பணக் கஷ்டத்தின் கோரப் பிரதி பலிப்புகளும் பளிச்செனப்பட்டன. இருப்பினும், தனது எண்ணத்திலும் கனவிலும் நிலையாய் கண்டு மகிழ்ந்த சிறுகுளம் இனிமை மிகுந்த குளுகுளு ஊராகவே இருக்கும் என்றுதான் பூவுலிங்கத்தின் மனம் நினைத்தது.\nபஸ்ஸை விட்டுக் கீழே இறங்கியதுமே, அவர் மனச்சித்திரத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவர் தெருத் தெருவாக நடக்கத் தொடங்கியதும், அவருடைய உள்ளத்திலே நித்திய செளந்தர்யத்தோடு நிலை பெற்றிருந்த இளம் பருவச் சூழ்நிலை பற்றிய ரம்மியமான சித்திரம் தகர்ந்து, உருக்குலைந்து விழுந்து, சிதறிச் சின்னாபின்னமாகிப் பாழ்பட்டு மக்கியது.\nபூவுலிங்கத்தின் உள்ளத்தில் சிரஞ்சீவித் தன்மை யோடு இனிமையாய், எழிலாய் பசுமையாய், வளமாய், அருமையாய், ஆனந்த உறைவிடமாய் கொலுவிருந்த சிறுகுளத்துக்கும், கண்முன்னே காட்சி அளித்த ஊருக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு வித்தியாசம்\nதெருக்கள் குறுகி, புழுதிமயமாய், அழுக்கும் அசிங்கமுமாய் கண்களை உறுத்தின. ஒவ்வொரு தெருவிலும் அநேக வீடுகள் இடிந்து விழுந்து, குட்டிச் சுவரும் கட்டை மண்ணுமாய் காட்சி தந்தன. வீடு என்ற பெயரோடு தலைதூக்கி நின்ற பல குடிசைகள் 'இப்பவோ பின்னையோ இன்னும் சித்தெ நேரத் திலோ' விழுந்துவிடுவோம் என்று எச்சரிக்கை கொடுத்தவாறு உயிரைப் பிடித்துக்கொண்டு நின்றன. அநேக வீடுகளில், ஆட்கள் பிழைப்புக்கு வழிகாண நகரங்களைத் தேடிச் சென்றுவிட்டதால், பூட்டுகள் தொங்கின. கறையான் தன் வேலையை வெகு தீவிரமாகச் செய்து கொண்டிருந்தது.\nஊர் ஓரத்தில் முன்பு பூவரச மரங்களும் நந்த வனமுமாக அழகுடன் காட்சி தந்த தனித் தெரு இப்போது அடர்த்தியான குட்டை முட்செடி இன 'நீர்க் கருவேல்' புதர் புதராக மண்டிக் கிடக்கும் பாழ்பட்ட பகுதியாக விளங்குகியது. கோயில்கள்கூட வசீகரம் குன்றியே காணப்பட்டன. ஊரின் எல்லையில் திடுமென ஓசை எழுச் சிறு அருவிகள் விழும் மதகுகளோடு இருந்த பாலம் இப்போது பலமான சுவரமைப்போடு, இறுக மூடிய பலகைககளோடு, புதுமைத் தோற்றம் பெற்றிருந்தது. மொத்தத்தில் ஊரே பலரகமான பொருள்களும் தாறுமாறாகக் குவிந்து கிடக்கும் குப்பைமேடு மாதிரித் தோற்றம் காட்டியது.\nஅங்கு வசித்த ஆட்களில் அவருக்குத் தெரிந்த - அவரை இனம் கண்டு கொள்ளக்கூடிய - நபர் யாருமே இல்லை. பலரும் ஏதோ சாயைகள் போலும், அருவங்கள் போலும், எலும்பு உருவங்கள் போலும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சித் துடிப்பு, உயிரோட்டம், உவகைத் துள்ளல், திருப்தி முதலியன பெற்ற மனிதர்களாகக் காணப்படவில்லை அவர்கள், வாழ்க்கை எனும் கொடிய இயந்திரம் கசக்கிப் பிழிந்து விட்ட சக்கைகளாய், சாரமற்ற முறையில் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் நிழல்களாய் திரிந்தார்கள். வாழ்க்கையே கோரமான தண்டனை ஆகிவிட, மரணம் என்னும் விடுதலையை அடைவதற்காகக் காத்திருக் கும் குற்றவாளிகள் போல், மண்ணைப் பார்த்தபடி தலை குனித்து நடந்த உருவங்களையே அவர் கண்டார்.\nஇரவு வந்ததும், மின்சார விளக்குகள் எரித்தன. வெறுமையை, வறுமையை, பாழ்பட்ட சூழலை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கே அவை உதவின. ஏழரை மணிக்கே ஊர் அடங்கிவிட்டது. எட்டரை மணிக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஊரே சுடுகாட்டு அமைதி பெற்ற இடமாக இருளில் மூழ்கிவிட்டது.\nபூவுலிங்கம் பட்டணத்தை, அதன் பரபரப்பை வெளிச்சத்தை, மினுமினுப்பை, பகட்டை, படாடோ பத்தை எல்லாம் எண்ணினார். இந்த வேளையில் நாகரிகப் பெருநகரம் எப்படிக் கோலாகலமாக இருக்கும் என்று நினைத்துப் பெருமூச்சு எறிந்தார்.\nபட்டணத்தின் போலித்தனமான வாழ்க்கை அவருக்குப் பிடித்திருக்கவில்லை. அதேபோல், இருண்ட கிராமத்தின் சமாதிநிலை வாழ்வும் அவருக்கு உகந்திருக்கவில்லை.\nபட்டணத்தில் - நாகரிக நகரங்களில் - ஆத்மா இல்லாத வாழ்க்கைத்தான் கூத்தடிக்கிறது. ஆத்மா மறக்கப்படுகிறது, அமுக்கி அழுத்தப் பெறுகிறது, சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது என்பது பூவுலிங்கத்தின் அனுபவம்.\nஅவருடைய நினைவிலும் கனவிலும் மோகனமாகக் கொலுவிருந்த சிறுகுளம் கிராமம் மனிதனுக்கு மாண்பு தரும் ஆத்மாவை கெளரவிப்பதாக - ஆத்ம ஒளி பெற்றதாக - விளங்கும்என எண்ணியிருந்தார். அங்கு ஆத்மா வறண்ட வெறுமையைக் கண்டதும் அவர் நெஞ்சில் வேதனை ஏற்பட்டது. அவருடைய ஏமாற்றம் கொடியதாய், ஈடு செய்ய முடியாததாய், அவரை வருத்தியது. ஏ��ோ பேரிழப்பை ஏற்க நேர்ந்தது போல் அவர் சோகம் அடைந்தார்.\n'இந்த ஊர் இப்படி மாறியிருக்கும் என்று தெரிய வழி இருந்திருக்குமானால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். இந்த ஊருக்கு வந்ததனால், இதன் உண்மை நிலையை அறிய நேர்ந்த துக்கம் வேறு. என் மனசில் பதிந்திருந்த பசுமைச் சித்திரம் சிதைந்து விட்ட நஷ்டம் வேறு'' என்று அவர் எண்ணினார்.\nசிறுகுளத்தின் நிகழ்கால நிலையை நேரில் பார்க் காமல் இருந்தாலாவது, மனம் பழைய அடிப்படையை வைத்து இனிய வேலைப்பாடுகள் செய்து கொண்டி ருக்கும் அல்லவா தனது கனவை, கற்பனையை தானே கொன்றுவிட்டதாக அவர் வருத்தப்படலானார்.\nசிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட சிறு பிராய நினைவுகளின் இடிபாடுகள் மத்தியில் அழுகுணிச் சித்தராய் வெகுநேரம் நிற்கவும் திரியவும் அவர் உள்ளம் இடம் தரவில்லை. ஆகவே பூவுலிங்கம் உடனடியாக திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டார். இப்போது அவர் உள்ளத்தில் உவகை இல்லை, உணர்ச்சித் துடிப்பும் தவிப்பும் இல்லை. ஆசைப் படபடப்பு இல்லை, அவசர பரபரப்பும் இல்லை. தனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரை அல்லது ஒன்றை, பறிகொடுத்துவிட்டு, ஆற்ற முடியாத துயரத்தோடு திரும்புகிற ஒரு மனிதனின் வேதனைச் சுமைதான் அவர் உள்ளத்தில் கனத்தது.\n1965ல் எழுத்தாளன் என்ற இதழில் வந்த இந்த சிறுகதை சமீபத்தில் வெளியான 'வல்லிக்கண்ணன் கதைகள்' என்ற தொகுப்பிலிருந்து பிரசுரிக்கப்படுகிறது. நூல் வெளியீடு: ராஜராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை - 600 017.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஅற்புதமான கதை.ஊர் மட்டுமல்ல உறவுகளை பற்றிக்கூட எட்ட இருந்து கற்பனை செய்து மகிழ்வது நேரில் பார்க்கும்போதும் பழகும் போதும் அது பொய் ஆவதும் ஏமாற்றம் தருவதுதான்.\n45 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட இக்கதை இன்றைக்கும் பொருந்தும்\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்ப���து மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்\nஅரிசி - நீல. பத்மநாபன்\nஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்\nலா.ச.ரா. என்றொரு மனவெளிக் கலைஞன் -வண்ணநிலவன்\nஇன்னுமொரு புத்தகம் - ஞானக்கூத்தன்\nமங்கயர்க்கரசியின் காதல் -வ.வே.சு. ஐயர்\nஅவன் மனைவி - சிட்டி\nஅடமானம் - சோ. தர்மன்\nஏவாரி - பெருமாள் முருகன்\nஅறைவெளி - சி. மணி\nபஷீர் : மொழியின் புன்னகை - ஜெயமோகன்\nதனிமையின் உபாக்கியானம் - ஞானக்கூத்தன்\nஒரு வாய்மொழிக் கதை-கி ராஜநாராயணன்\nநாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t140560-topic", "date_download": "2018-07-18T22:33:18Z", "digest": "sha1:YSVIWDESXMLLEYYUPWCSCGSLXZLUY2PV", "length": 14829, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ���ூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nவெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்\nநடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தின் மூலம்\nதிரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் பாலாஜி தரணீதரன்.\nவிஜய் சேதுபதி நடித்த இப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.\nமுதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர்\nபாலாஜி தரணீதரன் தற்போது அவரது இரண்டாவது படத்தின்\n`ஒரு பக்க கதை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில்\nநடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக\nநடித்துள்ளார். இவர் `மீன் குழம்பும் மண்பானையும்' திரைப்படத்தில்\nஒரு பக்கக் கதை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில்\nநடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமன்\nகதாநாயகனாக நடித்துள்ளார். இவர் மீன் குழம்பும்\nமண்பானையும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.\n'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் நாயகி\nமேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 'நடுவுல கொஞ்சம்\nபக்கத்தக் காணோம்' படத்தின் ஒளிபதிவாளர் ப்ரேம்குமார்\nஇந்தப் படத்தற்கு ஒளிபதிவு செய்துள்ளார்.\nவாசன் விஷீவல் டவென்டர்ஸ் நிறுவனம் சார்பில்\nதன் முதல் படத்தில் வித்தியாசமானதொரு கதையோடு\nகொடுத்திருந்தார் பாலாஜி தரணீதரன். இந்தப் படமும்\nவித்தியாசமானதொரு ஜானரில் இருக்கும் என்பது ட்ரைலர்\nRe: வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்\nRe: வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்\nRe: வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2011/10/blog-post_13.html", "date_download": "2018-07-18T22:25:37Z", "digest": "sha1:RZ2AJRNPHZWHGKFEDOCXO32JZZM3R2FJ", "length": 16251, "nlines": 182, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்", "raw_content": "\nஅணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்\nகூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .\nதமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு காட்டி வந்தது .\nஇந்நிலையில் இன்று திடீரென மக்கள் வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .\nஅதன் படி இன்று காலை சுமார் 9 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் அணு மின் நிலையம் முன்பு திரண்டனர் .அனைவரும் இணைந்து அணு உலைக்கு பணியாளர்கள் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பினர் .\nமேலும் இரு சக்கர வாகனகளில் வருபவர்களையும் தடுத்து நிறுத்தி அணு உலையால் நம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் இனி நீங்கள் அணுமின் நிலைய வேலைகளை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் .\nஇதன்காரணமாக அணு உலைப் பணிகள் முற்றிலும் தடை பட்டுள்ளது .\nஇதனிடையே இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொட முதல்வர் போராடும் மக்களில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் .இது மக்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது .\nஅணு உலையை மூடிவிட்டுத்தான் வீடு திரும்புவோம் என்று அணு மின் நிலையத்திற்கு அருகில் தங்கியுள்ள மக்கள்\nஎனினும் மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வரும் வரையில் அணு உலை அருகிலிருந்து அகலப் போவதில்லை என்று கூறி பெரிய பந்தல் அமைத்து சுமார் 3000 பெண்கள் உட்பட சுமார் 5000 அங்கேயே தங்கியுள்ளனர் .\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உணவு தயாராகிறது\nஇதன் காரணமாக அணு உலைப் பணிகளை நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது .\nமக்களின் இந்த நியாயமான போராட்டம் வெற்றி பெற அனைவரும் உதவுங்கள் .\nPosted by கூடல் பாலா at 9:39 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொது மக்கள் பிரச்சினையை நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் என்று தோன்றுகிறது.வாழ்த்துக்கள்.\n10:04 பிற்பகல், அக்டோபர் 13, 2011\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n7:09 முற்பகல், அக்டோபர் 14, 2011\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n7:38 முற்பகல், அக்டோபர் 14, 2011\nநம்மால் களத்தில் அவர்களோடு நின்று போரடமுடியவிட்டலும் இணைய ஊடகங்களின் வாயிலாக ஆதரவை தெரிவிப்போம் .\n7:47 முற்பகல், அக்டோபர் 14, 2011\nநேற்றைய தினம் உங்கள் வலைக்குள் பிரவேசிக்க முடியவில்லை.\nப்ளாக் ரிமூப் பண்ணப்பட்டதாக அறிவிப்பு வந்தது.\n8:24 முற்பகல், அக்டோபர் 14, 2011\nமக்கள் புரட்சியின் மறு வடிவம் இப்போது கூடங்குளத்தில்.\nஇம் மக்களின் போராட்டத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை\n8:25 முற்பகல், அக்டோபர் 14, 2011\n8:26 முற்பகல், அக்டோபர் 14, 2011\n@நிரூபன் வணக்கம் நிரூ ...நலம் .நேற்று எனது பிளாக்கை முடக்க சதி நடந்துள்ளது .காலையில்தான் சரி செய்தேன் ....அணுசக்தி துறை ஆதரவாளர்கள் வேலையாக இருக்கலாம் ....நன்றி மாப்ள \n9:03 முற்பகல், அக்டோபர் 14, 2011\nஅருமையான தகவல்கள்... நான் வேறு என்ன சொல்ல போகிறேன்... இன்குலாப் ஜிந்தாபாத்\n9:45 முற்பகல், அக்டோபர் 14, 2011\n10:22 முற்பகல், அக்டோபர் 14, 2011\n10:49 முற்பகல், அக்டோபர் 14, 2011\nஅவர்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் நண்பா\n11:13 முற்பகல், அக்டோபர் 14, 2011\nமக்களின் இந்த உறுதியான முடிவே இப்போராட்டம் வெற்றியடையும் என்பதை துளியும் சந்தேகமின்றி நமக்கு காட்டுகிறது....\n12:49 பிற்பகல், அக்டோபர் 14, 2011\nபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்... நண்பா...\n12:50 பிற்பகல், அக்டோபர் 14, 2011\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஇதனிடையே இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொட முதல்வர் போராடும் மக்களில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் .இது மக்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது .//\nமுதல்வருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம்...\n2:28 பிற்பகல், அக்டோபர் 14, 2011\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nமக்களின் இந்த நியாயமான போராட்டம் வெற்றி பெற அனைவரும் உதவுங்கள் .//\n2:29 பிற்பகல், அக்டோபர் 14, 2011\nமக்களின் பலம் அரசுக்கு தெரிய ஆரம்பிக்கிறது... வாழ்த்துக்கள்\n7:47 முற்பகல், அக்டோபர் 15, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nRapidshare,Mediafire கோப்புகளை தேடுவதற்கான தளங்கள்...\nஉலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்\nஉலகின் மிகப் பெரி .....ய்ய்ய சுனாமி\nஉலக மக்களே ....இக்குழந்தைகளுக்கு ஒரு உதவி...\nமனத்தைக் கவரும் தீபாவளி வாழ்த்து அனுப்ப ஒரு சிறந...\nஅணு உலை வெடிக்கவில்லை ....தீபாவளி பட்டாசுதான் வெடி...\nஅணு உலை அரக்கனின் கொடூரம் :வீடியோ\nஅணு உலைகள் -மறைக்கப்படும் உண்மைகள் -விஞ்ஞானி தகவல்...\nகூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தி...\nகல்பாக்கம் அணு உலை பணியாளர்களுக்கு கதிர்வீச்சு பாத...\nபணிகளைத் தொடர்ந்தால் மீண்டும் அணு மின் நிலையம் ம...\nஅணுமின் நிலையங்கள் வேண்டாம் பிரபலங்கள் வழக்கு\nபோராட்டம் எதிரொலி : ஊரை காலி செய்கின்றனர் அணுமின் ...\nகூடங்குளம் பிரச்சனை :நடுநிலை தவறும் ஊடகங்கள்\nஅணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்\nஅணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்\nஅணுஉலை : மக்களின் அச்சத்தை போக்க எளிய வழி \nவிஸ்வாமித்திரர் யாகம் செய்த இடத்தில் மீண்டும் யாகம...\nகூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் \nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2013/06/5.html", "date_download": "2018-07-18T22:17:56Z", "digest": "sha1:6OFLVOMNNDCMT65RH6CASJISNUBTI3JC", "length": 5925, "nlines": 114, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: வளைகுடா நாடுகளில் வேலை தேட சிறந்த 5 தளங்கள் !", "raw_content": "\nவளைகுடா நாடுகளில் வேலை தேட சிறந்த 5 தளங்கள் \nஇந்த பதிவின் வாயிலாக வெளி நாடுகளில் வேலை தேட சில பயனுள்ள தளங்களை பகிர்கின்றேன்.\nஇத்தளங்களின் வாயிலாக வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் நம் தகுதிக்கேற்ற வேலைகளை தேட முடிகிறது. மேலும் இத்தளங்களில் உறுப்பினர்களாவதன் வாயிலாக மின்னஞ்சல் மூலமாக வேலை வாய்ப் பிற்கான விபரங்களை அறியப்பெற முடியும்.\nதேவைப் படுபவர்கள் இத்தளங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nடிஸ்கி: துபாய் எங்கே இருக்குதுன்னு உண்மையிலேயே எனக்கு தெரியாதுங்க.\nPosted by கூடல் பாலா at 4:43 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5:19 பிற்பகல், ஜூன் 20, 2013\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n5:18 முற்பகல், ஜூன் 21, 2013\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nGmail - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி \nவளைகுடா நாடுகளில் வேலை தேட சிறந்த 5 தளங்கள் \nஅட்டகாசமான ஐந்து தமிழ் தளங்கள் (பகுதி-3)\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி \nநம் சந்ததிகளை காக்க நாம் உடனடியாக செய்யவேண்டிய 10...\nஇணையதளம் மூலமாக இலவச கண் பரிசோதனை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/03/arundhati.html", "date_download": "2018-07-18T21:54:50Z", "digest": "sha1:BKLP5DACIBAR4ALQZK3KWILD3N4AAK5K", "length": 29332, "nlines": 199, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: ஈழப் போரின் பயங்கரம் ~ அருந்ததி ராய்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஈழப் போரின் பயங்கரம் ~ அருந்ததி ராய்\nஅருந்ததி ராய் என்னும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் ஈழப் போரைக் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா' மும்பைப் பத���திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.\nபடுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு மாபெரும் தேசம் மரண அமைதி காக்கிறது.\nஇலங்கையைச் சூழ உள்ளவர்களது மௌனம் அங்கு பயங்கரம் படிப்படியாக அதிகரித்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் பிரதான ஊடகங்களில் அது பற்றிய எவ்வித அறிக்கைகளும் வெளியாவதில்லை. உண்மையில் சர்வதேச ஊடகங்களிலும் நிலைமை அவ்வாறு தான் உள்ளது. அங்கு என்ன தான் நடைபெறுகிறது அவை பற்றி நாம் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்\nஅங்கிருந்து வடிகட்டப்பட்டு வெளிவரும் செய்திகளினூடாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் நாட்டின் ஜனநாயகத்தையே சிதைத்து அழித்து வருவதை அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மேல் சொல்லுந்தரமற்ற குற்றங்களைப் புரிந்து வருகிறது.\nஅவனோ அவளோ தாம் பயங்கரவாதி அல்ல என்று நிரூபிக்காதவரை ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதி என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் போரை நடாத்தி வருகிறது. மக்கள் வாழிடங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாதுகாப்புக்காகத் தங்கியிருக்கும் இடங்கள் என்பனவற்றின் மீது குண்டுகளை வீசி வருகிறது. இலங்கை இராணுவத்தனர் டாங்கிகளுடனும். விமானப் படையினரின் உதவியுடனும் முன்னேறி வருகின்றனர். இரண்டு இலட்சம் மக்கள் இந்தப் போர்ப்பிராந்தியத்துள் அகப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேவேளை வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வீடிழந்த மக்களுக்காக நலன்புரிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபெப்.14ஆம் திகதிய டெய்லி ரெலிகிராபின் அறிக்கையின்படி போர்ப்பிராந்தியத்திலிருந்து தப்பி வரும் எல்லா மக்களையும் கட்டாயப்படுத்தித் தங்க வைப்பதற்கான இடங்களாக இவை இருக்கின்றன. இவை மறைமுகமான இனவதை முகாம்களா\nஅரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் என்று கூறி சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள எல்லாத் தமிழர்களையும் பதிவு செய்யும் வேலையை ஆரம்பித்தது. இது 1930களின் நாசிகள் செய்ததைப் போன்று வேறு நோக்கங்களுக்கானது என்பதை வெளிப்படுத்துகிறது என முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர டெய்லி ரெலிகிராப்க்குத் தெரிவித்திருந்தார். இதனூடாக எல்லாத் தமிழர்களும் இயல்பாகவே பயங்கரவாதிகள் என்று அவர்கள் முத்திரை குத்தப்படப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nவிடுதலைப் புலிகளைத் துடைத்தழிப்பது தான் இதன் நோக்கம் என்று கூறப்பட்டாலும் கூட மக்கள் மீது அல்லது பயங்கரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பிறருக்கு அனர்த்தம் விளைவிக்கும் தீய எண்ணம் கொண்ட இந்த அழிப்பு நடவடிக்கை, இலங்கை அரசாங்கம் இறுதியில் இனப்படுகொலையை நோக்கியே நகர்கிறது என்பதையே கோடி காட்டுகிறது.\nஐ.நாவின் கணிப்பின்படி ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மிக மோசமாகப் படுகாயமடைந்துள்ளார்கள். அந்த நரகத்தின் பயங்கரம் பற்றி விபரிக்கும் ஒரு சில கண்கண்ட சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. நாங்கள் எவற்றுக்குச் சாட்சியாக இருக்கிறோம் இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்று திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. நாங்கள் அதனை ஒரு இனரீதியான போர் என்று சொல்லலாமா\nஎந்தவிதமான தண்டனைகளுக்கும் அகப்படாமல் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்தக் குற்றச் செயல்கள் உண்மையிலேயே மிகப் பாரதூரமான இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளே. இவை இலங்கையில் உள்ள தமிழர்களை அவர்களுடைய இடத்திலிருந்து முற்றாகவே ஓரம்கட்டி விடுகிற அந்நியப்படுத்திவிடுகிற நடவடிக்கைகளாகும்.\nசுமூக ஒடுக்குமுறை, சித்திரவதை, பொருளாதாரத்தடை என இனவாதத்திற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. இந்தத் தசாப்தத்தின் நீண்ட உள்நாட்டுப் போர், அமைதியாக வன்முறையற்ற எதிர்ப்புடன் தான் ஆரம்பமாகியது.\nஏன் இந்த மௌனம் என்ற மங்கள சமரவீரவின் இன்னொரு நேர்காணலில் சுதந்திர ஊடகம் என்பதை இன்று இலங்கையில் காண முடியாது என்கிறார் அவர்.\nசமூகத்தை அச்சத்துள் உறையச் செய்திருக்கும் வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைக்குழுக்களைப் பற்றியும் அந்த நேர்காணலில் மங்கள சமரவீர பேசுகிறார். மாற்று அபிப்பிராயங்கள் கொண்ட பல்வேறு ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறா���்கள். ஊடகவியலாளர்களை மௌனமாக்க அல்லது காணாமல் போகச் செய்ய இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான சட்டத்தைப் பாவிப்பதாக சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (IFJ) குற்றம் சாட்டியிருக்கிறது.\nமனிதத்திற்கெதிரான இலங்கை அரசின் இந்தக் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவிகளையும் உபகரணங்களையும் வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்குமானால் இதுவொரு பாரிய குற்றமாகும். ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் என்ன செய்கின்றன பாகிஸ்தான், சீனா, அவை எவ்வாறு உதவி செய்கின்றன பாகிஸ்தான், சீனா, அவை எவ்வாறு உதவி செய்கின்றன அல்லது இந்தச் சூழலை எவ்வாறு பாழடிக்கின்றன\nஇலங்கையின் இந்த நிலைமைகள் தமிழ்நாட்டில் தீவிர எழுச்சிக்குத் தூபமிட்டுள்ளன. இதனால் பத்துக்கு மேற்பட்டோர் தமக்குத் தாமே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்கள். பொதுமக்கள் கடும் கோபமும் கடுந்துயரும் கொண்டுள்ளனர். அவற்றுள் பெரும்பாலானவை அப்பழுக்கற்றவை. எனினும்; சில எதிர்வரும் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட எந்தப்பிரயோசனமுமற்ற அரசியல் மோசடிகள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.\nஏன் இந்த மௌனம் இங்கு தொடர்கிறது ஆகக் குறைந்தது இந்த விடயத்தில், அங்கு வெள்ளை வான் கடத்தல்கள் இல்லையா ஆகக் குறைந்தது இந்த விடயத்தில், அங்கு வெள்ளை வான் கடத்தல்கள் இல்லையா மேற்கூறப்பட்டது போலல்லாமல் இலங்கையில் என்ன நடக்கிறது மேற்கூறப்பட்டது போலல்லாமல் இலங்கையில் என்ன நடக்கிறது இந்த மௌனம் மன்னிக்கப்படக் கூடியதா இந்த மௌனம் மன்னிக்கப்படக் கூடியதா முதலில் ஒரு பக்கம் சாய்வதும் பின்னர் மறுபக்கம் சாய்வதுமான இந்திய அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற போக்குத் தொடர்கிறது.\nஎங்களில் பலர் நான் உட்பட முன்னரே இதைப்பற்றிப் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனெனில் போரைப் பற்றிய தகவல்கள் போதாமலிருந்தது படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு மாபெரும் தேசம் மரண அமைதி காக்கிறது. இது ஒரு மிகப்பிரமாண்டமான மனிதாயத் துயரம். உலகம் முன்னோக்கிப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே காலம் தாழ்த்தியாகி விட்டது.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஈழப் போரின் பயங்கரம் ~ அருந்ததி ராய்\nதேர்தல் வியூகம் வகுப்பு - TM திரட்டியிலிருந்து\n’நல்லிசை’ கூகுள்குழுவில் பங்கேற்க வாருங்கள்\nகொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும...\nகேஎஸ்ஆர் கல்லூரி இணையப் பயிலரங்கு - வலையொளிபரப்பு...\nவிடுதலைவீரன் பூலித்தேவனின் திருச்செங்கோட்டுச் செப்...\nகே.எஸ்.ஆர். கல்லூரி - தமிழ்மணம் இணையப் பயிலரங்கு,...\nகோகர்ணன் - மறுபக்கம் - தினக்குரல் பத்திரிகை\nமுருகதாஸ் வருணகுலசிங்கம் ~ வீர சாசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://serendibfm.lk/category/world-news", "date_download": "2018-07-18T22:15:09Z", "digest": "sha1:PFTACXDEP72XBMNOAAS55CQFMOYGICUU", "length": 19976, "nlines": 122, "source_domain": "serendibfm.lk", "title": "உலகச் செய்திகள் | Serendib FM", "raw_content": "\nஇலங்கையில் மர்மமாக உயிரிழந்த பிரிட்டன் ரக்பி வீரர்களின் மரணம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nserendib wrote in உலகச் செய்திகள், உள்நாட்டு செய்திகள், பிரதான செய்திகள் with 0 comment .\nநட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த மே 10 அன்று பிரிட்டனைச் சேர்ந்த ‘Clems Pirates Rugby’ அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் தாமஸ் ஹாவர்ட் ( 25 வயது ) மே 13ஆம் தேதியன்று உயிரிழந்தார். இதன்பின்னர் தாமஸ் பெட்டி ( 26 வயது) அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மே 15ஆம் தேதியன்று உயிரிழந்தார். இவர்களின் மரணங்களில் மர்மம் நீடிக்கும் நிலையில் காவல் துறையினர் புலன் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.\nserendib wrote in உலகச் செய்திகள், பிரதான செய்திகள் with 0 comment .\nமலே­சி­யாவில் அண்­மையில் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் அந்­நாட்டின் முன்னாள் பிர­தமர் மஹாதிர் முகம்­மது தலை­மை­யி­லான கூட்­டணி வெற்­றி­பெற்று தற்­போது ஆட்­சி­ய­மைத்­துள்ள நிலையில், அந்­நாட்டின் நிர்­வாக ஒழுங்கில் பாரிய மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்த வெற்­றியைத் தொடர்ந்து தனது 93 வயதில் மீண்டும் மலே­சி­���ாவின் பிர­த­ம­ராக மஹாதிர் முகம்­மது பத­வியைப் பொறுப்­பேற்­றி­ருக்­கிறார். இதற்­க­மைய கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­களைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணைகள் மற்றும் தேடு­தல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் நாட்டை கடன் சுமை­யி­லி­ருந்து மீட்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் அவர் ஆரம்­பித்­துள்ளார். இதற்­க­மைய […]\nஇஸ்ரேலின் யுத்தக் குற்றத்தை விசாரிக்கக் கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழுத்தம்\nserendib wrote in உலகச் செய்திகள், பிரதான செய்திகள் with 0 comment .\nஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காஸா பள்­ளத்­தாக்கில் டசின் கணக்­கானோர் அண்­மையில் படு­கொலை செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து இஸ்­ரே­லினால் மேற்­கொள்­ளப்­படும் அட்­டூழி­யங்கள் தொடர்பில் முழு­மை­யான விசா­ர­ணை­யொன்றை நடத்த வேண்­டு­மென உலகின் ஒரே­யொரு யுத்­தக்­குற்ற விசா­ரணை நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தினைக் கோரு­வ­தற்­காக அந்நீதி­மன்­றத்தின் பிர­தான சட்­டத்­த­ர­ணி­யினை சந்­திப்­ப­தற்கு பலஸ்­தீன வெளி­நாட்­ட­மைச்சர் றியாட் அல்-­மா­லிக்கி திட்­ட­மிட்­டுள்ளார். கடந்த மே மாதம் 14 ஆம் திகதி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட அல்-­குத்ஸில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­தி­லி­ருந்து இட­மாற்றி அமைப்­ப­தற்­காக அமெ­ரிக்கத் தீர்­மா­னத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் இஸ்­ரே­லியப் படை­யி­னரால் […]\nஅமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளைக் குறைப்பதாக மலேசியப் பிரதமர் அறிவிப்பு\nserendib wrote in உலகச் செய்திகள், பிரதான செய்திகள் with 0 comment .\nமலேசியாவில் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் மஹதிர் மொஹம்மட் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முதல் முன்னெடுப்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டின் பிரதமராக பதவியேற்று முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் புத்ரஜயாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் கடன் சுமை 250 பில்லியன் டொலர்களாகக் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தொகை நாட்டின் […]\nஇணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள், வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு: IWF\nserendib wrote in உலகச் செய்திகள், பிரதான செய்திகள் with 0 comment .\nஇணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளது. Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அவை குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் அதிகாரம் கொண்டவை. இந்நிலையில், IWF அமைப்பு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளங்களில் குழந்தைகளின் […]\nஅரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை கைப்பற்றிய இராணுவத்தினர்…\nசிம்பாவேயில் அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை, அந் நாட்டு இராணுவத்தினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, குற்றவாளிகளை இலக்கு வைத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத்தினர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. அரசாங்கத்தை இராணுவத்தினர் கைப்பற்றவில்லை எனவும், ஜனாதிபதி ரொபட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், விரைவில் தமது இலக்கை நிறைவேற்றுவதோடு, நிலைமையை வழமைக்குக் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும், இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய கப்பல்…\nஉலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வந்த நிலையில், சீனா சரக்கு கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த கப்பல் 70.5 மீட்டர் நீளமும், 600 டன் எடையும் உடையது. அதில் 2 ஆயிரம் டன் சரக்கு ஏற்றப்பட்டு மின்சாரம் மூலம் இயக்கப்பட்டுள்ளது. கப்பலில் பொருத்தப்பட்ட 26 டன் லித்தியம் பேட்டரிகளில் 2 மணி நேரம் மின்சாரம் […]\nதென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று(15) காலை 5.5 ரிக்டர��� அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு கரையோரம் இருக்கும் போஹாங் நகரின் வடக்கில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற இடத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்கொரியாவின் தலைநகர் சியோலிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறிய ரக பயணிகள் விமானம் விபத்து – குழந்தை உள்பட 6 பேர் மரணம்…\nரஷ்யாவின் கிழக்கு மாகாண பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் மாகாணத்தில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள நெல்கன் என்ற கிராமத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. காபரோவ்ஸ்க் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 பேர் செல்லக்கூடிய சிறிய ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டுப்பாட்டு அறையின் […]\nSerendib FM wrote in உலகச் செய்திகள், பிரதான செய்திகள் with 0 comment .\nசீனாவின் மேற்குப் பகுதியில் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்றும் சீன அரசாங்க செய்திகள் தெரிவித்துள்ளன. இதுவரை 8 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 88 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் சிச்சுவான் மாகாண உத்தியோகபுர்வ செய்திச் சேவை அறிவித்துள்ளது. உயிரிழந்த 8 பேரில் ஐவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அச்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. சுமார் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32865-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-2018-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=f9d69e90abde43850d6d5a806287e532", "date_download": "2018-07-18T22:01:39Z", "digest": "sha1:JCMC6YEHJEQZAL3MR6W72IDAYRINEGG6", "length": 5514, "nlines": 159, "source_domain": "www.tamilmantram.com", "title": "[காணொளி] டோபி போட்டோஷாப் சிசி 2018'ன் புதிய வசதிகள்", "raw_content": "\n[காணொளி] டோபி போட்டோஷாப் சிசி 2018'ன் புதிய வசதிகள்\nThread: [காணொளி] டோபி போட்டோஷாப் சிசி 2018'ன் புதிய வசதிகள்\n[காணொளி] டோபி போட்டோஷாப் சிசி 2018'ன் புதிய வசதிகள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« [காணொளி] தமிழில் தட்டச்சு செய்ய கூகுள் இன்புட் டூல் | [காணொளி] விண்டோஸ் சிறந்த 10 தொடக்க மென்பொருள்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/06/blog-post_616.html", "date_download": "2018-07-18T22:02:28Z", "digest": "sha1:MHUOUMMWHPNRBZP4VWULNKRGS3D6GUYL", "length": 13548, "nlines": 131, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "எதனோடு எந்தெந்த உணவு பொருள்களை உண்பதை தவிர்க்க வேண்டும்? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » எதனோடு எந்தெந்த உணவு பொருள்களை உண்பதை தவிர்க்க வேண்டும்\nஎதனோடு எந்தெந்த உணவு பொருள்களை உண்பதை தவிர்க்க வேண்டும்\nTitle: எதனோடு எந்தெந்த உணவு பொருள்களை உண்பதை தவிர்க்க வேண்டும்\n1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவ...\n1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.\n2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்துசாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.\n3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.\n4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.\n5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.\n6. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.\n7. உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.\n8. ஆஸ்துமா உள்ளவர்கள், ��ளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.\n9. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.\n10. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.\n11. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.\n12. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.\n13. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.\n14. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.\n15. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.\n16.மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களா��� சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை ...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/03/140310.html", "date_download": "2018-07-18T22:28:14Z", "digest": "sha1:4S6FNYVMJD7RX26FXKNIJDRF745GVA7V", "length": 41924, "nlines": 421, "source_domain": "engalblog.blogspot.com", "title": "திங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி\nமுற்றிய, பெரிய மாங்காய் ஒன்றை, தோல் சீவி எடுத்துகொண்டு, பொடிப் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.\nசீவிய மாங்காய் துண்டுகள் எந்த அளவு இருக்கின்றதோ அதைப்போல ஒன்றரை மடங்கு சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு, அரை டீஸ்பூன் உப்புப் போட்டு, எல்லாவற்றையும் வாணலியில் இட்டு, வேக வைக்கவும்.\nபாதி கட்டை விரல் சைஸுக்கு இஞ்சி வெட்டி எடுத்துக் கொண்டு, (எச்சரிக்கை: இஞ்சியை வெட்டி எடுத்��ுக் கொள்ளுங்கள். கட்டைவிரலை அல்ல) தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக (சீரகச் சம்பா அரிசி அளவுக்கு) வெட்டி மாங்காய் கலவையில் இடவும். (என்ன சத்தம் அங்கே) தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக (சீரகச் சம்பா அரிசி அளவுக்கு) வெட்டி மாங்காய் கலவையில் இடவும். (என்ன சத்தம் அங்கே - குலவை இடவும் என்று படித்துவிட்டீர்களா - குலவை இடவும் என்று படித்துவிட்டீர்களா\nகுங்குமப்பூ ஐந்தோ ஆறோ, மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, இவற்றையும் போட்டு, மாங்காய் கலவையை நன்கு வேக விடவும்.\nமாங்காய் நன்கு வெந்ததும், மத்து அல்லது கரண்டியால் நன்றாக மசித்துவிட்டு, நூறு கிராம் வெல்லம் எடுத்துக்கொண்டு, அதை நன்றாகப் பொடித்து மாங்காய்க் கலவையுடன் போட்டுக் கிளறி, வேக விடவும்.\nபச்சடி நல்ல பக்குவத்திற்கு வந்தவுடன், ஒரு கரண்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் எடுத்துக்கொண்டு, அடுப்பில் வைத்து, அதில் கால் டீஸ்பூன் கடுகு போட்டு கடுகு வெடித்தவுடன் கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கால் டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை சேர்த்து தாளித்து, பச்சடியில் இட்டுக் கிளறவும்.\nஇரண்டு ஏலக்காய்களை தோல் நீக்கி, ஏல அரிசிகளை பொடி செய்து போடவும்.\nமாங்காய் பச்சடியை, அடிபிடியாமல் கவனமாக அடிக்கடிக் கிளறிவிட்டு, கெட்டியானதும் இறக்கிவிடவும்.\nமாங்காய் வெல்லப் பச்சடி ரெடி.\nமாங்காய் வெல்லப்பச்சடி எல்லா உணவுகளுக்கும் பொருந்தும்.\nசப்பாத்தி , தோசை ,தயிர் சாத்ம்\nஎன குலவை இட்டு சாப்பிடலாம்..\nஇஞ்சி போடறது இன்னிக்குத் தான் தெரியும்.\nமத்தபடி குங்குமப் பூ மட்டும் ஒரு கிலோ வாங்கி அனுப்பிடுங்க. எல்லா ஸ்வீட் பண்ணறச்சேயும், முக்கியமா அக்கார அடிசில்,கல்கண்டு பாத் பண்ணறச்சே உபயோகப்படும். குங்குமப் பூ ஐந்தாறா\nஅது சரி, அதைப் பாலில் அல்லவோ ஊற வைக்கணும்\nஎதுவுமே வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.சூப்பர் பச்சடியை காட்டி காலையிலேயே சாப்பிடத்தூண்டிட்டீங்க...\nஇஞ்சி, ஏலக்காய் சேர்ப்பது புதிய தகவல்\nமாங்காய் வேண்டும் என்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வரலாம். காய்க்க ஆரம்பித்துவிட்டது. பச்சடியைப் பார்த்தே வயிறு நிரம்பிவிட்டது.\n#திங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி#\nஇதை திங்க கிழமையும் நாளும் ஏது\nரொம்பவும் புளிப்பில்லாத பெங்களூரா மாங்காய் நன்றாக இருக்கும். இஞ்சி, குங்குமப���பூ சேர்ப்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.\nஎங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஒரு பச்சடி.\nஎனக்கு ரொம்பப் பிடிக்கும் அண்ணா....\nஎனக்கு மிகவும் பிடித்த பச்சடி....\n இஞ்சி, குங்குமபூ என்று செய்து பார்க்க வேண்டும்.\nஸ்ஸ்ஸ் இத அப்படியே கொடுத்தீங்கன்னா நானே சாப்பிட்டு முடித்து விடுவேன்.,\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்க கிழமை 140331:: உகாதி பச்சடி.\nபாஸிட்டிவ் செய்திகள் மார்ச் 29, 2014\nவெள்ளிக்கிழமை வீடியோ 140328 :: ஒரு தாய் மக்கள்\nஅலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம் (தொடர்ச்சி)\nதிங்க கிழமை 140324::மலையாள அவியல்.\nஞாயிறு 246:: கவிஞர்களே வாருங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140321 :: டால்பின்\nஅலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம்.\nதிங்க கிழமை. 140317 அதை ஏன் கேக்குறீங்க\nகடந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140314:: திமிங்கிலம்\n2. முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி...\nமுதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அர...\nதிங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி\nஞாயிறு 244:: மோடோ ஜி\nவெள்ளிக்கிழமை வீடியோ 140307 :: தொண்டுகிழமே\nதிங்க கிழமை 140303:: வெந்தயக்கீரை உசிலி\nஞாயிறு 243 :: பார்த்தவுடன் நினைத்தது என்ன\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வே���்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பத��ல்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய���வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-07-18T22:26:37Z", "digest": "sha1:E6KKM4X2PSJERUHOS7LKXBONUTDVMS5C", "length": 4108, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொதுப் பட்டியல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பொதுப் பட்டியல்\nதமிழ் பொதுப் பட்டியல் யின் அர்த்தம்\n(ஒரு கல்வி நிறுவனத்தில் அல்லது அரசுப் பணியில் சேர) ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு அல்லாமல் பொதுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/lifestyle/1597-names-kaalam.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-18T22:24:18Z", "digest": "sha1:BUXHJV3PDBU5WCOVBC4SVYAOI6JSKLCS", "length": 23628, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "ப்ரியா, காயத்ரி, ஐஸ்வர்யா, ரேஷ்மா, காந்திமதி, கோமதி, அலமு, மெய்யம்மை! | names kaalam", "raw_content": "\nப்ரியா, காயத்ரி, ஐஸ்வர்யா, ரேஷ்மா, காந்திமதி, கோமதி, அலமு, மெய்யம்மை\nபெயர்களை, வெறும் பெயர்களாக மட்டுமே கடந்துவிட முடியுமா என்ன சாத்தியமே இல்லை. ஒருவரின் பெயரும் பெயருக்குப் பின்னே உள்ள விஷயங்களும் சுவாரஸ்யங்கள் நிறைந்தவை. குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் பெயர் வைத்தார்கள் என்பது பற்றிப் பார்ப்போமா\nஆண் குழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயர், பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயர் வைப்பது ஒருகாலத்தில் இருந்தது. குலதெய்வத்தின் பெயரில் இருந்து பொதுவாக எடுத்து, இருபாலினத்தவருக்கும் வைத்த காலமும் உண்டு. அம்மா வழி தாத்தா, அப்பா வழி தாத்தா என இரண்டுபேரையும் சேர்த்து கூட வைத்தார்கள். அவ்வளவு ஏன்... மூணாவது குழந்தைக்கு மூக்கன் என்று பெயர் வைத்த காலமும் இருக்கிறது தெரியும்தானே.\nநெல்லை, திருவாரூர், சங்கரன்கோவில்காரரா நீங்கள்\nஇப்படி பளிச்சென்று சொல்லிவிடலாம். எப்படி திருநெல்வேலியிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் பிறந்திருந்தால், நெல்லையப்பன், காந்திமதி என்று பெயர் வைப்பார்கள். சங்கரன்கோவில் பக்கம் என்றால், சங்கரநாராயணன், கோமதி என்றும் கோவில்பட்டி என்றால் செண்பகவல்லி என்றும் திருவாரூர் என்றால் கமலாம்பாள், தியாகராஜன் என்றும் கும்பகோணம் என்றால் சுவாமிநாதன், சீர்காழிப் பக்கம் என்றால் வைத்தீஸ்வரன், வைத்தியநாதன், சிதம்பரம் என்றால் நடராஜன் ... என இப்படியாகப் பெயர் வைத்த காலகட்டம் இருந்தது. ‘அட... ஆமாம்... என் கூட சென்னைல காலேஜ்ல படிச்ச பொண்ணு பேரு, செண்பகவல்லி. கோவில்பட்டி போயிட்டு வரும் போது கடலைமிட்டாய் வாங்கிட்டு வருவாப்ல’ என்று நினைவுக்கு வருகிறதா, உங்களுக்கு\nராமநாதன், ராமு, மெய்யம்மை, விசாலம், விசாலாட்சி, அழகுநாச்சி, அழகம்மை, மெய்யப்பன், கோலப்பன், நாச்சியப்பன், சிவகாமி, அலமு, அலமேலு,, அண்ணாமலை, சிதம்பரம், அருணாசலம், கண்ணப்பன், பழனியப்பன், மீனாள் என்கிற பெயர் இருந்தாலே, ‘ நீங்க காரைக்குடி பக்கமா’ என்று கேட்கலாம். ராமநாதபுரம் பக்கம் சேது என்று வைப்பதும் செங்கல்பட்டு பக்கமெல்லாம் கன்னியம்மாள், கன்னியப்பன் என்று வைப்பதும் வழக்கம். ஏனோ தெரியவில்லை... வேலூர்ப்பக்கம் எனக்குத் தெரிந்து பத்துப் பதினைந்து கருணாகரன்கள் தொடர்பில் இருக்கிறார்கள்.\nஅறுபதுகளின் இறுதியில், காங்கிரஸ் மீது கொண்ட தாக்கத்தால் காந்தி, நேரு என்று நிறைய பேருக்கு பெயர்கள் வைக்கப்பட்டன. அண்ணாதுரை, கருணாநிதி என்று பெயர் சூட்டியவர்கள் ஏராளம். இந்திரா என்றும் இந்து என்றும் காமராஜ் என்றும் முத்துராமன், முத்துராமலிங்கம் என்றும் லெனின், ஸ்டாலின் , சரோஜினி, சரோஜா என்றும் பெயர்கள் வைக்கப்பட்டன. இதே காலகட்டத்தில்தான், விஜயலட்சுமிகளும் ஜெயலட்சுமிகளும் சந்தானலட்சுமிகளும் அனந்த லட்சுமிகளும் கோலோச்சினார்கள்.\nசாந்தி, வசந்தி, ஜெயந்தி, பிரேமா, காஞ்சனாக்கள்\nபிறகு, சாந்திக்கள், வசந்திகள், காஞ்சனாக்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்தப் பெயர்கள் கொண்டவர்களைப் பார்க்க முடிந்தது. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எனில் அஸ்வினி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரோகிணி என்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தால் ரேவதி, கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தால் கார்த்திகா, கிருத்திகா, சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்ரா என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்பட்டன.\nபொன்னியின் செல்வன் படித்துவிட்டு, குந்தைவை என்றும் நந்தினி என்றும் பெயர் வைத்தார்கள். தீபம் நா. பார்த்தசாரதி படித்துவிட்டு, அரவிந்தன் , பூரணி என்று பெயர் வைத்தார்கள். அகல்யா படித்துவிட்டு அகல்யா என்றும் சிவசு என்றும் சிவசுப்ரமணியன் என்றும் பெயர் வைத்தார்கள். பெரியாரின் தாக்கத்தால், திராவிடன், திராவிட துரை என்றெல்லாம் பெயர் சூட்டினார்கள்.\nப்ரியா, ரமேஷ், மகேஷ், சுரேஷ், காயத்ரி...\nஅப்புறம் வந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அதிகம் வைக்கப்பட்டது ரமேஷ், மகேஷ், சுரேஷாகத்தான் இருக்கும். முருகன், செல்வம், கணபதி, விநாயகம், முத்துக்குமரன், வேலு, நாராயணன் என்கிற பெயர்கள் கொஞ்சம்கொஞ்சமாக் குறைந்து, கோதண்டராமன், கல்யாணராமன், பலராமன் என்கிற பெயர்கள், பாலாஜிக்களாக மாறின. திடீரென்று ரமேஷ், மகேஷ், சுரேஷ், விக்னேஷ் , ராஜா, ராஜேஷ் என்று வடமொழி உச்சரிப்புடன் பெயர்கள் வரத் தொடங்கின. நளினி, நந்தினி, சுபாஷிணி என்று பெயர்கள் வந்தன. ஆனாலும் ஒரு தெருவில் பத்து ப்ரியாக்கள் இருந்தார்கள். அதில், சண்முகப்பிரியா, வாணிப்பிரியா, சிவப்பிரியா, விஷ்ணுப்பிரியா, மோகனப்பிரியா என்று சேர்ந்துகொண்டன.\nதமிழ் சினிமாவில் கூட அதிக படங்களில் ஹீரோயின் பெயர் ப்ரியாவாகத்தான் இருந்தன. ஹீரோ பெயர் ராஜா என்றும் சிவா என்றுமாக இருந்தன. தெருவுக்கு பத்து ப்ரியாக்கள் என்றால் ஒரே தெருவில் இருபது கண்ணன்கள் இருந்தார்கள். கமல, விமல, கோகுல என்றெல்லாம் சேர்த்து வைத்திருந்தார்கள்.\nதொந்நூறுகளில், மிகப்பெரிய உச்சம் தொட்ட பெயர்... காயத்ரிதான். எங்கு திரும்பினாலும் காயத்ரிக்கள் நிறைந்த உலகமாகவே இருந்தது. காவேரி, சரஸ்வதி, யமுனா, ஜமுனா, பாஸ்கரன், ரவி, ரவிச்சந்திரன், மோகன், ஹரி, மணிகண்டன் என்கிற பெயர்கள் குறையத் தொடங்கின.\nஅதேபோல, பெயரில் ஸ்ரீ சேர்ப்பதும் ஃபேஷனானது அப்போதுதான். ஸ்ரீராம், ஸ்ரீப்ரியா, நளினி ஸ்ரீ, யுவஸ்ரீ, தேஜாஸ்ரீ எனப் பெயர்களைத் தேடித்தேடி வைத்தார்கள்.\nஅந்தக் காலகட்டத்தில், எல்லா பெயர்களையும் ஓவர்லுக் செய்துவிட்டு, ராஜபாட்டை நடத்தியது என்றால், அது... ஐஸ்வர்யா என்கிற பெயராகத்தான் இருக்கும். தெருவுக்கு பத்து ஐஸ்வர்யா என்றில்லாமல், வகுப்புக்கு பத்து ஐஸ்வர்யா இருந்தார்கள். போதாக்குறைக்கு, ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டம் பெற்றது, இன்னும் பாப்புலராகி, எகிடுதகிடாக பிரசித்தி பெற்றது, ஐஸ்வர்யா எனும் பெயர்\nஇப்போது குலதெய்வப் பெயர்கள் இல்லை. தெய்வத்தின் பெயர்களும் இல்லை. தாத்தா பாட்டிகள் பெயர் வைப்பதில்லை. அந்தந்த ஊருக்கே உண்டான பெயர்கள் வைப்பவர்களும் குறைந்துவிட்டார்கள். பிறந்த தேதிப்படி, நட்சத்திரப்படி முதலெழுத்து இப்படி ஆரம்பிக்கவேண்டும் என்று, ச, ஷ, பா, தே, து என்றெல்லாம் சொல்ல, அதன்படி பெயர் வைப்பது அப்போதும் இருந்தது. இப்போது இது இன்னும் அதிகரித்திருக்கிறது. தேஜஸ்வினி, வியாபினி, மித்ரா, அபராஜிதா, ரேஷ்மா, ஆகாஷ், ஆயுஷ், ஷஷாங், சம்ரக்ஷணா, தாரிகா, பவாரிகா, மோரிகா என இன்னும் இன்னும் பல பெயர்கள் வைக்கிற காலம் இது. கூகுளில் தேடி பட்டியலிட்டு அந்தப் பட்டியலில் இருந்து பெயர் எடுத்து முன்னேயும் பின்னேயும் சேர்த்து வைக்கிறார்கள்.\nஇத்தாலியில் உள்ள ஒரு கடையின் பெயர், ஜப்பானில் உள்ள சிறுதெய்வம் ஒன்றின் பெயர், ஆங்கில நாவலில் அந்தப் பெயர் செம ஹிட், வாஷிங்டனில் உ���்ள முக்கிய வீதியில் உள்ள ஒரு தெருவின் பெயர் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.\nஎன் தமிழாசிரியர் சாலமன் தன்ராஜ் சார், அவருடைய மகன்களுக்கு அமைதி, புயல் என்று பெயர் வைத்திருந்தார். என் நண்பரின் தமிழாசிரியர், நீதி, நேர்மை, மாண்பு என்று பசங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். இசை என்றும் கவின் என்றுமான தமிழ்ப் பெயர்களும் இப்போது அதிகரித்து வருகின்றன.\nபெயர்கள் குறித்து சொல்லும் போது, இதையும் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.\nபதினாறு வயதினிலே படத்தில்... ‘ஆமாம்.. உன்னை எல்லாரும் கோபாலகிருஷ்ணன்னுதானே கூப்பிடுறாங்க’ என்பார் மயிலு ஸ்ரீதேவி. ‘எவன் கூப்பிடுறான். எல்லாரும் சப்பாணி சப்பாணின்னுதான் கூப்பிடுறான்’ என்பார் கமல். ‘சப்பாணின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறைஞ்சிரு’ என்பார் ஸ்ரீதேவி.\nஇப்படித்தான், பார்த்துப் பார்த்து வைக்கப்பட்ட பெயர்களைக் கடந்து, இருட்டடிப்பு செய்து, ஏதேதோ அடைமொழி சொல்லி பெயர் வைத்துக் கூப்பிடுகிறார்கள் பலரும்.\nநிழல் நிஜமாகிறது படம் பார்த்திருக்கிறீர்களா ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் கமல், அனுமந்துவிடம் ‘என்ன பேரு’ என்பார். ‘செவிடன்’ என்று சொல்லுவார் அனுமந்து. ‘உன் பேரென்ன அதைச் சொல்லு’ என்பார். ’செவிடன்னுதான் எல்லாரும் கூப்பிடுவாங்க’ என்று பதில் சொல்லுவார். உடனே கமல், ‘உங்க அம்மா இருக்காங்களா. அவங்ககிட்ட போய், நான் பொறந்த உடனே என்ன பேரும்மா வைச்சேன்னு கேட்டுட்டு வா. வந்து சொல்லு’ன்னு அனுப்புவார்.\nஅனுமந்து கேட்டுவிட்டு வந்து, ‘அம்மாகிட்ட கேட்டேன். எம் பேரு காசின்னு சொன்னாங்க’ என்று அனுமந்து சொல்ல, ‘அட... நல்லாருக்கே பேரு. சரி. இனிமே உன்னை காசின்னுதான் கூப்பிடுவேன்’ என்பார் கமல்.\nஅப்பாவி அனுமந்துவுக்கு அந்த பேரன்பு தெரியாது. ஆனால் பார்க்கிற ரசிகர்கள், ஒருகணம் கனமாகிப்போவார்கள்.\nஅந்த நபரை உங்களுக்குத் தெரியும். ஆனால் தன்னுடைய பெயரே இதுதான் போலிருக்கிறது என்று நீண்டகாலமாகவே நம்பிவிட்டிருந்தார் அவர். அந்தப் பெயர் என்ன தெரியுமா\nஆமாம். எதற்கெடுத்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவரை எல்லோரும் ‘ஷட்டப், ‘ஷட்டப்’ என்றே சொல்லி வாயை மூடிவிடுவார்கள். ‘ஓ... ஷட்டப் தான் நம்முடைய பெயர் போல’ என்று 17 வயது வரை நினைத்திருந்தாராம்.\n‘ஷட்டப்’ தான் பெயர் என்று நினைத்துக் கொண்���ிருந்தவரை, உலகுக்கே தெரியும். இறந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டாலும் இன்றைக்கும் என்றைக்கும் வாழ்ந்துகொண்டிருப்பார் அவர்.\nஅவர் பெயர் ‘ஷட்டப்’ அல்ல... சார்லி சாப்ளின்\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 20 : ஆடி வருவாள்.. ஓடி வருவாள்\nஞானஒளி - அப்பவே அப்படி கதை\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 19 : கல்யாண பரிகாரம்... திருவிடந்தையில் என்ன செய்யணும்\nசிந்துபைரவி - அப்பவே அப்படி கதை\nதில்லுமுல்லு - அப்பவே அப்படி கதை\nமெளனராகம் - அப்பவே அப்படி கதை\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2013/04/blog-post_26.html", "date_download": "2018-07-18T22:24:39Z", "digest": "sha1:4C3DA2TGJWG23VO4WIROUJW7WAXQQW4O", "length": 8959, "nlines": 118, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: புலியின் முடியை பிடுங்கிய பெண்!", "raw_content": "\nபுலியின் முடியை பிடுங்கிய பெண்\nஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.\nமுனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.\nமறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.\nஅவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.\nபுலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.\nமுனிவர் கூறினார் ''இனி உனக்கு மூலிகை தேவையில்லை.\"\nநீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய் ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.\nஅப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன\nமுனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்...\nநீதி: நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.\nநன்றி- \"அக்கம் பக்கம் கொஞ்சம்- முகநூல் பக்கம்\"\nPosted by கூடல் பாலா at 7:09 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான வாழ்வியல் மற்றும் மனோதத்துவ கதை நண்பரே...\n10:24 பிற்பகல், ஏப்ரல் 26, 2013\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஇருட்டில் எலியைக் கொல்வது எப்படி...\nகல்லெடுத்து எரியும்முன் ஓடிபோயி பொந்துக்குள் ஒளிகிறது என்றால்...கல்லை தலைக்குமேல தூக்கி வச்சிட்டு கொஞ்சநேரம் பொந்தின் முன்பு நின்றோமேன்றால் கொஞ்ச கொஞ்சமாக பயமில்லாமல் எலி வெளியே வரும் பொது ஒரேப்போடு ஹா ஹா ஹா....\nநல்ல வாழ்வியல் விளக்கம் அருமை பாலா..\n10:09 முற்பகல், ஏப்ரல் 27, 2013\n10:44 முற்பகல், ஏப்ரல் 27, 2013\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nபுலியின் முடியை பிடுங்கிய பெண்\nMS OFFICE ல் தமிழ் யுனிகோட் எழுத்துக்களை பயன்படுத...\nபூமிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-07-18T22:30:58Z", "digest": "sha1:YZYA65LDUZH6VHGT2GX257UOWC4YOHUC", "length": 21337, "nlines": 266, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 11 ஜூன், 2014\nசிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள்\nகொள்ளிடம் ஆற்றின் வடகரையில் வளங்கொழிக்கும் ஊராக விளங்குவது திருமழபாடி என்னும் ஊராகும். பாடல்பெற்ற திருக்கோயிலும், திருமழபாடித் தமிழ்ச்சங்கமும் பெரும் பேராசிரியர் ஆ. ஆறுமுகம் ஐயா அவர்களும் இவ்வூரின் அளப்பரும் சொத்துக்களாகும். இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கும் பெருமக்களுள் புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிடத்தக்கவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் மெய்யன்பராக விளங்கும் மா.திருநாவுக்கரசு அவர்கள் பழகுதற்கு இனிய பண்பாளர். மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர். பல நூறு தமிழ்த்திருமணங்களை முன்னின்று நடத்திய பெருமகனார். திருக்குறள் வகுப்பு, பெரிய புராண வகுப்புகளை அச்சிற்றூரில் மாதந்தோறும் ஏற்பாடு செய்து அவ்வூர் மக்களுக்குத் தமிழறிமுகம் செய்வதைத் தலையாயப் பணியாகச் செய்து வருபவர்.\nதிருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக அமைதியாகத் தமிழ்ப்பணி செய்யும் மா. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய ப. சுந்தரேசனார் அன்னம் விடு தூது என்னும் நூலை நான் மாணவப்பருவத்திலேயே கற்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. எங்கள் ஆசிரியர் குடந்தை கதிர். தமிழ்வாணன் ஐயா இந்த நூலை வழங்கிப், படிக்கும்படி அறிவுறுத்தினார்கள். பல்லாண்டுகளுக்குப் பிறகு புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி அண்மையில் கங்கைகொண்ட சோழபுரத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்க விழாவில் சிறப்புச் செய்யும் சூழல் அமைந்தது. அதன் பிறகு திருமழபாடிக்குக் களப்பணியின் பொருட்டு அண்மையில் சென்றபொழுது குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுக்கும் இவர்களுக்குமான அன்பு அறிந்து மகிழ்ந்தேன். மேலும் புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் சிற்றிலக்கியப் பணியறிந்து அவர்களை நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தேன். மரபுக்கவிதையை மறையவிடாமல் தொடர்ந்து பாடலியற்றும் இவர்களைப் போன்றவர்களைத் தமிழுலகும் எதிர்பார்க்கின்றது.\nஇன்றைய ஆரவார ஆர்ப்பாட்ட ஊடக உலகில் இப்பெருமக்களின் பணிகள் வெளியுலகிற்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இவர்கள் எந்த வட்டத்துக்குள்ளும் அடங்காதவர்கள். பரிசுகளுக்கும் பட்டங்களுக்கும் விருதுகளுக்கும் ஆள் பிடித்து அலையும் போலி ஆர்ப்பாட்ட மாந்தர்கள் மலிந்து கிடக்கும் இற்றை உலகில் உண்மையான தமிழ்ப்பணியாற்றும் இப் பெருமகனாரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி வைப்போம் என்று ஐயா மா. திருநாவுக்கரசு அவர்களின் எளிய தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வைத்தியநாதன்பேட்டை என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர் மாணிக்கம் பிள்ளை, திருவாட்டி அங்கம்மாள் ஆகியோரின் மகனாக 10.03.1932 இல் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பி. லிட், வித்துவான் பட்டங்களைப் பெற்றவர். இடைநிலைத் தமிழாசிரியராக அரசு பள்ளிகளில் 32 ஆண்டுகள் தமிழ்ப்பணி செய்தவர்.\nதிருமழபாடி அப்பர் அருள்நெறி மன்றத்தின் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் பெருமைக்குரிய செயலாளராக 1980 முதல் இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணி புரிபவர். திருமழபாடி பெரிய கோயிலில் நான்கரை ஆண்டுகள் சமய வகுப்புகள் நடத்தியவர். அப்பர் அருள்நெறிக்கழகத்தின் வாயிலாக 44 கிலோ எடையில் அப்பர் ஐம்பொன் சிலை நிறுவத் துணைநின்றவர்.\nதிருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 700 கிலோ எடையில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை நிறுவக் காரணமாக இருந்தவர். வானொலி நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகளில் உரையாற்றிய பெருமைக்குரியவர்.\nபுலவர் மா. திருநாவுக்கரசு வழங்கிய தமிழ்க்கொடை:\nபண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனார் அன்னம்விடுதுதூது(1991)\nமருத்துவ வள்ளல் விசுவநாதம் கொண்டல்விடு தூது (1998)\nநல்லாசிரியர் இரத்தினசபாபதியார் சங்குவிடு தூது(1997)\nதிருப்பூசை செல்வர் மூக்கப்பிள்ளை சந்தனவிடு தூது(2003)\nஅருள்மிகு பழநியப்பர் பொன்விடு தூது\nகப்பலோட்டிய தமிழன் பிள்ளைத் தமிழ்(அச்சில்)\nபெருந்தலைவர் காமராசர் மயில்விடு தூது\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் பெற்ற சிறப்புகள்:\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி அரியலூர் மணிமன்றம் தூதிலக்கியத் தோன்றல்(1997) என்னும் சிறப்பினை வழங்கியும், திருத்தவத்துறை அறநெறிக் கழகம் மரபுக்கவிமணி என்னும் பட்டம் வழங்கியும்(1989), திருவையாறு ஔவைக்கோட்டம் புலவர் மாமணி(2009) எனும் பட்டம் வழங்கியும், குடந்தை புனிதர் பேரவை சிற்றிலக்கியச் செல்வர்(2008) என்னும் பட்டம் வழங்கியும், திருச்சி���ாப்பள்ளி திருமுறை மன்றம் சைவத் தமிழறிஞர் விருது அளித்தும், சூரியனார் கோயில் ஆதீனம் சிவநெறி வித்தகர்(2012) என்னும் பெருமை தந்தும் பாராட்டியுள்ளன. புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் சிற்றிலக்கியங்கள் கல்லூரிகளில் பாட நூல்களாக இருந்துள்ளன. இவர்தம் படைப்புகளைப் பலர் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர்.\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் துணைவியார் சுகந்தம் அம்மையாருடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஆண்மக்கள் இருவரும் பெண்மக்கள் மூவருமாக ஈன்றெடுத்துப் புகழ்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் முகவரி:\n4/82 நடுத்தெரு, திருமழபாடி – 621851\nகுறிப்பு: கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை படைப்போர், நூல் எழுதுவோர் இக்கட்டுரைப் பகுதியை எடுத்தாள நேரும்பொழுது எடுத்த இடம் சுட்டின் மகிழ்வேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிற்றிலக்கிய வேந்தர், திருமழபாடி, புலவர் மா. திருநாவுக்கரசு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுனைவர் பா. வளன் அரசு எங்களுக்கு முன்மாதிரியாக அமை...\nபுதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு : புதுச்சேர...\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்...\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதிருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா\nசிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…\nஇன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனா...\nசிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் ...\nஇலக்கணப் பேரறிஞர் மருதூர் அரங்கராசன்…\nசென்னையில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக...\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப் படப்பிடிப்புக்கு இலா...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2014/03/blog-post_1.html", "date_download": "2018-07-18T22:29:16Z", "digest": "sha1:PH4EGKQYSDILAXOZO5ZRVBXJM6J5GAHJ", "length": 27736, "nlines": 212, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத��துக்கள்: நாட்டுப்புறத் தினவு - கோவா", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nநாட்டுப்புறத் தினவு - கோவா\nவாஸ்கோ பஸ் நிலையத்தை நெருங்குமுன்பே மழை சிறிதே வெறித்திருந்தது.ஆட்டோவிலிருந்து இறங்கி பயணச்சீட்டு வாங்க நிற்கும்போது , முன்னேஇருந்தவர் தலையைச் சிலுப்ப , கண்ணில் நீர் தெறித்தது.\n\"மன்னிக்கவும். தெரியாமல் ..\" திரும்பிப் பார்த்தவரின் கண்களில் நிஜமாகவே மன்னிப்புக் கேட்கும் பாங்கு தெரிந்தது.\"பரவாயில்லை\" என்றவன் புன்னகைத்தேன். என்னைக்கேட்காமலே எனக்கும் சேர்த்து\nபயணச்சீட்டு எடுத்தவர், என்ன சொல்லியும் பணம் வாங்க மறுத்துவிட்டார்.\nஅது வாஸ்கோவிலிருந்து கிளம்பினால் பன்ஜிம் வரை நிற்காமல் போகும்\nகடம்பா ட்ரான்ஸ்போர்ட்-டின் வேகப் பேருந்து. மினி பஸ் போல இருக்கும்\nஅந்த வண்டியில் , பயணச்சீட்டு வாங்கி ஏறிக்கொண்டபின், கதவு அடைக்கபடும். பன்ஜியில் போய்த்தான் நிற்கும். ஒரு மணிநேரப் பயணம் போவதே தெரியாது. அருகருகே அமர்ந்தோம்\n\"நான் சிரீஷ் காமத்\" என அறிமுகப்படுத்திக்கொண்டார். \"வாஸ்கோவில் கடை வைத்திருக்கிறேன். இரும்புக் கம்பிகள் ஏஜென்ஸி.பான்ஜியில் பெண் இருக்கிறாள். இன்று போய் அவள் வீட்டில் இருந்துவிட்டு நாளை வீடு திரும்புவேன். முளுகாமல் இருக்கிறாள்...\" இரு நிமிடங்களில் வெகு சகஜமாகப்பேசவாரம்பித்துவிட்டார். முன்வழுக்கையில் பளபளத்த தலையும், எடுப்பானநாசியுமாய் ,சிரீஷ் , என்றோ பரோடாவில் பார்த்த ப்ரவீன் ஜெயின் என்ற நண்பரை நினைவுபடுத்தினார். சிலரைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. மனது, நாம் அறியாமலே, நமக்கு அறிமுகமானவரோடு தொடர்பு படுத்திப் பார்க்கிறது. சிரீஷ் அந்த ரகம்.\nமழை மீண்டும் தொடங்கியது. சாலையோரம் புதுப்பசுமை மழையில் கனத்து, தலைவணங்கி நின்றன. சாலை, புது மழை வெள்ளத்தில் லேசாகப் பளபளத்தது திட்டுத் திட்டாக. \"சன்னல் கண்ணாடியை மூடிவிடுங்கள்\" என்றேன். அவர் மூடியபின்னும், ஓட்டுனர்அருகேயிருந்த சன்னலிலிருந்து அடித்த சாரலில், தொடையில் பேண்ட்டைநனைத்தது.\n\"இந்த வருசம் நல்ல மழை. போனவருடம் நீங்கள் பார்த்திருக்கவேண்டும். மிகக்குறைவு. ஜுவாரி நதி பெருகவேயில்லை. மங்கேஷ் நாதர் அருளில் இன்னும்பெய்யட்டும்\" காமத் பேசிக்கொண்டேயிருந்தார். பேருந்து வேகம் குறைந்து சாலையோரம் நின்றது. ஓட்டுனர் குதித்��ு இறங்கினார்.\n\"ப்ரேக் சரியாக வேலைசெய்யவில்லை. வண்டி மேலே போகாது. அடுத்தடுத்துவரும் வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்\" என்றவரை சரமரியாக\nபலரும் குடைகளை விரிக்க, நிற்க இடம் கூடுதலாகத் தேவைப்பட்டது. அதிக தூரம் செல்லவும் மனமில்லை. பேருந்து முன்னேயே நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டுவிட்டால் நெரிசலில் குடைகள் இடித்துக்கொள்ள, நான் , காமத்தின் குடைக்குள் நின்றேன்.முதலில் வந்த பேருந்தில் அடித்துக்கொண்டு பலரும் ஏற முயற்சிக்க, சிரீஷ் என்னைத் தடுத்தார்.\" அடுத்த வண்டியில் போகலாம். நெரிசல் அதிகம் இதில்\". கோவாவில், மக்கள் மெதுவாகவே எதையும் செய்யும் பழக்கம்.. மும்பையில் அடித்துக்கொண்டு ஓடும்என்னால் இதைப் பெரும்பாலும் சீரணிக்க முடிவதில்லை. சிரீஷ் சொன்னதுக்காக நின்றேன்.\nஅடுத்த வண்டி, சிரீஷ் சொன்னபடியே காலியாக வந்தது. ஏறி அமர்ந்ததும்,\nஎன்னைப்பார்த்து சிரித்தார் \" சொன்னேன் பார்த்தியா\" என்படு போல. மழை\n\"இங்கே கொங்கணி , மராட்டி தவிர சில கிராமங்களில் பேசும் மொழி\nவித்யாசமாக இருக்கும். அவை வட்டார மொழிச்சொற்கள் என்றாலும்,\nபுரிந்துகொள்வது சற்று சிரமம்\" என்ற சிரீஷ் காமத், நான் இலக்கியம் குறித்து கேட்டதும், உற்சாகமானார்.\n\"நான் கொங்கணியில் கவிதைகள் எழுதுவேன். கொஞ்சம் இலக்கிய ரசனை உண்டு”:என்றவர், மேலும் தொடர்ந்தார்.”போர்த்துகீசியர்கள் வருமுன் இருந்த மொழி பெரிதும் மாறிவிட்டது. Inquistion போது , பல அடக்குமுறைகளுக்கு உட்பட்ட மக்களோடு,மொழியும் மாறிவிட்டது\" என்றார் பெருமூச்சுடன்.\nநாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய நிலை என்ன என நான் கேட்டுக்கொண்டிருந்தபோது, கோவா மருத்துவக் கல்லூரியருகே பேருந்து நின்றது.ஏறிய மூவரில் இருவர் கணவன் மனைவி போல இருந்தனர். பின் ஏறிய வயதானபெண், அவர்களுக்கு முந்திய இருக்கையில் அமர்ந்தாள். மூவரின் முகத்திலும் சோகம் அப்பிக்கிடந்தது. கலைந்த ஆடைகளும், அழுக்கான தோற்றமும், அவர்களது பொருளாதார நிலையைச் சொல்லாமல் சொல்லியது.\nபேருந்து கிளம்பியதும் , தொடங்கியது அவ்வழுகையொலி. பலரும் திரும்பி நோக்கினர். அம்மூதாட்டி, உரக்க அழுதுகொண்டிருந்தாள். சிலர் எரிச்சலில் உச் கொட்டினர். நடத்துனர் அவளருகே சென்றவர் , என்ன சொல்வதெனத் தெரியாமல், தயங்கி முன் சென்றார்.\nசிரீஷ் காமத் \" அவள் புலம்புவது மிகவும் அரிதான ���ட்டார வழக்கு மொழி.பலருக்கும் இங்கே புரியாது.\" என்றவர், அவளது புலம்பல்களை உன்னித்துக் கவனிக்கத் தொடங்கினார். சிறிது எட்டிக் குனிந்து, முன் சீட்டில் அமர்ந்திருந்த அம்மனிதனிடம் என்னமோ கேட்டார்.\n\"ச்.சே. பாவம்\" என்றவாறே அமர்ந்து , என்னைத் திரும்பிப் பார்த்தார்.\n\" அவளது மகன் குறித்தான சோகம். மருத்துவமனையில் இறந்திருக்கிறான். சடலத்தை எடுத்து வர பணமில்லை. கிராமத்திற்குச் சென்று, உறவினருடன் வருவதற்காக , தன் மூத்த மகனோடும், அவன் மனைவியோடும் போகிறாள்.\" என்ற விவரம் சொன்னார்.\nஅப்பெண்ணின் அழுகை கூடிக்கொண்டே போனது. கூடவே என்னமோ சொல்கிறாள்.யாருக்கும் புரிபடாமல்,...திரும்பித் திரும்பிப் பார்த்தவர்களில், ஒருவர் எழுந்து வந்தார்.அப்பெண்ணிடம் ஏதோ சொல்லக் குனிந்தவர், மெதுவாகத் தன் இருக்கைக்குத்திரும்பினார்- ஒன்றும் சொல்லாமலே.\nசிரீஷின் கண்களில் ஈரம் கசிந்தது. \"என்ன சொல்கிறாள்\" எனக் கேட்டேன்..சோகம் எல்லாருக்கும் ஒன்றுதானே. மரணம் , இறந்தவனை விட இருப்பவர்களையே அதிகம் தாக்குகிறது.\n\" அவளது பிலாக்கணத்தின் ஆழம் என்னை அசைக்கிறது. என்னால் முழுதுமாக மொழிபெயர்க்க முடியாது. இருப்பினும் முயற்சிக்கிறேன் \" என்றார் சிரீஷ் ஆங்கிலத்தில்.\nஇத்தனை கோடைகளைத் தாண்டி வந்தேன்\nஜூவாரியில் நீராடி கண்களில் நீர்சேர்த்திருந்தேன்\nநமது தென்னைகளுக்காக நீ வெட்டிய\nஊருக்கு உன் மரணம் சொல்லிவிடுவேன்\nஎன் மனதுக்கும் உன் மரணம் சொல்லிவிடுவேன்\nநீ போன வருடம் நட்ட\nசிரீஷ் ஒருநிமிடம் மெளனித்தார். அவர் குரல் கம்மியது. அப்பெண்ணோடு, அவள் மகனும் ,மருமகளும் இறங்கிச் செல்வதை மங்கலான பேருந்தின் உட்புற குழல்விளக்கின் ஒளியில் பார்த்தபடி உறைந்திருந்தேன்.\nமழை மீண்டும் பலமாகத் தொடங்கியிருந்தது.\n நிச்சயமாக கோவாவைப் பற்றிய என்னுடைய நினைவுகளில் உங்களுடைய இந்தப் பதிவும் மறக்கவே மறக்காது.அந்த மழையும், அதனை சார்ந்த ஈரமும்,காமத் அறிமுகமும், அந்தத் தாயின் சோகமும்,உலகளாவிய பயணங்களும்,மும்பை வாழ்கையும் மாற்றமுடியாத உங்கள் ஹிருதயத்தின் மிருதுத் தன்மையுமே என்னை இதை பகிர வைத்தது. தென்னை மரத்தின் மஹிமை அந்த பிலாக்கணத்திலும் தெரிய வருகிறது.கோவா-வில் நான் சிறிது காலம் நாடோடி போல் வாழ்ந்திருக்கிறேன்.அப்போது தேங்காயையும், மீனையும் விற்றே பசி ��ீர்த்துக் கொள்ளும் அந்த மனிதர்களின் சுலபமான வாழ்க்கை முறையை அறிந்து பொறாமை கொண்ட காலமும் உண்டு.Bobby-ன் na mangu sona chandi, Kabhi Haan Kabhi Naa திரைப்பட வரிசையில் இந்த கோவா-நாட்டுபுறத் தினவு என்னை மிகவும் பாதித்தது. எல்லோரும் பயணம் செய்கிறோம். ஆனால் எல்லோராலும் இம்மாதிரியான நுட்பமான உணர்வுகளை பிரதிபலிக்க முடியாது.பாராட்டுகளை தாண்டும் வரிசையில் தாங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய blogger இப்போதுதான் தெரியும். எழுதி குவித்துள்ளீர்கள் என்பதை உங்கள் 2005 வருடத்தைய புள்ளி விவரமே சான்று.சிறந்த இலக்கியவாதிகள் வெகு ஜனங்களால் படிக்கப்படாதவர்கள் தாம். இன்று ஓரு இனிய ஞாயிறு\nநன்றி சார். சக மனிதர்கள் பால் உங்களுக்கு இருக்கும் உணர்வுகளை மிக வெளிப்படையாகப் பகிர்வதற்கு இந்த வலைப்பதிவும் பணி செய்திருப்பதில் மகிழ்ச்சி. கோவா மருத்துவக் கல்லூரியைத் தாண்டும்போதெல்லாம் அந்தத் தாயின் நடுங்கும் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. பெரும் கனம் சூழ்கிறது.\n மறக்க முடியாத குரல் அது\n நிச்சயமாக கோவாவைப் பற்றிய என்னுடைய நினைவுகளில் உங்களுடைய இந்தப் பதிவும் மறக்கவே மறக்காது.அந்த மழையும், அதனை சார்ந்த ஈரமும்,காமத் அறிமுகமும், அந்தத் தாயின் சோகமும்,உலகளாவிய பயணங்களும்,மும்பை வாழ்கையும் மாற்றமுடியாத உங்கள் ஹிருதயத்தின் மிருதுத் தன்மையுமே என்னை இதை பகிர வைத்தது. தென்னை மரத்தின் மஹிமை அந்த பிலாக்கணத்திலும் தெரிய வருகிறது.கோவா-வில் நான் சிறிது காலம் நாடோடி போல் வாழ்ந்திருக்கிறேன்.அப்போது தேங்காயையும், மீனையும் விற்றே பசி தீர்த்துக் கொள்ளும் அந்த மனிதர்களின் சுலபமான வாழ்க்கை முறையை அறிந்து பொறாமை கொண்ட காலமும் உண்டு.Bobby-ன் na mangu sona chandi, Kabhi Haan Kabhi Naa திரைப்பட வரிசையில் இந்த கோவா-நாட்டுபுறத் தினவு என்னை மிகவும் பாதித்தது. எல்லோரும் பயணம் செய்கிறோம். ஆனால் எல்லோராலும் இம்மாதிரியான நுட்பமான உணர்வுகளை பிரதிபலிக்க முடியாது.பாராட்டுகளை தாண்டும் வரிசையில் தாங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய blogger இப்போதுதான் தெரியும். எழுதி குவித்துள்ளீர்கள் என்பதை உங்கள் 2005 வருடத்தைய புள்ளி விவரமே சான்று.சிறந்த இலக்கியவாதிகள் வெகு ஜனங்களால் படிக்கப்படாதவர்கள் தாம். இன்று ஓரு இனிய ஞாயிறு\n நிச்சயமாக கோவாவைப் பற்றிய என்னுடைய நினைவுகளில் உங்களுடைய இந்தப் பதிவும் மறக்கவே மறக்காது.அந்த மழையும், அதனை சார்ந்த ஈரமும்,காமத் அறிமுகமும், அந்தத் தாயின் சோகமும்,உலகளாவிய பயணங்களும்,மும்பை வாழ்கையும் மாற்றமுடியாத உங்கள் ஹிருதயத்தின் மிருதுத் தன்மையுமே என்னை இதை பகிர வைத்தது. தென்னை மரத்தின் மஹிமை அந்த பிலாக்கணத்திலும் தெரிய வருகிறது.கோவா-வில் நான் சிறிது காலம் நாடோடி போல் வாழ்ந்திருக்கிறேன்.அப்போது தேங்காயையும், மீனையும் விற்றே பசி தீர்த்துக் கொள்ளும் அந்த மனிதர்களின் சுலபமான வாழ்க்கை முறையை அறிந்து பொறாமை கொண்ட காலமும் உண்டு.Bobby-ன் na mangu sona chandi, Kabhi Haan Kabhi Naa திரைப்பட வரிசையில் இந்த கோவா-நாட்டுபுறத் தினவு என்னை மிகவும் பாதித்தது. எல்லோரும் பயணம் செய்கிறோம். ஆனால் எல்லோராலும் இம்மாதிரியான நுட்பமான உணர்வுகளை பிரதிபலிக்க முடியாது.பாராட்டுகளை தாண்டும் வரிசையில் தாங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய blogger இப்போதுதான் தெரியும். எழுதி குவித்துள்ளீர்கள் என்பதை உங்கள் 2005 வருடத்தைய புள்ளி விவரமே சான்று.சிறந்த இலக்கியவாதிகள் வெகு ஜனங்களால் படிக்கப்படாதவர்கள் தாம். இன்று ஓரு இனிய ஞாயிறு\nஒரு பிலாக்கணம் அழகான கவிதையாக உருப் பெற்று மனதைக் கனக்க வைக்கிறது.\nநன்றி bena. பிலாக்கணத்தில் இருக்கும் சோக அழகு உலுக்கிவிடுகிறது. தமிழ்ப் பிலாக்கணப் பாடல்களைக் கேட்டோமானால் மனிதம் அதில் தெறிப்பதை உணரலாம்.\n7.83 ஹெர்ட்ஸ், புதிய நாவல் மின்னூலாக வெளியீடு\nசீறுவோர்ச் சீறு - சிறுகதை\nநாட்டுப்புறத் தினவு - கோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2011/11/blog-post_23.html", "date_download": "2018-07-18T22:20:54Z", "digest": "sha1:TRNCVWXZHEZJNLMGROJR2PXORPVFPNUP", "length": 15293, "nlines": 346, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: ஹக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை பெற..", "raw_content": "\nஹக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை பெற..\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி ���ேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.\nஇதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம்.\nநீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் Signout கொடுத்து வெளியேறுங்கள்.\nபிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nவரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.\nஅந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(Email, Ph.no, Friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).\nஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஅடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.\nஉங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும்.\nபாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.\nஅடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.\nஅதன் பின் தோன்றும் பெட்டிகளில் Next கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும்.\nஇனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.\nLabels: காப்பி- பேஸ்ட், தகவல் தொழில்நுட்பம், பேஸ்புக்\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nசொந்த ஊர் போல வருமா\nஇழந்த File ஐ மீட்க சிறந்த மென்பொருள்...\nவேலாயுதம், நண்பன் அரிய புகைப்படங்கள்..\nஹக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை பெற..\nகம்பியூட்டரை 100 வருடம் வாழவைக்க...\n7ம் அறிவை பின்தள்ளிய பவர்ஸ்டார்\nஐஸி ஒறிஜினல் படத்தை விடு\nபிரபல காப்பி- பேஸ்ட் பதிவு\nசுயசரிதை ரொம்ப முக்கியம் நண்பர்களே\nபெண்கள் தான் செருப்பால் அடிப்பார்கள்\nஇலங்கையின் கல்விமுறை ஆரம்பம்: ஆய்வுகட்டுரை\nநீங்கள் எதிர்பார்த்த படத்தை பெற\nசிங்களத்தால் தமிழ் மாணவனுக்கு வந்த...\nசூழலை பாதுகாக்க எம் முயற்சி\nசூழலை பாதுகாக்க எம் முயற்சி\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_246.html", "date_download": "2018-07-18T22:05:15Z", "digest": "sha1:LS2GV65JL4TLHUKMGEIVIK2YS6NFNVTM", "length": 9244, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் பொதுபலசேனா போர்க்கொடி", "raw_content": "\nஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் பொதுபலசேனா போர்க்கொடி\nஹலால் சான்­றிதழ் வழங்­கு­வ­தற்கு உல­மா­சபை கட்­டணம் அற­விட்டு அப்­ப­ணத்தை தீவி­ர­வா­தி­க­ளுக்கு வழங்­கி­ய­தைப்­போன்று தற்­போது ஹலால் சான்­றிதழ் வழங்கும் நிறு­வ­னமும் அற­விடும் ஹலால் சான்­றி­த­ழுக்­கான கட்­டண நிதி ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கின்­றது.\nஅது தொடர்­பாக அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை நடத்த வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.\nநேற்று மதியம் ராஜகி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊடாக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பாளர் டிலன்த விதா­னகே இத்­த­க­வலை வெளி­யிட்டார்.\nஅவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில், தெரி­வித்­த­தா­வது, ‘முன்பு ஹலால் சான்­றி­தழ்கள் வழங்­கு­வ­தற்கு உல­மா­சபை கட்­ட­ணங்­களை அற­விட்டு வந்­தது. தற்­போது ஹலால் சான்­றிதழ் வழங்கி வரும் நிறு­வ­னமும் உல­மா­சபை போன்ற கட்­ட­ணங்­களை அற­விட்டு வரு­கின்­றது.\nசில கம்­ப­னிகள் ஹலால் சான்­றி­த­ழுக்­காக மில்­லியன் கணக்­கான ரூபாக்­களை கட்­ட­ண­மாக செலுத்தி வரு­கின்­றன. இந்­நாட்டில் வாழும் 10 சத­வீ­த­மான முஸ்­லிம்­க­ளுக்­காக 90 வீத­மாக வாழும் பெரும்­பான்மை உட்­பட ஏனைய சமூ­கங்­களும் ஹலால் வரிக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள்.\nஎனவே, இந்த ஹலால் என்ற பெயரில் அற­வி­டப்­படும் நிதி எவ்­வாறு செல­வி­டப்­ப­டு­கி­றது. வரு­டாந்தம் எவ்­வ­ளவு தொகை அற­வி­டப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்பில் குழு­வொன்­றினால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஹலால் நிதி அர­சாங்­கத்­தினால் கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.\nஇதை­வி­டுத்து பௌத்த விஹா­ரை­களின் உண்­டியல் நிதி­யினை அர­சாங்­கத்தின் கண்­கா­ணிப்­புக்குக் கீழ் கொண்டு வரு­வ­தற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் முயற்­சிகள் மேற்­கொள்­வது கண்­டிக்­கத்­தக்­க­தாகும். அஸ்­கி­ரிய பீட நிர்­வா­கி­யான பௌத்த பிக்கு ��ரு­வரின் தலை­மைத்­து­வத்தின் கிழ் இயங்­கி­வரும் தம்­புள்ளை ரங்கிரி ரஜ­ம­கா­வி­கா­ரைக்கு கிடைக்கும் நிதி­யினை மாத்­திரம் முகா­மைத்­துவம் செய்ய முயல்­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும்.\nநாட்டில் இன்று பல பகு­தி­களில் எது­வித கட்­டுப்­பா­டு­க­ளு­மின்றி புதி­தாக பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. வணக்­கஸ்­தலம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­படும் போது அதற்­கெ­ன­வுள்ள சில சட்ட விதிகள் பின்­பற்­றப்­ப­ட­வேண்டும். ஆனால் இலங்­கையில் எவ்­வித விதி­களும் பேணப்­ப­டாமல் பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன.\nவாகனத் தரிப்­பி­டங்­க­ளுக்கு இடம் ஒதுக்­கப்­ப­டாமல் பெருந்­தெ­ருக்­க­ளுக்கு அண்­மையில் பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வதால் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­ப­டு­கி­றது. இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்தால் பௌத்­தர்கள் தீவி­ர­வா­திகள் என பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது.\nஎமது நாட்டின் நீதித்­து­றையின் மீது நாம் நம்­பிக்கை வைத்­துள்ளோம். ஞான­சா­ர­தே­ரரின் விட­யத்தில் நீதி நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது. நீதி நிலை­நாட்­டப்­பட்­ட­தாலே இன்று சமா­தானம் நில­வு­கி­றது. இல்­லையேல் தேவை­யற்ற அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்திருக்கும்.\nஎன்றாலும் ஆங்கிலேயர் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும். இன ரீதியான சட்டங்கள் இல்லாமற் செய்யப்படவேண்டும்.\nஞானசாரதேரரின் போராட்டம் வெற்றியளித்துள்ளது. அவரின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மகா நாயக்க தேரர்கள் முன்வந்துள்ளார்கள். இது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_521.html", "date_download": "2018-07-18T21:59:52Z", "digest": "sha1:FFJA72QV53EDH6ALMFY7EPVFAW5R73NV", "length": 2594, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமெரிக்க விசா; தடை உத்தரவில் தளர்வு", "raw_content": "\nஅமெரிக்க விசா; தடை உத்தரவில் தளர்வு\n6 இஸ்லாமிய நாட்டினர் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை உத்தரவில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரை பார்க்க, தொழில் ரீதியாக அமெரிக்கா வர 6 நாட்டினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்திருந்தார். அவரின் உத்தரவுப்படி, சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அதிபரின் இத்தடை உத்தரவு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த 6 நாட்டை சேர்ந்தவர்கள் தங்களின் நெருங்கிய உறவினரை பார்ப்பதற்காகவும், தொழில் ரீதியாகவும் அமெரிக்கா வருவோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367360", "date_download": "2018-07-18T22:24:04Z", "digest": "sha1:EYNTVTVQMB6ZTW2IQMPWYQAWSCMZUQKU", "length": 8058, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பாதுகாப்புக்கு 3000 போலீசார் குவிப்பு சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை | 3,000 policemen are concentrated for security Pooja is the day of Sabarimala - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாதுகாப்புக்கு 3000 போலீசார் குவிப்பு சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நெய்யபிஷேகம் 10.30 மணிவரை நடக்கும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடத்தப்படும் சிறப்பு பூஜைகள் துவங்கும். பிற்பகல் 1.47 மணியளவில் மகரசங்கிரம பூஜை நடக்கும். பிற்பகல் 2 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். இதன் பிறகு பக்தர்கள் 18ம் படியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். பின்னர் திருவாபரண ஊர்வலம் செல்லும்வரை பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கிடையே பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண ஊர்வலம் இன்று பிற்பகல் 3 மணியளில் பம்பை செல்லலும். அங்கிருந்து 6.20 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். தொடர்ந்து ெபான்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதி தெரியும்.\nமகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஜோதி தென்படும் இடங்களில் எல்லாம் குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர். இதனால் பாதுகாப்பிற்காக 3000க்கு மேற்பட்ட ேபாலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாகவும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 20ம் தேதிவரை கோயில் நடை திறந்திருக்கும். ஆனால் 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.\nஇளம்பெண் பெயரில் போலி கணக்கு பேஸ்புக்கில் ஜாலி : ரூ6 லட்சம் காலி\nஏலே யாருக்கிட்ட கேட்குற வரி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ : திருச்சூர் அருகே பரபரப்பு\nகேரளாவில் தொடரும் கனமழை 2 நாளில் 10 பேர் சாவு ; 8 பயணிகள் ரயில்கள் ரத்து\nசட்டீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட மத்திய அமைச்சர் கட்கரி அனுமதி : கர்நாடகா முதல்வர் குமாரசாமி தகவல்\nஉபி.யில் கட்டிடங்கள் இடிந்து 3 பேர் பலி\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D--572572.html", "date_download": "2018-07-18T22:28:36Z", "digest": "sha1:M4ZNP7UNPY7MGUNEH4ZDPIHFZTLGILO4", "length": 10353, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "திருவள்ளூரில் விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் - Dinamani", "raw_content": "\nதிருவள்ளூரில் விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல்\nதிருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கும், வழக்குரைஞர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் வரும் நவம்பர் 24-ம் தேதி திருவள்ளூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.\nகடந்த 1997-ம் ஆண்டு செங்கல்பட்டு மா��ட்டத்தில் இருந்து திருவள்ளூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.\nஇதையடுத்து மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் மாவட்ட அமர்வு நீதிமன்றம், தலைமைக் குற்றவியல் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.\nஇவற்றுக்கு சொந்தமாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.\nமேலும் கடந்த 2008-ம் ஆண்டு ரூ.16.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் நீதிமன்ற வளாகம் கட்டும் பணி தொடங்கவில்லை.\nதிருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகரில் மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றமும் இயங்கி வருகின்றன.\nஅதே போல், இரண்டு குற்றவியல் நீதிமன்றங்கள் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலக வளாகத்திலும், மாவட்ட முன்சீப் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள் தாலுகா அலுவலகம் அருகிலும் என வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.\nஇதனால் வழக்குரைஞர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nபொன்னேரி, கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, முகப்பேர் என பல்வேறு பகுதி வழக்குகளும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.\nதொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ரமணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற வளாகம் கட்டுவது தொடர்பாக ஆட்சியருடன் சிறப்பு கூட்டம் நடத்தினார்.\nஇந்நிலையில், அனைத்துப் பிரச்சினைக்கு விடிவு ஏற்படும் வகையில் வரும் நவம்பர் 24-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், அமைச்சர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.\nஇதுதொடர்பாக வழக்குரைஞர் பகுஜன் சீனிவாசன் கூறியது:\nவழக்குரைஞர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறப் போகிறது.\nமாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட முன்சீப் நீதிமன்றம், இரண்டு குற்றவியல் நீதிமன்றங்கள் என மொத்தம் 8 நீதிமன்றங்கள் புதிய வளாகத்தில் இடம்பெறும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, த���னமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/16/31-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2650685.html", "date_download": "2018-07-18T22:28:39Z", "digest": "sha1:PHP7QZYJI4SAWT4MLRGSOUX327YJG6B3", "length": 11222, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு- Dinamani", "raw_content": "\n31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சர்களின் பட்டியல் இன்று வெளியானது. அதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுதல்வர் பன்னீர்செல்வம் வகித்து வந்த துறைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது. அதாவது, காவல்துறை, இந்திய வனத்துறை, பொது நிர்வாகம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை உள்ளிட்ட துறைகளை இனி பழனிசாமி கவனிப்பார்.\nமுதல்வருக்கு அடுத்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.\n3வது இடம் கே.ஏ. செங்கோட்டையனுக்குக் கிடைத்துள்ளது. இவர் அமைச்சரவையில் புதியமுகம். பள்ளிக் கல்வித் துறை, தொல்லியத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. (மாஃபா பாண்டியராஜன் வகித்து வந்த துறைகள் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.)\nபன்னீர்செல்வம் வகித்து வந்த துறைகள் பழனிசாமிக்கும், மாஃபா பாண்டியராஜன் வகித்து வந்த துறைகள் செங்கோட்டையனுக்கும் வழங்கப்பட்டிருப்பது மட்டுமே தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இரண்டு மாற்றங்கள்.\nஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராகவும், எஸ்.பி. வேலுமணிக்கு நகராட்சித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎம்.சி. சம்பத் தொழில்துறை அமைச்சராகவும், செல்லூர் கே. ராஜூ கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், பி. தங்கமணி மின்சாரத் துறை, சுங்க மற்றும் கலால் துறை அமைச்சராக பதவியேற்கிறார்கள்.\nஎஸ்.பி. வேலுமணி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராவும், சி.வி. சண்முகம் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சராகவும், சரோஜா சமூகல நலத்துறை அமைச்சராகவும் பதவியேற்க உள்ளனர்.\nஓ.எஸ். மணியன் கைத்தறித் துறை அமைச்சராகவும், துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராகவும், கே.பி. அன்பழகன் உயர்கல்வித் துறை அமைச்சராகவும், உணவுத் துறை அமைச்சராக காமராஜ் ஆகியோர் பொறுப்பேற்கின்றனர்.\nகே. ராதாகிருண்ணன் வீடு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், விஜயபாஸ்கர் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும், துரைக்கண்ணு வேளாண் துறை அமைச்சராகவும் இன்று மாலை பதவியேற்கின்றனர்.\nகடம்பூர் ராஜூ தகவல் மற்றும் விளம்பரத் துறையையும், ஆர்.பி. உதயகுமார் வருவாய்த் துறையையும் ஏற்கிறார்கள். என். நடராஜன் சுற்றுலாத் துறையையும், ராஜேந்திர பாலாஜி பால் மற்றும் பால்வளத்துறையையும், பெஞ்ஜமின் ஊரக தொழில்துறையையும், நிலோபர் கஃபீல் தொழிலாளர் துறையையும், விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறையையும் ஏற்க உள்ளனர்.\nமணிகண்டன் தகவல் தொழில்நுட்பத் துறையையும், வி.எம். ராஜலஷ்மி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வுத் துறையையும், ஜி. பாஸ்கரன் காதி மற்றும் கிராம தொழில் வாரியம் துறையையும், ராமச்சந்திரன் இந்து அறநிலையத் துறையையும், எஸ். வளர்மதி பிற்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலவாழ்வுத் துறையையும், பாலகிருஷ்ண ரெட்டி விலங்குகள் நலத் துறையையும் கவனிக்க உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/03/karpom-magazine-march.html", "date_download": "2018-07-18T22:04:21Z", "digest": "sha1:PBY7NYWSW7SFKJAOLQQ5J6WFCQ2NZJIR", "length": 14298, "nlines": 170, "source_domain": "www.karpom.com", "title": "மார்ச் மாத கற்போம் இதழ் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » internet » Karpom Magazine » இன்டெர்நெட் » கற்போம் இதழ் » தொழில்நுட்பம் » நூல்கள் » மின்நூல் » மார்ச் மாத கற்போம் இதழ்\nமார்ச் மாத கற்போம் இதழ்\nin internet, Karpom Magazine, இன்டெர்நெட், கற்போம் இதழ், தொழில்நுட்பம், நூல்கள், மின்நூல் - on 10:57 AM - 11 comments\nகற்போம் மார்ச் மாத இதழ். மிக அருமையான கட்டுரைகளுடன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.\nகற்போம் இதழில் உங்கள் பதிவுகளையும், கட்டுரைகளையும் பகிர விரும்பினால். இலவச தொழில்நுட்ப மின்னிதழ் \"கற்போம்\" என்ற பதிவை படிக்கவும்.\n1. ஆன்ட்ராய்ட் என்றால் என்ன\n2. சமூக வலைத்தளப் போட்டியும் கூகிளின் புதிய தேடல் உத்திகளும்\n3. மொழியியல் மென்பொருள் உருவாக்கத்தில் இலகு மென்நிரல்கள்\n4. இன்டர்நெட் எக்ஸ்புரோளரருக்கான குறுக்குவிசைகள்\n5. Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி\n6. மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய\n7. கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக\n8. கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்\n9. ஜிமெய்ல் நீங்கள் அறியாத வசதிகள்\n10. இணையப் பாதுகாப்பு - (தொடர் )\nகற்போம் மார்ச் மாத இதழ்\nLabels: internet, Karpom Magazine, இன்டெர்நெட், கற்போம் இதழ், தொழில்நுட்பம், நூல்கள், மின்நூல்\nகற்போம் இதழ் சிறந்தோங்க வாழ்த்துக்கள்\nஅன்பின் பிரபு - மின்னிதழ தரவிறக்கம் செய்து விடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசென்று பார்த்தேன். பல பயனுள்ள தகவல்கள். நன்றி பிரபு.\nஇந்த இதழும் அருமையாக உள்ளது. கற்போம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்\nதங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart ���ழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nRecent Item History-களை தானாக நீக்குவது எப்படி\nWord Web - மிக அருமையான இலவச அகராதி(Dictionary)\nகூகிள் தேடலில் (Google Search) விரும்பத்தகாத தளங்க...\nதமிழ் தமிழ் தமிழ் - எங்கும் தமிழ் எதிலும் தமிழ்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகுப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப...\nHotmail/ஹாட்மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts\nவித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்...\nGmail/ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts\nயாஹூ/Yahoo மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts\nமார்ச் மாத கற்போம் இதழ்\nDiscounts விலையில் Bigrock-இல் டொமைன் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=39&sid=ed3a4b821217db06a8462e1fc1e9d73a", "date_download": "2018-07-18T22:04:18Z", "digest": "sha1:NORS7P5CI2KPONYZZRRLZQK6XT74B47U", "length": 11324, "nlines": 312, "source_domain": "www.padugai.com", "title": "இலட்சமே இலட்சியம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க இலட்சமே இலட்சியம்\nCashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.\nபத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி\nபுதிய எளிய மேட்ரிக்ஸ் - இந்திய ரூபாயில்\nமை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nமை மேட்ரிக்ஸ் இரண்டாவது சுற்று பணம் வருவாய் ஆதாரம்\nமை மேட்ரிக்ஸ் இரண்டாவது சுற்று - மாதம் ரூ.30000\nமை மேட்ரிக்ஸ் கட்டணம் ரூ.1000 ஆக குறைப்பு\nமை மேட்ரிக்ஸ் மாதந்திர வருவாய் திட்டம் - இலாபம் ரூ.12000\nமை மேடிரிக்ஸில் 2-ஆம் லெவல் அப்கிரேடிங் செய்ய வேண்டுமா\n24 மணி நேரத்த்ல் 200% ரிட்டர்ன் - மை மேட்ரிக்ஸ்\nமை மேட்ரிக்ஸ் டீம் - பீஸ் 0.027 பிட்காயின்\nவெறும் 62000 ரூபாய் முதலீட்டில் 1,00,000 ரூபாய் க்கு மேல் வருமானம்...\nபத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்\nதொட்டுவிடும் தொலைவில் இலட்சம் - கேஸ்பீடர்\nகேஸ் பீடர் புரோக்கிராம் மூலம் ப��ர் 400% வருவாய் பார்த்துள்ளனர்\nநன்மை கொடுக்கும் பிரமிட் சிஸ்டம்\nகேஸ் பீடர் நியூ மெம்பர்ஸ்\nவிடியோ மார்க்கெட்டிங் மூலம் கேஸ் பீடரில் சம்பாதிக்கிறார்கள்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2015/02/12/un-inquiry/", "date_download": "2018-07-18T22:04:12Z", "digest": "sha1:JJUXLZZ5SC7L7AA2YGCRTX4N2CIMANLZ", "length": 18783, "nlines": 72, "source_domain": "eelamview.wordpress.com", "title": "இலங்கை தொடர்பான விசாரணை! தமிழ் சிவில் சமூக அமையம் கடிதம்!! | eelamview", "raw_content": "\n தமிழ் சிவில் சமூக அமையம் கடிதம்\nஐ.நா மனித உரிமை ஆணையாளார் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கும் நிலையினில் தமிழ் சிவில் சமூக அமையம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.\nஅக்கடிதத்தினில் எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டதொடர் தொடர்பில் தங்களிற்கு தமிழ் சிவில் சமுக அமையம் சார்பில் இம்மடலை வரைகின்றோம். இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற 100க்கு மேற்பட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் வலையமைப்பாகிய தமிழ் சிவில் சமூக அமையமானது, இலங்கையில் நேர்மையான சமாதானத்திற்காகவும் நீதிக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைப்பாகும். மனித உரிமை ஆணையாளார் அலுவலத்தினால் நடாத்தப்படும் இந்த விசாரணையில் எமது அமையத்தின் பங்களிப்பு தாங்கள் அறிந்ததே. அந்த வகையில் அவ்விசாரணையின் முடிவுகளை அறிந்து கொள்வதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.\nஇலங்கையில் அரசாங்கம் மாறியிருக்கின்ற போதிலும், இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2012, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக செயற்பாட்டிற்கு வந்திருக்கும் சர்வதேச பொறிமுறையானது தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு தாமதமின்றி நகர்த்தப்பட வேண்டும்; என்பதை வலியுறுத்தும் நோக்குடன் இம்மடலை வரைகிறோம்.\nசனாதிபதி மைத்ரிபால சிரிசேன தலைமையில் ஜனவரி 9 2015 அன்று பொ���ுப்பெற்றுக்கொண்ட புதிய அரசாங்கம், யுத்ததின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை விசாரிக்க உள்நாட்டுப்பொறிமுறை ஒன்றை உருவாக்கும் தனது எண்ணத்தை அண்மையில் வெளிப்படுத்தி இருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைபேரவையின் கூட்டத்தொடரில் வெளிவர இருக்கும் அறிக்கையை அல்லது அதன் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை பிற்போடும் நோக்குடனேயே, இந்த உள்நாட்டு விசாரணைபொறிமுறை என்ற கருத்துதிர்ப்பு வெளிவந்திருக்கின்றது என நாம் கருதுகிறோம்.\n“இது தொடர்பில் வட மாகாண சபையால் 10 பெப்ரவரி 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமக்கு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்”\nஉள்நாட்டு விசாரணைப்பொறிமுறையை சர்வதேச தரத்துடன் உருவாக்க இருக்கிறோம் என்கிற தோற்றபாட்டை ஏற்படுத்துவதன் மூலம் நிரந்தரமாகவே, சர்வதேச பொறிமுறை ஒன்றிற்கான கோரிக்கையை செயலிழக்கச்செய்யலாம் என இந்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால், இலங்கையில் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளகப்பொறிமுறையும் தீர்க்கமான பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்கு உதவப்போவதில்லை என்பதற்கு 2 பிரதான காரணங்களினை நாம் முன் வைக்க விரும்புகிறோம்;.\n1. தற்போதய ,லங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உட்பட, இன்றைய அரசின்; முக்கிய பங்காளிகள் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகள் ,லங்கை அரசாங்கம் “தூய்மையான ஒரு யுத்ததையே” நடாத்தியது என வலியுறுத்தி வருபவர்கள். அத்தோடு தற்போதைய மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தின் பங்காளிகளான சில மிக முக்கிய பிரமுகர்கள், இறுதிப் போரில் நேரடியாக முக்கியமான பங்கு வகித்தவர்கள். முன்னைய அரசாங்கத்தில் எதிர்கட்சியில் இருந்து தற்போது அரசாஙகத்தில் அங்கம் வகிப்போர் பொறுப்பக் கூறல் விடயத்தை வெறுமனே ஒரு வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள். எனவே இவ்வரசாங்கத்திடமிருந்து பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க முடியாது.\n2. தென்னிலங்கையில் உள்ள அனைத்து அரசியற்கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாத அரசியலுக்கான தங்களது கடப்பாட்டை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்ற நிலையிலும், அந்த சிங்கள பௌத்த தேசியவாத அரசியலை பாதுகாக்கும் பெருமைக்குரியவர்க���ாக இலங்கை இராணுவத்தை சிங்கள தேசியவாத அரசியல் போற்றுகின்ற நிலையிலும், இலங்கை இராணுவத்திற்கெதிரான நம்பத்தகுந்த உள்ளக விசாரணைப்பொறிமுறை இலங்கையில் ஒருபோதும் உருவாக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை.\nமேற்கூறிய காரணங்களால், சிறில்ங்காவிற்கான உள்ளக விசாரனை சம்பந்தமான எந்தவொரு கோரிக்கையையும் மிகுந்த அவதானத்துடன் அணுகப்படவேண்டும் எனத் தங்களை மிகுந்த வினயத்துடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக ,வ்விடயம் தொடர்பில் காத்திரமான முன்வைப்புக்கள் எவையுமற்ற நிலையில் கூடுதல் அவதானம் தேவையானது என நாம் கருதுகிறோம்.\nவெறுமனே காலத்தை கடத்துவதற்கும் தமக்கான ஓர் அரசியல் வெளியை உருவாக்குவதற்குமான ஏற்பாடுகளே இந்தக்கோரிக்கையின் ஒரே ஒரு நோக்கமாகும். எங்களைப் பொறுத்தவரையில்,இலங்கை அராங்கத்துக்கு மேலும் காலாவகாசத்தை வழங்குவதானது, நீதியை தாமதிக்கச் செய்துவிடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும். இந்தப் பின்னணியில், இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்;குழுவானது எவ்வாறு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்தது என்பதையும,; அது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த பாரதூரமான குற்றங்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்தது என்பதையும் சர்வதேச முன்னெடுப்புக்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தியது என்பதையும் நாம் ஞாபகப்படுத்துகிறோம். இன்னுமொரு கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்;குழுவுக்கு நேரம் வழங்குவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை.\nஎனவே, தங்கள் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையை வெளியிடுமாறும் அதன் வழி சர்வதேச செயன்முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு தங்கள் அலுவலகத்தை மரியாதையுடன் வேண்டிக்கொள்கிறோம். இவ்விசாரணை அறிக்கை மூலம் பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றமை கண்டறியப்படுமிடத்து தக்க சர்வதேச குற்றவவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒழுங்குகளை ஆரம்பிக்குமாறு உரிய ஐநா அமைப்புகளையும் மற்றும் உறுப்பு நாடுகளையும் தங்கள் அலுவலகம் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடந்தது இனப்படுகொலைதான்: தீர்மானம் நிறைவேற்றுவதில் தடைகள் இல்லை\nஇலங்கையில��� நடந்தது இனப்படுகொலை புத்தகத்தால் ஜெனிவாவை அதிர வைத்த பேராசிரியர் மணிவண்ணன்\nநவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள்\n← எமது பின்னடைவு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடந்த நிகழ்வுகளை திரிப்பதற்கு வசதியாக மாறிவிட்டிருக்கிறது\nகூட்டமைப்பை பதிவு செய்ய ,வலுப்படுத்த வலுக்கின்றது கோரிக்கை\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jummamubarak.info/ta/jumma-mubarak-best-quotes-2018-free-download/", "date_download": "2018-07-18T21:44:29Z", "digest": "sha1:IFRQWZGEBSZTUQKJWIHZRQRJ7OQKFS32", "length": 20788, "nlines": 140, "source_domain": "jummamubarak.info", "title": "ஜூம்மா முபாரக் சிறந்த மேற்கோள்கள் 2018 இலவச பதிவிறக்க - ஜூம்மா முபாரக் 2018 : முக்கியத்துவம், இரண்டு, ஆசீர்வாதம், ः ades, மற்றும் குரான்", "raw_content": "ஜூம்மா முபாரக் 2018 : முக்கியத்துவம், இரண்டு, ஆசீர்வாதம், ः ades, மற்றும் குரான்\nஜூம்மா முபாரக் ஹதீஸ் ஷரீஃப்\nஜூம்மா முபாரக்கின் மேற்கோள் 2018\nஜூம்மா முபாரக்கின் எஸ்எம்எஸ் உருது\nஜூம்மா முபாரக்கின் வால்பேப்பர் 2018\nஜூம்மா முபாரக்கின் GIF படங்களை-டத்தில்\nஜூம்மா முபாரக்கின் மேற்கோள் 2018\nஜூம்மா முபாரக் சிறந்த மேற்கோள்கள் 2018 இலவச பதிவிறக்க\nஜூம்மா முபாரக் சிறந்த மேற்கோள்கள் 2018 இலவச பதிவிறக்க\nநிர்வாகம் மே 22, 2018 ஜூம்மா முபாரக்கின் மேற்கோள் 2018 இல்லை கருத்துக்கள்\nAssalam அலை அன்பே அனைத்து உறுப்பினர்.\nஇன்று நான் மீண்டும் வேண்டும் “ஜூம்மா முபாரக்கின் மேற்கோள்” நீங்கள் நான் எழுத வேண்டும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் க்கான சேகரிப்பு\nஜூம்மா முபாரக்கின் பற்றி ஏதாவது.\nநிகழ்வுகள் தங்கள் முன்விதிக்கப்பட்டுள்ள பாதையில் ஓட்டம் மற்றும் தூங்க வேண்டாம் அனுமதிக்கும் ஒரு தெளிவான மனதில் தவிர\nகண் சிமிட்டல் காலம் இடையே மற்றும் அது திறந்து,\nஅல்லாஹ் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு விஷயங்களை மாற்றுகிறது.\nஒவ்வொரு முஸ்லீம் ஒன்று வேண்டும் வியாழக்கிழமை thursday.after ASR இருந்து ஜூம்மா தயார் ஓடுதளம்\nபெருகிய முறையில் உண்மையான Istighfaar போன்றவை…\nஅந்த நபர் மிகவும் நன்மை அடைவார்கள் ஜூம்மா யார் அது காத்திருக்கிறது அது தயாராகிறது\nநான் மேற்கோள் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் வெள்ளிக்கிழமை பற்றி உங்களுடன் சில படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஜூம்மா முபாரக் மேற்கோள்கள் 2018\n2018 ஜூம்மா Mubrak மேற்கோள்கள்\nசிறந்த ஜூம்மா முபாரக் மேற்கோள்கள்\nபதிவிறக்க இலவச ஜூம்மா முபாரக் மேற்கோள்கள்\nஜூம்மா முபாரக் மேற்கோள்கள் 2018\nநாங்கள் யாரையாவது அழைக்க போது நாங்கள் எங்கள் வீட்டை சுத்தம்.\nநாங்கள் அல்லாஹ் அழைக்க விரும்பினால் நாங்கள் எங்கள் இதயங்களை சுத்தம் வேண்டும்.\nஎல்லாவற்றையும் இருண்ட சென்று ஒரு ஒளி தெளிவாக விஷயங்களை பார்க்க நீங்கள் தேடும்போது,\nபின்னர் hidaya ஒளி உனக்காக காத்திருக்கிறது,தாதா;டி அது காத்திருக்க ஆனால் தேடவோ அல்லது இப்போது அதை தொடங்க.\nSabr பொறுமை beauitiful விஷயங்களை காத்திருங்கள்\n2018 ஜூம்மா Mubrak மேற்கோள்கள்\nவை பிரார்த்தனை,எந்த விஷயம் அது என்ன உங்கள் நாடுங்கள்.\nimpossiblity மற்றும் சாத்தியம் வெறுமனே உங்கள் மனதில் கருத்துக்கள் உள்ளன.\nஐந்து கடவுள், முடியாதென்று எதுவும் கிடையாது.\nஉங்கள் சிறந்த செய்ய கடவுள் ஓய்வு செய்வேன்\nசிறந்த ஜூம்மா முபாரக் மேற்கோள்கள்\n“குர்ஆனை உமக்கு all.Have பதில் வைத்திருக்கிறது திறக்கப்பட்ட அது\nபதிவிறக்க இலவச ஜூம்மா முபாரக் மேற்கோள்கள்\nஇருக்க கடவுள் அவர் விரும்பிய மற்றும் அவர் உங்களுக்கு என்ன விரும்புகிறீர்கள் முடியும் பின்னர் மேலும் இருக்கும்.\nஒரு வாய்ப்பு போன்ற தினசரிப் எடுத்து\nஒரு நல்ல முஸ்லீம் ஆக\nமேலும் மேற்கோள் ஜூம்மா முபாரக்கின் பற்றி அனைத்து எங்கள் தளத்தைப் பார்வையிடுவது வைக்கவும் .நீங்களும் Allaqh ஹபீஸ் நன்றி.\nஜூம்மா முபாரக் சிறந்த மேற்கோள்கள் 2018 இலவச பதிவிறக்க\nஜூம்மா முபாரக் - எல்லாம் உன்னை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்…\nஜூம்மா முபாரக் வால்பேப்பர் 2018\nஜூம்மா முபாரக் எஸ்எம்எஸ் 2018 இலவச எழுதப்பட்ட பதிவிறக்கி\nஜூம்மா முபாரக் வாழ்த்துக்கள் 2018 படங்களை உடன் & படங்கள்\nஜூம்மா முபாரக் படங்கள் 2018 இலவச பதிவிறக்கம்\nஜூம்மா முபாரக் 2018 சேகரிப்பு இலவச பதிவிறக்கம் மேற்கோள்\nட்விட்டர் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nFacebook இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nGoogle+ இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nஜூம்மா முபாரக் 2018 சேகரிப்பு இலவச பதிவிறக்கம் மேற்கோள்\nஜூம்மா முபாரக் ஆங்கிலத்தில் மேற்கோள்கள் 2018-2019 இலவச பதிவிறக்க\nஆங்கிலத்தில் ஜூம்மா முபாரக் சமீபத்திய மேற்கோள்கள் 2018\nஜூம்மா முபாரக் மேற்கோள்கள் இரண்டு 2018 சமீபத்திய சேகரிப்பு\npingback: ஜூம்மா முபாரக் சிறந்த மேற்கோள்கள் 2018 இலவச பதிவிறக்க | ரமலான் முபாரக் 2018 விருப்பத்திற்கு, செய்திகள், மேற்கோள்கள், நிலைமை, வாழ்த்துக்கள் மற்றும் Shayari மே 22, 2018\nமின்னஞ்சல் மூலம் பின்தொடர் கருத்துரைகளையும் எனக்கு தெரிவி.\nமின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் எனக்கு தெரிவி.\nஜூம்மா முபாரக் GIF படங்கள் சமீபத்திய சேகரிப்பு இலவச பதிவிறக்கம்\nஜூம்மா முபாரக் சிறந்த மேற்கோள்கள் 2018 இலவச பதிவிறக்க\nஜூம்மா முபாரக் வாழ்த்துக்கள் 2018 படங்களை உடன் & படங்கள்\nஜூம்மா முபாரக் பிக் 2018 புதிய சேகரிப்பு உடன் படங்களை\nரமலான் முபாரக் படங்களை 2018 சமீபத்திய சேகரிப்பு\nஜூம்மா முபாரக் வால்பேப்பர் 2018\nஜூம்மா முபாரக் எஸ்எம்எஸ் 2018 இலவச எழுதப்பட்ட பதிவிறக்கி\nஜூம்மா முபாரக் படங்கள் 2018 இலவச பதிவிறக்கம்\nஜூம்மா முபாரக் சமீபத்திய சிறந்த படங்களை 2018 இலவச பதிவிறக்கம்\nஜூம்மா முபாரக் மேற்கோள்கள் இரண்டு 2018 சமீபத்திய சேகரிப்பு\nஜூம்மா முபாரக் 2018 படங்களை உடன் ஆங்கிலம்-உருது ஹதீஸ் சேகரிப்பு\nஜூம்மா முபாரக் 2018 சேகரிப்பு இலவச பதிவிறக்கம் மேற்கோள்\nஜூம்மா முபாரக் பரிசு படங்களை 2018 சமீபத்திய சேகரிப்பு\nஜூம்மா முபாரக் HD வால்பேப்பர் 2018 சமீபத்திய சேகரிப்பு\nஜூம்மா முபாரக் படங்களை அழகான சேகரிப்பு உடன் Fazeelat-அஸ்மத்\nஜூம்மா முபாரக் இரண்டு பட-பிக் 2018 இலவச பதிவிறக்க\nஜூம்மா முபாரக் ஹதீஸ் சேகரிப்பு 2018 இலவச பதிவிறக்க\nஜூம்மா முபாரக் “வெள்ளி” GIF படங்கள் 2018 இலவச பதிவிறக்க\nஜூம்மா முபாரக்கின் GIF படங்களை-டத்தில்\nஜூம்மா முபாரக் ஹதீஸ் ஷரீஃப்\nஜூம்மா முபாரக்கின் மேற்கோள் 2018\nஜூம்மா முபாரக் நிலைமை 2018\nஜூம்மா முபாரக்கின் எஸ்எம்எஸ் உருது\nஜூம்மா முபாரக்கின் வால்பேப்பர் 2018\n2018 வெள்ளிக்கிழமை மேற்கோள் 2018 ஜூம்மா முபாரக்கின் இரண்டு 2018 ஜூம்மா முபாரக்கின் படங்கள் 2018 ஜூம்மா முபாரக்கின் படங்கள் 2018 ஜூம்மா முபாரக்கின் எஸ்எம்எஸ் 2018 ஜூம்மா முபாரக்கின் வால்பேப்பர் சிறந்த எஸ்எம்எஸ் ஜூம்மா முபாரக்கின் வெள்ளிக்கிழமை GIF படத்தை வெள்ளிக்கிழமை ஹதீஸ் வெள்ளிக்கிழமை ஹதீஸ் ஷரீஃப் சேகரிப்பு வெள்ளிக்கிழமை எஸ்எம்எஸ் haapy வெள்ளிக்கிழமை எஸ்எம்எஸ் வெள்ளிக்கிழமையன்று ஹதீஸ் ஹதீஸ் ஷரீஃப் எஸ்எம்எஸ் சமீபத்திய ஹதீஸ் எஸ்எம்எஸ் செய்திகள் HD ஜூம்மா முபாரக்கின் படங்கள் ஜூம்மா முபாரக்கின் இடம் பெற்ற ஹதீஸை எடுத்துக் படங்களை உருது உள்ள ஜூம்மா ஹதீஸ் ஜூம்மா முபாரக்கின் இரண்டு ஜூம்மா முபாரக்கின் உர் பிரார்த்தனைகளில் இருந்தது ஜூம்மா முபாரக்கின் GIF படங்களை உருது மற்றும் ஆங்கிலம் ஜூம்மா முபாரக் ஹதீஸ் ஹதீஸ் ஜூம்மா முபாரக்கின் ஹதீஸ் கருத்துக்கள் உருது வெள்ளிக்கிழமை முபாரக் ஹதீஸ் ஜூம்மா முபாரக்கின் உருது படத்தில் இடம் பெற்ற ஹதீஸை எடுத்துக் உருது மற்றும் ஆங்கிலத்தில் ஜூம்மா முபாரக் ஹதீஸ் ஷரீஃப் உருது மற்றும் ஆங்கிலத்தில் ஜூம்மா முபாரக் ஹதீஸ் ஷரீஃப் 2018 ஜூம்மா முபாரக்கின் எஸ்எம்எஸ் ஹதீஸ் ஜூம்மா முபாரக் HD வால்பேப்பர் 2018 சமீபத்திய சேகரிப்பு ஜூம்மா முபாரக்கின் படங்கள் 2018 ஜூம்மா முபாரக் படங்களை ஹதீஸ் உருது உள்ள ஜூம்மா முபாரக்கின் எழுத்து உருது உள்ள ஜூம்மா முபாரக்கின் ஜூம்மா முபாரக் சமீபத்திய 10 சிறந்த எஸ்எம்எஸ் 2018 ஜூம்மா முபாரக் மேற்கோள்கள் ஜூம்மா முபாரக்கின் ஆங்கிலத்தில் மேற்கோள் ஜூம்மா முபாரக்கின் எஸ்எம்எஸ் ஜூம்மா முபாரக்கின் எஸ்எம்எஸ் 2018 ஜூம்மா முபாரக்கின் ஆங்கிலத்தில் எஸ்எம்எஸ் ஜூம்மா முபாரக்கின் இந்தி எஸ்எம்எஸ் ஜூம்மா முபாரக்கின் உருது இல் SMS ஜூம்மா முபாரக்கின் நிலையை சமீபத்திய ஜூம்மா முபாரக் ஹதீஸ் சமீபத்திய ஜூம்மா முபாரக்கின் மேற்கோள் சமீபத்திய ஜூம்மா முபாரக்கின் எஸ்எம்எஸ் jummma முபாரக்கின் abouut எஸ்எம்எஸ்\nஜூம்மா முபாரக் ஆங்கிலத்தில் மேற்கோள்கள் 2018-2019 இலவச…\nஜனவரி 9, 2018 இல்லை கருத்துக்கள்\nஆங்கிலத்தில் ஜூம்மா முபாரக் சமீபத்திய மேற்கோள்கள் 2018\nடிசம்பர் 15, 2017 இல்லை கருத்துக்கள்\nஜூம்மா முபாரக் மேற்கோள்கள் இரண்டு 2018 சமீபத்திய சேகரிப்பு\nபிப்ரவரி 8, 2018 இல்லை கருத்துக்கள்\nஜூம்மா முபாரக் 2018 சேகரிப்பு இலவச பதிவிறக்கம் மேற்கோள்\nஜனவரி 30, 2018 இல்லை கருத்துக்கள்\nஜூம்மா முபாரக் 2018 : முக்கியத்துவம், இரண்டு, ஆசீர்வாதம், ः ades, மற்றும் குரான் பதிப்புரிமை © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/nifty-ends-near-day-s-low-sensex-slips-70-pts-011346.html", "date_download": "2018-07-18T21:54:42Z", "digest": "sha1:ZJU5BDFBAYZHZPRTAG3YSRG76K4Y7XDN", "length": 16851, "nlines": 178, "source_domain": "tamil.goodreturns.in", "title": "70 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..! | Nifty ends near day's low, Sensex slips 70 pts - Tamil Goodreturns", "raw_content": "\n» 70 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\n70 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nசென்செக்ஸ் 196 புள்ளிகளும், நிப்டி 11,008 புள்ளியாகவும் உயர்வு\nசென்செக்ஸ் 218 புள்ளிகளும், நிப்டி 10,937 புள்ளிகளாகவும் சரிவு\nசென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிவு..\nசென்செக்ஸ் புதிய உச்சம்.. நிப்டி மீண்டும் 11,023 புள்ளிகளை தாண்டியது\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகமாகும் என்பதால் இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் பத்திர முதலீட்டு மீதான வருமானம் அதிகளவில் குறைந்துள்ளது.\nஇதன் காரணமாக இந்திய சந்தையிலும் இன்று முதலீட்டு அளவும் குறைந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவில் சரிவை சந்தித்தது.\nஇன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனையின் காரணமாகச் சரிந்தது.\nஇன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 73.08 புள்ளிகள் சரிந்து 35,246.27 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 24.15 புள்ளிகள் சரிந்து 10,716.55 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிந்தது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் ஓஎ��்ஜிசி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, கோல் இந்தியா ஆகியவை கணிசமான உயர்வைச் சந்தித்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி 3.70 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.34 சதலீதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து டிசிஎஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nகடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேணிடியவை..\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/1862-india-wants-to-know-when-rahul-asks-pm.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-07-18T22:20:11Z", "digest": "sha1:47UMCVGEE22GIKNZ2L4XGYULDVJT6SWO", "length": 7856, "nlines": 89, "source_domain": "www.kamadenu.in", "title": "எப்போது நீதி கிடைக்கும்?- பிரதமருக்கு ராகுல் கேள்வி | India wants to know: when?- Rahul asks PM", "raw_content": "\n- பிரதமருக்கு ராகுல் கேள்வி\nகத்துவா, உனாவோ பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து மவுனம் கலைத்த பிரதமர் நரேந்திர மோடி, \" என் மகள்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும்\" எனக் கூறியிருந்த நிலையில், \"எப்போது நீதி கிடைக்கும்\" என வினவியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nகாஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி 10-ம் தேதி 8வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த மாதம் 17-ம் தேதி காட்டுப்பகுதியில் சடலமாக அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 18 வயது இளம் பெண்ணை பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇதில் எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்களும் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்நிலையில், டெல்லியில், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, \"கடந்த இருநாட்களாக நாட்டில் பேசப்பட்டு வரும் துர்பாக்கியமான சம்பவங்கள், அறிவார்ந்த, பன்பட்ட சமூகத்தில் நடந்திருக்க வேண்டிய சம்பவங்கள் இல்லை.\nஒருநாடாக, ஒரு சமூகமாக நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். நான் அனைவருக்கும் உறுதி கூறுகிறேன், தவறு செய்தவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது, முழுமையான நீதிக்கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என் மகள்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்பதை உறுதி கூறுகிறேன்.\nஇந்த சமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். இந்த மாற்றம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்\" எனக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், \"அன்புள்ள பிரதமரே, நீண்ட மவுனத்தை கலைத்தமைக்கு நன்றி. நீங்கள், நமது நாட்டின் மகள்களிக்கு நீதி கிடைக்கும் எனக் கூறினீர்கள்: எப்போது என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவே தெரிந்து கொள்ள விரும்புகிறது\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதேசபக்தியால் பிரதமரை நெகிழச் செய்த ஹிமாதாஸ்\nராகுல் - பா.ரஞ்சித் சந்திப்பு- திரையில் பேசிய அரசியல் டெல்லிக்கு நீள்கிறதா\nஹாட்லீக்ஸ்: பிரதமர் வேட்பாளர் பிரியங்கா\nஇனியும் அவரை பப்பு என்று கூப்பிடாதீர்கள்\n- பிரதமருக்கு வாக்குறுதியை நினைவுபடுத்த 1350 கி.மீ., தூரம் நடந்த இளைஞர்\nதோசை கேட்ட பிரதமர் மோடி வசைபாடும் தமிழ்நாட்டு நெட்டிசன்கள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-07-18T21:50:16Z", "digest": "sha1:36VOX2OO32JGFBOY2HZWUOJ5B3IFPWXW", "length": 54661, "nlines": 947, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: விபரீத ராஜயோகம்", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவிபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்\nநடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால்\nஅதைப்போல கிடைக்கக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால்\nஅது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்\nஇன்று, அதை விவரித்து எழுதியுள்ளேன். மின்னஞ்சல் வகுப்பில் பாடமாக அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.\nபதிவிட்டால், என் நிலைமை விபரீதமாகிவிடும்:-))))\nபின்னூட்டம் 100க்குமேல் வரும். பலரும் தங்கள் ஜாதகத்தைவைத்து,\nஅதைப் பற்றிக் கேட்டு என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள்.\nஅது மேல் நிலைப் பாடம். ஆகவே சற்று விவரம் அறிந்தவர்கள் மட்டுமே\nஅதைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.\nஆகவே அதை மின்னஞ்சல் பாடமாக அனுப்பியுள்ளேன்.\nபுதியவர்கள், பழைய பாடங்களைப் படித்துவிட்டு, மேல் நிலைப் பாடங்களைப் படிப்பது, அவர்களுக்கு நல்லது எனக்கும் நல்லது\nபாடம் படிக்கலாம் என்று ஆர்வமாக வந்தால் சப்பென்று ஆகி விட்டது. இருப்பினும் தங்கள் நிலை புரிகிறது.\nமெயில் பாடம் வந்தது.விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.\nமின்னஞ்சல் பாடங்கள் நேற்றுவரை பிரச்சினை எதுவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.\nமுன்பு 480 பயனாளர்கள் இருந்த இடத்தில் இன்று கூடுதலாக 80 பேர்கள் சேர்ந்துள்ளனர்.\nமுதல் படிவத்தில் இருந்த 480 பேர்களுக்கும் இன்று பாடங்கள் சென்று விட்டன.\nஇரண்டாவது படிவத்தில் இருந்த 80 பேர்களுக்கான மின்னஞ்சலை, கூகுள் ஆண்டவர் கழுத்தைப் பிடித்து நிறுத்திவிட்டார்.\nநாளொன்றுக்க��� 500 மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடியுமாம்.\nஆகவே இரண்டாவது லிஸ்ட்டில் உள்ள 80 பேர்களுக்கான மின்னஞ்சல்கள் அப்படியே உள்ளன.\nஆகவே வராவதவர்கள். தெரியப் படுத்துங்கள். பாடத்தை அவர்களுக்கு நாளை காலை அனுப்பிவைக்கிறேன்.\nஇந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, பயனாளர்களை இரண்டாகப் பிரித்து இரண்டு நாட்களில் இருசாராருக்கும் கிடைக்கும்படியாக அனுப்ப வேண்டியதுதான்.\nஅல்லது உங்களுக்கு ஏதாவது நல்ல யோசனை இருந்தால் தெரியப் படுத்துங்கள்\nதனித்தனி வெவ்வேறு மெயில்-ID create பண்ணி 2team என்று செய்துவிட்டால் இந்த பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாமே\nஒரு serverலிருந்து ஒரு நாளைக்கி 500மெயில் மட்டுமே அனுப்ப முடியும் என்றால் வேறு வழிதான் சிந்திக்க வேண்டும்..\nபாடம் படிக்கலாம் என்று ஆர்வமாக வந்தால் சப்பென்று ஆகி விட்டது. இருப்பினும் தங்கள் நிலை புரிகிறது.////\nஉங்களுடைய ஒரிஜினல் பெயரையும் அதனுடன் கொடுத்த முகவரியையும் (mail ID) எழுதுங்கள்\nமெயில் பாடம் வந்தது.விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.\nஉங்கள் ஸ்மைலிக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்\nதனித்தனி வெவ்வேறு மெயில்-ID create பண்ணி 2team என்று செய்துவிட்டால் இந்த பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாமே\nஒரு serverலிருந்து ஒரு நாளைக்கி 500மெயில் மட்டுமே அனுப்ப முடியும் என்றால் வேறு வழிதான் சிந்திக்க வேண்டும்..////\nநன்றி மைனர். இரு குழுக்களாகப் பிரித்து இரண்டு நாட்களில் அனுப்ப வேண்டியதுதான்\nபாடம் வந்த மின்னஞ்சலிலேயே reply option ஐப் பயன்படுத்துங்கள் நண்பரே\nநாளொன்றுக்கு 500 மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடியுமாம்.\nஆகவே இரண்டாவது லிஸ்ட்டில் உள்ள 80 பேர்களுக்கான மின்னஞ்சல்கள் அப்படியே உள்ளன.\nஅவர்களுக்கு நாளை காலை அனுப்பிவைக்கிறேன்.\nஇந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, பயனாளர்களை இரண்டாகப் பிரித்து இரண்டு நாட்களில் இருசாராருக்கும்\n அது தெரியாமல் சரியான பதிலை எப்படிச் சொல்வது\nஉண்டு> மூவரும் ஒருவருக்கொருவர் உரசாமல் இருக்க வேண்டும்\nமெயில் பாடம் வந்தது. விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.\nபாடம் மிக அருமை. நான் தாமதமாக வகுப்பில் சேர்ந்த மாணவன், எனவே பழய பாடங்களை படித்து கொண்டுள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் வேகத்துக்கு வந்து விடுவேன்.\nதங்கள் சேவைக்கு மிக்க நன்றி\nஎனது லக்னம் துலாம்.களாத்திரகாரன் சுக்கி���ன் 8ம் வீட்டு அதிபதியாகி,3ம் வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறார்.சுக்கிரன் சுயவர்க்கம்=6 பரல்கள்,7ம் வீட்டில் 25 பரல்கள்.களாத்திரகாரன் 3ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் முதல் திருமணம் விவாகாரத்தில் முடிந்துள்ளது.ஆனால் 7ல் சந்திரன் அமர்ந்துள்ளார்.இது நல்ல மனைவி கிடைக்கும் அமைப்பு.இரண்டாவது வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.இந்த அமைப்பு விபரீத ராஜ யோகத்தைத் தருமா இல்லை மீண்டும் விபரீத்தைத்தான் தருமா இல்லை மீண்டும் விபரீத்தைத்தான் தருமாசெவ்வாய் 1 பரலுடன் பலமிழந்து இருக்கிறார்.எது எப்படியோ,பழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு,செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை. ‌‌‌\nஇன்னும் ஓர் எளிமையான உதாரணம்: \"அருணாச்சலம்\" படத்தில் ரஜினியை பாடாய்ப்படுத்துவதும் இந்த யோகம்தானே ஐயா\nமெயில் பாடம் வந்தது. விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.\nபாடம் மிக அருமை. நான் தாமதமாக வகுப்பில் சேர்ந்த மாணவன், எனவே பழய பாடங்களை படித்து கொண்டுள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் வேகத்துக்கு வந்து விடுவேன்.\nதங்கள் சேவைக்கு மிக்க நன்றி////\nபாடம் வந்த மின்னஞ்சலிலேயே reply option ஐப் பயன்படுத்துங்கள் நண்பரே\nஅந்தப் பாடத்திற்கு இங்கே வந்து பின்னூட்டம் இட வேண்டாம். அதில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு இதைப் படித்தால் ஒன்றும் புரியாது. குழப்பம் ஏற்படும்\nஒரு கெட்டவன் இன்னொரு கெட்டவனுடன் சேர்ந்தால் அல்லவா வி.ரா.யோகம்\nஉங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.\nஎனது லக்னம் துலாம்.களாத்திரகாரன் சுக்கிரன் 8ம் வீட்டு அதிபதியாகி,3ம் வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறார்.சுக்கிரன் சுயவர்க்கம்=6 பரல்கள்,7ம் வீட்டில் 25 பரல்கள்.களாத்திரகாரன் 3ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் முதல் திருமணம் விவாகாரத்தில் முடிந்துள்ளது.ஆனால் 7ல் சந்திரன் அமர்ந்துள்ளார்.இது நல்ல மனைவி கிடைக்கும் அமைப்பு.இரண்டாவது வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.இந்த அமைப்பு விபரீத ராஜ யோகத்தைத் தருமா இல்லை மீண்டும் விபரீத்தைத்தான் தருமா இல்லை மீண்டும் விபரீத்தைத்தான் தருமாசெவ்வாய் 1 பரலுடன் பலமிழந்து இருக்கிறார்.எது எப்படியோ,பழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு,செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்துவிட்���ேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை. ‌‌‌/////\nபழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டீர்கள் அல்லவா\nஇன்னும் ஓர் எளிமையான உதாரணம்: \"அருணாச்சலம்\" படத்தில் ரஜினியை பாடாய்ப்படுத்துவதும் இந்த யோகம்தானே ஐயா\n திரைக்கதையை எல்லாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்\nஉங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.\nமெயில் பாடம் வந்தது.தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.\nகுருவும்,சுக்ரனும் 9தம் விடாக,ரிஷபதில் இருந்தால் அது விபரீத ராஜயோகம் ஆகுமா\nமூன்றாம் வீட்டில் சுக்கிரனுடன் எட்டாம் அதிபதி குரு.\nஇது விபிரீத ராஜ யோகம் தானா\nஉங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.\nகளத்திர தோஷங்கள் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய 4 கிரகங்களை வைத்துத்தான் உண்டாகும்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள கிரகங்களை வைத்தல்ல\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இந்த மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்: classroom2007@gmail.com\nமெயில் பாடம் வந்தது.தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.\nகுருவும்,சுக்ரனும் 9தம் விடாக,ரிஷபதில் இருந்தால் அது விபரீத ராஜயோகம் ஆகுமா\ngoogle & yahoo groupகளில் வேறு பிரச்சினைகள் உள்ளன\nமூன்றாம் வீட்டில் சுக்கிரனுடன் எட்டாம் அதிபதி குரு.\nஇது விபிரீத ராஜ யோகம் தானா\nஇது இணைய வகுப்பு. வாத்தியார் மேஜையைத் தவிர வேறு எங்கே வேண்டுமென்றாலும் உட்கார்ந்து படியுங்கள்\ngoogle & yahoo groupகளில் வேறு பிரச்சினைகள் உள்ளன\nஐயா எனக்கு மின் அஞ்சல் கிடைக்கவில்லை.\nஅஞ்சல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.\nஐயா எனக்கு மின் அஞ்சல் கிடைக்கவில்லை.\nஅஞ்சல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.///\nஇருங்கள். உடம்பிற்கும் மனதிற்கும் நல்லது:-)))\nமூன்று நாட்கள் இருங்கள். அதற்குப் பிறகு பாடங்கள் வரும்\n3 & 6ற்கு உரியவன் புதன்\nஇவர்கள் மூவரில் இருவர் சேர்ந்தால் மட்டுமே அந்த யோகம் உங்கள் லக்கினப்படி\nபெண்களே எப்போதும் distance maintian பண்ணுவீர்கள். அதிலும் ஜாதகத்தை வேறு பார்த்துப் பண்ண ஆரம்பிதீர்கள் என்றால்...\nஅப்படியெல்லாம் செய்யாதீர்கள். யாராக இருந்தாலும் மதிப்பு 337 மட்டுமே\nஉத்தரவு சகோதரி. யாரங்கே, அம்மணிக்கு (சகோதரிக்கு) உடனே பாடங்களை அனுப்பிவையுங்கள்\n அது தெரியாமல் சரியான பதிலை எப்படிச் சொல்வது\nரிஷப லக்னம், கடகத்தில் சூரியன் + புதன், 12ல் சந்திரன் , 8ல் ராகு, 9ல் குரு. இந்த அமைப்பு விபரீத ராஜயோகம் உண்டா \nரிஷபத்திற்கு -சந்திரன் பகை, முன்றாம் ஆதிபதி சந்திரன் 12ல்\nரிஷப லக்னம், கடகத்தில் சூரியன் + புதன், 12ல் சந்திரன் , 8ல் ராகு, 9ல் குரு. இந்த அமைப்பு விபரீத ராஜயோகம் உண்டா \nரிஷபத்திற்கு -சந்திரன் பகை, முன்றாம் ஆதிபதி சந்திரன் 12ல்\n''சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள்\nஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும்.\nகிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.''\nஇந்தக் குறிப்பை வைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை உங்கள் ஜாதகத்தை அலசுங்கள்\nரிஷப லக்கினத்திற்கு 3ஆம் அதிபதி சந்திரன்\nரிஷப லக்கினத்திற்கு 6ஆம் அதிபதி சுக்கிரன்\nரிஷப லக்கினத்திற்கு 8ஆம் அதிபதி குரு\nரிஷப லக்கினத்திற்கு 12ஆம் அதிபதி செவ்வாய்\nஆக இந்த நால்வரில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் இருக்கிறார்களா\nஇப்படி அலசிப் பார்க்க மாட்டீர்களா\nசொல்லிடிங்கல, இனி மெல பாருங்க வெளூதுக்கட்றேன்.\nகுருமங்கள யோகம் பற்றி கூறவே இல்லையே\nShort Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையு...\nபுதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்\nநகைச்சுவை: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்\nநகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்\nஉங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை\nவெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்\nநகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்\nLoneliness yoga: கேமதுருமா யோகம்\nயோகங்கள்: ”புத ஆதித்யா யோகம்”\nஜோதிடப்பாடம்: யோகங்கள்- கஜகேசரி யோகம்\nஜோதிடப் பாடம்: யோகங்கள்: பரிவர்த்தனை யோகம்\nஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 5\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரி���்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://enlightenmenteverywhere.org/index.php/experiences/Tamil?id=600", "date_download": "2018-07-18T22:01:10Z", "digest": "sha1:HX3UEDICH45O4ET5EK4GQTO2Q6NXJ26J", "length": 15768, "nlines": 51, "source_domain": "enlightenmenteverywhere.org", "title": "Bharathi, Salem - Enlightenment Everywhere", "raw_content": "\n\" விடுதலை பெற்ற நாள் - நான் 'ஆனாபானாசதி பிரமிட் தியானம்' ஆரம்பித்த நன்னாள் \"\nஎன் பெயர் பாரதி சுதாகர். நான், ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள புங்கனூர் எனும் ஊரில் 1963ம் வருடம் ஜுலை மாதம் 6ம் தேதி பிறந்தேன். என் தாயார் திருமதி. முனிலக்ஷ்மி, தந்தையார் திரு.ஸ்ரீராமுலு. எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை உள்ளனர்.\nநாங்கள் அவ்வப்போது பாட்டி ஊரான 'கீழப்பட்ளா' எனும் கிராமத்திற்கு செல்வது வழக்கம். அந்த ஊரில் மின்சாரம் இருக்காது. எங்கள் தாத்தா மாலைப் பொழுதில் 'லாந்தர்' வெளிச்சத்தில் அனைவருக்கும் இராமாயணம், மகாபாரதம் சொல்வார். எங்கள் பாட்டி இரவு உணவின் பொழுது நீதிக்கதைகள், இராஜாக்களின் கதைகளைக் கூறுவார்.\nஎங்களது குடும்பம் கூட்டுக் குடும்பம். என் தந்தையின் சகோதரர்கள் ஒன்பது பேர். நாங்கள் அனைவரும் பண்டிகை மற்றும் விழா நாட்களில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவோம். எனக்கு என் தாயை மிகவும் பிடிக்கும், என் தாய், எனக்கு, எல்லோருடனும் அன்புடன் பழகக் கற்றுக் கொடுத்தார். நான் என் சகோதர, சகோதரிகளுடன் மிகுந்த பாசத்துடன் இருப்பேன்.\nஎன் தந்தை வியாபார நிமித்தமாக 1972ம் வருடம் பெங்களூருக்கு வர நேர்ந்தது. நான் புங்கனூரில் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். கன்னட மொழி எனக்கு தெரியாத மொழியானதால் இங்கு மறுபடியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்க நேர்ந்தது. எனக்கு படிப்பின் மீது பெரிய நாட்டம் இல்லை. அதனால் பத்தாவது வரை படித்து, அதன் பின் யோகாசனம், வீணை, தையல், தட்டெழுத்து போன்ற பல வகுப்புகளுக்கும் சென்றேன். ஆனால் எதையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு வீட்டில் அம்மா சொல்லும் வேலையைவிட, வெளியே சென்று செய்யும் வேலைகள் மிகவும் பிடித்திருந்தன.\nநான் சிறு வயதிலிருந்தே தைரியமாகவும், தனிமையிலும், வெளியில் செல்வது வழக்கம். புதியவர்களிடம், எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே பழகுவேன், பேசுவேன்.\nசிறுவயதில் இருந்து \"பகவத்கீதை\" என்றால் மிகுந்த பிரியம். திரு.கண்டசாலா குரலில் ஒலிக்கும் பகவத் கீதையை கேட்கும்பொழுது, அதன் அர்த்தங்கள் அந்த வயதில் புரியாவிட்டாலும், மனதிற்கு அமைதியாக இருக்கும். ஆன்மிகப் பாடல்கள், வேதாந்த சாரமுள்ள பாடல்கள் இவற்றை ரசித்துக் கேட்பேன். ஆனால், பூஜை, விரதங்கள் மேல் ஆர்வம் இல்லை. கடவுள்களில் சிவபெருமான் என்றால் மிகவும் பிடிக்கும். சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து, இரவு முழுவதும் தூங்காமல், விழித்துக் கொண்டிருப்பேன்.\nஎனக்கு 1983ல் சித்தூரில் திரு.சுதாகர் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்கள் குடும்பமும் கூட்டுக் குடும்பமே. எனக்கு இரண்டு குழந்தைகள். மகன் செல்வன்.ஹரிஸ்நாக், மகள் செல்வி.சிரிஷா. எனது கணவர் 'பேப்பர்' வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அது சரிவர இயங்காததால் 1992ம் வருடம் சேலத்திற்கு வந்தோம். இங்கு என் சித்தப்பா, திரு.ஆந்திர பிரகாஷ் அவர்களின் ஜவுளிக் கடையில், மேனேஜராகப் பணிபுரிகிறார். என் கணவர் வந்த புதிதில் எனக்கு ஊர் புதிது, மொழி தெரியாது. எங்கள் பக்கத்து வீட்டிற்கு ஒரு பிராமண குடும்பம் குடிவந்தது. அவர்களிடம் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அக்குடும்பத் தலைவி பெயர்.திருமதி மல்லிகா அவர்களிடம் நானும் குழந்தைகளும் 'தமிழ்' கற்றுக் கொண்டோம். அவரிடம் கற்றுக் கொண்ட தமிழ், இப்பொழுது நான் செய்யும் வியாபாரத்திற்கும், தியான பிரச்சாரத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. திருமதி.மல்லிகா எந்த விஷயமானாலும் நன்கு புரியும்படி கூறுவார். அவர்களை நான், தாய், தந்தை, குரு, தெய்வமாகக் காண்கிறேன். இந்த நட்பு இப்பிறவியின் பாக்கியமாகக் கருதுகிறேன். அவர் இது மட்டுமின்றி பல ஆன்மிக விஷயங்���ளையும் கற்றுக் கொடுத்தார்.\nவாழ்க்கை மற்றும் தியான அனுபவங்கள்:\nஎனக்கு 1984ம் வருடத்தில் இருந்து 1994ம் வருடத்திற்குள் ஐந்து அறுவை சிகிச்சைகள் நடந்தன. எப்பொழுதும் மருத்துவர்கள், மருந்துகள் என வாழ்க்கை கசப்பாக இருந்தது. என் கணவரின் வருமானம் முழுவதும் இதற்கே செலவாகிக் கொண்டிருந்தது, இப்படி ஆரோக்கியம் இல்லாமல், பூமிக்கு பாரமாக நான் ஏன் வாழ வேண்டும் என்று நினைத்தபொழுதெல்லாம் என் குடும்பத்தினரின் அன்பும், பரிவும், என்னை வாழ வைத்தது. அதன் விளைவாக விரைவில் ஆரோக்கியம் பெற வேண்டும் எனத் தவித்தேன்.\nஎன் மாமியார் என் கையில் ஜபமாலை கொடுத்து, \"ஒம் நம சிவாய\" என்று ஜபம் செய்யச் சொன்னார். என் சினேகிதி மல்லிகா, \"தியானம் செய், ஆரோக்கியம் பெறுவாய்\" என்று கூறினார். இதைக் கேட்டு 1998ம் வருடம் \"பிரம்மகுமாரி ராஜயோகா\"விற்குச் சென்றேன். அங்கு அவர்கள், \"நான் என்பது இந்த உடல் அல்ல, ஆன்மா\" என்ற தத்துவத்தை போதித்தனர். அங்கு இரண்டு வருடங்கள் சென்றபோதும் தியானம் என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஆரோக்கியம் பெறவில்லை. 2000மாவது வருடத்தில், 'சித்த சமாதி யோகாவின்' (SSY)12 நாட்கள் பயிற்சிக்குச் சென்றேன். அங்கு, யோகாசனங்கள், சூரிய நமஸ்காரம், பச்சை காய்கறிகள் (Raw food) சாப்பிடுவது, 15 நிமிடங்கள் தியானம் செய்வது, போன்றவற்றைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்தேன். இங்கேயும், 'தியானம்' என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை.\nஸ்ரீ ஸ்ரீ வித்யா பிரகாஷா நந்தகிரி சுவாமிகள் ஆன்மிக தத்துவம், 'மானஸ போதா' போன்ற ஆன்மிக தத்துவத்தை திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பாடல்கள் வாயிலாக மிகவும் விரும்பிக் கேட்பேன். இதிலிருந்து, \"இந்த உலகம் ஒரு நாடக மேடை, இதில் நாம் எல்லோரும் நடிக்க வந்துள்ளோம். பொருள் மேல் ஆசையை வளர்த்துக் கொள்ளக் கூடாது, இவையெல்லாம் அழியக் கூடியவை, எதுவும் நிரந்தரமல்ல\" என அறிந்து கொண்டேன். தியானத்தினால் நாம் முக்தியை அடைய முடியும் என அறிந்து கொண்டேன். ஆயினும், எத்தனை தியான மன்றங்களுக்குச் சென்றாலும் தியானம் என்றால் என்னவென்று புரியவில்லை, சரியான தியானத்தைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது பரமஹம்ஸா யோகானந்தாவின், \"ஒரு யோகியின் சுய சரிதம்\" என்னும் புத்தகம் படித்தேன். அதை படிக்கும்பொழுது, என்னை நான் மறந்துவிட்டேன். அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு நான் நேரில் சென்று பார்த்த உணர்வும், மாஸ்டர் யோகானந்தா என்னிடம் பேசுவது போலவும் இருந்தது. மஹா அவதார் பாபாஜி, ஸ்ரீ லாஹிரி மஹாசயர், ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி மகராஜ், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் இவர்களின் பெயர்கள் மற்றும் ரூபங்கள் என் மனதில் நிலைத்துவிட்டன. இந்த புத்தகம் என் வாழ்வில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.\nநம் நாட்டிற்கு ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கிடைத்தது போல், 2004ம் வருடம் ஆகஸ்ட் 15ம் நாள் என் பொளதிக இன்னல்களில் இருந்து விடுதலைக்கான ஆரம்பநாள். ஆனந்தமான ஆன்மிக வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்த நாள், அந்த பொன்னான நாள்.\nநான் 'ஆனாபானாசதி - பிரமிட் தியானம் ஆரம்பித்த நன்னாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paavaivilakku.blogspot.com/2014/06/", "date_download": "2018-07-18T22:12:43Z", "digest": "sha1:SUBIX4IEHQ5DJJYRQYEDC6NIG5I4VTUY", "length": 21530, "nlines": 275, "source_domain": "paavaivilakku.blogspot.com", "title": "பாவை விளக்கு....!: June 2014", "raw_content": "\nஞாயிறு, 29 ஜூன், 2014\nவலிகளே உயிர்த்துடிப்பான போது வாழ்வதன்\nஉன்னுள் இல்லாதன என்னுள் இருப்பதாய்\nமாற்றியமைத்த உயிர்க் குயவனவன் வைத்தான்\nபார்வைப் பரிசாகம் உயிர்த்துடிப்பைத் தீப்பொறியாக்க,\nநாங்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல - இந்த\nஅன்பும் நம்பிக்கையும் எங்களைத் தாங்கும் கால்கள்.\nஎங்களைப் பாருங்கள் பார்வையை மாற்றுங்கள்..\nவலிகள் துறந்த உயிர் துடிப்பு வேண்டும்\nஊனத்தை உவமைப் படுத்தாத உறவுகள் வேண்டும்\nபார்வையால் துரத்தும் மனங்கள் திருந்த வேண்டும்.\nபாசத்தைப் பங்கு வைக்கும் நேச உறவு வேண்டும்\nதைரியமும் நம்பிக்கையும் கால்களென மாறவேண்டும்\nகேளிவிக்குறி எதிர்காலம் ஆச்சரியக் குறியாக வேண்டும்\nமுடக்குவாதங்கள் வையகத்தில் முடங்கிப்போக வேண்டும்\nவாழ்க்கையின் வலிகள் யாவும் வரலாறாக வேண்டும்\nகைகள் பேசும் மொழியை உலகம் கேட்க வேண்டும்\nஅன்புக் கரங்கள் யாவும் ஆதரிக்க வரவேண்டும்\nஉதவிக்கரங்கள் நீட்டி எங்களை உயர்த்திவிட வேண்டும்\nஊனமற்ற உள்ளங்களாக உலகம் மாறிட வேண்டும்.\nபிறவியே விபத்தாக அதனுள்ளும் விபத்திலே\nசிக்குண்ட பிறவியாய் உயிர் பிழைத்தேன்\nஊனத்துடன் தானென் உயிர் துடிப்பும்\nகாலங்கள் கொண்டு சேர்க்கும் இடமெதுவோ \nகலங்கிய நெஞ்சத்துடன் எனை ஈன்றவர்கள்\nபரிதாபப் பார்வையில் எனது உறவினர்கள்\nஅனுதாபப் பார்வைகளும் பரிகாச வார்த்தைகளும்\nஎனது இயலாமைக்கு உரமாகிப் போனது\nமுடங்கிக்கிடந்த உடலுக்குள் ஊனத்தை உகுத்தமனம்\nஎழுந்தது, நடந்தது, உருண்டது, ஓடியது\nவானமே இலக்காகி ஊனமே வரமாகி\nகலங்கரை விளக்காகி நம்பிக்கை நங்கூரமானது .\nமாற்றுத் திறனாளி வரிசையில் - நானும்\nஊன்றி நின்றது காலல்ல - நம்பிக்கை\nசேர்த்தது கரையில் - கருணைக்\nஇசை நிறைந்து வழிந்தது உடலின்\nஊனம் உதிர்ந்து போனதே எந்தன்\nஇசை கேட்கத் உயிர்களும் துடித்தன.\nஏழு பிறப்புள் எதோ ஒன்றில்\nமனமும் உடலும் துவளும் அவலம்\nகள்ளமில்லா அன்பை அள்ளித் தரும்\nபாசத்தின் சங்கிலிகள் இணைந்து கொண்டால்\nகாருண்யப் பரிசுகள் கிடைத்து விட்டால்\nநம்பிக்கை ஏணியில் ஏறுவார்கள் .\nPosted by ஜெயஸ்ரீ ஷங்கர் at முற்பகல் 5:24:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குட்டிக் குட்டிக் கவிதைகள்.\nவியாழன், 12 ஜூன், 2014\n1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. அப்போது நான் மைய அரசுப் பணியில் இருந்ததால், Fair copy யைத் தட்டெழுத நேரம் கிடைக்கவில்லை. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என் சிறு வயதிலேயே சம்மதமற்ற ஒன்றாக இருந்ததால் கதையைப் பட்டஞ்சூட்டு விழாவுடன் நிறுத்தினேன். ராஜாஜி அவர்களின் ஆங்கிலப் படைப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டது. ஒரு முனிவரின் படைப்பை மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லாததாலும், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட கதை பிடிக்காததால், அதைத்தான் நாம் சொல்லப்போவதில்லையே என்கிற சமாதானத்திலும், ராஜாஜியே வால்மிகியைத் தழுவி எழுதியிருக்கும் போது நான் செய்தால் என்ன என்கிற எண்ணத்தாலும் அதைத் தழுவியே படைக்க முற்பட்டேன்.\nகணிப்பொறி வாங்கிய பிறகு அதனை மீண்டும் தட்டெழுதினேன். அதன் வெளியீட்டுக்கு இப்போதுதான் வேளை வந்துள்ளது. Cyberwit Net எனும் பதிப்பகம் அதை வெளியிட முன்வந்துள்ளது. விரைவில் அது வெளியாகிவிடும்.\nPosted by ஜெயஸ்ரீ ஷங்கர் at பிற்பகல் 11:05:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனக்குப் புரிந்த ஆன்மிகம் (8)\nகுட்டிக் குட்டிக் கவிதைகள். (9)\nசிறுகதைத் தொகுப்பு நூல் (1)\nதிருவாசகம் 1. சிவபுராணம் (1)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (1)\n2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்\nதட்டுங்கள் திறக்கட்டும்... தேடுங்கள் அகப்படும்... கேளுங்கள் கிடைக்கும்.\nவிநாயகர் சதுர்த்தி விநாயக சதுர்த்தி இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்ட...\nவிதி இருப்பின் விதி கூட்டி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா\nதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அ...\nஸ்ரீ சாய் சத் சரிதம்\nஅத்தியாயம் - 1 1. கடவுள் வாழ்த்து ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்க...\nஸ்ரீ விட்டல் , பண்டரிபுரம்.\nசமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீ விட்டல் , ஸ்ரீ ருக்மிணிதேவியை சேவிக்கும் அற்புதமான மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது. பண்டர்பூர் ...\nபண்டைய காலத்தில் ஆன்மீகத்தின் மூலம் தனி மனிதரை தூய்மை படுத்துதல் மற்றும் மனதை இதமாக்குதல் (குணப்படுத்துவது என்பார்கள்) என்பது ஒரு ஆதாரபூ...\nஅபூர்வமான முருகன் படம் - வரைந்தவர் திரு.கொண்டல் ராஜு\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை...அருணா சாயிராம்..\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை (3) எந்த ...\nஷண்முகநாயகன்தோற்றம் (ஸ்ரீ அகஸ்திய முனிவர் அருளியது)\nஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ .ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும் காலத்தைக் காலனை மாற்றிடலாம் (\"ஷண்ம...\n\"அனைத்து நலமும், வளமும், நைவேத்யத்தால் பெறுவோம்..\" இந்தப் புத்தகத்தை காணும் உங்களுக்கு வணக்கம். அம்மா.. என்ன செய்வாள்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2010/03/blog-post_8933.html", "date_download": "2018-07-18T22:19:32Z", "digest": "sha1:DK4MXRBD43ZJVY3LGTEDTS5J2JKZ3YO4", "length": 11756, "nlines": 138, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: எனக்கு பிடித்த பாடல்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nமதுஸ்ரீ: கண்ணன் வரும்வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்\nசின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்\nகட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும் ரெண்டுவிழிகள்\nகூடுபாயும் குறும்புக்காரன் அவனே (கண்ணன் வரும்வேளை)\nஅனுராதா ஸ்ரீராம்:வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது\nதைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது\nதேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது\nஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது\nகூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு மீதியை\nகோடிக் கோடி ஆசை தீரும் மாலை\nஅனுராதா ஸ்ரீராம்: பூவாசம் தென்றலோடு சேரவேண்டுமே\nஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே\nதாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே\nநீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே\nநீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே (கண்ணன் வரும்வேளை )\nஅருமையான பாடல். இந்த பாடலின் முதல் சரன வரிகளின் பொருள் புரியவில்லை.\nதங்களால் ஏதேனும் உதவ முடியுமா\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண��டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009/11/2009.html", "date_download": "2018-07-18T22:09:12Z", "digest": "sha1:F4TE3S7YFZHIHT6FQNIZ6XORIWWGIXEK", "length": 12918, "nlines": 322, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: பேச்சிலர் தீபாவளி--2009", "raw_content": "\nஅடுத்த தீபாவளி வருவதற்குள் இந்த தொடர் பதிவ எழுதிடுங்கப்பா என்று நம்ம புரொபசர�� கேட்டுக்கொண்டதால் ஐயோ பாவம் எழுதிடுறேன்.......\n1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு \nஎன்னப்பா இது பரீட்சை கேள்வி மாதிரி இருக்கு....... என்னத்த சொல்ல......பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நெல்லைவாசி. இப்ப சென்னைவாசி.\n2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்\nஊர் தூங்கும் நேரத்தில் பஸ்ஸே போகாத மெயின் ரோட்டில் நடு இரவு 12மணிக்கு ஆட்டம் பாம் போட்டு எல்லோரையும் எழுப்புவது ( தீபவளிக்கு முந்தின நாள்).....இதேலாம் சென்னை வருவதற்கு முன்னாடி...............இப்ப ஒன்னும் இல்லை சொல்வதற்கு...\n3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் \n4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nஎன்னதான் விலைவாசி ஏறினாலும் இந்த கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவில்லை..... காலையில 7மணிக்கு கூட பத்தடிக்கு முன்னாடி போறவன் முகம் கூட தெரியல அந்த அளவுக்கு புகை மூட்டம்\nரெடிமேடும் உண்டு..தைத்து போடுவதும் உண்டு....... ஆனா தீபாவளி பர்சேஸ் எனக்கு ஆடிக்கழிவிலே முடிந்துவிடும்...( கிரேட் சரவணா ஸ்டோர்ஸில்)\n6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் \nஇந்த வருடம் பேச்சிலராக இருந்து தனியாக தீபாவளி கொண்டாடியதால் பதில் கிடையாது.(ஓசியில் கிடைத்த B.L தான் இந்த வருச ஸ்பெசல் தீபாவளியா போச்சு)\n7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) \nமுடிந்த அளவுக்கு அலைபேசியில்(பேலன்ஸை பொறுத்து).... இல்லைனா எஸ் எம் எஸ்.\n8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா \nதீபாவளிக்கு விடுமுறை கிடைப்பதே பெரிய விசயம்........ போன வருடம் கிடைத்தது........இந்த வருடம் என்னை ஆடாக்கிட்டாங்க......வழக்கம் போல் ஆபிஸில் முடிந்தது\n9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nஇதுவரைக்கும் அந்த பழக்கம் கிடையாது.வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு...\n10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \nஎதுக்கு நான்கு பேர்..இருவர் போதும்.\n1.கடையத்து இளவல் புதுமாப்பிள்ளை கடையம் ஆனந்த்--மனம்\n2.புள��யங்குடி அண்ணாச்சி நசரேயன்--என் கனவில் தென்பட்டது\nLabels: அனுபவம், தொடர்பதிவு, நையாண்டி, பதிவர் வட்டம்..\n//இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nஇதுவரைக்கும் அந்த பழக்கம் கிடையாது.வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு...//\nஅத்திரி இன்னொரு தொடர் உலாவுது.ரெடியா இருங்க.அடுத்த பதிவு அதேதான்.\nவாழ்க்கை ஒரு வட்டம்யா.. கல்யாணம் பண்ணியும் பேச்சிலர்\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-18T22:27:44Z", "digest": "sha1:DXEZBQ7DWCCB54JLQPU5VAAY4CCBSIWL", "length": 6150, "nlines": 263, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: 03/01/2011 - 04/01/2011", "raw_content": "\nவிடுறா விடுறா கா.பா திரிசா இல்லனா திவ்யா\nநண்பா உன் துயர் துடைக்க என் கைகள் சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டவில்லை............ இந்த பாடல்களை பார்த்து கேட்டு தெளிவடைந்து கொள் நண்பா\nஎலக்கியவாதிக்கு இப்படியா சோதனை வரனும்...........விடு கா.பா திரிசா இல்லனா திவ்யா........போய்க்கிட்டே இருக்கலாம்\nLabels: அனுபவம், சினிமா, நையாண்டி, பதிவர் வட்டம், புலம்பல்கள்\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nவிடுறா விடுறா கா.பா திரிசா இல்லனா திவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2006/03/iv.html", "date_download": "2018-07-18T22:26:50Z", "digest": "sha1:OOJEH2ZMCZOGENI6H5FWRU6DHRO5SOJJ", "length": 10806, "nlines": 158, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: மூலக்கூறிலிருந்து மருந்து வரை IV", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை IV\nவாயின்வழி உட்கொள்ளும் மருந்துமூலக்கூறுகள், பித்தநீருடன் சேர்ந்து புரதக் கலவை ( protein complex) உருவாக்கும். இந்த புரதக்கலவை எந்த அளவில் குடல் திசுக்களால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலந்து, நோய் கொண்ட திசுக்களிடம் செல்கிறது என்பதையும், எத்தகைய வேதிவினை நிகழ்வுகள் நடக்கின்றன, அதன்மூலம் எத்தகைய, எத்தனைய புதிய மூலக்கூறுகள் உண்டாகின்றன என்பதையும் காண ADM உதவும். பின்னர் எவ்வாறு இம்மூலக்கூறுகள் வெளியேறுகின்றன எனபதை excretion analysis கண்டறியும். இத்தோடு முடிவதில்லை.\nஇந்த புரதங்கள் பிற மூலக்கூறுகளுடன் வேகமாக வினைபுர��ந்து, தன்னிலை இழந்து செயலற்றுப்போவதை தற்கொலை என்பர் . இதனை இம்மூலக்கூறு தடுக்கும் சக்தி கொண்டுள்ளதா ஆம் எனில் எத்தகைய சக்தி என்பதைக் காண்பது protein suicidal inhibition studies என்னும் ஆய்வுகள். இவை ADMEன் ஒரு பகுதி எனலாம்.\nசரி, இவ்வாறு மருந்தாக வந்த மூலக்கூறுகள் பிற வேதிவினைகளால் புதிய வினைப்பொருட்களை உண்டாக்கி அதன்மூலம் உடலின் நல்ல பகுதிகள் தாக்கப்படுமானால் இந்த பக்க விளைவுகளையும், இம்மூலக்கூறுகளின் நச்சுத்தன்மையை ஆய்வதும் toxicology ஆய்வுகள்.\nமருந்தாக ஒரு வேதிப்பொருள் உடலில் நுழைந்தால் , உடல் அதனை எவ்வாறு வரவேற்கிறது/ எதிர்க்கிறது என்பதை உடல் இம்மூலக்கூறுகளை என்ன செய்கிறது என்பதன் மூலம் அறியலாம். இதனை Pharamaco Kinetics(PK) ஆய்வுகள் உறுதிசெய்யும்.\nமாறாக, உடலில் நுழைந்த வேதிப்பொருள் உடலுக்கு என்ன செய்கிறது என்பதைக் காண்பது PharmacoDynamics (PD)ஆய்வுகள் உறுதிசெய்யும். இந்த PK/PD ஆய்வுகள் drug discovery நிலை மட்டுமல்லாது, உயிராய்வுகள் நிலையிலும் (Bio analysis)மேற்கொள்ளப்படுகின்றன.\nகூகிளின் விளம்பரப் பலகையை எனது வலைப்பதிவில் வைத்திருக்கிறேன். என்ன விளம்பரம் வருகிறது என்பதை நான் சரியாகப் பார்ப்பதில்லை. எதுவோ வரும்.. போகும்..\n'மூலக்கூறிலிருந்து மருந்து வரை' என்னும் தொடரில் சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தெரியாததால் அப்படியே இட்டிருந்தேன். Pharmacokinetics/ Pharmacodynamics என்பதை எழுதியிருந்தேன். இன்று சும்மா \" என்னதான் விளம்பரம் இருக்கிறது\" எனப் பார்க்கையில் , Pharmacokinetics/ Pharmacodynamics க்குத் தேவையான ஒரு மென்பொருள் குறித்தான விளம்பரம் வந்திருந்தது. மிகவும் வேகமாக PK/PD கணக்கீடுகளைச் செய்யத் தேவையான மென்பொருள் என்றெல்லாம் எழுதியிருந்தது.. என்னடா இது\" எனப் பார்க்கையில் , Pharmacokinetics/ Pharmacodynamics க்குத் தேவையான ஒரு மென்பொருள் குறித்தான விளம்பரம் வந்திருந்தது. மிகவும் வேகமாக PK/PD கணக்கீடுகளைச் செய்யத் தேவையான மென்பொருள் என்றெல்லாம் எழுதியிருந்தது.. என்னடா இது எனப் பார்த்தால் நான் பணிசெய்யும் கம்பெனியின், நான் விற்கும் ஒரு மென்பெருள் எனப் பார்த்தால் நான் பணிசெய்யும் கம்பெனியின், நான் விற்கும் ஒரு மென்பெருள்\nதொடர்ந்து எழுதுங்கள். முடிந்தால் நமது சித்தா, ஆயுர்வேதம், யுனானி பற்றியும் அல்லோபதியின் தொடர்பையும் கொஞ்சம் விளக்குங்களேன்.\nகொஞ்சம் அலோபதி மருந்து செய்யும் முறை தெர���யும் என்பதோடு என் சிற்றறிவு நின்றுவிடுகிறது. இதுவும் செய்யும் வேலை காரணமாக அறிந்தவொன்றே. மற்ற மருத்துவமுறைகள் தெரியாது. சில மருத்துவமுறைகள் மருத்துவசட்ட திட்டங்களுக்குள் அடங்குமெனினும், பெரும்பாலும் அவை பண்டு எழுதப்பட்ட , வழக்கத்திலாக்கப்பட்ட முறைகளை மட்டுமே கொண்டவை. இவற்றில் ஆராய்ச்சி உண்டெனினும், அனைத்து முறைகளும் வகையாக சரிசெய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுவதில்லை. Compliance and validation are not a must for them.தெரிந்தவர்கள் சொன்னால் நன்று.\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை -V\nநேதாஜியின் மரணம் - இன்னும் மர்மம்\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை IV\nஇவனுக எல்லாம் என்னத்தைப் படிச்சு....\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை III\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை II\nமும்பை சேரிகள் (இறுதிப் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/05/blog-post_25.html", "date_download": "2018-07-18T21:58:41Z", "digest": "sha1:N3PPDW5ARS4ES4HKZUIRD5N5MWFFQSJI", "length": 5630, "nlines": 138, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: குழந்தையின் முத்தம்...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஅன்பு முத்தத்திற்கு நிகர் ஒன்றுமில்லை நன்பா அருமை\nதங்களின் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்...\nதங்களின் வரியும் அதற்கு நிகரானது ...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 1\nஇரங்கல் - விமான விபத்து...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-18T21:50:13Z", "digest": "sha1:6LXHOAJ5HLOJY46WGDFJEOPTF6RTRGUB", "length": 1649, "nlines": 39, "source_domain": "vallalar.net", "title": "ஆட்டு", "raw_content": "\nஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்\nஆடு கின்றசே வடிமலர் நினையாய்\nவாட்டு கின்றனை வல்வினை மனனே\nவாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்\nகூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்\nகுலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்\nஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்\nஇயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே\nஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்\nஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக்\nகாட்டு கின்றவான் கடலிடை எழுந்த\nகாள முண்டஅக் கருணையை உலகில்\nநாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய\nநாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்\nதீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே\nதிருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=797169", "date_download": "2018-07-18T22:21:30Z", "digest": "sha1:6A5PF2ICUZ7JAC7EH2SEXIFALSGZEA6B", "length": 6700, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மாநகரில் சாரல் மழை | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகோவை, ஜன.11: கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வருகிறது. காலை 8 மணி வரை சூரிய வெளிச்சம் வெளியே தெரியாத வண்ணம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே பயணிக்கின்றன. இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சில இடங்களில் காற்றின் வேகம் அதிகரித்து இருந்தது. தொடர்ந்து குளிர்ந்த காலநிலையை நிலவியது.\nஇந்நிலையில், இரவு 10 மணிக்கு மேல் உக்கடம், டவுன்ஹால், அவினாசி சாலை, பீளமேடு, வடகோவை, சுந்தராபுரம், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம் உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையினால் சாலையில் ஆங்காங்கே சிறிய அளவில் மழைநீர் தேங்கியது. போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக மாநகரில் இரவு நேரத்தில் குறைந்தளவே பேருந்துகள் இயக்கபட்டு வந்தன. இதனால் கிராமப்புற பகுதி தொழிலாளர்கள் பஸ் கிடைக்காது இரவு முழுவதும் வாட்டும் குளிர் மற்றும் சாரல் மழையால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅமராவதியில் 3வது நாளாக உபரிநீர் வெளியேற்றம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு\nபோலீஸ் என கூறி மூதாட்டியிடம் வழிப்பறி\nசெல்போன் டவர் பாகம் வீட்டின் மேல் விழுந்தது\n403 டன் மக்காத குப்பை சேகரிப்பு\nமனைவியை ஏமாற்றி 2வது திருமணம்\nகோவை மாநகராட்சியில் வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த புதிய நிறுவனம் தேர்வு\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் ப���ுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/nov/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2805235.html", "date_download": "2018-07-18T22:19:49Z", "digest": "sha1:AY3S6MINYEUJRMNTPGENNCGHFHCADOPE", "length": 7125, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளி மாணவியருக்கு இலவச திருக்குறள் புத்தகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஅரசுப் பள்ளி மாணவியருக்கு இலவச திருக்குறள் புத்தகம்\nஅந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவியருக்கும் திருக்குறள் புத்தகங்கள் இலவசமாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன.\nதமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் திருக்குறளைக் கற்கும் வகையில் அறத்துப்பால், பெருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களையும் பயிற்றுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் ஒவ்வோர் வகுப்பிலும் தலா 15 அதிகாரங்கள் பயிற்றுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனை ஊக்குவிக்கும் வகையில் அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியருக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பங்களாபுதூர் மாஸ்டெக் சமூக நல அறக்கட்டளை இப்புத்தகங்களை இலவசமாக வழங்கியது.\nபள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் த.செல்வராஜ், மாணவியருக்குப் புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து, தமிழ் மன்றம் மூலம் அனைத்து மாணவியருக்கும் திருக்குறள் கற்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/12/blog-post.html", "date_download": "2018-07-18T22:28:08Z", "digest": "sha1:B4UWXB4SQJVEJMD2H45WJ5AFFIRAHIUP", "length": 7392, "nlines": 164, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: காலாவதியாகும் தேதி கட்டாயம்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவுப்பொருள் பாக்கட்கள் மீது, இனி காலாவதியாகும் தேதி குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுமென மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.\nஉணவுத்துறை இது சம்பந்தமான கூட்டம் ஒன்றை கூட்டி, இறுதி முடிவெடுக்கப்படுமென்றார் அவர். தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திரு.ஜெயின் உணவுப் பொருட்களில் உள்ள லேபிள்களில் குறிப்பிடப்படும் விபரங்கள் நுகர்வோரை குழப்புவதாக கடந்த வாரம் குறிப்பிட்டார்.\nமேலும், தேசிய தெருவோர வியாபாரிகள் நலனைப் பாதுகாக்கும் விதமாக நகர்ப்பகுதியில் அவர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.\nLabels: உணவு பாதுகாப்பு, கட்டாயம், காலாவதியாகும் தேதி, தயாரிப்பு தேதி, லேபிள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=0105&name=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-07-18T22:00:56Z", "digest": "sha1:I5HMXX5R3VRFHE5IP4YINP5KJC6LYDCP", "length": 5414, "nlines": 142, "source_domain": "www1.marinabooks.com", "title": "பால்யகால சகி Palyakala Sagi", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சட்டம் வாழ்க்கை வரலாறு உரைநடை நாடகம் சிறுகதைகள் வரலாறு நாவல்கள் தமிழ்த் தேசியம் English பொது அறிவு கட்டுரைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பெண்ணியம் இலக்கியம் நகைச்சுவை மேலும்...\nTechno Book Houseப்ராடிஜிகலப்பைஇரா.இராஜ்குமார் - அப்துல் கனிகீதம் பப்ளிகேஷன்ஸ்டென்சி பப்பிளிகேஷன்செல்லப்பா பதிப்பகம்நன்மொழிப் பதிப்பகம்ஆரபி பதிப்பகம்எதிர்ச்சொல்மங்கை பதிப்பகம்கலக்கல் ட்ரீம்ஸ்ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம்மேகதூதன் பதிப்பகம்மணிமேகலைப் பிரசுரம் மேலும்...\nஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:29:51Z", "digest": "sha1:LP2FPX6S3XGYGPV7QVDOIWEWWYLFLLYA", "length": 15787, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர், திரிவிக்கிரமன்) திருக்கோயில்[1]\nதிருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர், திரிவிக்கிரமன்) திருக்கோயில்[1]\nதிரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்)\nசங்க புஷ்கரணி, சக்கர தீர்த்தம்\nதிருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது.உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம்.\n1.2 திருமங்கையாழ்வார் வேல் பெற்ற திருத்தலம்\nமூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.\nஉற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார்.\nதிரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது தொன்நம்பிக்கை.\nதிருமங்கையாழ்வார் வேல் பெற்ற திருத்தலம்[தொகு]\nதிருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால், திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாழி - திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகிறார்.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்��ேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2016, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enlightenmenteverywhere.org/index.php/experiences/Tamil?id=601", "date_download": "2018-07-18T22:03:52Z", "digest": "sha1:2TTGNVH4VCNNXE6LRE4WBAXSQJZJGKLB", "length": 5409, "nlines": 39, "source_domain": "enlightenmenteverywhere.org", "title": "Puvitha, Chennai - Enlightenment Everywhere", "raw_content": "\n\" நீ தியானம் செய்தால் கடவுளிடம் நேரடியாக உரையாடலாம் \"\nஎன் பெயர் பூவிதா. நான் மூன்றாம் வகுப்பு படிக்கின்றேன். நான், கடந்த 10 மாதங்களாக தியானம் செய்து வருகிறேன். எனக்கு சென்னை, நெற்குன்றத்தில் உள்ள பிரமிட் ஆசான் திருமதி. பிரசாந்தி சந்திரசேகர் அவர்கள் தியானத்தைக் கற்றுத் தந்தார். தியானத்திற்குமுன் எனக்கு அடிக்கடி ஜல தோஷம் ஏற்படும். கஷ்டப்பட்டு படித்துததான் 'ஏ' கிரேட் வாங்க முடிந்தது. ஆனால் இப்பொழுது தியானம் செய்யத் துவங்கியதிலிருந்து எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதால் எந்த நோயும் வருவது இல்லை. எனக்கு எப்போதாவது வரும் சளி, காய்ச்சல், வாந்தி போன்ற நோய்களுக்கு நான் தியானம் மட்டுமே செய்து, குணமாகி வருகிறேன். எனக்கு தியானத்தில் பிரம்மர்ஷி பத்ரிஜியுடன் பேசும் அனுபவம் கிடைத்தது. அவர், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் நிறைய அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். நாங்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம். நான் 'கேக்' கூட இப்போது சாப்பிடுவது இல்லை. வீட்டில் அசைவம் சமைத்த பாத்திரங்களை எல்லாம் மாற்றி விட்டு, புது பாத்திரங்களை வாங்கி சமையல் செய்ய ஆரம்பித்துள்ளோம். இன்று என்னால் மிகவும் சுலபமாகப் படிக்க முடிகிறது. ஆகவே, சிறுவர் சிறுமியர்கள் கண்டிப்பாக தியானம�� செய்ய பழகி, மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தியானத்தில் பத்ரிஜி எனக்குத் தந்த முக்கிய தகவல்களில் சில.\n1) கண்டிப்பாக எல்லோரும் அதிகமான நேரம் மெளனமாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.\n2) புதிதாக கட்டிய கோவில்களுக்கு தியானம் செய்பவர் செல்லக்கூடாது. அங்கு தியானம் செய்தால் உங்கள் சக்தி வீணாகிவிடும். மாறாக மிகவும் பழைமை வாய்ந்த கோவில்களுக்கு சென்றால் அதிக சக்தி பெறலாம்.\n3) ஆஞ்சநேயரையும், சிவபெருமானையும் வழிபாடு செய்யலாம். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தியானிப்பவர்கள்.\n4) கடவுள் - பேப்பர், தியானம் - பேனா, நீ தியானம் செய்தால் கடவுளிடம் நேரடியாக உரையாடலாம். வெறும் பேப்பரால் நீ ஒன்றும் செய்ய முடியாது. பேனாவின் உதவியோடு பேப்பரில் நீ விரும்பியதை எழுதலாம், வரையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2008/08/blog-post_13.html", "date_download": "2018-07-18T21:55:57Z", "digest": "sha1:OMY5YZOVCGRKBZO7MC2IB2VIZRXKG6FV", "length": 5675, "nlines": 191, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: இது தான் சிங்கப்பூர்!!", "raw_content": "\nசொன்னா ஒழுங்காக கேட்கனும் அப்படியிலாவிட்டால், படத்தை பார்த்துக்கொள்ளவும்.\nமின்சார ரயில் ஏறும் இடத்தில் ஒடியிருக்கிறார்கள்.\nஇது ஒரு உதாரணம் மட்டுமே, இன்னும் நிறைய இப்படி கூடாததுகள் இருக்கு.\nLabels: சிங்கை பற்றி, பொது\nசத்தமில்லாத Gas பரவாயில்லை போலும் \nவடுவூர் குமார் 7:54 PM\nகோவியாரே ஒரு பக்கம் சூடு பரக்க எழுதுகிறீர்கள் இங்கு வந்து சத்தமில்லாத வாயுவை பற்றி சொல்கிறீர்கள்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/7328/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-18T21:55:13Z", "digest": "sha1:SSEUYMDY7KSETA524PHR4L44GILNQV5M", "length": 3597, "nlines": 73, "source_domain": "ta.quickgun.in", "title": "தினகரன் வெற்றி பெற்றது எப்படி? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nRK நகரில் எந்த கட்சி வெற்றி பெரும்\nபா.ஜா.கா கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி \nஅணு சக்தி இல்லாத மின்சாரம் உற்பத்தி செய்வது எப்படி \nதினகரன் வெற்றி பெற்றது எப்படி\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு பெற்றது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/category/all/page/4/", "date_download": "2018-07-18T22:35:04Z", "digest": "sha1:SG44U3TPF52PC77T5DSLTLOERYQJ3IZA", "length": 9317, "nlines": 110, "source_domain": "tamilcinemareporter.com", "title": "All Archives - Page 4 of 116 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter | Page 4", "raw_content": "\n“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வ...\nஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி...\nவைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “...\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ...\n‘நடிகையர் திலகம் ‘ படத்தின் ஊடக சந்திப்பு படங்கள்\n“பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்த...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இயக்குநர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்க...\nதிரையுலகமே திரண்ட ‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஆடியோ விழா\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்த...\nடாக்டர் ராஜசேகர் -ஜீவிதா மகள் ஷிவாத்மிகா பிறந்தநாள் விழா படங்கள்\n‘நடிகையர் திலகம் ‘படத்தின் டீஸர்\nநடிகை மேகாலி புதிய படங்கள்\nபார்த்திபன் மகள் கீர்த்தனா- அக்ஷய் திருமண விழா படங்கள்: கேலரி\nமாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.: கமல்வேண்டுகோள்\nசென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39387", "date_download": "2018-07-18T22:06:17Z", "digest": "sha1:TWUDYL3CZPVOB43MAMQVISKXGDVEZ4RR", "length": 13480, "nlines": 134, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், மீளக் கொண்டு வா!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » மீளக் கொண்டு வா\nகவிச்சக்கரவர்த்தி கம்பர், காளி கோயிலில் பூஜை செய்யும் குலத்தில் தோன்றியவர் என்று சொல்லப்படுகிறது. அவருக்குப் படிப்பு வராததால் கம்பங்கொல்லை காவலுக்குப் போ என்றனுப்பினார் ஆசிரியர். சோழ நாட்டில் வயிரபுரம் என்ற கிராமத்தில் வளமான வயல்வெளியின் நடுவே காளி கோயில் ஒன்று இருந்தது. பழைய அமுதை வயிறு முட்ட உண்ட சிறுவன், கம்பன், வரப்பில் படுத்து நன்றாக உறங்கினான். அப்போது அப்பகுதியை ஆண்ட சிற்றரசன் காளிங்கராயன் என்பவனின் குதிரை, கம்பங் கொல்லையில் புகுந்து பயிரை மேய்ந்தது. உறக்கத்திலிருந்து கம்பன் கனவில் இதைக் காட்டினாள் காளிதேவி. அரண்டு விழித்த கம்பன், குதிரையை விரட்டினான். அந்தப் பொல்லாத குதிரையோ அவனை விரட்டியது. பதறி ஓடிய சிறுவன், காளியன்னையைச் சரணடைந்தான். காளியம்மன் தன் பீஜமந்திரத்தை கம்பன் நாவில் எழுதினாள். அவ்வளவுதான்\nவாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே கேள்\nகாய்த்த தினைப்புனத்துக் காலை வைத்துச் சாய்த்துக்\nகுதிரை மாளக் கொண்டு போ....\nஎன்று பாடினான் சிறுவன், கம்பீரமாய் நின்று கதிரைத் தின்று கொண்டிருந்த குதிரை அக்கணமே கீழே இறந்து சரிந்தது. விஷயம் பரவியதும் ஆசிரியர் பதறியடித்து வந்தார். காளியங்கராயன் பொல்லாதவனாயிற்றே, தண்டனை தருவாரே என்று கலங்கினார். கம்பன் உடனே பாடலின் நான்காவது வரியை மட்டும் மாற்றி, மீளக் கொண்டு வா என்று பாட, குதிரை பிழைத்தெழுந்து லாயத்துக்கு ஓடியது. கம்பரின் இராமாயணம் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற வேண்டுமானால் அம்பிகாபதியின் கையொப்பமும் வேண்டும் என்று சொல்லப்பட்டது. அம்பிகாபதியை வரவழைத்தார் கம்பர். இதில் எனக்கென்ன லாபம் என்று கேட்டான் அம்பிகாபதி. நான்கு அதிசயமுண்டு. கண்டுபிடி பார்ப்போம். அவை சளசள, களகள, கொள கொள, கிளு கிளு என்றார் கம்பர். பொறுமையைõய்ப் படித்த அம்பிகாபதி, பால காண்டத்தில் திரு அவதார படலத்தில் ரோமபாத மகாராஜனுடைய நாட்டுக்குள் ரிஷியசிருங்கர் காலடி வைத்தபோது, ஒரு மாமாங்கமாய் மழை பெய்யா திருந்த நாட்டில் கார்மேகங்கள் வானில் கூடி சளசள வென்று மழை பொழிந்ததாம் என���றறிந்து சொன்னான். அடுத்த பாலகாண்டத்திலேயே பண்டாட்டு படலத்தில், சீதா கலியாணத்துக்குப் புறப்பட்டுச் சென்ற தசரதரின் சேனையில் - இரண்டு பெண்டாட்டிக்காரன் ஒருவன் - இளையவளை வீட்டில் விட்டுவிட்டு மூத்தவளோடு போகிறான். வழியில் ஒரு சோலையில் மதுவுண்டு போதையில், இளையாள் பெயரைச் சொல்லி மூத்தானைக் கூப்பிட்டான். அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் புருஷன் மது மயக்கத்திலும் அவளை மறக்கவில்லையே என்று துக்கத்தில் கண்ணீரும் களகளவென்று கொட்டியது என்றிருக்கிறீர்கள் என்றான்.\nமூன்றாவதாக யுத்தகாண்டத்தில் ராமர், வருணன் வரவில்லை என்று கோபம் கொண்டு சமுத்திரத்தின் மேல் அக்னியஸ்திரப் பிரயோகம் செய்தார். அதில் கடலும் கொதித்ததாம் சிவபெருமானது ஜடா முடியிலுள்ள கங்கையும் கொதித்தாள். பிரம்மாவின் கமண்டல கங்கையும் கொளகொளவென கொதித்த தாம் என்றான் அம்பிகாபதி. நான்காவதாக கும்பகர்ணன் வதைப் படலம். இராவணன் அசோகவனத்தில் இருக்கையில் கும்பகர்ணன் மடிந்தான். என்ற தகவலை சுகசாரணர் ஓடிவந்து சொன்னார். உடனே, தன் குரலோசை வானமளவும் எட்டும்படி அழுதானாம். இதைக் கண்டு ஜானகி, மயிற்கூச்செரிய மனத்துள் கிளுகிளுத்தாளாம். நீங்கள் அதிசயமான கவிதான். ராமாயணம் முற்றிலும் தந்திரமாகப் படிக்க வைத்த தங்கள் செயலும் ஐந்தாவது அதிசயம் என்று சாற்று கவி எழுதிக் கொடுத்தானாம் அம்பிகாபதி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntcwutr.blogspot.com/2017/03/clc-order-for-wage-revision-for.html", "date_download": "2018-07-18T21:58:54Z", "digest": "sha1:RNNUMKSGBL4QGPTJ43MRUMEBDMC4WZJR", "length": 2930, "nlines": 56, "source_domain": "tntcwutr.blogspot.com", "title": "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி VDR/278", "raw_content": "\n<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>\n1 இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்\n4வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்\nBSNLCCWF அகில இந்திய மாநாட்டின் பத்திரிகை செய்தி\nநமது சங்கத்தின் ஊறுப்பினர் படிவம்\n2016 ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள்\nபுதிய சட்டம் தொழிலாளர்களைக் காக்குமா\nமாநில நிர்வாகிக‌ள் & மாவட்டசெயலர்கள்களும் அவர்களின் தொடர்பு எண்களும்\nவலைப்பதிவாக்கம் TNTCWU , திருச்சி மாவட்டசங்கம் ,. தொடர்புக்கு 9488619622 (விஸ்வநாதன��.k). Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367362", "date_download": "2018-07-18T22:23:53Z", "digest": "sha1:NDPHZFLFSINNMT7NJ2PSGVTGEMIVNHYP", "length": 10723, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இனவெறி குறித்த விமர்சனம் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம் | Criticism of racism Trump apologizes: 55 African countries resolution - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇனவெறி குறித்த விமர்சனம் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம்\nநைரோபி: இனவெறி குறித்து விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளை மாளிகையில் நடந்தது. செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார். அப்போது ‘மிகமோசமான அருவருக்கத்தக்க நாடுகளில் இருந்து வருபவர்களை நாம் ஏன் வரவேற்க வேண்டும் அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது எனவே, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்’’ என்றார்.\nஅவருடைய இந்த பேச்சுக்கு அவருடைய ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். இந்நிலையில், ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் டிரம்பின் இந்த பேச்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இதுதொடர்பாக ஆப்ரிக்க நாடுகள் யூனியன் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 55 நாடுகளின் தூதர்களும் கையெழுத்து போட்டுள்ளனர். அந்த தீர்மானத்தில், ‘டிரம்பின் பேச்சில் இனவெறி தெரிகிறது.\nஅதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது விமர்சனம் மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவரது மூர்க்கத்தனமான இனவெறி மிகுந்த கருத்துக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்ரிக்க நாடுகள் கூட்டமைப்பு தலைவர் எப்பா கலோண்டா கூறுகையில், ‘‘டிரம்பின் விமர்சனம் நிச்சயம் இனவெறி மிகுந்தது. இதனால் நாங்கள் இன்னும் வலுவடைந்து உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.,\nஇனவெறி பேச்சு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,’ நான் அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை. மேலும், எனது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநாவின் மனித உரிமை அலுவலக செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கால்விலி கூறுகையில், ‘‘டிரம்ப்பின் பேச்சு அதிர்ச்சியாகவும், அவமானமாகவும், இனவெறி மிக்கதாகவும் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது.\nஆப்ரிக்க நாடுகள் டிரம்ப் இனவெறி மன்னிப்பு\nதாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்\nஇந்திய பெண் உட்பட மூவர் பலி: அமெரிக்காவில் நடுவானில் பயிற்சி விமானங்கள் மோதல்\nதுருக்கியில் நெருக்கடி நிலை ரத்து\nவடக்கு சைப்ரஸ் தீவில் கடலில் படகு மூழ்கி 16 அகதிகள் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை வயிற்றில் வெட்டி அஷ்ரிதா பர்மேன் கின்னஸ் சாதனை\nஅமெரிக்காவில் கொலை செய்து விட்டு தப்பியவரை விரட்டி சென்று சுட்டு கொன்ற போலீஸ்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1931623", "date_download": "2018-07-18T22:20:50Z", "digest": "sha1:YZT5TUKFD467SU3LCJHQCHU66ACKJZC4", "length": 14631, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளியில் 40 யூனிட் மின் உற்பத்தி| Dinamalar", "raw_content": "\nபள்ளியில் 40 யூனிட் மின் உற்பத்தி\nஈரோடு: ஈரோடு மாநகராட்சி பள்ளியில், சோலார் பேனல் மூலம் தினமும், 40 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.ஈரோடு, இடையன்காட்டுவலசில், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்டமாணவர்கள், 16 ஆசிரியர்கள் உள்ளனர். 60 மின்விசிறிகள், 60 டியூப் லைட்கள் உள்ளன. தினமும் காலை 9:00 -மாலை 5:30 மணி வரை, பள்ளி செயல்படும்.\nகடந்த, 2016 ஜூனில், பள்ளி மொட்டை மாடியில், ஈரோடு மாநகராட்சி சார்பில், 10 கே.வி., திறன் கொண்ட சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டன. அன்று முதல், தற்போது வரை, தினமும் சராசரியாக, 40 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு, மீட்டரில் பதிவாகிறது. மின் உற்பத்தியின் மொத்த அளவு, பள்ளி கணக்கில் எழுதி வைக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் சிவக்குமார், ''பள்ளியில் மின் கட்டணம் செலுத்\nதியதே இல்லை. இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து, சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யப்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசு அலுவலகங்களிலும் சோலார் பேனல்களை நிறுவி மின் கட்டணத்தை சேமிக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/htc-droid-incredible-review-more-like-impressive/", "date_download": "2018-07-18T22:04:09Z", "digest": "sha1:XSL6JM7FHRDE5AAL6UPP3WORG5RIU2E2", "length": 10360, "nlines": 137, "source_domain": "www.techtamil.com", "title": "HTC Droid Incredible Review: More Like Impressive – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nசாம்சங் நிறுவனம் 3 மாதத்தில் 37,230 கோடி ரூபாய் லா...\nபுதிய iPhone மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கில் பெற்ற தோல்வி என பல சவால்களை எதிர் நோக்கிய சம்ஸங் எலெக்ட்ராநிக்ஸ் நிறுவனம் இந்த காலாண்டு லாபம் $7.3...\nமாணவர்களுக்கான கல்வியையும் மற்றும் பொழுதுபோக்கையும் தரவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கென்று தனியாக laptop மற்றும் Tablet-களை உருவாக்க வேண்டும் என்ற...\nஇந்தியாவில் கைபேசி விற்பனை​ 20 ஆண்டுகளில் இல்லாத அ...\nஇந்தியாவின் கைபேசி சந்தை வருடா வருடம் பெரிதாகவே வளர்ந்து வந்துள்ளது. கைபேசி விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்தே இருந்துள்ளது. அனால் கடந்த ...\nசாம���சங் நிறுவனம் புதிய Samsung Galaxy Tab 10.1 எனும் டேப்லெட் PC ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 உடன் போட்டி போடும் வகையில், இந்த...\nPanasonic Toughbook CF-53 பற்றி இப்போது பார்ப்போம். இதன் சந்தை விலை ரூபாய் 99,000/- மட்டுமே. பாதுகாப்பாக கொண்டுசெல்ல suitcase உண்டு. இதன் எடை 2.6 கி...\nதொலைக்காட்சிப் பெட்டியில் Youtube பார்க்க…...\nGoogle Chromecast அமெரிக்க வாசகர்களுக்கான சிறப்புச் செய்தி: இணையத்தில் நாம் YouTube பார்ப்போம். அதே போல் WiFi மூலம் நமது தொலைக்காட்சிப் பெட்டிய...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த…\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன்…\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/other", "date_download": "2018-07-18T22:08:38Z", "digest": "sha1:3SLLMV7NFVC6EHQELNRUM65GHH2BLLJY", "length": 4486, "nlines": 115, "source_domain": "ikman.lk", "title": "புத்தளம் யில் இலங்கையின் மிகப் பெரிய சந்தை ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-10 of 10 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9E%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-07-18T22:31:10Z", "digest": "sha1:CDVPNEO4O4TUONHSYUQRPQJ3BB2T7O45", "length": 3626, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நஞ்சை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நஞ்சை யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahmasutram.blogspot.com/2011/01/127-3342.html", "date_download": "2018-07-18T22:25:23Z", "digest": "sha1:HBBHMUWPAL5B6EZIBCYQIFDJ7ROXD3TG", "length": 22000, "nlines": 89, "source_domain": "brahmasutram.blogspot.com", "title": "Brahma Sutram: பாடம் 127: உபாசன யோகம் (பிரம்மசூத்திரம் 3.3.42)", "raw_content": "\nபாடம் 127: உபாசன யோகம் (பிரம்மசூத்திரம் 3.3.42)\nபரமனுடன் ஒன்றி முக்தி பெற விழையும் மக்களுக்கு வழிகாட்ட வழக்கில் இருந்துவரும் பல்வேறு யோகங்களை ஒப்பிட்டு விளக்குவதுடன் உபாசனயோகத்தின் அறிமுகத்தையும் இந்த பாடம் செய்கிறது.\nகிரியாயோகம்: புலன்களை கட்டுப்படுத்துதல், வேதத்தை படித்தல், கடவுளிடம் சரணடைதல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கிய கிரியாயோகம் ஆன்மீக பாதையில் பயணத்தை ஆரம்பிக்க உதவும் முதல் படிகட்டு என்று பதஞ்சலியின் யோகசூத்திர விளக்கத்தில் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.\nகர்மயோகம்: மனம், மொழி, மெய்யால் செயல்களை செய்து பரமனை பற்றிய ஞானத்தை பெற மனதை பக்குவபடுத்திக்கொள்ள உதவுவது கர்மயோகம்.\nஞானயோகம்: முறைப்படி வேதாந்தத்தை பயின்று, கற்றதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் தெளிவுற்று, பெற்ற ஞானத்தில் நிலைபெறுவது ஞானயோகம்.\nபக்தியோகம்: கர்மயோகம் செய்த பின் ஞானயோகம் செய்து முக்தியடையும் முழுப்பாதையையும் குறிப்பது பக்தியோகம். பக்தியோகம் இறைவனை துதிக்கும் சடங்குகளில் தொடங்கி பரமனை முழுதாக அறிந்து கொள்வதில் முடிவடையு��்.\nஅஷ்டாங்கயோகம் அல்லது ராஜயோகம்: வேதத்தின் சாரமான பக்தியோகத்தை கோர்வையாகவும் எட்டுஅங்கங்களாக முறைப்படுத்தியும் யோகசூத்திரம் என்ற நூலில் பதஞ்சலி விளக்கியுள்ளார். ஹதயோகம், மந்திரயோகம், தந்திரயோகம், பூர்ணயோகம், காயகல்பயோகம், குண்டலினியோகம் ஆகிய அனைத்தும் இந்த அஷ்டாங்க யோகத்தின் வெவ்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற்கால ஆசிரியர்களால் தோற்றுவிக்கப்பட்டவை.\nஉபாசனயோகம்: கர்மயோகத்தின் ஒருபகுதியான உபாசனயோகம், மனதால் மனதை பண்படுத்த செய்யும் செயல்களை மட்டும் உள்ளடக்கியது. போல் வால்ட் என்ற உயரம் தாண்டும் போட்டியில் இலக்கை நோக்கி ஓடுவது கர்மயோகம். இலக்கை நெருங்கும்பொழுது கோலை ஊன்ற வேண்டிய இடத்தில் மனதை குவிப்பது உபாசனயோகம். கோலை உபயோகித்து தரையிலிருந்து உயரே எழும்புவது ஞானயோகம். கோலையும் விட்டுவிட்டு இலக்கை கடப்பதுபோல் அனைத்து யோகங்களையும் கடந்து பரமனுடன் ஒன்றாவது முக்தி.\nகடவுள்பக்தி உபாசன யோகத்தின் அடிப்படை. பிறவிச்சுழலில் அகப்பட்டு உலகத்தின் இன்பதுன்பங்களில் அலைக்களிக்கப்படும் மானிடர்களுக்கு கடவுள் ஒரு பாய்மரக்கப்பல். அதில் ஏறி அமர்ந்துகொண்டாலும் கடலின் சீற்றத்திலிருந்து முழுதும் தப்ப கப்பலை சரியாக செலுத்தி வீடுபேறை அடையவேண்டும். கடவுளிடம் நம்பிக்கைகொள்வது கப்பலில் ஏறி அமர்வது போல. கடவுளை தெரிந்து கொள்வது கப்பலை செலுத்தி வீடு திரும்புவதற்கு ஒப்பாகும்.\nபெரும்பாலான மக்கள் கடவுளை நம்புவதோடு தங்கள் முயற்சியை நிறுத்திக்கொள்கிறார்கள். கடவுள் நம்பிக்கையுடன் உபாசன யோகம் செய்தால் மட்டும் முக்தியடைந்துவிடமுடியாது.\nசெயல்கள் செய்து மனதை பக்குவபடுத்திக்கொண்டபின் பரமனை அறிந்து ‘நான் பரமன்’ என்ற ஞானத்தில் நிலைபெறுவது முக்தி. எவ்வித செயல்களும் செய்யாமல் ஞானம் பெறுவது அசாத்யம். எனவே முதலில் செயல்கள் செய்து பின் ஞானம் பெற்று அதில் நிலைபெறுவதுதான் முக்தியடைய மக்களுக்கு இருக்கும் ஒரேவழி. எந்த யோகத்தை பின்பற்றினாலும் மனபக்குவம் பெறுவது ஞானம் பெறுவது ஆகிய இரு படிகளை கடந்தால் மட்டுமே முக்தியடைய முடியும்.\nநமது ஆளுமை (personality), நடத்தை மற்றும் செயல்கள் ஆகியவை நம் மனதில் இருக்கும் எண்ணங்களை சார்ந்து இருக்கின்றன. ஒருவன் கோழையா அல்லது வீரனா என்பதை உடல் வலிமையை பொறுத்து முடிவுசெய்வதில்லை. அதே போல் நடப்பவை நல்லவையா தீயவையா என்பதை வெளியுலகம் தீர்மானிப்பதில்லை. அனைத்தும் அவரவர் மனதில் உள்ள எண்ணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.\nஎனவே எண்ணங்களை தூய்மையாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருப்பது அவசியம். சரியான உணவும் திட்டமான உடற்பயிற்சியும் எப்படி உடலை பாதுகாக்க அவசியமோ அதுபோல நம் மன வலிமையை பாதுகாக்க கடவுளை பற்றிய எண்ணம் அவசியம். எப்பொழுதும் புலன்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலேயே கவனம் சென்றுகொண்டிருந்தால் மனம் ஆசை, பொறாமை, கோபம் போன்ற தீயகுணங்களின் இருப்பிடமாகத்தான் இருக்கும்.\nவெளியுலக தேடல்களை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்து கடவுள் பற்றிய சிந்தனைகளை வளர்த்து மனதை சுத்தீகரிக்கும் முயற்சிதான் உபாசனயோகம். நாம் என்ன செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறோம் என்பதை பொறுத்துதான் நம் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. சதா சர்வகாலமும் காதலருடன் நேரிலோ தொலைபேசியிலோ பேசிக்கொண்டிருந்தால் மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் அவரைபற்றியதாகவே இருக்கும். உலகில் தம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் கூட மனதில் பதியாது. யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லகூட தெரியாது. இதற்கு பதில் இரண்டு வாரங்கள் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உண்பது உறங்குவது தவிர மற்ற நேரங்கள் முழுவதையும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றை கேட்பதில் மட்டும் செலவிட்டால் மனதில் கடவுள் பற்றிய எண்ணங்களை நிறைந்திருக்க செய்யலாம்.\nஉலக வாழ்க்கையில் பற்று இருக்கும்வரை நம்மால் உபாசனயோகத்தில் ஈடுபடமுடியாது. வாழ்வில் அடிபட்டு எப்பொழுது நமக்கு புத்திவருகிறதோ அப்பொழுதுதான் கடவுளை தொழவேண்டும் என்ற எண்ணம் வரும். கடவுள்தான் நம் வாழ்வை இன்பகரமாக மாற்ற வல்லவர் என்ற அறிவு மட்டும் நம் எண்ணங்களை மாற்றிவிடாது. உபாசன யோகம் என்ற பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால்தான் மனதை பக்குவபடுத்தமுடியும்.\nதேவை 1: உலகத்தின் இயலாமை:- உலகத்தில் உள்ள எந்த ஒரு மனிதராலோ அல்லது பொருளாலோ நமக்கு நீடித்த இன்பத்தை தர இயலாது என்பதை புரிந்திருக்க வேண்டும்.\nதேவை 2: இறைவனின் மகிமை:- எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவதன் மூலம் எதையும் தாங்கும் இதயத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.\nதேவை 3: உபா��ன யோகத்தில் நாட்டம்:- எதற்காக உபாசன யோகம் செய்ய வேண்டும் என்றும் உபாசன யோகம் செய்வதில் ஈடுபாடும் இருக்க வேண்டும்.\nதேவை 4: வாழ்க்கை முறையில் சீர்திருத்தம்:- இல்வாழ் பருவத்திலிருந்து விடுபட்டு ஓய்வு நிலைக்கு செல்லும் நிலையில்தான் உபாசனையில் மனம் ஈடுபடும்.\nவகை 1: இறைவனின் நாமத்தை ஜபிப்பது\nவகை 2: செய்யும் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணமாக செய்வது\nவகை 3: இறைவனின் புகழை உபன்யாசர்கள் சொல்ல கேட்பது\nவகை 4: வேத பாராயணம் செய்தல் மற்றும் புராணங்களை படித்தல்\nஎண்ணங்களின் தரம்தான் வாழ்க்கையின் தரத்தை நிச்சயிக்கின்றன. மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை நம்மால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாது. இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அண்டங்காக்கையை பற்றி நினைக்காதே என்று மருத்துவர் சொன்னால் அதை நிச்சயமாக யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் மனதில் ஏற்படும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதில் நமக்கு முழுசுதந்திரம் உள்ளது. சரியான செயல்களை மட்டும் செய்வதன் மூலம் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் கட்டுபடுத்த முடியும்.\nஉபாசன யோகம் செய்வதன் மூலம் கடவுளைபற்றிய தியானத்தில் நம்மை தொடர்ந்து ஈடுபடுத்தி அதனால் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை சுத்திகரித்துக்கொள்ளலாம். உலகவாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளினால் தொடர்ந்து அலைபாயும் மனதை உபாசனயோகத்தால் சீர் செய்து பரமனைபற்றிய ஞானத்தை பெற தயார் செய்துகொள்ளவேண்டும்.\nயோகம் என்ற சொல்லுக்கு ஒன்றாவது என்பது பொருள். உண்மையில் பரமனுடன் ஒன்றாவது என்பது ஒரு செயல் அல்ல. நாம் ஒத்துக்கொண்டாலும் மறுத்தாலும் ‘நான் பரமன்’ என்ற உண்மை மாறாது. இந்த உண்மையை புரிந்து கொள்ள மனபக்குவமும் வேதத்தை முறையாக ஆசிரியரின் துணையுடன் படித்து தெளிதலும் அவசியம். இந்த இரு செயல்கள்தான் வெவ்வேறு யோகங்களாக வழக்கில் போதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய தேவைக்கேற்றபடி ஒரு குறிப்பிட்ட யோகத்தை தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற்றபின் கடைசியாக ஞான யோகத்திற்கு முன்னேறி பின் முக்தியடைய வேண்டும்.\nஅனைத்து மக்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் மனதை ஒருமுகபடுத்தவேண்டிய அவசியம் ஏற்படுவதால் முக்தியடைய முயலும் அனைவருக்கும் உபாசனயோகம் மிக உதவியாக இருக்கும்.\n1. ��ந்த பாடத்தில் குறிப்பிடபட்ட யோகங்களின் பெயர்களை பட்டியலிடுக.\n2. முக்தியடைய நாம் செய்யவேண்டிய யோகங்களை வரிசைபடுத்துக.\n3. உபாசன யோகம் என்றால் என்ன\n4. உபாசன யோகம் செய்ய அடிப்படைத்தேவைகள் என்னென்ன\n5. உபாசன யோகத்தின் வகைகள் யாவை\n1. ஏதாவது ஒரு யோகத்தை மட்டும் பின்பற்றி முக்தியடைய முடியுமா\n2.உபாசன யோகம் செய்யாமல் முக்தியடைய முடியாதா\n3. உபாசன யோகம் செய்வது எப்படி\nபாடம் 126: தியானமும் சமாதியும் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 127: உபாசன யோகம் (பிரம்மசூத்திரம் 3.3.42)\nபாடம் 128: மந்திர ஜபம் (பிரம்மசூத்திரம் 3.3.43)\nபாடம் 129: காயத்திரி மந்திரம் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 130: ஆத்மா உடல் அல்ல (பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 131: சடங்குகளின் அவசியம் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 132: விஸ்வரூப உபாசனை ( பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன் ( பிரம்மசூத்த...\nபாடம் 134: சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 135: கர்மகாண்டமும் ஞானகாண்டமும் ( பிரம்மசூத...\nபாடம் 136: கர்மகாண்டத்தின் முடிவு (பிரம்மசூத்திரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2011/07/blog-post_06.html", "date_download": "2018-07-18T22:15:04Z", "digest": "sha1:GIJBPW3HKYLOEARID6ITPXW37OIPZVSN", "length": 15737, "nlines": 168, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே !", "raw_content": "\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nஇது போன்ற பல பழமொழிகளை நாம் அடிக்கடி உபயோகிக்கிறோம் .ஆனால் இவை பலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது .\n1 .பகையாளி வீட்டை உறவாடிக்கெடு\nஇதை மேலோட்டமாக பார்த்தால் நமது முன்னோர்கள் ஒரு டெரரான பாதையை நமக்கு காண்பிப்பது போல் தோன்றும் .இந்த பழமொழியின் உண்மையான பொருள் என்னவென்றால் பகையாளியிடம் நாம் உறவாடினால் நாளடைவில் அவர்களும் நம்மிடம் உறவாட ஆரம்பித்து அந்த பகை கெட்டுப்போகும் என்பதுதான் .\nடிஸ்கி :அளவுக்கதிகமாக பகையாளியிடம் உறவாடினால் இவன் ரொம்ப நல்லவனா இருக்கான்னு நெனச்சி அளவுக்கதிகமாக அடிக்கவும் வாய்ப்புள்ளது .\n2 .ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்\nமேலோட்டமாக பார்த்தால் இது முரண்பாடு நிறைந்ததாக தோன்றும் .அதெப்படி அடுத்த வீட்டு பிள்ளையை ஊட்டினால் நம் பிள்ளைக்கு சாப்பாடு போடவேண்டிய அவசியம் இல்லையா .\nஇதன் உண்மையான பொருள் வேறு .இது புது மாப்பிள்ளைகளுக்���ாக வகுக்கப்பட்ட பழமொழி .இங்கு ஊரார் பிள்ளை என்று மனைவியை குறிப்பிடுகிறார்கள் .கட்டிய மனைவிக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் அவள் வயிற்றில் இருக்கும் தனது பிள்ளை நன்கு வளரும் என்பதே கணவனுக்கு கூறப்படும் அறிவுரை .\nடிஸ்கி : நம்மாளு ஒருத்தர் பக்கத்து வீட்டு பையன் ஊட்டியில உள்ள பாட்டி வீட்டுல வளருறதுனால அவரோட பையனுக்கு சரியா சாப்பாடே போடுறதில்ல.மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்\n3 .கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே\nஅப்படீன்னா வீட்டு சாவியை கள்ளன்கிட்ட கொடுக்கலாம் .பக்கத்து வீட்டுக்காரன் குள்ளமாக இருந்தால் அவனிடம் கொடுக்கக்கூடாதா\nஇது பாகவதத்துல உள்ள கதைங்க .இங்கே கள்ளன் என அழைக்கப்படுபவர் கண்ணன் .கண்ணனை நம்பியவர்கள் அனைவரும் நன்மையே அடைந்தார்கள். குள்ளன் என்பது வாமனனை.மன்னன் மகாபலி மூன்றடி மண்தானே என்று குள்ளமாக இருந்த வாமனனை மெத்தனமாக எண்ணியதால் ஆட்ச்சியை இழக்க நேரிட்டது .\nடிஸ்கி : குள்ளர்களாக இருப்பவர்களிடம் உயரமானவர்களை விட ஏதோ ஒரு திறமை இருப்பதாக மட்டும் பலர் சொல்கிறார்கள் .\nPosted by கூடல் பாலா at 12:34 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12:42 பிற்பகல், ஜூலை 06, 2011\nசூப்பர் பாஸ் , இறுதி இரண்டுக்கும் இன்று தான் பூரண அர்த்தத்தை புரிந்துகொண்டேன் ....\n1:11 பிற்பகல், ஜூலை 06, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\n2:24 பிற்பகல், ஜூலை 06, 2011\n7:10 பிற்பகல், ஜூலை 06, 2011\n8:04 பிற்பகல், ஜூலை 06, 2011\nகுள்ளர்களாக இருப்பவர்களிடம் உயரமானவர்களை விட ஏதோ ஒரு திறமை இருப்பதாக மட்டும் பலர் சொல்கிறார்கள் .//\nஉண்மைதான். அவர்கள் சற்று தந்திரமாகவே சிந்திக்கிறார்கள்.\n11:19 பிற்பகல், ஜூலை 06, 2011\n\\\\இங்கே கள்ளன் என அழைக்கப்படுபவர் கண்ணன் .கண்ணனை நம்பியவர்கள் அனைவரும் நன்மையே அடைந்தார்கள். குள்ளன் என்பது வாமனனை.மன்னன் மகாபலி மூன்றடி மண்தானே என்று குள்ளமாக இருந்த வாமனனை மெத்தனமாக எண்ணியதால் ஆட்ச்சியை இழக்க நேரிட்டது.\\\\ பெருமாளுக்கு கொடுத்த காசு எங்கேயும் போய் விடாது ஐயா. ஆயிரம் மடங்காக பெருமாள் திரும்பக் கொடுப்பார், ஏன் சில சமயம் பக்தர்களுக்கு தன்னையே குடுப்பார். அப்படியே நீங்கள் கொடுத்தாலும் அது அவருடைய பணம்தானே, அவரிடமிருந்து எடுத்ததை அவரிடமே திரும்பக் கொடுக்கிறோம், ஆகையால் அப்படிப் பார்த்தாலும் நீங்கள் எதையும் இழக்கவில்லை. மகாபலி சக்ரவத்தி பாதா��� லோகத்தில் மன்னனாக ஆண்ட காலம் முழுவதும் அவரது வாயிற்க் காவலனாக இருக்கும் பொறுப்பை பெருமாள் ஏற்றுக் கொண்டார் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.\n12:40 முற்பகல், ஜூலை 24, 2011\n10:33 பிற்பகல், செப்டம்பர் 24, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nகாஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து காரணங்கள் ...\nபேசும் நாய்கள் : காமெடி காணொளி \nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்...\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலைத்தளங்கள் (பிரிவு -2 )\nஅரசனை நம்பி புருசனை கை விடாதே .\nஎச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் \nசுகமாக வாழும் உரிமை மக்களுக்கு இல்லை : அணுசக்தி த...\nஇதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல \nசெல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான ஆறு உணவுகள் \nஉலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் \nபாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் \nநியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ\n2307 TV சேனல்கள் இலவசமாக கண்டுகளிக்க\nஅதி அற்புதமான ஐந்து ரோபோக்கள் :வீடியோ\nபதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்\nஉலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் \nநூறாவது பதிவுலக நண்பர் :நண்பேண்டா தொடர் பதிவு\nபில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது\nகற்களாக மாறிய தங்க காசுகள் \nசேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா \nஒரே நேரத்தில் பல G MAIL ACCOUNT களை பயன்படுத்த ந...\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இ...\nஇந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்\nமும்பை :பிளாஸ்டிக் பையை ஒழிக்க சூப்பர் ஐடியா \nAK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ\nஊரை தூக்கி கடலில் போடும் காணொளி \nசக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....\nஅதி பயங்கர புழுதி புயல் : காணொளி\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nவந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு \nநான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)\nகுழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் \nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோ���ி உண்ணாவிரதம் .\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2013/06/blog-post_14.html", "date_download": "2018-07-18T22:21:45Z", "digest": "sha1:YEJNAW53D54UXZUROMSRN3U2PSXZ5SGO", "length": 15746, "nlines": 136, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி !", "raw_content": "\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி \nநன்றி: ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nஎந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.\nஉடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.\nகண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.\nகண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.\nமேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.\nசூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.\nமுக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.\nஅலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்க��ுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும்.\nமேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.\nபுருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது.\nஎனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.\nபொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.\nஅதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.\nPosted by கூடல் பாலா at 7:31 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், கம்ப்யூட்டர் டிப்ஸ்\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\nநல்லாத்தான் சொல்ல���யிருக்கீங்க.. ஆனா அதை நடைமுறைபடுத்துவதில் கொஞ்சம் சோம்பேறித்தனம்...\n8:41 பிற்பகல், ஜூன் 14, 2013\nநல்லதொரு பகிர்வுதான். சௌந்தர் சொன்னதுப்போல கொஞ்சம் சோம்பேறித்தனம்தான்\n9:45 பிற்பகல், ஜூன் 14, 2013\n11:03 பிற்பகல், ஜூன் 14, 2013\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n6:53 முற்பகல், ஜூன் 15, 2013\nபயன் தரும் குறிப்புகள்... விளக்கங்களுக்கு நன்றி...\n7:33 முற்பகல், ஜூன் 15, 2013\nபயன் தரும் ஆரோக்கியமான பதுவு...\n7:38 பிற்பகல், ஜூன் 17, 2013\nகண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும் என்று விட்டு மெழுகு வர்த்தியின் தீயையும், கதிரவன் வணக்கத்தையும் கூறுவது முரணல்லவா மற்றப்படி கண்களுக்கு குளிர்ச்சியும், இருளும் முக்கியம். தண்ணீரில் கழுவலாம், வெள்ளரித் துண்டை வட்டமாய் வெட்டி கண்கள் மூடி அதன் மேல் இடுவதும், கண்களை தூர இடம் நோக்கி காண்பதும் நல்லது. :)\n3:26 பிற்பகல், ஜூன் 18, 2013\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nGmail - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி \nவளைகுடா நாடுகளில் வேலை தேட சிறந்த 5 தளங்கள் \nஅட்டகாசமான ஐந்து தமிழ் தளங்கள் (பகுதி-3)\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி \nநம் சந்ததிகளை காக்க நாம் உடனடியாக செய்யவேண்டிய 10...\nஇணையதளம் மூலமாக இலவச கண் பரிசோதனை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/01/2008.html", "date_download": "2018-07-18T22:23:00Z", "digest": "sha1:VRBL747MWWRGBRW2DBMAIC7J2WIKCKIY", "length": 18621, "nlines": 275, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மக்கள் தொலைக்காட்சியின் மக்கள் விருது 2008 சிறந்த தமிழ் சாதனையாளர்களுக்கு ஒரு மணிமுடி...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 10 ஜனவரி, 2009\nமக்கள் தொலைக்காட்சியின் மக்கள் வ���ருது 2008 சிறந்த தமிழ் சாதனையாளர்களுக்கு ஒரு மணிமுடி...\nமறைமலையடிகள்,பாவாணர்,பெருஞ்சித்திரனார்,வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்ட தனித்தமிழறிஞர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் கண்ட கனவு இன்று\nநனவாகி வருகின்றமைக்கு மிகவும் மகிழ்ந்திருப்பார்கள்.ஆம்.தமிழும் தமிழர்களின் பண்பாடும் மீட்கப்படவேண்டும் என்பதைத் தமிழர்களுக்கு அடையாளப்படுத்தி வாழ்ந்து காட்டியவர்கள் அப்பெருமக்கள்.அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சி என்னும் தகவல் தொழில்நுட்ப ஊடகம் பல்வேறு தமிழ் மீட்பு முயற்சிகளைச் செய்து வருகின்றமையைத் தமிழ் உணர்வாளர்கள் வாயாரப் புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துகின்றனர்.\nகடல்கடந்த தமிழர்கள் ஆர்வத்துடன் பேசும் பொருளாக மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதை அயலகத் தமிழறிஞர்களை யான் சந்திக்கும் பொழுதிலும் இணையம் வழி உரையாடும்பொழுதும் அறிகிறேன்.\nதமிழகத்தின் வேர்மூலம் தேடி மீட்கும் பண்பாட்டு மீட்சியை ஈழத் தமிழர்களும் சிங்கை, மலையகம் உள்ளிட்ட அயலகத் தமிழர்களும் அடிக்கடி குறிப்பிடுகின்றனர். சந்தனக்காடு, ஈழம்,தமிழ்ப்பண்ணை,சொல்விளையாட்டு,மண்மணம்,பட்டாம்பூச்சி உள்ளிட்ட நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.செய்திகளும் சார்பற்றுத் தரமுடன் தரப்படுகின்றன.பொங்கல் உள்ளிட்ட தமிழர் திருவிழாக்கள் சிறப்புடன் அடையாளப்படுத்தப்படுகின்றன.\nஅறியப்படாமல் இருந்த தமிழகத்தை நிகழ்ச்சிகளால் வெளிச்சமிட்டுக் காட்டிய மக்கள் தொலைக்காட்சி அண்மையில் ஓர் அறிவிப்பைச் செய்தது.மக்கள்விருது 2008 என்னும் பெயரில் தமிழகத்தில் தமிழ்ப்பணி செய்த 31 துறை சார்ந்த அறிஞர் பெருமக்களை இனங்கண்டு விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளமையே அந்த அறிவிப்புச் செய்தி.\nஅவ்வகையில் நாளிதழ்,வார இதழ்,சிற்றிதழ்,எழுத்தாளர்,தமிழ்ப்பணி,தமிழரல்லா தமிழ்ப் பணியாளர்,கல்வியாளர்,பள்ளி,கல்லூரி,இசை அறிஞர், நாடகம்,நாடகவியலாளர், திரைப்படம்,குறும்படம்,ஆவணப்படம்,ஓவியர்,சிற்பி,பதிப்பகம்,விவசாயி,அறிவியலாளர்,\nஇளம் விஞ்ஞானி,வணிகவியலாளர்,மருத்துவர்,சுற்றுச்சூழலியாளர்,சுய உதவிக்குழு, முன்மாதிரி கிராமம்,விளையாட்டு வீரர்,மாற்றுத்திறனாளர்,மழலை மேதை,மக்கள்\nபணியாளர்,சிறந்த குடிமகன் என்னும் தலைப்புகளில் விருதுக��குரியவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nவாழும் காலத்தில் இதுபோல் சாதனையாளர்களைப் பாராட்டவேண்டியது சமூக முன்னேற்றத்தில் அக்கறையுடையவர்களின் கடமையாகும் அச்சமூகக் கடமையைச்\nசெய்யும் மக்கள் தொலைக்காட்சியைப் பாராட்டி மகிழவேண்டும்.\nவிருது வழங்கும் நிகழ்ச்சி நிரல்.\nநாள் : 12.01.2009,நேரம் மாலை 6 மணி\nஇடம் : செட்டிநாடு வித்தியாசரமம் பள்ளி அரங்கம்,இராசா அண்ணாமலைபுரம்,சென்னை\nமாலை 6 மணி கலைநிகழ்ச்சிகள்\n6.30 மணி தமிழ்த்தாய் வாழ்த்து\n6.35 வரவேற்பு: திரு.கோமல் அன்பரசன்(முதன்மைச் செய்தி ஆசிரியர்-மக்கள் தொலைக்காட்சி)\n மருத்துவர் அய்யா - படக்காட்சி\n6.45 விருது வழங்கிச் சிறப்பித்தல்: மருத்துவர் அன்புமணி இராமதாசு(நடுவண் அமைச்சர்)\nஇரவு 8.35 சிறப்புரை: மருத்துவர் ச.இராமதாசு(நிறுவுநர்,மக்கள் தொலைக்காட்சி)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மக்கள் தொலைக்காட்சி, மக்கள் விருது 2008\nசுப.நற்குணன் - மலேசியா சொன்னது…\nமக்கள் விருது பற்றிய செய்தி மிக அருமை ஐயா. பயனான செய்தியாக அமைந்தது.\nஎமது மலேசியத்திலும் தமிழ்ப் பற்றாளர் உள்ளங்களில் மக்கள் தொலைக்காட்சி நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது எனலாம்.\nதமிழையும் தமிழரையும் தமிழியத்தையும் மீட்டெடுக்கும் மக்கள் தொலைக்காட்சியில் தொலைநோக்குப் பணி நிச்சியமாக நிறைவேறும்.\nபலதரப்பட்ட விருத்துகளை வழங்கும் மக்கள் தொலைக்காட்சி, தமிழுக்குப் பணிசெய்துவரும் வெளிநாட்டுத் தமிழர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு ஒரு விருதினை வழங்கினால் சிறப்பாக இருக்குமே\nஉலகத் தமிழர்களுக்கு இதுவோர் ஊக்குவிப்பாக அமையும் என்பது அடியேனின் எண்ணம்.\nஇந்தக் கருத்தினை மக்கள் தொலைக்காட்சிக்குச் சேர்ப்பிக்கவும்.\nநெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும்\nபுதுச்சேரி மாநிலத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணை...\nமருத்துவமனையில் ஒரு தமிழ் அரிமா...குடந்தைக் கதிர் ...\nநாடகத் தமிழறிஞர் முனைவர் சி.மௌனகுரு(இலங்கை)\nமுதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங...\nதமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -1...\nசெக்நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இயற்கை எய்தி...\nவரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை...\nசென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்......\nகணிப்பொறித்துறை வல்லுநர் கோபி அவர்களுடன் நேர்காணல்...\nமக்கள் தொலைக்காட்சியின் மக்கள் விருது 2008 சிறந்த ...\nம.இலெ.தங்கப்பா அவர்கள் எழுதிய பாடல்கள் தங்கப்பாப்ப...\nகாஞ்சிபுரத்தில் கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக...\nஇசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழ...\nதிருவள்ளுவர் விருது பெறும் மொழியியல் அறிஞர் பொற்கோ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padippakam.blogspot.com/2005/11/blog-post_17.html", "date_download": "2018-07-18T21:36:57Z", "digest": "sha1:L4I5PLD6K2VOSBYKIULMGVAIOPGXZUGH", "length": 35016, "nlines": 111, "source_domain": "padippakam.blogspot.com", "title": "படிப்பகம்:: பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபுத்திலக்கிய கர்த்தாக்களின் படைப்புகள்.படைப்பு பற்றிய பார்வை.வாசக எண்ணம்\nபெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.\n(மேலதிக செய்தி உதவி:ஜனநாயகம் அண்ணா)\nஇந்நிகழ்வைப் படம்பிடிக்க முயன்ற பெல்ஜியம் வாழ் தமிழ் இளைஞர் ஒருவர் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினரான புலம்பெயர் வாழ் ஜனநாயகப் பேரவையினரால் தாக்கப்பட்டு அவரது படப்பிடிப்புக் கருவி சேதமாக்கப்பட்டுள்ளது.\nஇதே வழியில் தொடர்ந்தும் புலம் பெயர் வால் ஜன நாய் அகத்தை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்\nகீழே வைக்கப்பட்டிருக்கும் போத்தல்களில் பச்சை :ஹெனிக்கன்(ஏதோ இந்தப் பொடிப்பயலுக்குத் தெரிந்தது) மற்றது என்ன பிராண்ட் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த சமூகப் பொறுப்புணர் வாலர் பட்டம் கிடைக்கும்.\nபட உதவி நன்றி அநாமதேயம்:ஜனநாயகம் வலைப்பதிவு\nஒரு 23 பேர் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தது எந்த விதத்திலும் குறைவானதல்ல. ஆனால் அந்த 23பேரே தங்களை அம்பலப்படுத்துகிறதாய் நினைத்துக்கொண்டு ஒரு புகைப்படக்காரரை புலிகளின் வன்முறையை எதிர்த்து தாங்கள் நடத்தும் போராட்டத்தின் போதே தாக்கமுடியுமெனின் இவர்கள் கையில் தட்டிகளுக்கு பதில் ஏகே47 களும், இருக்கும் இடம் வன்னியாகவும் இருந்தால் இன்று புலிகளையே தூக்கி சாப்பிட்டுருப்பார்கள் என்பது மட்டும் புரிகிறது. வாழ்க ஜனநாயகம்.\nதங்கமணி அண்ணா நானும் அதனைத் தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இவர்கள் விரும்புவதெல்லாம் அதிகாரம் அன்றி மக்களின் சுமுக வாழ்க்கை அல்ல.இவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.ஆனால் கடந்த மாதம் இதே இடத்தில் கூடிய இருபதினாயிரம் மக்களையும் இவர்கள் ஆட்டு மந்தைகள் என்று வர்ணித்ததை நினைவூட்டவே இந்தப் பதிவு\nஅன்பின் Farah அண்ணாச்சி உங்கள் தொல்லை தாங்கமுடியாமல்தான் வழக்கமான பதிவை விட்டு இங்கே வந்தேன் இங்கேயுமா\nஈழநாதன் தம்பி.. தமிழ்மணத்தில முழுக்க உம்மடை பதிவாக தான் கிடக்கு.\nசரி விடும். அதென்ன ஹெனிக்கன்.. குளிருக்கு குடிக்கிற மருந்தோ.. பெல்ஜியத்தில சரியான குளிராம் அண்டைக்கு எண்டு சினேகிதன் சொன்னான்.\nநீரும் கலர் கலரா பதிவு போட தொடங்கிட்டீர்..\nஐசே.. 20 000 பேர் கலந்து கொண்டாலும் புலிக்கு ஆதரவா எண்டால் அது ஆட்டு மந்தைகள் கூட்டம் தான்.\n23 பேர் எண்டாலும் அது புலிக்கு எதிராக எண்டால்.. அது ஜனநாயகத்தின் குரலாளர்கள்..\nஆட்டு மந்தைகள் எண்டு சொல்லுறதுக்கு அவைக்கு இருக்கிற அதே உரிமையை பயன்படுத்தி நானும் சொல்லுறன்.. படங்களைப் பாத்திட்டு நான் நினைச்சன் ஏதோ சந்தியிலை அக்சிடன்ற் ஆக்கும்.. அது தான் கூட்டமா நிக்கினம் எண்டு..\n20000 பேர் கலந்தால் மந்தைவெளி\n23 பேர் நடந்தால் இருபத்துமூன்று பேரணி\nஉது சரியான நக்கல்.உந்தப் பெரிய விமர்சனமெல்லாம் செய்யும் நீங்கள்,உங்கட ஆக்களால பிடிக்கப்பட்ட படம்வேறு போடுறியள்.அத்தத் தமிழ்ப்பெடியனை உந்த 23 கழிசடையள்(உங்கடபார்வையில்)சேர்ந்து தாக்கிய ஒரு படமும் கிடைக்கலையோ ஈழநாதரேபீர் குடிப்பது தப்போஅப்போ தமிழர்கள் ஒருவரும் குடிக்கிறது இல்லையெண்டுறியள்ஆன்டன் பால அண்ணா சுத்தம் சைவப் பழம்தானேஆன்டன் பால அண்ணா சுத்தம் சைவப் பழம்தானேஈழத்திலை பனைகளில சீவத்தடையோவன்னியில மென்டிஸ் சாரயத்தைக் கொப்பி பண்ணித் தயாரிச்சு விக்கும் புலிக���ும்,அதன் வால்களும் வடிவாகத்தான் பூச்சுத்துகினம்கேழ்வரகில் தேன் வடியுதென்கிறார் ஈழநாதன் அதைக் கேட்கும் தங்கமணியும் 'ஆமா'ப் போடுறார்,மற்றவர்களுக்குத் தெரியும் இருவருக்கும் நட்டுக் கழண்டு போச்செண்டு.\n//ஆனால் அந்த 23பேரே தங்களை அம்பலப்படுத்துகிறதாய் நினைத்துக்கொண்டு ஒரு புகைப்படக்காரரை புலிகளின் வன்முறையை எதிர்த்து தாங்கள் நடத்தும் போராட்டத்தின் போதே தாக்கமுடியுமெனின் இவர்கள் கையில் தட்டிகளுக்கு பதில் ஏகே47 களும், இருக்கும் இடம் வன்னியாகவும் இருந்தால் இன்று புலிகளையே தூக்கி சாப்பிட்டுருப்பார்கள் என்பது மட்டும் புரிகிறது. வாழ்க ஜனநாயகம்.//\nதங்கமணி சார் நன்றிகள்.ஆகப் புலிகள் வன்முறையாளர்கள் தான் எண்டு சொல்லாமல் சொல்கிறீர்கள்உது புரியுமா இந்தப் புலி வால்களுக்குஉது புரியுமா இந்தப் புலி வால்களுக்கு\n//மற்றவர்களுக்குத் தெரியும் இருவருக்கும் நட்டுக் கழண்டு போச்செண்டு//\nஇல்லயே.. எனக்கு தெரியேல்லயே.. மிஸ்டர் ஜனநாயகம்.. ஒருவேளை எனக்கும் நட்டுக் கழண்டு போச்சோ..\nஎன்ன இருந்தாலுமண்ணை.. நான் உந்த 23 பேரையும் மந்தைக் கூட்டம் எண்டு சொல்ல மாட்டன்.. வேறை வேலையொண்டு மில்லாமல் உந்தக் குளிருக்கை வந்து நிக்க உவை என்ன மந்தைக் கூட்டமே.\nஅது ஆரும் 20 000 பேர் வந்து நிப்பினம் அவையை பாத்து சொல்லுவம் என்ன..\nம்.. அது சரி.. புலியள் செய்யிற கொலையளையும்.. ஜனநாயக விரோத செயல்களையும் படம் செய்யும் போது படம் பிடிச்சு தானே காட்டுறவை..\nபோங்கய்யா.. போங்க.. போய் உருப்படியா செய்யுங்க.. என்னையும் செய்ய விடுங்க.\n//படங்களைப் பாத்திட்டு நான் நினைச்சன் ஏதோ சந்தியிலை அக்சிடன்ற் ஆக்கும்.. அது தான் கூட்டமா நிக்கினம் எண்டு..//\nகொழுவிக் குட்டி வணக்கமுங்க.என்னங்க உப்பிடிக் கொட்டிப்புட்டீகபஸ்களில் எல்லோரையும் ஒழுங்கு பண்ணி அவையள அள்ளிக் கொண்டுபோய் பெல்ஜியத்தில கொட்டக் காசு பணம் புலிகளிட்ட இருக்கு.பேர்ணில் இருந்து ரெண்டு பஸ்க்கள்,லுசார்ண்,செங்கார்ளள்,கூர்,சூரிக் தலா பல பஸ்கள் போய் அகதித் தமிழரை சுவிசில அள்ளின போதே நானும்தான் அவர்களோட போனனான்.எனக்குப் பூச் சுத்துறதை நிப்பாட்டுங்கோ.நானும்'கன்டோன்'பொலிசுக்கு அடிக்கடி வாறனான் எனக்குத் தெரியும் எத்தனை புலி வாலுகள் என்னென்னத்துக்காகப் பிடிபட்டு உள்ளுக்கு இரு��்கினமெண்டு.இவ்வளவு கதைக்கிற உங்கட சரித்திரத்தைச் சொல்ல வைக்காதேங்கோ சாமிபஸ்களில் எல்லோரையும் ஒழுங்கு பண்ணி அவையள அள்ளிக் கொண்டுபோய் பெல்ஜியத்தில கொட்டக் காசு பணம் புலிகளிட்ட இருக்கு.பேர்ணில் இருந்து ரெண்டு பஸ்க்கள்,லுசார்ண்,செங்கார்ளள்,கூர்,சூரிக் தலா பல பஸ்கள் போய் அகதித் தமிழரை சுவிசில அள்ளின போதே நானும்தான் அவர்களோட போனனான்.எனக்குப் பூச் சுத்துறதை நிப்பாட்டுங்கோ.நானும்'கன்டோன்'பொலிசுக்கு அடிக்கடி வாறனான் எனக்குத் தெரியும் எத்தனை புலி வாலுகள் என்னென்னத்துக்காகப் பிடிபட்டு உள்ளுக்கு இருக்கினமெண்டு.இவ்வளவு கதைக்கிற உங்கட சரித்திரத்தைச் சொல்ல வைக்காதேங்கோ சாமிஒரு றாப்பனுக்குப் பெறுமதியில்லாத புலிப் பிரச்சாரத்துக்கு வக்காலத்து வாங்கிற உங்கட எழுத்தை என்னென்டு சொல்லஒரு றாப்பனுக்குப் பெறுமதியில்லாத புலிப் பிரச்சாரத்துக்கு வக்காலத்து வாங்கிற உங்கட எழுத்தை என்னென்டு சொல்லலுசார்ணில உங்கட ஆக்கள் தமிழ் அகதியின்ர வீட்டில நகைத் திருட்டுச் செய்த கேசுக்கு யாரு சாமி டொல்மேச்சரெண்டு அவர்களிட்ட கேளுங்கோ சாமி.பொறுப்பாளரெண்டு வீடுகளுக்குத் தண்டப்போவது,பிறகு ஆளில்லாத வேளைகளில திருடக்'குண்டர்களை' அனுப்புவது புலிகளின் சுவிஸ் செயற்பாடுகளில ஒண்டென்கிறார், கன்டோன் பொலிஸ் அதிகாரி.லுசார்ன்ணுக்கு வாறீர்களாலுசார்ணில உங்கட ஆக்கள் தமிழ் அகதியின்ர வீட்டில நகைத் திருட்டுச் செய்த கேசுக்கு யாரு சாமி டொல்மேச்சரெண்டு அவர்களிட்ட கேளுங்கோ சாமி.பொறுப்பாளரெண்டு வீடுகளுக்குத் தண்டப்போவது,பிறகு ஆளில்லாத வேளைகளில திருடக்'குண்டர்களை' அனுப்புவது புலிகளின் சுவிஸ் செயற்பாடுகளில ஒண்டென்கிறார், கன்டோன் பொலிஸ் அதிகாரி.லுசார்ன்ணுக்கு வாறீர்களா கன்டோன் பொலிசில அடைபட்ட புலி வாலுகள காட்டுறன்\n//அள்ளின போதே நானும்தான் அவர்களோட போனனான்//\nஎட.. அறுவாங்கள்.. உங்களையும் ஏத்திக்கொண்டு போட்டாங்களே ஏனண்ணை.. நீங்களாவது ஜனநாயகம் பாசிசம் எண்டேதாவது பேசி இறங்கியிருக்கலாம் தானே.. மற்றச் சனங்கள் தான் மோட்டுச்சனஙங்கள்.. மந்தைக் கூட்டம் மாதிரி போட்டுதுகள்.. நீங்களுமோண்ணை.. கடைசியில நிங்களும் அந்த மந்தைக் கூட்டத்தில ஒண்டெண்டதை சொல்லாமல் விட்டுவிட்டியளேயண்ணை..\nஅட.. நீங்கள் சுவிசோ.. நான் நி��ைச்சன் நீங்கள் என்ரை நாடு எண்டு.. அப்பிடிதானே அண்ணை நீங்கள் சொன்னனியள்..\nஏதோ நீங்கள் பணி புரியிற மென்பொருள் துறையை வைச்சுக் கண்டு பிடிச்சனான் எண்டு.. அப்ப அது பொய்யே.. சரி விடுங்கோ.. நீங்கள் ஏதோ தெரியாமல் செய்ததை நானும் அடிக்கடி சொல்லிக்காட்டுறன்..\nஅண்ணை புலிவாலுகள்.. உள்ளை இருக்கிற படியாலை புலிப் போராட்டம் சரியானதில்லை எண்ட முடிவு செய்யக் கூடாதண்ணை..\nநீங்களும் பொலிசக்கு அடிக்கடி போறனியளோ.. அண்ணை.. ஊருக்கு போனால் புலியாலை உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லுங்கோண்ணை.. எல்லா கேசும் சரி வரும்.. எல்லாம் வெல்லலாம் அண்ணை.. ஒண்டுக்கும் யோசிக்க வேணாம்..\n//நீங்களும் பொலிசக்கு அடிக்கடி போறனியளோ.. அண்ணை.. ஊருக்கு போனால் புலியாலை உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லுங்கோண்ணை.. எல்லா கேசும் சரி வரும்.. எல்லாம் வெல்லலாம் அண்ணை.. ஒண்டுக்கும் யோசிக்க வேணாம்..//\nஉப்பிடிச் சொல்லியும் கோதாரி புடிச்சவன்கள் 'பீ'யைத் தவிர்த்துச் சீயைக் காட்டுகினமில்லை\nF அண்ணை.. எப்பவண்ணை c ஆகலாம்..\nஎம்பியாக இலங்கையிலிருந்திருந்தால்தான் 'சீ'உடனேயோ கிடைக்கும்\n//எம்பியாக இலங்கையிலிருந்திருந்தால்தான் 'சீ'உடனேயோ கிடைக்கும்\nஅப்ப டக்ளசுக்கு கட்டாயம் கிடைக்கும் தானே.. ஆனந்த சங்கரி மாமாவுக்கும் கிடைக்குமோ..\nஉயிர் தப்பி சுவிசுக்கு வந்துட்டானுகவெண்டால் நிச்சியம்,கிடைச்சிடும்.\n//அப்ப டக்ளசுக்கு கட்டாயம் கிடைக்கும் தானே.. ஆனந்த சங்கரி மாமாவுக்கும் கிடைக்குமோ//\nஅது சரிதானே இதுpல தவறென்ன இருக்குஒவ்வொரு தனிநபகர்களையும் வேவு பார்த்துச் சரிக்கட்டும் புலிகளட்டையிருந்து மாற்றுக்கருத்தாளர்கள் தப்புவதற்கு இதுகூடச் செய்யாட்டி எப்படிதான் உயிர் வாழ்வதுஒவ்வொரு தனிநபகர்களையும் வேவு பார்த்துச் சரிக்கட்டும் புலிகளட்டையிருந்து மாற்றுக்கருத்தாளர்கள் தப்புவதற்கு இதுகூடச் செய்யாட்டி எப்படிதான் உயிர் வாழ்வதுதங்கமணிக்கு இது எதுவுமே தெரியாதா அல்லது ஊரோடு ஒத்தோடுகிறாராதங்கமணிக்கு இது எதுவுமே தெரியாதா அல்லது ஊரோடு ஒத்தோடுகிறாராமேற்குலகில உள்ள ஒவ்வொரு நாடுகளிலும்,ஒவ்வொரு நகாகளிலும்,ஒவ்வொரு தெருக்களிலும் எத்தனையெத்தனை தமிழர்கள் வசிக்கிறார்கள்,யார்,யார் எதிர்ப்பாளர்கள் எண்டதையே கணக்கெடுத்து வைச்சிருக்கும் புலிகள்(கவனிக்க:பெல்ஜியத்தில் மொத்தம் 47 தமிழ்க் குடும்பந்தான் இருக்கு என்ற ஈழநாதனின் புள்ளி விபரத்தை-ஜனநாயகத்தின் தளத்தில்) எவரையும் எந்த நேரத்திலும் அழிகத்தயாராக இருக்கிறது.இவர்களுக்குப் படம்பிடிச்சுக் கொடுப்பார்களாம்,அதையும் நாங்கள் பார்த்திருந்து மற்றவர்களையும் சாகக் கொடுக்கவேண்டுமாம் 'அறிஞர்'தங்கமணிக்குமேற்குலகில உள்ள ஒவ்வொரு நாடுகளிலும்,ஒவ்வொரு நகாகளிலும்,ஒவ்வொரு தெருக்களிலும் எத்தனையெத்தனை தமிழர்கள் வசிக்கிறார்கள்,யார்,யார் எதிர்ப்பாளர்கள் எண்டதையே கணக்கெடுத்து வைச்சிருக்கும் புலிகள்(கவனிக்க:பெல்ஜியத்தில் மொத்தம் 47 தமிழ்க் குடும்பந்தான் இருக்கு என்ற ஈழநாதனின் புள்ளி விபரத்தை-ஜனநாயகத்தின் தளத்தில்) எவரையும் எந்த நேரத்திலும் அழிகத்தயாராக இருக்கிறது.இவர்களுக்குப் படம்பிடிச்சுக் கொடுப்பார்களாம்,அதையும் நாங்கள் பார்த்திருந்து மற்றவர்களையும் சாகக் கொடுக்கவேண்டுமாம் 'அறிஞர்'தங்கமணிக்குநல்லா இருக்கே உங்கள் கை காட்டல் :-)\nஈழநாதன் போட்டிருக்கும் உந்தப் படம் எப்படிப்பிடிக்கப்பட்டதுபாருங்கள் எல்லோரும் அட்டைகளால் தங்கள் முகங்களை மூடுவதைபாருங்கள் எல்லோரும் அட்டைகளால் தங்கள் முகங்களை மூடுவதை:-(இதுகூடப் புரியாத மனிதர்களா இந்தத் தமிழ்ச் சமுதாயத்வர்கள்\nஜனநாயகம் நேற்று இணையத்தில் உலாவும் போது 3/8'' நட்டொன்று கண்டெடுத்தேன் உங்களுடையதாமுக்கியமான பொருட்களை இப்படியா தவறவிடுவது\nஅய்யா கருணா பெல்ஜியத்தில் மொத்தம் 47 தமிழ்க்குடும்பம் தான் இருக்கென்ற புள்ளிவிபரம் உங்கள் ஆட்களிடமிருந்துதான் வந்தது.அவர்கள் தான் தமக்குப் படியளக்கும் இலங்கைத் தூதரகத்தில் இருந்து பெற்று பெரிய பவராக இணையத்திலும் போட்டிருக்கிறார்கள்.நான் அங்கிருந்துதான் படித்தேன்\nஉங்கள் கதைப்படி பார்த்தால்.ஐரோப்பாவில் புலிகளுக்குத் தடை அந்தப் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்கள் மரண பயத்தில் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் படம் எடுத்தால் உங்களைத் தாக்குவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.அவர்களின் விபரங்களை நீங்கள் தேனியிலும் இலையானிலும் பிரசுரித்தால் வீடு தேடி வந்தும் உங்களை அடிக்கலாம்.\nபியர் குடித்ததை எங்காவது தப்பென்று சொன்னேனா என்ன பியர் என்றுதான் கேட்டேன் இதிலென்ன தப்பு.இதையே அன்றைக்கு நடந்த கூட்டத்தில் பியர் குடித்தவாறு படம் எடுத்திருந்தால் மந்தைகளுக்குப் பதிலாக பியர் குடுத்துக் கூட்டிய கூட்டம் என்றிருப்பீர்கள் ஊருக்கு உபதேசிப்பதில் வல்லவராயிற்றே\nஅதெப்படி 23 ஜனநாயக காவலர்களும் அடித்ததை படம் பிடித்துப் போடவில்லையாபுலிகள் யாரையாவது அடிக்கும்போது எடுத்த படம் வைத்திருக்கிறீர்களா\nபாருங்கள் அந்தப் அப்படம் எடுத்த அப்பாவி இளைஞன் பயந்து பயந்து பின்னாலே நின்று படம் எடுத்திருக்கிறான்.அவனால் ஏன் முன்னாலே போய்நின்று படம் எடுக்கமுடியவில்லை.ஜனநாயகத்தின் காவலர்கள் பிய்த்துத் தின்றுவிடுவீர்களே\nஇந்தப் பதிவு நான் போட்டதற்குக் காரணம் அன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை நீங்கள் மந்தைகள் என்று வர்ணித்தமைதான்.புலிகளை நீங்கள் திட்டுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை\nதம்பி ஈழநாதன் கிட்டத்தட்ட 102 பேர்கள் நடாத்திய இந்த அமைதிச் சிற்றணியை ஏன் தம்பி 21பேர்களெனவும்,தரையில் பீர் போத்தல்கள் மற்றும் மதுபானப் போத்தல்களை வைத்து படம் ஒட்டிப் போடுகிறீர்கள்இது ஆனந்த சங்கரியை வைத்து இராணுவத்தாரோடு ஒட்டிப் போட்டு அம்பலமானமாதிரி இதுவும் மெல்லக் கசியும் அதுவரையும் நடாத்துங்கோ நாடகம்.ஆகப் புலிகளுக்கு அச்சம் தொடங்குகிறதுஇது ஆனந்த சங்கரியை வைத்து இராணுவத்தாரோடு ஒட்டிப் போட்டு அம்பலமானமாதிரி இதுவும் மெல்லக் கசியும் அதுவரையும் நடாத்துங்கோ நாடகம்.ஆகப் புலிகளுக்கு அச்சம் தொடங்குகிறதுமக்களின் சுயாதீனச் செயற்பாட்டுக்குப் பாரிய குற்றாச்சாட்டுகளை,சேறடிப்புகளைச் செய்து புலிகளே அம்பலமாகிறதைப் பார்க்கிறபோது நம்ம தமிழ் மக்களின் அரசியல் வறுமை இப்படியெல்லாம் சிந்திக்கிறார்களேயென நோகத் தோன்றுகிறது.\nஓமடா பொடியா நாங்கள்தான் குடித்தோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பதில் சொல்லியிருந்தால் உங்கள் கருத்தியல் தளம் ஆட்டம் காணவில்லை என்று ஒத்துக்கொண்டிருப்பேன்.இப்போது சங்கரியை விடக் கேவலமானவனாக ஒளியத்தொடங்கிவிட்டீர் படத்தில் பியர் போத்தல் ஒட்டிப்போட்டமாம் எங்களுக்கென்ன இதே வேலை உங்களை மாதிரி வீட்டுச்சுவரிலை புலிகளுக்கெதிராச் சுவரொட்டி ஒட்டி அதைப் படமெடுத்துப் போட்டு கனடாவெங்கும் புலிகளுக்கு எதிராக சுவரொட்டிகள் என்று கதை விடுற ஆக்கள் எல���லே நீங்கள்.படத்திலேயே தெரியுதே 21 ஆ 102 ஆ என்று.அதுசரி உங்களுக்கும் நிதர்சனம் கொம்முக்கும் பலமான உறவுபோல கிடக்கு ஆர்ப்பாட்டத்திலை கலந்துகொண்டவர்களை நேருக்கு நேர் படமெடுத்துப் போட்டிருக்கிறார்கள்.நீங்கள் தான் கொடுத்தீர்களோ அல்லது அவர்களோடுதான் கூட்டோ.\nஅமைதிப்பேரணியில் கலந்துகொண்ட 20 ஆயிரம் பேரையும் ஆட்டுமந்தைகள் என்று சேறும் சுரியும் அடித்தது உங்கள் ஜனநாயகக் கும்பல் தானேயப்பூ\nஎட ராச,உந்த ஜனநாயகக் கூட்டணிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.ஆனால் மாற்றுக்கருத்துக்கு எதிரான கருத்தை எதிர்பதுதான் எனது மனது.அதாவது ஈழநாதரே அரசியல் பன்மைத்துவம் எண்ட சாமானைத்'துஷ்பிரயோகம்'செய்யும் நம்ட அரசியல் சூழலில் இப்படி எழும் பன்மைத்துவக் கருத்துகளை கூட்டோடு அழிப்பதுக்கு எதிரானவன் நான்.மற்றும்படி உந்தக் குமாரதுரை,ரீ.பீ.சீ சவுக்குத் தோப்புக் கொலைக்காரன் புளட் ஜெகநான் கோஷ்டியைப் பற்றி நமக்கு நல்ல தெளிவுண்டு ராச.பெல்ஜியத்துக்கு நான் போகமலே அதை ஆதரித்தேன்.எதற்காகத் தம்பிமாற்றுக் கருத்து,ஜனநாயகம்-அரசியல் பன்மைத்துவம்,மக்கள் நலம் குறித்தே.ஆனால் உந்தக் கும்பலும் கிலுசுகெட்ட பயங்கரவாதிகள்தான் எண்டதை நாமளும் அறிவோம் தம்பி.இவர்கள்பற்றிய ரயாகரனின் கருத்தே எனதும்.ஆனால் தம்பி,அவர்களின் இன்றைய முன்னெடுப்புச் சரியானது.ஆனால் அது அவர்களின் நலனுக்காகவே 'அவர்கள்'செய்கிறார்கள்.நாம 'வெறும்'மனிதர்கள்.எமக்கு நாலு வார்தை எமுத வருமே தவிர'கூட்டம்'போட,ஊர்வலம் செய்ய...அந்தளவுக்கு அரசியல் பிற்புலமில்லை.அவ்வளவுதான் ராசா.\nராம்- சாயம் வெளுத்தபின்னும் வண்ணப்பூச்சு\nபிச்சை வேண்டாம் நாயைப் பிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2013/", "date_download": "2018-07-18T21:57:12Z", "digest": "sha1:RV3FSZ3YVDZY2PLM27VYGFI45RUSUWG2", "length": 19970, "nlines": 198, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: 2013", "raw_content": "\nந‌ண்ப‌ர் 1: ந‌டிக‌ருக்கும் ம‌ருத்துவ‌ருக்கும் என்ன‌ ஒற்றுமை \nந‌ண்ப‌ர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்ட‌ர்ல‌ யாரையாவ‌து போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க‌.\nந‌ண்ப‌ர் 1: நேற்று என்னோட‌‌ க‌ச்சேரிக்கு நீங்க‌ வ‌ருவீங்க‌ன்னு ரொம்ப‌ எதிர்பார்த்தேன் \nந‌ண்ப‌ர் 2: வ‌ர‌னும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள‌ வேற‌ ஒரு கஸ்டம் வந��திருச்சு\nதோழி 1 : உன் வீட்டுக்கார‌ர் காலையில‌ கோல‌மெல்லாம் போடுறாராமே\nதோழி 2 : உன‌க்கு அத‌ யார் சொன்னாடி\nதோழி 1 : என் வீட்டுக்கார‌ர்தான், காலையில‌ கோல‌ம் போடும்போது பார்த்தாராம்.\nதோழி 1 : என்ன‌டி இது அனியாய‌மா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்கார‌ரும் லீவு போட‌றாரா\nதோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவ‌ரை லீவு போட‌ வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன‌ வேலையை யாரு செய்ற‌து.\nந‌ண்ப‌ர் 1: பொண்ணு கிளி மாதிரின்னு த‌ர‌க‌ர் சொன்ன‌தை ந‌ம்பி க‌ல்யாண‌ம் ப‌ண்ணிய‌து த‌ப்பா போச்சுப்பா\nந‌ண்ப‌ர் 2: ஏண்டா என்ன‌ ஆச்சு\nந‌ண்ப‌ர் 1: கிளி மாதிரி பேசின‌தையே திரும்ப‌ திரும்ப‌ பேசி க‌ழுத்தை அருக்கிறாடா.\nஇய‌க்குன‌ர் : யோச‌னை இல்லாம‌ மெகா சீரிய‌ல் மாதிரி ப‌ட‌ம் எடுத்திட்டோம்\nஇய‌க்குன‌ர் : நாலு த‌ட‌வை இடைவேளை விடுற‌தா முடிவு ப‌ண்ணிட்டோம்.\nகவலைப்படாதே சகோதரா - சிறு கதை\nகாட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.\n\"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம் கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.\nஅதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.\n யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய் உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்\" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.\nஅதற்கு யானை, \"இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும் இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும் அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்..........\"என்றது.\nஅது கேட்டு சிங்கம் யோசித்தது. \"இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது\nகவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை.\nஅது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே\" என்று அது புரிந்து கொண்டது.\nஅன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது\nஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க \nமாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் \"ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு\".\nகணவன் VS மனைவி - நகைச்சுவை\nமனைவி : என்னங்க நீங்க நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி\nகணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற \nமனைவி : நீங்க தானே சொன்னீங்க . கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா\nமனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா \nகணவன் : எப்படி கண்டுபுடிச்சே\nமனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில\nநூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..\nகணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு \nமனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா\nதினமும் s t d போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு...\nமனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..\nகணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..\nடாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி \nகணவன் : அதுதான் தெரியல டாக்டர்\nரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப்\nபேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..\nமனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க\nமனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட\nகணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.\nபெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்\nஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே\nபெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே\nஎ��் தாத்தா, அவர் காலேஜ் படிக்கும் போதே, தன் காதலிக்கு ‘மிஸ்டுகால்’ கொடுப்பாராம் \nஇல்லே... அவங்க வீட்டு ‘காலிங் பெல்லை’ அடிச்சிட்டு ஓரமா ஒளிஞ்சிப் பாராம் \nநீண்ட நாள் உயிரோடு வாழ என்ன செய்யணும்\nநீண்ட நாள் உயிரோடு வாழ என்ன செய்யணும்\nஎலக்ட்ரிக் ஒயர்ல 3 எறும்பு போயிட்டு இருந்தது... அதுல ரெண்டு எறும்புக்கு மட்டும் ஷாக் அடித்தது.. ஒரு எறும்புக்கு அடிக்கல. ஏன்\nஏன்னா... அது கட்ட எறும்பு...\nஒரு மனிதன் எப்போது முழு மனிதன் ஆகிறான்\nகடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்ததும்..\nவாழ்க்கைல வழுக்கி விழுந்தவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க\nஇனிமேலாவது நடக்கும்போது ஜாக்கிரதையாய் நடங்க...\nஏன் அவர் தலைகீழ கையால நடந்து வரார்..\nஅவர் தண்ணி அடிச்சிருக்கார்.. நேரா நடந்த எல்லாம் தலைகீழா தெரியுதாம்....\nசீக்கிரமா ஒரு பேப்பர் தோசை கொண்டு வாப்பா....\nசீக்கிரம் நா நேத்திய இஷ்யு தான் கெடைக்கும் பரவாயில்லையா\nகேரட் பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு சொன்னாங்க னு எல்லா கடைலயும் தேடி பார்த்தேன்,, கிடைக்கவே இல்ல\nஅமாம்... எல்லா கடைலயும் கேரட் ஆரஞ்சு கலர் ல தான் இருக்குது\nநோ நோ..... குச்சி எல்லாம் தேடக்கூடாது ....\nசிரிச்சிட்டு பாவம் சின்ன புள்ள னு விட்டுட்டு போய்டணும்...\nதொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா \nதொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்\nதிருடன்: டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை\nபோலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை\nஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு \nமற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.\nஇரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து\n“யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..”\n“பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..\nசிரிக்கலாம் வாங்க - தமிழ்நாடு மின்வாரியம் ஸ்பெஷல்\nநபர் 1 : என்ன சார் சுவிட்ச் போர்டு தண்ணி ஊத்தி கழுவுறீங்க சுவிட்ச் போர்டு தண்ணி ஊத்தி கழுவுறீங்க\nநபர் 2 : என்ன தம்பி\nஎன் மகனும் கரண்ட்டும் ஒன்னு.\nஅட நீ வேறே. ரெண்டுமே வீட்டிலே இருக்கிறது இல்லை.\nகவலைப்படாதே சகோதரா - சிறு கதை\nகணவன் VS மனைவி - நகைச்சுவை\nநீண்ட நாள் உயிரோடு வாழ என்ன செய்யணும்\nஇரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து\nசிரிக்கலாம் வாங்க - தமிழ்நாடு மின்வாரியம் ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-18T22:01:02Z", "digest": "sha1:FR22ILRGBMP34UO3BUJN57VDF34HRCXW", "length": 4100, "nlines": 81, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: நவ கிரக காயத்ரி மந்திரங்கள்.", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nநவ கிரக காயத்ரி மந்திரங்கள்.\nநவ கிரக காயத்ரி மந்திரங்கள்.\nஓம் அஸ்வ த்வ ஜாய வித்மஹே பாஸ அஸ்தாய தீமஹி\nஓம் பத்ம த்வ ஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி\nஓம் வீர த்வ ஜாய வித்மஹே விக்ன அஸ்தாய தீமஹி\nஓம் கஜ த்வ ஜாய வித்மஹே சுக அஸ்தாய தீமஹி\nஓம் வ்ருஷப த்வ ஜாய வித்மஹே க்ருணி அஸ்தாய தீமஹி\nஓம் அச்வ த்வ ஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி\nஓம் காக த்வ ஜாய வித்மஹே கட்க அஸ்தாய தீமஹி\nஓம் நாக த்வ ஜாய வித்மஹே பத்ம அஸ்தாய தீமஹி\nஓம் அஸ்வ த்வ ஜாய வித்மஹே சூல அஸ்தாய தீமஹி\nதினமும் மூன்று முறை நவகிரகங்களின் சன்னதியில் வலம் வரும்போது இந்த காயத்ரி மந்திரங்களை துதியுங்கள் அவர்களின் அருளை அடையுங்கள்.\nஉங்கள் வீட்டின் பூஜை அறையிலும் கண்களை மூடிக்கொண்டு இந்த மந்திரங்களை சொல்லலாம்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\n16 முகம் கொண்ட அரிதான சிவலிங்கம்\nஎன்னை மாற்றும் இந்த பதிவுகள்\nநவ கிரக காயத்ரி மந்திரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/7333/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-07-18T21:51:47Z", "digest": "sha1:IKMXRPDCG3LXWCXVC2ORRBWCJY5POUKJ", "length": 3203, "nlines": 64, "source_domain": "ta.quickgun.in", "title": "ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அவசியமா? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nமன்னிப்பு தமிழ் ல பிடிக்காத ஒரே வார்த்தை\nஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அவசியமா\nஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அவசியமாஇது பற்றி உங்கள் கருத்து என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanlike.blogspot.com/2012/10/blog-post_1809.html", "date_download": "2018-07-18T22:27:36Z", "digest": "sha1:3ISIIA426WL3QMDBIGWEHTPUDFW4NAQM", "length": 13115, "nlines": 117, "source_domain": "tamilanlike.blogspot.com", "title": "Tamilan தமிழன்: தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்புதண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு", "raw_content": "\nதண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்புதண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு\nகாவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.கன்னட சலுவேலியா, கன்னட ரட்சக வேதியா, கன்னட விவசாய சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் மாநிலத்தில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\nஅம்மாநில அரசியல் கட்சிகள் பலவும் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.\nமருத்துவர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.\nகர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் கர்நாடக எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவின் பேங்களூர், மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், லாரிகளும் தமிழக எல்லைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nLabels: latest Tamil Nadu news, கர்நாடகாவில் முழு அடைப்பு\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\n1.கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்.. கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செல...\nஇந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....\nபண்டிகைகள் பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள்...\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொ��்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்\nமத்திய அமைச்சரவையில் இன்று புதிய கேபினட் அமைச்சர்களாக 1.ரகுமான் கான், 2. தின்ஷா படேல், 3.அஜய் மாக்கன், 4.பல்லம் ராஜு, 5.அஸ்வினி கு...\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது ப...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல ...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi ) நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம் , பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்க...\nதயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ...\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பத...\nஓராண்டு கடந்தும் அணுக் கதிர்வீச்சு : ஃபுகுஷிமா பேர...\nஎம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு மு...\nசென்னை-திருவனந்தபுரம் புல்லட் ரயில் பாதைக்கு \"ஓகே'...\nதெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக...\nநில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க., அமைச்சர் நேரு, தம...\nபாகிஸ்தானில் சுடப்பட்ட மாணவி மலாலா யூசூப்ஸாயிக்கு ...\nவெனிசுலா அதிபர் தேர்தலில் சாவேஸ்-இலத்தீன் அமெரிக்க...\nராமநாதபுரம் அருகே புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்...\nஇன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள ப...\nஹவாய்-லானைத் தீவை சுற்றுச்சூழல் நிறைந்த சொர்க்க பூ...\nராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஸ்பெண்ட...\nஜெயலலிதா, ஜெயகுமார் பதவியை பறித்த பின்னணி\nசெம்மண் கொள்ளை குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமை...\nதண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அ...\nபுதிய அமைச்சர் ப.மோகன் பதவியேற்பு\nகருப்புச் சட்டை அணிந்து விலைவாசி உயர்வும், சட்டம் ...\nபணம் பூமிக்கடியில் வளர்கிறது: மன்மோகன் சிங்குக்கு ...\nஅவதூறாக செய்தி வெளியிட்டதாக கருணாநிதி மீது மேலும் ...\nபுரட்டாசி மாதம் என்பதால் நாமக்கல்லில் 12 கோடி முட்...\nமணல் கொள்ளை: பொன்முடியை கைது செய்ய போலீஸ் தீவிரம்,...\nசோனியா பயணத்துக்கு அரசுப் பணம் செலவிடப்படவில்லை: ப...\nடி-20 உலக கோப்பை இறு‌தி‌யி‌ல் இல‌ங்கை - பாகிஸ்தான்...\nஒரிசாவில் இன்று நடந்த தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்திலும் அகவிலைப்படி உயர்ந்தது; அரசு ஊழியர்கள...\nவிக்கிரவாண்டியில் 20 டன் இரும்பு லோடுடன் நின்ற லா...\nகாவிரி: மத்தியக் குழு தமிழகம் வந்தது\nபள்ளிக் கூடங்களில் கழிப்பறை வசதி கட்டாயம்\nவிண்ணில் துகளால் ஆபத்து: நகர்த்தப்படும் விண் நிலைய...\nசென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து - ஒருவர் பலி\nகாவிரி பிரச்சினை: சிதம்பரத்தில் பெங்களூர் ரெயிலை ம...\nகண்ணாமூச்சு காட்டும் காற்றாலை: ஏறி இறங்கும் மின்சா...\nஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்கள் மூடல் இந்திய மாணவர்க...\nதமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்\nஅரசியல்வாதி மகன் அரசியல்வாதியாக விரும்புகிறான்-ஆனா...\nசென்னை: காந்தியடிகளின், 144வது பிறந்த தினத்தை முன்...\nசபாநாயகர் வேட்பாளர் தனபால்: ஜெயலலிதா அறிவிப்பு- 10...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39388", "date_download": "2018-07-18T22:06:44Z", "digest": "sha1:W37RBM7XA3W5RKCZ4PKB5SQ4XIYV3JWD", "length": 13512, "nlines": 130, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், திருதராஷ்டிரன் கண்களை இழந்தது ஏன்?", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » திருதராஷ்டிரன் கண்களை இழந்தது ஏன்\nமுற்பிறவியில் செய்த பாவம் இப்பிறவியில் தொடருமா பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய்ப் பிறக்குமா பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய்ப் பிறக்குமா போன்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் அழகாக பதிலளிக்கிறார். மேலும் திருத��ாஷ்டிரனுக்கு ஏன் கண் குருடானது போன்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் அழகாக பதிலளிக்கிறார். மேலும் திருதராஷ்டிரனுக்கு ஏன் கண் குருடானது ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள் பிறந்தன என்பதையும் விளக்குகிறார்.... குருக்ஷேத்திரப் போர் முடிந்து, தர்மபுத்திரருக்கு முடிசூட்டு விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது திருராஷ்டிரன் கிருஷ்ணரிடம். கண்ணா, நான் பிறவியிலேயே குருடனாக இருந்த போதிலும் விதுரர் சொல் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேனே. அவ்வாறு இருக்கும்போது என் நூறு புதல்வர்களும் ஒருவர் கூட மீதம் இல்லாமல் இழந்து போகும்படி, நான் செய்த பாவம் என்ன ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள் பிறந்தன என்பதையும் விளக்குகிறார்.... குருக்ஷேத்திரப் போர் முடிந்து, தர்மபுத்திரருக்கு முடிசூட்டு விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது திருராஷ்டிரன் கிருஷ்ணரிடம். கண்ணா, நான் பிறவியிலேயே குருடனாக இருந்த போதிலும் விதுரர் சொல் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேனே. அவ்வாறு இருக்கும்போது என் நூறு புதல்வர்களும் ஒருவர் கூட மீதம் இல்லாமல் இழந்து போகும்படி, நான் செய்த பாவம் என்ன எனக்கு விளக்குவாயா என்று கேட்டான். கண்ணன் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு ஒரு கதை சொல்கிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால் நான் உன் சந்தேகத்திற்கு பதில் சொல்கிறேன் என்றார் பகவான்...\nநீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். நல்ல சுவையாகச் சமைப்பது மற்றும் அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது போன்ற காரணங்களால் விரைவில் தலைமை சமையல் கலைஞனாக பதவி உயர்வு பெற்றான். அப்போது சமையல்காரனுக்கு அரசனிடம் மேலும் பரிசு பெற வேண்டும் என்ற பேராசையால் விபரீத எண்ணம் தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாகச் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது எது என்று தெரியாமல் அந்த உணவின் சுவையில் மயங்கிய மன்னன், அதை விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதைச் சமைக்கவும் கட்டளை இட்டு சமையல்காரானுக்குப் பரிசும் அளித்தான். திருதராஷ்டரா, இப்போது சொல் அரசன், சமையல்காரன் இருவரில் அதிகம் பாபம் செய்தவர் யார் திருதராஷ்டிரன் சிந்தித்து, ஒரு முறை வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை முனிவருக்கு வைத்து விட்டான். ஞான திருஷ்டியில் அதைக் கண்டுபிடித்த முனிவர் சமையல்காரனுக்கு சாப மிட்டார். அந்த விவேகமும், எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே\nசமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான், அதனால் அவன் தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் இப்படியோர் உணவை உண்டும் அதைக் கண்டு பிடிக்காத அரசன் தான் அதிகம் தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன். புன்னகை புரிந்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஒரு அரசனாக இருந்தும் நியாயம் தவறாது மன்னவன் செய்ததே தவறு என்று கூறினாய். இந்த நீதிபரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், விதுரர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. சற்று முன் நான் சொன்ன கதை உன்னுடைய கதைதான். முற்பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகத் தின்றாய். அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்து கொள்கிறாய். ஆனால் நீ முற்பிறவியில் அரசனாக இருந்தபோது தினம் தினம் கண்ணால் பார்த்து உண்டும், நல்ல உணவு, பாபகரமான உணவுகளுக்குக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்குக் கண் எதற்கு நீயும் ஒரு அரசனாக இருந்தும் நியாயம் தவறாது மன்னவன் செய்ததே தவறு என்று கூறினாய். இந்த நீதிபரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், விதுரர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. சற்று முன் நான் சொன்ன கதை உன்னுடைய கதைதான். முற்பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகத் தின்றாய். அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்து கொள்கிறாய். ஆனால் நீ முற்பிறவியில் அரசனாக இருந்தபோது தினம் தினம் கண்ணால் பார்த்து உண்டும், நல்ல உணவு, பாபகரமான உணவுகளுக்குக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்குக் கண் எதற்கு ஆகையால் நீ குருடனானாய். தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்ப அவரவர் வாழ்வு அமையும் ஆகையால் நீ குருடனானாய். தெய்வத்தின் சன்னி���ானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்ப அவரவர் வாழ்வு அமையும் என்றார் கிருஷ்ணர். தன்வினையே தன்னைச் சுட்ட தென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_13.html", "date_download": "2018-07-18T22:16:02Z", "digest": "sha1:ETLAVU5W5OI2VFUWEZN4ULPMHLTYRPFO", "length": 13332, "nlines": 125, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: ஷாப்பிங் போன காதலனும் காதலியும்!", "raw_content": "\nஷாப்பிங் போன காதலனும் காதலியும்\n\"சிந்து, தீபாவளிக்கு புது டிரெஸ் எதுவும் எடுக்கலியா இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு\n\"என்கிட்ட மலை மாதிரி குமிஞ்சு இருக்கற ட்ரெஸ்ல என்ன எடுக்கிறதுனே தெரியல போன மாசம் வேற ரெண்டு செட் எடுத்தேன். நீ ஏதாவது ஐடியா கொடேன் போன மாசம் வேற ரெண்டு செட் எடுத்தேன். நீ ஏதாவது ஐடியா கொடேன்\n\"எனக்கெல்லாம் பொண்ணுங்க ட்ரெஸ் பத்தி எதுவும் தெரியாது. நல்லா அவங்க போட்டிருந்த கொஞ்சம் நேரம் சைட் அடிப்பேன். அவ்வளவு தான். அதுவும் சுரிதார் சைட்ல ரொம்ப லாங்கா கட் பண்ணிட்டு, ரொம்ப டைட்டா பேண்ட் போட்டு திரியுற பொண்ணுங்கள அவங்க போற இடத்துக்கெல்லாம் போய் சைட் அடிப்பேன்.\"\n\"நாய் மாதிரி தான.. வெட்கமா இல்ல.. இப்படி என்கிட்டயே சொல்றதுக்கு\n இது வாலிப வயசு. நாங்க எல்லாம் பாக்குறதுக்குத் தான அவங்க அப்படி போட்டு திரியுறாங்க. முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன்.\"\n\"சரி சரி போதும் போதும் உன் பஞ்ச். நான் நைட் யோசிச்சிட்டு மார்னிங் சொல்றேன். நாம‌ ப‌ர்சேஸ் போக‌லாம்\"\n\"ஹ‌லோ, என்ன‌ சைல‌ண்டா வ‌ர்ற‌.. எனக்கு ஒரு சான்ட‌ல் க‌ல‌ர் டீஷ‌ர்ட், காஃபி க‌ல‌ர் டஃப் ஜீன்ஸ். முடிவு ப‌ண்ணிட்டேன். உன‌க்கு என்ன\nபில்லிய‌னில் உட்கார்ந்துகொண்டு வான‌த்தை பார்த்து யோசித்துக் கொண்டே, \"முடிவு ப‌ண்ணிட்டேன் வினோத். நீ மட்டும் அத‌ பார்த்த‌ ஷாக் ஆகிடுவே.\"\n\"ம்ம்ம்ம்.. பாக்க‌லாம்.. போத்தீஸ் தான‌..\"\n\"வினோத், ச‌ரி நீ போய் உன்னோட‌த‌ எடுத்திட்டு இரு.. நான் செல‌க்ட் ப‌ண்ணிட்டு இருக்கேன்.\"\nப‌த்து நிமிட‌ங்க‌ள் க‌ழித்து செல்போனில் கால்.\n\"வினோத், உட‌னே ட்ரைய‌ல் ரூம் வா... என் ட்ரெஸ்ஸ‌ பாத்துட்டு எப்ப‌டி இருக்குன்னு சொல்லு..\"\nஉள்ளே போனால், ஜ‌க‌ன் மோகினியில் வ‌ரும் ���ுட்டி பேய்க‌ள் போல‌, ஒயிட் அண்ட் ஒயிட்டில் சிரித்தாள். மாஸ்க் ம‌ட்டும் தான் மிஸ்ஸிங்.\n\"ஐயோ, என்ன‌ கொடுமை இதெல்லாம் இது தான் நீ சொன்ன‌ ஷாக்கா இது தான் நீ சொன்ன‌ ஷாக்கா\nமிரண்டு போய், \"வாட் நான்சென்ஸ் உன் மேல ச‌த்திய‌மா என் லைஃப்ல‌ அதெல்லாம் பார்த்ததே இல்ல‌.. தப்பு. அதுவும் இல்லாம‌ அதெல்லாம் க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் தான்\"\n\"செருப்பால‌ அடிப்பேன். நான் கேட்ட‌து 'ச‌ம்திங் ச‌ம்திங் உன‌க்கும் என‌க்கும்' ன்னு ஜெய‌ம் ர‌வி, த்ரிஷா ந‌டிச்ச‌ ப‌ட‌ம்\"\n\"ஓ.. அதுவா\" மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, \"ரெண்டு வ‌ருஷ‌ம் முன்னாடி பார்த்த‌து. ச‌ரியா நியாப‌க‌ம் இல்ல‌\"\n\"அதுல‌ ஒரு பாட்டுல‌ த்ரிஷா போட்டு இருப்பா, நியாப‌க‌ம் இருக்கா\n\"'கோழி, வெட‌க் கோழி' பாட்டுல‌யா. அதுல‌ அவ‌ போட்டிருக்கிற‌ ட்ரெஸ் இப்ப‌டியெல்லாம் இருக்காதே\"\n\"இடிய‌ட். ப‌ட‌த்துல‌ அந்த‌ பாட்டு ம‌ட்டும் தான் இருக்கா நான் சொல்ற‌து, 'உன் பார்வையில் பைத்திய‌ம் ஆனேன்'ல‌ ஒயிட் குர்தா, பேண்ட், ரெட்ல‌ ஒரு ஷால் வ‌ச்சி ஆடுவாளே. அதான் ட்ரை ப‌ண்ணேன். ப‌ட் இது கொஞ்ச‌ம் லூஸ்\"\n\"கொஞ்ச‌ம் இல்ல‌, ரொம்ப‌வேன்னு சொன்னேன்\"\n\"ம்ம்.. நான் அதே மாதிரி செல‌க்ட் ப‌ண்ணாம‌ போக‌ மாட்டேன்.\"\n\"குட் ஸ்பிரிட், நான் என் ட்ரெஸ்ஸ‌ எடுக்க‌ப் போறேன்.\"\nஎஸ்கேப்பாகி ஓடினால், பின்னால் அவள் அங்கே இருந்த‌ ஒரு பெண் வேலையாளிட‌ம், 'ச‌ம்திங் ச‌ம்திங்' க‌தையை சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஅரைம‌ணி நேர‌ம் க‌ழித்து, \"வினோத், எதுவுமே என‌க்கு செட் ஆக‌ மாட்டேங்குது\" புல‌ம்பிக் கொண்டே\n\"ஹேய் அது த்ரிஷா உட‌ம்புக்கு செட் ஆச்சின்னா அதுக்கெல்லாம் வேற‌ ரீச‌ன்ஸ். உன் ஜ‌ம்போ மீல்ஸ் பாடிக்கு சுரிதாரும், நாலு மீட்டர் ஷாலும் தான் லாய‌க்கு. ஒழுங்கு ம‌ரியாதையா அத‌த் தேடு. டைம் வேஸ்ட் ப‌ண்ணாத‌\"\n\"நான்சென்ஸ். உன்கிட்ட‌ போய் கேட்டேன் பாரு\"\nமீண்டும் அரைமணி நேர‌ம் க‌ழித்து, ட்ரைய‌ல் ரூம் வ‌ர‌ச்சொல்லி கால்.\n\"இப்ப‌வே இந்த‌ கொடுமைன்னா, க‌ல்யாண‌த்துக்க‌ப்புற‌ம் நினைச்சாலே ப‌ய‌மாயிருக்கு\" என‌ எல்லாக் க‌டவுளிடமும் அங்கலாய்த்துக் கொண்டே , அவ‌ளைத் தேடி போனேன்.\nஅங்கே சைடில் ரொம்ப‌வே லாங்காக‌ க‌ட் ப‌ண்ணின‌ சுரிதார் டாப்ஸுட‌ன், ஓயிட் க‌ல‌ர் டைட் பேண்ட் போட்டு முன் நின்றாள்.\n\" என‌க் கேட்ட‌து ஆயிர‌ம் க‌விதை.\nஅவ‌ன் முன்முறுவ‌லுட‌ன், \"ஃ���ென்டாஸ்டிக்\" என‌ இர‌ண்டு விர‌லை ம‌டித்து சொன்ன‌து, த‌னிக்க‌விதை.\nடிஸ்கி: இது ச‌த்திய‌மாக‌ சிறுக‌தை இல்ல‌. அட் தி சேம் டைம், என் அனுப‌வ‌மும் இல்லை. காத‌லி கிடைக்காத‌ எலிஜிபிள் பேச்சில‌ர் நான். (ஹி..ஹி. ஒரு விள‌ம்ப‌ர‌ம்)\nகணேஷ் நல்லா எழுதி இருக்கீங்க..சுவராசியமா இருந்தது :-)\nதேங்க்ஸ் கிரி.. நீங்களாவது வந்து ஏதாவது சொல்லிட்டு போனீங்களே\nகாத‌லி கிடைக்காத‌ எலிஜிபிள் பேச்சில‌ர் நான். //\nகடைசியா முக்கியமான மேட்டர சொல்லிட்டீங்களா... சீக்கிரமே காதலி கிடைத்து நீங்க டி. நகர்ல இருக்குற கடைகள் முழுக்க ஏறி இறங்க வாழ்த்துக்கள்.\nசுட சுட இரண்டு கவிதை\nசியாமளா-1: அடாவடி பொண்ணும், அப்பாவி பையனும்\nரசித்த பாடல்: \"கரிகாலன் காலைப் போல\" மற்றும் சில‌\nஷாப்பிங் போன காதலனும் காதலியும்\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=5520", "date_download": "2018-07-18T22:27:17Z", "digest": "sha1:DW3R4EDRMSCYEMYNXXECDW4FJQYFHK6G", "length": 14415, "nlines": 228, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nகுன்றம்மது வெடுத்தானுடல் தோளுந்நெரி வாக\nநின்றங்கொரு விரலாலுற வைத்தானின்றி யூரை\nநன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்\nகுன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.\nநெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை\nஅறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே\nநெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்\nமறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.\nநல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்\nஅல்லரென வாவரென நின்றும்மறி வரிய\nநெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரின்னிலை யாரெம்\nசெல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.\nபற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்\nபெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்\nசுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்\nநெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்னிலை யாரே.\nமூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்\nசாரன்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த\nவீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி\nயூரன்கழ லல்லாதென துள்ளம்முண ராதே.\nகுழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்\nநிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்\nஅழலின்வல னங்கையது வேந்தியன லாடும்\nகழலின்னொலி யாடும்புரி கடவுள்களை கண்ணே.\nபூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விர�� கொன்றை\nஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்\nதீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்\nஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.\nபறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார\nஅறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை\nநிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்\nஉறையும்மிறை யல்லதென துள்ளம் உணராதே.\nஅச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்\nநிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்\nநச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்\nபச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.\nசூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு\nபாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்\nகாலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்\nநீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்னிலை யோர்க்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/11th-commerce-accounts-internal-mark.html", "date_download": "2018-07-18T22:09:02Z", "digest": "sha1:TDY4E7TTOYOGTDJB52YI3RHMUI63RMMT", "length": 43703, "nlines": 817, "source_domain": "www.padasalai.net", "title": "11th Commerce, Accounts Internal Mark Format - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......\nமாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.\nஇடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)\nநேரம் : காலை 10:30.\n🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.\n🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.\n🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.\nபோராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்\nகீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.\n2. மாவட்ட திட்டக்குழு பற்றிய சரத்து\n3.18வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை பற்றிய சரத்து\n4.பஞ்சாயத்து ராஜ்-ல் உள்ள பணிகள்______\n5.பஞ்சாயத்து அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது\n6. சட்ட மேலவை இல்லாத மாநிலம்\nஅ) பீகார் ஆ) கர்நாடகா இ) தெலுங்கானா ஈ) அருணாச்சல் பிரதேசம்\n7.உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிர மொநீதிபதிகளின் எண்ணிக்கை\n8. இந்தியாவில் தற்போது உள்ள உயர் நீதிமன்றங்கள்___\n9. இந்திய பாராளுமன்ற அமைப்பின் உண்மையான தலைவர்\nஅ) குடியரசு‌த் தலைவ‌ர் ஆ) ��ிரதமர் இ) ஆளுநர் ஈ) முதலமைச்சர்\n10. தமிழக மாநகராட்சிகளின் எண்ணிக்கை____\n2. மாவட்ட திட்டக்குழு பற்றிய சரத்து\n3.18வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை பற்றிய சரத்து\n4.பஞ்சாயத்து ராஜ்-ல் உள்ள பணிகள்______\n5.பஞ்சாயத்து அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது\n6. சட்ட மேலவை இல்லாத மாநிலம்\nஅ) பீகார் ஆ) கர்நாடகா இ) தெலுங்கானா ஈ) அருணாச்சல் பிரதேசம்\n7.உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிர மொநீதிபதிகளின் எண்ணிக்கை\n8. இந்தியாவில் தற்போது உள்ள உயர் நீதிமன்றங்கள்___\n9. இந்திய பாராளுமன்ற அமைப்பின் உண்மையான தலைவர்\nஅ) குடியரசு‌த் தலைவ‌ர் ஆ) பிரதமர் இ) ஆளுநர் ஈ) முதலமைச்சர்\n10. தமிழக மாநகராட்சிகளின் எண்ணிக்கை____\nஅதற்கு ஈடு இணை இந்த உலகில் கிடையாது\nஎவ்வளவு கஷ்டப்பட்டு டைப் செய்து போஸ்ட் செய்றீங்க இதுல உங்க உழைப்பு தெரியுது\nலேட்டா போஸ்ட் பண்ணதுக்கு சாரி சொல்லும் போது உங்கள் மனசு தெரியுது\nநீங்கள் எப்போது போஸ்ட் பண்ணாலும் அதற்கு பதில் தரும் அனான் மேம் உள்ள போது\nவீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.\nஅந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.\n“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க\nஅவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.\nபாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்\n“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.\n“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.\nஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.\nஅவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.\nஅன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.\nஅந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.\n“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்\nஅந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.\nநான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)\nபொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\n👉தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.\n👉தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.\n👉6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.\nநாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.\n12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).\n👉க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி.\n2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.\n👉கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.\n👉மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது.\nதனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.\n'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது.\n👉 மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான்.\n👉உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூ���ாவில்தான்.\n👉2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள்.\nஇன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை.\nயாருக்கும் சொத்து வரி கிடையாது.\nவீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.\nமுதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் \nகோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் \nசூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் \nஇந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது \nபூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது \nகங்கை உற்பத்தி ஆகும் இடம் எது \nஅழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது \nகலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் \nமாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது \nபதில்கள் பகுதி - 1\nவினாக்கள் பகுதி - 2\nஉலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் \nஉலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது \nபைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது \nலில்லி பூக்களை உடைய நாடு எது \nபகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது\nயானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் \nசோகத்தை குறிக்கும் ராகம் எது \nநதிகள் இல்லாத நாடு எது \nசாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது \nபதில்கள் பகுதி - 2\nவினாக்கள் பகுதி - 3\nஇந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன \nதிமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் \nசீனாவின் புனித விலங்கு எது \nஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன \nதென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு \nகிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது \nபோக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது \nசுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் \nபதில்கள் பகுதி - 3\nவினாக்கள் பகுதி - 4\nதிருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது \nஇந்தியாவின் தேசிய மரம் எது \nமுதல் தமிழ் பத்திரிகை எது \nதமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது \nஇந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் \nதமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் \nஇந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது \nஇந்தியாவின் தேசிய காலண்டர் எது \nPIN Code என்பதன் விரிவாக்கம் என்ன \nஇந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் \nபதில்கள் பகுதி - 4\nவினாக்கள் பகுதி - 5\nகபடி விளையாட்டு தோன்றிய இடம் எது \nசங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் \nஉலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது \nடென்மார்க் நாட்டின் த���சியப்பறவை எது \nபிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் \nஇந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது \nஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது \nகணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது \nபிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது \nபதில்கள் பகுதி - 5\nவினாக்கள் பகுதி - 6\nமுகம்மது நபிகள் பிறந்த இடம் எது \nகுறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் \nகாகமே இல்லாத நாடு எது \nஎரிமலை இல்லாத கண்டம் எது \nகிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் \nஉடலில் இரத்தம் பாயாத பகுதி எது \nமுதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது\nபதில்கள் பகுதி - 7\nஒவ்வொரு குடிமகனின் மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கும், ஆரம்ப கல்வியே அடித்தளமாக அமைக்கிறது. தற்போதைய கடந்த காலத்தில், இந்தியா ஆரம்ப கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவையாவன; ஆரம்ப கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், பாதியில் விட்டுச்செல்லாமல் கல்வியை தொடர்வது, ஒழுங்காக பள்ளிக்கு வருதல் மற்றும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு கல்வியை விரிவு படுத்துதல் ஆகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இந்தியாவின் மேம்பட்ட கல்வி திட்டங்களே பெரும் பங்கினை வகிக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் தொடக்கநிலை கல்வியின் தரமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.\nஇந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தின்படி குழந்தைகளுக்கு பதினான்கு வயது வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில், தற்போது பாராளுமன்றம், கல்வி உரிமை விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி 6 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்டை உரிமையாகும். இந்த நேர்த்தியான இலக்கான, எல்லாருக்கும் தொடக்ககல்வி கிடைக்கச் செய்தலை (அதாவது எல்லா பகுதிகளிலும் உள்ள, 100 சதவீதம் குழந்தைகளும் தொடக்க கல்விக்கு பதிவு செய்தல் மற்றும் யாரும் விட்டுச் செல்லாமல் இருத்தல்), இன்னும் இந்தியா அடையவில்லை. இந்த இலக்கை அடையவே, அரசானது 2001-ல் சர்வ சிக்ஷா அபியான் என்னும் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறுவியது.\nஇந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ICT யானது, குறிப்பாக கிராமபுற இந்தியாவில் கல்வி அமைப்பில் இருக்கும் மற்றும் இல்லாத வசதிகளை சரி செய்து வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசி��ியர்களுக்கு நிறைய அறிவுபூர்வமான செய்திகளை வழங்கி, தொடக்க கல்வியை எல்லாருக்கும் கிடைக்க செய்வதற்கான முயற்சியை, இந்தியா டெவலப்மென்ட் கேட்வேயின், ஆரம்ப கல்வி முகவையானது புரிந்துவருகிறது\nகல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை மனித உரிமை. இது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.\n21A பிரிவை சேர்ந்த 86-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி 6 முதல் 14 வயது வரையுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வேண்டும்.\nஇந்தப் பகுதியில் இந்தியாவின் நாட்டுப்புற கதைகள், குழந்தை பாடல்கள் உள்ளன. இனிய கதைகள், பாட்டுகள் போன்றவற்றைக் கேட்டும் பார்த்தும் நம்மைச் சுற்றி நடக்கும் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\nகற்றல் மற்றும் கற்பித்தல் என்பது இரண்டு முக்கியமான காரணிகள். இந்த காரணிகள் கற்போர்களின் இலக்குகளை நோக்கி வேலை செய்வது மற்றுமன்றி அவர்களின் கற்றல் அனுபவங்களில் புதிய அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்களை சேர்க்கிறது\nஹோவர்ட் கார்ட்னர் உளவியல் கோட்பாட்டின் படி, பன்முக நுண்ணறிவு என்பது மக்கள் மற்றும் அவர்களின் பல்வேறு வகையான நுண்ணறிவு பற்றியதாகும். ஒவ்வொரு நபருக்கும் ஏழு நுண்ணறிவுகள் உள்ளன. அந்த ஏழு நுண்ணறிவுகளில் சில நபருக்கு இரண்டு அல்லது மூன்று நுண்ணறிவுகள் ஆதிக்கமாகவும் மற்றும் சிலருக்கு சமநிலையிலும் இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfunnyvideos.com/", "date_download": "2018-07-18T22:21:27Z", "digest": "sha1:O335S4UY2L2GS66LTOB7JYPESU7JJJXV", "length": 4079, "nlines": 97, "source_domain": "www.tamilfunnyvideos.com", "title": "Tamil Funny Videos – Tamil latest funny videos and baby funny videos", "raw_content": "\nஇந்த மாதிரியும் ரோலர் கோஸ்டர்கள் இருக்கிறது என்பது தெரியுமா\nஇந்த மாதிரியும் ரோலர் கோஸ்டர்கள் இருக்கிறது என்பது தெரியுமா\nசிரிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்களேன்..\nசிரிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்களேன்…\nஉங்கள் ராசிக்கு 2017 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nநீங்க குடிக்கிற பால் உண்மையிலேயே பால்தானா\nநீங்க குடிக்கிற பால் உண்மையிலேயே பால்தானா என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் உள்ள மிகக் குறைவான விலையுள்ள 10 பைக்குகள்\nஇந்தியாவில் உள்ள மிகக் குறைவான விலையுள்ள 10 பைக்குகள் பற்றித் தெரிந்துக��� கொள்ளுங்கள்.\nஆண்களுக்கான மிகச் சிறந்த 10 ஃபேஸ் வாஷ்\nஆண்களுக்கான மிகச் சிறந்த 10 ஃபேஸ் வாஷ் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 10 பழச்சாறு பிராண்டுகள்\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 10 பழச்சாறு பிராண்டுகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 10 வாட்ச் பிராண்டுகள்\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 10 வாட்ச் பிராண்டுகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2014/12/07/google-branding-prabakaran-as-terrorist-but-not-bin-laden/", "date_download": "2018-07-18T22:14:26Z", "digest": "sha1:SUAHJSB6M2AQ3SYZDRTJESLFGMG7GG4M", "length": 5271, "nlines": 66, "source_domain": "eelamview.wordpress.com", "title": "Google branding prabakaran as terrorist but not bin laden ? | eelamview", "raw_content": "\nலெப். கேணல் மறவன் மாஸ்ரர் →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://nchokkantweets.wordpress.com/2013/12/", "date_download": "2018-07-18T22:24:58Z", "digest": "sha1:IQGEXOV6S23RVPK3WUJMELLNX53IWBNJ", "length": 18174, "nlines": 182, "source_domain": "nchokkantweets.wordpress.com", "title": "December | 2013 | சில ட்வீட்களின் தொகுப்பு", "raw_content": "\nகோவை பயணத்தின்போது ஒரு ஹோட்டல், சாப்பிட்டு முடித்து காசு தந்தாகிவிட்டது. சர்வருக்கு டிப்ஸ் தரவேண்டும்.\nபாக்கெட்டிலிருந்து ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தைக் கண்டுபிடித்து மேஜைமேல் வைக்க முயன்றேன், அது நில்லாமல் உருண்டோடியது.\nஅப்போது என் மகள் மங்கை அந்த மேஜை ஓரமாக நின்றிருந்தாள். ஓடிய காசு அவளை நெருங்குமுன் நான் எட்டிப் பிடித்துவிட்டேன், சர்வருக்கு டிப்ஸ் வைத்தாகிவிட்டது.\nவீடு வந்ததும், இந்த நிகழ்ச்சியை மங்கை அவள் தாய்க்குச் சொன்னாள். இப்படி:\n’அம்மா, இன்னிக்கு அப்பா ஒரு காயின் எடுத்து டேபிள்மேல வெச்சதும், அது என்கிட்ட ஓடி வந்துடுச்சு, ஏன் தெரியுமா அதுக்கு டான்ஸ் கத்துக்கணும்ன்னு ஆசையாம்.’\n’நான் அதுக்கு டான்ஸ் கத்துத் தரலாம்ன்னு பார்த்தப்போ, அப்பா அந்தக் காசைப் பிடிச்சுட்டா, ‘ஏய் காயின், உனக்கெதுக்கு டேன்ஸ்ல்லாம்’னு திட்டி அதை ஒரு பாக்ஸ்ல போட்டுட்டா.’\n‘பாவம் அந்தக் காயின், ஏமாந்துபோச்சு\nநங்கை ’ஒரு விடுகதை போடுறேன்ப்பா’ என்றாள், ‘நானே எழுதினது\n’ என்றாள், ‘கிளி எங்கேயாவது டீச்சர்மாதிரி பாடம் சொல்லித்தருமாப்பா நாமதான் அதுக்குச் சொல்லித்தரணும்\nசிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘தெரியலையே’ என்றேன்.\nஅவளே பதில் சொன்னாள், ‘Bookwormப்பா\nஇதைக் கேட்டுக்கொண்டிருந்த மங்கைக்குச் சந்தேகம், ‘புக்வார்ம்ன்னா என்னப்பா\nநான் பதில் சொல்லுமுன் நங்கை முந்திக்கொண்டாள், ‘புத்தகப் புழு\n‘புத்தகத்தையெல்லாம் கடிச்சுச் சாப்பிடும், அந்த நாலேட்ஜையெல்லாம் மூளைல ஏத்திக்கும், super intelligent அது\nமங்கை கொஞ்சம் தயங்கி, ‘Bookwormன்னா அது தலையில நிறைய்ய புக்ஸைத் தூக்கிட்டுப் போய் எல்லாருக்கும் distribute பண்ணும்னு நான் நினைச்சேன்\nஇளவயதுக் கவிதைப் பித்து இல்லார் ஆர் நல்ல உரைநடை எழுதும் பலர், கவிதையிலிருந்து கட்டுரை, சிறுகதை என்று நகர்ந்து வந்திருப்பதைக் கவனிக்கலாம்.\nபாரதியாரின் உரைநடை அற்புதமானது. அவரது கவிதையின் சாயல் அதில் கொஞ்சமும் தெரியாது, எளிமையாக, தெளிவாக விஷயத்தைச் சொல்வதில் மகா கில்லாடி அவர்.\nஆகவே, அவரும் கவிதையிலிருந்து கொஞ்சம் விலகி அவ்வப்போது (பத்திரிகைத் தொழில் சார்ந்து) உரைநடை எழுதியவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.\nஇன்று ஹரி கிருஷ்ணன் அவர்களின் ஒரு கட்டுரையை வாசிக்கும்போது இதுபற்றி ஓர் ஆச்சர்யமான விஷயம் தெரிந்துகொண்டேன்: பாரதி எழுதியவற்றை ஆண்டுவாரியாக அடுக்கிப் பார்த்தால், முதலில் பல நூறு பக்கங்கள் உரைநடை, கவிதைகள் வெறும் ஐந்தோ, ஆறோதான்.\nஅதாவது, இளவயதிலேயே கவிதை எழுத வல்லவராக இருந்த பாரதி, பல காரணங்களால் உரைநடையில்தான் முழு கவனம் செலுத்தியுள்ளார், கவிதை எப்போதாவதுமட்டுமே.\nபின்னர் கவிதாதேவியின் அருள் பெற்று புதிய வேகத்துடன் அவர் பாடல்களை எழுதிக் க���வித்தது நம் பாக்கியம்\nகுழந்தைகளுக்கான ஹிந்தி நூல் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்துவருகிறேன்.\nஎனக்கு ஹிந்தி நன்றாகப் பேச, எழுத, வாசிக்கத் தெரியும். ஆனால் சொல்வளம் அதிகமில்லை. டிஷ்னரி தேவைப்படும். அது பெரும் சுமை (literally).\nஆகவே, சில தினங்களாக Google Translateன் தீவிரப் பயனாளி ஆகிவிட்டேன். ஒவ்வொரு சிரமமான சொல்லையும் அங்கே இட்டு, வரும் இயந்திர மொழிபெயர்ப்பைப் பார்ப்பேன், பல நேரங்களில் அது சம்பந்தமே இல்லாத செம காமெடியாக இருக்கும், அதைத் திருத்திவிட்டு என் மொழிபெயர்ப்பைத் தொடர்வேன்.\nஅதோடு விட்டுவிடாமல், கொஞ்சம் பொறுப்புள்ள netizenஆக, காமெடி மொழிபெயர்ப்புகளுக்குச் சரியான மொழிபெயர்ப்புகளை Googleக்கு Feedbackஆகத் தந்தேன், hope they use it\nநான் சொல்லவந்த விஷயம் அதுவல்ல. இந்த ஹிந்தி நூலில் சுமார் 1500 Unique சொற்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். அவற்றைத் தமிழில் பெயர்த்தால், இவற்றுள் சுமார் 800 சொற்கள் ஏற்கெனவே தமிழில் உள்ளன. அதுவும் நாம் சாதாரணமாகப் பயன்படுத்திவரும் சொற்கள்.\nஒரு பயிற்சிக்காக இவற்றை தனி excel sheetல் சேமித்துப் பார்த்துக் கணக்கெடுத்தேன், சுமார் 60% சொற்கள் தமிழில் ’வாங்கி’யுள்ளோம் (அல்லது, அவர்கள் தமிழிலிருந்து வாங்கியுள்ளார்கள்). இச்சொற்களை நாம் இன்னும் பயன்படுத்துகிறோம்.\nஆனால், இவற்றில் பல சொற்களை ஹிந்திக்காரர்கள் இப்போது பயன்படுத்துவதில்லைபோல, கூகுள் செய்து பார்த்தால், அந்தச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைதான் Hindi fontல் பயன்படுத்துகிறார்கள். தமிழில் நாம் ‘எக்ஸ்ஸலன்ட்’, ‘மார்வெலஸ்’, ‘க்ரேட்’ என்றெல்லாம் எழுதுவதுபோல.\nஹிந்தி / தமிழ் இரண்டிலும் புழங்கும் சொற்களுக்குச் சில உதாரணங்கள்… அட, உதாரணம் என்பதே ஹிந்தியில் உள்ள சொல்தான் :))\nஇளைய மகள் உப்பு மூட்டை தூக்கச் சொன்னாள், தூக்கிச் சென்றேன். வீட்டில் ஒவ்வொருவராகச் சென்று, ’உப்பு வேணுமா\n… இதுதான் எல்லாருக்கும் தெரிந்த ஸ்க்ரிப்ட்.\nஅதன்படி நாங்கள் அவள் அம்மாவிடம் கொள்முதல் முடித்துக்கொண்டு அக்காவிடம் சென்றோம், அவள் மும்முரமாக ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள், ’ஏய் நங்கை, உப்பு வேணுமா\nஅவள் நிமிரவில்லை. புத்தகம் படிக்கும்போது பூமியே இடிந்தாலும் அவள் கவனம் சிதறாள்.\nமங்கை மறுபடி கேட்டாள், ‘ஏய் நங்கை, உப்பு வேணுமா\nஎரிச்சலாக, ‘வேணாம்’ என்றாள் நங்கை.\n‘ஏய், உங்க வீட்ல சமையல்ல உப்பு போடமாட்டீங்களா\n’ஆமா’ குனிந்தவாக்கில் பதில் வந்தது.\nநங்கை நிமிராமல் சட்டென்று பதில் சொன்னாள் ‘நான் உப்பிலியப்பி’\n’உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா’ என்பதில் தொடங்கிப் புளி, மிளகாய் என்று பல் பசைகள் பல் பொருள் அங்காடிகளாக மாறிவருகிற நேரம் இது.\nஉண்மையில் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி எதைச் செய்தால் வாய் நாற்றம் போகும் எதைச் செய்தால் வாய் நாற்றம் போகும் வள்ளலார் பதில் சொல்கிறார், திருவருட்பாவில்:\nசிலர் வயதான கரும் காக்கைபோல் வீண் கதை பேசுகிறார்கள், எதையெதையோ பேசிக் கதறுகிறார்கள் அதனால் வாய் நாறுகிறது. கள் உண்பதால் வாய் நாறுகிறது. இவர்களது ஊத்தை வாயால் ஒரு காத தூரம் துர்நாற்றம் அடிக்கிறது. ஆனால், அதைவிட மோசம், பொய் பேசுவது, அதனால் இரு காத தூரம் துர்நாற்றம்.\nவரையறை இல்லாமல் பேசித் தர்க்கம் செய்வோர், வாதம் செய்வோர்… இவர்களுடைய வாயிலும் துர்நாற்றம் மிக அதிகம்.\nச்சே, இவ்ளோ அவஸ்தை எதுக்கு எதையுமே பேசாம மௌனமா இருந்துடலாமா எதையுமே பேசாம மௌனமா இருந்துடலாமா\n’ம்ஹூம், அதுவும் தப்பு, கடவுளின் பெயர் என்கிற நறுமணம் கமழவேண்டிய வாயை மூடிவைப்பதா அது சுத்த மூடத்தனம்’ என்கிறார் வள்ளலார்.\n’கடவுளே, இந்த துர்நாற்ற வாய்க்காரங்க மத்தியில என்னை வைக்காதே’ என்று வள்ளலார் முருகனைக் கேட்கிறார்.\n’அப்போ நீர் யாரோடதான் பழகுவீர்\n’தரையில் உயர்வான சென்னையில் கந்த கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் முருகா, உன் புகழ் பேசுறவங்க வாய்தான் மணக்கும். அவங்களோட என்னைப் பழக வை\nஇது அந்தப் பாடல், சுருக்கமாக:\n’கரையில் வீண் கதையெலாம் முதிர் கரும் காக்கைபோல் கதறுவார்,\nகள் உண்ட தீக் கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட\nஉறு கடும் பொய் இரு காதம் நாற,\nவரை இல் வாய் கொடு தர்க்க வாதம் இடுவார்,\nசிவ மணம் கமழ் மலர்ப் பொன் வாய்க்கு மவுனம் இடுவார்,\nஉனது புகழ் பேசும் அவரோடு உறவு பெற அருளுவாய்,\nதரையில் உயர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் கந்த வேளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:26:42Z", "digest": "sha1:G5PNKE22NB4J3YDFSHPAOLQJZOLRKWEQ", "length": 6911, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யூதர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கல���க்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► யூத இனப் பிரிவுகள்‎ (15 பக்.)\n► யூத வரலாறு‎ (4 பக்.)\n► யூதம்‎ (12 பகு, 16 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஎம் எஸ் செயின்ட் லூயி\nபோபஸ் ஆரன் தியோடர் லெவினி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2011, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-madras-high-court-order-pay-the-amount-rs-204-crores-the-transport-pensioners-by-tomorrow-306386.html", "date_download": "2018-07-18T21:56:53Z", "digest": "sha1:RVJ6UQ67RUB726DIMDLBN33JXOABRI2J", "length": 12357, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.204 கோடி நிலுவைத்தொகையை நாளைக்குள் வழங்கவேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி! | The Madras High Court order to pay the amount of Rs 204 crores to the transport pensioners by tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.204 கோடி நிலுவைத்தொகையை நாளைக்குள் வழங்கவேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.204 கோடி நிலுவைத்தொகையை நாளைக்குள் வழங்கவேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nசேலம் 8 வழிச் சாலைக்கு 85% நிலத்தை அளந்து முடித்து விட்டோம்.. முதல்வர் அறிவிப்பு\nவருமான வரி சோதனை இயல்பானது.. டெண்டரில் எந்த ஊழலும் நடக்கவில்லை.. முதல்வர் விளக்கம்\n17 பேரையும் தூக்கிலிடுங்கள்... சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்\nசிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை 'மரண தண்டனை எதிர்ப்பாளர்' கமல் கூறிய பதில் இதுதான்\nசென்னை பொதுமக்களுக்கு இடையூறு.. ராமதாஸ், அன்புமணி மீது போலீஸ் வழக்குப்பதிவு\nசிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை: இந்திரா பானர்ஜி உறுதி\nசென்னை: போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை நாளைக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர���கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தப் போராட்டத்தை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு 'வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பணிக்கு வர மறுப்பவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஅப்போது மாயாண்டி சேர்வை என்ற போக்குவரத்து ஓய்வூதியதாரர் ஒருவர் ஓய்வூதியதார்களின் பிரச்சனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடிதமாக எழுதினார். இதையடுத்து இந்த கடிதத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.\nபின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது 379 கோடி ரூபாய் நிலுவைத் தொகையில் முதல் தவணையாக 175 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவைத் தொகையான ரூ.379 கோடியில் இரண்டாவது தவணையாக ரூ.204 கோடிக்கு நாளைக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதுதொடர்பாக அரசாணை பிறப்பித்து தொகையை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் 3வது தவணை தொகையை வழங்குவது தொடர்பாக ஜனவரி 3-ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai high court order amount சென்னை உயர்நீதிமன்றம் தொகை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-woman-has-allegedly-kil-her-neighbours-2-year-old-son-to-take-revenge-291266.html", "date_download": "2018-07-18T21:56:30Z", "digest": "sha1:SMPIOGLQCA7FKSN7VHOXCQL2BTK4DXJG", "length": 11261, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாய் தகராறு காரணமாக பக்கத்து வீட்டு குழந்தையை கொன்ற பெண்..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nவாய் தகராறு காரணமாக பக்கத்து வீட்டு குழந்தையை கொன்ற பெண்..வீடியோ\nடெல்லியில் உள்ள பெண் ஒருவர் பக்கத்து வீட்டுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த வீட்டில் இருந்த குழந்தையை கொலை செய்து இருக்கிறார். கொலை செய்தது மட்டும் இல்லாமல் அவர் நாள் முழுக்க மிகவும் திறமையாக நாடகம் வேறு ஆடியிருக்கிறார்.\nபோலீசில் மிகவும் திறமையாக பொய் சொல்லி முதலில் தப்பி உள்ளார். தற்போது இவர் கொலை செய்தது எப்படி என வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.\nபோலீசார் தற்போது அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு இதேபோல் குழந்தையை கொன்றுவிட்டு பெண் ஒருவர் நாடகமாடிய கதை நடந்தேறியது.டெல்லி உத்தம் நகரில் வசிக்கும் 30 வயது பெண் ஒருவர் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பத்துடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். இந்த சண்டை நேற்று விஸ்வரூபம் எடுத்து கைகலப்பாக மாறியிருக்கிறது. இந்த சண்டையில் பக்கத்து வீட்டில் இருந்த பெண் இவரை மோசமான வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இதனால் அந்த பெண் மிகவும் மனமுடைந்து போய் இருக்கிறார்.\nதன்னை பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் திட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் எப்படியாவது அந்த குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து உள்ளார். இதனால் பக்கத்து வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அவர்கள் வீட்டு குழந்தையை சாக்லேட் தருவதாக பேசி கூப்பிட்டு இருக்கிறார். குழந்தையை வீட்டுக்குள் அழைத்து வந்த அந்த பெண் அங்கேயே குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார்.\nவாய் தகராறு காரணமாக பக்கத்து வீட்டு குழந்தையை கொன்ற பெண்..வீடியோ\nநாளை தொடங்குகிறது நாடாளுமன்றம் கூட்டத்தொடர்-வீடியோ\nஆபாச படம் பார்த்து சிறுமியை 5 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம்-வீடியோ\nபிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து-வீடியோ\nஅப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை-வீடியோ\nமீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தெலுங்கு தேசம் முடிவு-வீடியோ\nதன் மனைவியை மிரட்டி கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி பலாத்காரம் செய்தார் கணவர் புகார்-வீடியோ\nபசுமை வழி சாலை வழக்கில் காவல்துறையை சரமாரி கேள்வி கேட்ட உயர்நீதி மன்றம்- வீடியோ\nசீனியர்கள் இல்லாமல் ராகுல் உருவாக்கி�� புதிய காரிய கமிட்டி-வீடியோ\nகுழந்தை கடத்த வந்தவர் என இன்ஜினீயர் அடித்து கொலை-வீடியோ\nபெண்ணை கூட்டாக வன்புணர்வு செய்து கோவிலில் வைத்து எரித்து கொலை-வீடியோ\nபுதுச்சேரியில் பிரான்ஸ் தினம் உற்சாக கொண்டாட்டம்\nசச்சின், ரேகா ஆகியோருக்கு பதில் புதிய எம்.பி.க்கள் நியமனம்\n900 ஆண்டுகள் பழமையான தங்க புதையல் கண்டெடுப்பு\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31756", "date_download": "2018-07-18T22:27:45Z", "digest": "sha1:SXY4GDBYMGVJYGXRAIME7S3KXU3MLSE6", "length": 7053, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "மிருகங்களைப்பற்றி…", "raw_content": "\nஆம்னிபஸ் என்ற புத்தகங்களுக்கான இணையதளத்தில் வனவிலங்கு வாரத்தை ஒட்டி மிருகங்களைப்பற்றிய சில முக்கியமான நூல்கள் மீதான மதிப்புரைகள் வெளிவந்துள்ளன. கட்டுரைகள் பெரும்பாலும் சுருக்கமானவை. ஆயினும் நூல்களைப்பற்றிய ஒரு மனச்சித்திரத்தை உருவாக்க அவை உதவுகின்றன\nபறவை உலகம் சலீம் அலி\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–8\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enlightenmenteverywhere.org/index.php/experiences/Tamil?id=603", "date_download": "2018-07-18T22:02:13Z", "digest": "sha1:ZZZIMK7QDLHTK2IMIYZQXGS75TBADR4E", "length": 19143, "nlines": 45, "source_domain": "enlightenmenteverywhere.org", "title": "Satyabhama Krishnamoorthy, Madanapalli - Enlightenment Everywhere", "raw_content": "\n\" உன்னை நீ அறிந்து கொள் \"\nஎன் பெயர் சத்தியபாமா. எங்கள் ஊர் மதனபள்ளி. நான் 'ஆனாபானாசதி' தியானத்தை சென்னை பிரமிட் மாஸ்டர், (என் சகோதரி) திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் மூலமாகக் கற்றுக்கொண்டேன். 2006 பிப்ரவரி 3ம் தேதியிலிருந்து தியானம் செய்கிறேன். மண்டல தியான வகுப்பிலிருந்து என்னுடைய தியான வாழ்க்கை ஆரம்பித்தது. அந்த மண்டல தியானம் நிறைவு பெறுவதற்கு முன்பே நிறைய தியான அனுபவங்கள் கிடைத்தன. ஆக்ஞா சக்கரம் செயல் புரிய ஆரம்பித்தது. பின்னர், ஜுன் மாதத்தில் சேலத்திலுள்ள பிரமிட் தியான மன்ற திறப்பு விழாவிற்கு திருமதி. பாரதி (என் அண்ணி) என்னை அழைத்தார்கள். அங்கு, என் அக்கா இராஜேஸ்வரி மூலமாக, நம் குருவான பத்ரிஜி அவர்களின் அறிமுகம் ஏற்பட்டு, என்னுள் இருந்த துக்கத்தை அகற்ற முடிந்தது. மறுநாள் குருஜியின் தியான வகுப்பில் என்னுடைய சுவாசத்தை கவனித்தேன். என்னுடைய \"சகஸ்ரார\" ஆயிரம் இதழ் தாமரை தரிசனம் கிடைக்கப் பெற்றேன். வகுப்பின் நிறைவில், \"குருஜி என் அருகில் வந்து என் அனுபவம் என்ன\" என்று கேட்டார். நானும் கூறினேன். அதற்கு அவர், \"நீங்கள் உங்களுடைய சகஸ்ராரத்தை தரிசனம் செய்திருக்கிறீர்கள்\" என்று கூறினார். நான் பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றது போல் சந்தோஷப்பட்டேன். அதன் பின்னர், என்னுள்ளிருந்து \"ஆன்ம ப்ரபோதம்\" பாடல் ரூபமாக 10 பாடல்கள் வரை என்னால் எழுதமுடிந்தது. ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறேன். எனது ஞானத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை. அதனை செயல் படுத்தவேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை. ஆனால், எப்பொழுதுமே ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்ற ஆவல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.\n2008 ஜனவரி 2ம் தேதி பத்ரிஜி அவர்கள், மதனபள்ளி பிரமிட் திறப்பு விழாவிற்கு வந்தபொழுது, என்னிடம் 'சொல்லுங்க மேடம்' என்றார். அதற்கு \"உங்கள் கையில் ஒரு கருவியைப் போல் நான் வேலை செய்ய வேண்டும் என்றும் உங்களுடன் சேர்ந்து பாடல் பாட வேண்டும் என்றும் இருக்கிறது என கூறினேன். ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்களே என்னை செயல்படுத்த வேண்டும்\" என்றேன். எனக்குத் தெரியாமலேயே அந்த வார்த்தைகள் வந்தாலும், 18 மாதங்களுக்குப் பின் அது நிரூபணம் ஆனது. இந்த சமயத்தில் என்னுடைய உடல் ஆரோக்கியம் குறைந்திருந்தது. நான் என்னுடைய வீட்டு வேலைகளைக்கூட சரியாக செய்ய முடியாமல், அனைத்தையும் தியானத்திற்கே அர்ப்பணித்து மிகவும் அதிக அளவில் தியானம் மேற்கொண்டேன். என் அக்கா, இராஜேஸ்வரியுடன் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள், எது கூறினாலும், சில சமயங்களில், அந்த வார்த்தைகள் கஷ்டமாகத் தோன்றி என் கண்களில் நீர் வரும். ஆனால், தியானம் செய்யும்போது அந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு, என் தவறுகளை திருத்திக்கொள்வேன். மற்றவர்களைப் பற்றி கற்பனை செய்து தீர்மானிக்கக்கூடாது (Judge ye not) என்பதை புரிந்து கொண்டேன். \"உன்னை நீ அறிந்து கொள்\". சத்தியம் பேசு என்பதெல்லாம் சூட்சுமமாக புரிகின்றது. அன்றாட வாழ்வில் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் தெரிந்தது. \"சத்யம் வதா தர்மம் சரா\" சத்யத்தை வதைத்து விட்டோம் என்றால் தர்மம் நம்மை சிறைபிடித்து விடும்.\nசத்யம் தெரிந்தும் அங்கே உங்கள் தர்மத்தை கடைப்பிடிக்காமல் இருந்தால், சத்யமே உங்களை வதைத்து விடும். தர்மம் உங்களை சிறைப்பிடித்துவிடும். கர்மபலன்களை அனுபவிக்கும் போது \"எதற்கு இப்படி அனுபவிக்கிறோம்\" என்று கூட புரிந்துகொள்ள மாட்டோம். ஞானமும் பெறமுடியாது.\nவைரத்தை தூய்மைபடுத்தாவிட்டால் வைரம் ஜொலிக்காது. இரும்பை தீயிலிடாமல் இருந்தால், கருவிகளைச் செய்ய முடியாது. அதுபோல, தெய்வீக ஆற்றலுடன் இறைத் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டுமானால், விஸ்வ திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டுமானால், நமக்குள் நாம் செல்ல வேண்டும். ஆன்மாவை சுத்திகரிக்க ஆரம்பித்தால் கர்மாவும் சுத்தப்படுத்தப்படும். நமக்கு இவ்வளவு மார்க்கதரிசியாக இருக்���ும் பத்ரிஜியியை பார்த்து ஒவ்வொரு நிமிடமும் கற்றுக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது என்னை நான் திருத்திக் கொண்டு பிரகாசிக்க வேண்டும். விஸ்வ சக்தியுடன் இரண்டறக்கலந்த ஆன்மாவாக, விஸ்வ ஆத்மாவாகப் பரமாத்மா செய்யும் வேலையை செய்ய வேண்டும் என்று தீவிரமான வேட்கை ஏற்பட்டதும், திரும்பி என்னுள் இருந்து அகத்தகவல்கள் வர ஆரம்பித்தன. இம்முறை எனக்கு, ஆன்மா விழிப்புணர்வுடன் கூடிய தகவல்கள், 'ஆன்ம பிரபோத'த்திற்கு தியானத்தின் மூலம் சக்தியை கொடுக்க வேண்டும் என்று உணர்த்தின.\n\"மனநலம் குன்றியவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களை பற்றியும் வந்த தகவல்களை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்\" என்று தியானத்தில் எனக்கு கிடைத்த தகவல்கள் எல்லாவற்றையும் உங்கள் முன்வைக்கிறேன்.\nமனநலம் குன்றியவர்கள் எதை அடையவேண்டும் என்று இப்புவியில் பிறவி எடுக்கிறார்கள் அவர்கள் ஆன்ம நிலை எப்படி இருக்கும் அவர்கள் ஆன்ம நிலை எப்படி இருக்கும் ஆன்மிக முன்னேற்றம் எப்படி ஏற்படும் ஆன்மிக முன்னேற்றம் எப்படி ஏற்படும் இக்கேள்விகள் அனைத்துமே என்னுள் சுழன்று கொண்டே இருக்கும். கண்களை மூடி தியானம் செய்யும்போதுகூட எனக்கு தெரிந்த இம்மாதிரி குழந்தைகளே கண்ணில் தெரிகின்றனர். சிலருக்கு எதுவுமே தெரியாத நிலை. சிலருக்கு சொன்னால் கேட்பார்கள். அதிலும் நிலைகள் உள்ளன.\nஉகாதி பண்டிகைக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை தியானத்தின் முடிவில், \"சூரியனில் தொடர்பு ஆகிவிட்டாய்\" என்று எனக்கு உள்ளிருந்து தகவல் வந்தது.\nமுழு மனிதன் (பரிபூரணமான மனிதன்):\nபிரமிட் சக்தி + சூரிய சக்தி + (உயிர்) பிரபஞ்ச சக்தி இவை மனநலம் குன்றியவர்களை நல்வழிப்படுத்த முடியும். மனநலம் குன்றியவர்களுக்குத் தேவையான, மிகவும் முக்கியமான சக்தி கிடைக்க வேண்டிய தருணம் இது. ஜுபிடர் இரண்டாவது சூரியன் போல வருவதற்குக் காரணம், இதுபோன்ற மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கத்தான். இங்கே இவர்கள் பெளதீகமாகவும், ஆன்மிகமாகவும் இவ்விரண்டு விதங்களிலும் முன்னேறி வருவார்கள். தினமும் அவர்களின் வயது எவ்வளவு உள்ளதோ அதற்கு ஒன்றரை மடங்கு காலை, மாலை (சூரியோதயம், சூரிய அஸ்தமனம்) சூரிய சக்தி கிடைக்கும்படி அவர்களின் உடல் சூரிய கிரணங்களை தாங்கும் அளவிற்கு உட்கார்ந்து தியானம் செய்தால் ந��ளடைவில் நல்ல மாற்றம் ஏற்படும். அதுவும் முடியாதவர்கள் அந்த சமயத்தில் அங்கு இருந்தால் மட்டும் போதும். அவர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்படும். இதல்லாமல் பிரமிட்டிலும் அமர வேண்டும். இப்படி பிரமிட் உள் அல்லது பிரமிடின் கீழே அமரும்போது \"தியானம் என்றால் சுவாசத்தின் மீது கவனம்\" என்று அறியாதவர்கள் கூட, அந்த நிலைக்கு முன்னேறி வருவார்கள். இது மட்டுமல்லாமல், கர்ப்பிணி பெண்களும் மூன்று மாதம் தொடக்கத்திலிருந்து அவர்களின் வயது எவ்வளவோ அதற்கு ஒன்றரை மடங்கு தினமும் காலை, மாலை சமயத்தில் சூரிய சக்தி கிடைப்பது போல தியானம் செய்தால் மனநலம் குன்றிய குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பே இல்லை. இது சத்தியம்.\nமனநலம் குன்றிய நிலை எதற்கு, ஏன் எப்படி ஏற்படுகிறது கர்ப்பத்தில் குழந்தை வளரும் போது, அந்தத் தாய் விபரீதமான மன அழுத்தத்தால் இயற்கைக்கு புறம்பாக இருத்தலினாலும், அன்பு தத்துவம் குறைந்து இருந்தாலும், மனவளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகலாம். எவ்வளவு வைட்டமின்கள், மருந்துகள் எடுத்துக் கொண்ட போதிலும் அந்தத் தாய் இயற்கையுடன் ஒன்றியிருக்க வேண்டும். அன்பு தத்துவத்துடன் முழுமை பெற்றிருக்க வேண்டும். தனக்குள் தானாகவே இருக்க வேண்டும். இது எல்லாமே ஒருவருக்கு ஏற்பட வேண்டும் என்றால், தியானம் ஒன்றே மிகச்சிறந்த வழி. அதனால் கர்ப்பிணிகள் தியானம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். மற்றைய பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பே கணவனும், மனைவியும் தியானம் செய்து கொண்டே இருந்தால், (தன்னைத்தான் தெரிந்து கொண்டே வந்தால்) அந்த பெண் கர்ப்பம் தரித்தபின் தன்னுடைய ஆன்ம சக்தியோடு உன்னதமான குழந்தையை எளிதாகப் பெற்றெடுக்க முடியும்.\n'மனம்' என்ற ஒரு வட்டத்துக்குள் சிக்கியவர்கள் அனைவருமே மனநலம் குன்றியவர்கள்தான். இவர்கள் அனைவருமே சூரிய சக்தியை எடுத்துக் கொண்டால் ஆன்மிக முன்னேற்றம் அடையலாம். இது ஒரு பொன்னான கால கட்டமாகும். அதனால் ஒவ்வொருவரும் பிரமிட் சக்தி, பிரபஞ்ச சக்தி, சூரிய சக்தி முதலியவற்றை கண்டிப்பாக எடுத்தக் கொண்டு, உன்னத வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kricons.blogspot.com/2008/05/blog-post_9616.html", "date_download": "2018-07-18T21:54:32Z", "digest": "sha1:BC5ABY2N6DVJQ6VMHUMJWZW4J7CNMVST", "length": 12405, "nlines": 160, "source_domain": "kricons.blogspot.com", "title": "KRICONS: பாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்!", "raw_content": "\nHome » தகவல் , ரயில் , ஹனிமூன் » பாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்\nபாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்\nஇளம் தம்பதிகளின் வசதிக்காக மதுரை-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹனிமூன் கோச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமொத்தமுள்ள 22 கோச்சுகளில் ஒரு கோச்சை மட்டும் விசேடமாக மாற்றி, ஹனிமூன் கோச் என மாற்றியுள்ளனர். இந்தக் கோச்சில், 4 ஜோடிகள் பயணிக்கலாம். இதுதவிர 4 பேர் செல்லக் கூடிய வகையிலான 3 கூபே பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பேர் இந்த கோச்சில் பயணிக்க முடியும்.\nஇந்தக் கோச்சில் மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கு ஒரு ஜோடிக்கு ரூ. 2,750 கட்டணமாகும்.இந்த கோச் முழுவதும் தரையில் ரெட் கார்பெட் விரித்துள்ளனர்.\nவெப்ப நிலைக்கேற்ப தானாக மாறிக் கொள்ளும் வகையிலான ஏசி, டீப்பாய், லெட்டர் பேடுகள், படுக்கை, கம்பளி, சோப், பட்டன் விளக்குள் என ஸ்டார் ஹோட்டல் வசதிகள் அத்தனையும் இந்த கோச்சில் அடக்கம்.\nபெல் அடித்தால் ஓடி வந்து உபசரிக்க அட்டென்டர்களும் உண்டு.விரைவில் டிவி, எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளையும் சேர்க்கவுள்ளனராம். மேலும் ரயில் எந்த இடத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியும் வகையில் எலக்ட்ரானிக் டிஸ்பிளே வசதியும் செய்யப்படவுள்ளதாம்.\nLabels: தகவல், ரயில், ஹனிமூன்\nஇந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.\nபுத்தகங்களை மின் அஞ்சலில் பெற\nஉங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4\nஎரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்\nடொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்\n \"ஆம்பிளைன்னா அழக் கூடாது...\" என்று...\nஇந்தியாவில், வைரத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும...\nகூகிள் பற்றி சில சுவையான தகவல்கள்\nபாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்\nபாதுகாப்பான சேமிப்புகளில் மியூச்சுவல் பண்ட் முதலிட...\nஅரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது\nபைக் ஓட்ட 10 கட்டளைகள்\nஆன்லைன் மோ��டி ஒரு அனுபவம்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் சந்தோஷ் வலைதளத்தில் எழுதிய ...\nநான்கு நிமிடத்தில் ஆளை வரையும் ஓவியர் \nசிகரெட்டுகளை தின்று உயிர்பிழைத்த நபர்\nஅஜித் 70 கோடி பட்ஜெட்டில் சுல்தான்-தி வேரியர்\nபோலி சாஃப்ட்வேரால் நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி\nடாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்\nபோன் செய்தால் போதும் வீடு தேடி வரும் ரயில் டிக்கெ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் முகங்கள்\n‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்...\nகட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளில...\nரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா\nதமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுரை (6) வருமானம் (6) குறுஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)\nசனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஇந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...\nஇங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்\nமின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/06/09061981.html", "date_download": "2018-07-18T22:31:09Z", "digest": "sha1:BPLC2BDPE6F5ZP4DX2B67FHSZ5NBVG4X", "length": 11274, "nlines": 245, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவுநாள் (09.06.1981)", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை ச��ய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 9 ஜூன், 2014\nஇன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவுநாள் (09.06.1981)\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்\nதமிழின மீட்சிக்கு உழைத்த தந்தை பெரியார் போலவும், தமிழ்மொழி மீட்சிக்கு உழைத்த மொழிஞாயிறு பாவாணர் போலவும், தமிழிசை மீட்சிக்கு உழைத்தவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களைக் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில் எடுத்துரைத்தவர். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களிலும், பொது அரங்குகளிலும் மக்கள் மன்றத்தில் பாடிக்காட்டி விளக்கிய இப்பெருமகனாரை அவரின் நினைவுநாளில் நினைவுகூர்வோம்.\nகுடந்தை ப. சுந்தரேசனார் பாடிய பாடல்களைப் பரப்புவோம். அவர் நூல்களை அறிஞர் உலகத்திற்கு அறிமுகம் செய்வோம். மீண்டும் தமிழகத்தில் தமிழர் இசைமுழக்கம் கேட்க வழிசெய்வோம்.\n“தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்னும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், நினைவுநாள், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்\nஅறிஞர்களைத் தாங்கள் நினைவுகூர்ந்து போற்றுவது பாராட்டத்தக்கது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுனைவர் பா. வளன் அரசு எங்களுக்கு முன்மாதிரியாக அமை...\nபுதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு : புதுச்சேர...\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்...\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதிருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா\nசிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…\nஇன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனா...\nசிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் ...\nஇலக்கணப் பேரறிஞர் மருதூர் அரங்கராசன்…\nசென்னையில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு வ��ழாக...\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப் படப்பிடிப்புக்கு இலா...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2011/05/blog-post_31.html", "date_download": "2018-07-18T21:42:25Z", "digest": "sha1:N6LMQXCKGIOTNMO6K3QHXPTFXQHFL7N4", "length": 6284, "nlines": 124, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: மறதி", "raw_content": "\nஒருவன் ஒன்றை மறந்தான் என்றால் அதில் அவன் போதிய அக்கறை செலுத்தவில்லை என்று என் சொந்தங்களிடம் நான் கூறுவதுண்டு.\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\nவாழ்தல் ஒரு கலை - VII\nவாழ்தல் ஒரு கலை - VI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/books/nayinai-nageswari/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:35:03Z", "digest": "sha1:XPQT3IXDJVVPTBRJTFMGUEQ3TJA5HBXW", "length": 12051, "nlines": 85, "source_domain": "nayinai.com", "title": "பழைய துறைமுகம் | nayinai.com", "raw_content": "\nநயினாதீவு பண்டைக்காலத்திற் சிறந்த ஒரு துறைமுகமாக விளங்கிற்றென்பதற்கு ஐயமில்லை. தென்னிந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்குக் கப்பல்கள் செல்லும் பாதையில் நயினாதீவு இருக்கின்றமையால், தமிழ் நாட்டுக் கப்பல்களும் அந்நிய நாட்டுக் கப்பல்களும் இத்துறையிற்றங்கியே சென்றிருக்கக் கூடும். இத்தீவின் மேற்குக் கடற்கரையில் படகுத்துறை என்ற பெயரால் ஓர் இடம் இன்றும் அழைக்கப்பட்டுகின்றது. மேற்குப் பகுதிக் கடல் மிகவும் ஆழமாகவும் பெரிய கப்பல் போக்குவரத்துச் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் நாகம்பாள் கோயிலிற் கண்டெடுக்கப்பட்ட சிலாசாசனமும் இக்கொள்கையினை வலியுறுத்துகின்றது. இச்சாசனம் கி, பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பொலநறுவையிலிருந்து அரசாண்ட மகாபராக்கிரமவாகு என்பவனால் பொறிக்கப் பெற்றது. இக்கடலில் நாவாய்கள் காற்றில் அகப்பட்டு உடைந்து போனால் எவ்வித முறை கையாளப்பட வேண்டுமென்பது இச்சாசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. எனவே கப்பல்களிற் போக்குவரத்துச் செய்தவர்களும் வணிகரும், நயினாதீவிலுள்ள ஆலயத்தை தரிசித்திருத்தல் கூடுமென ஊகிக்க இடமுண்டு.\n‹ நாகம் அர்ச்சனை செய்தது up சீனத்துச் சாடிகள் ›\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2010/09/blog-post_26.html", "date_download": "2018-07-18T21:55:39Z", "digest": "sha1:6KP6X5DTTPUCMMAK4IVUI4TTT5BH52TS", "length": 13609, "nlines": 185, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: எனக்கு பிடித்த பாடல்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nநான் மகான் அல்ல படத்தில் எனக்கு இந்த பாடல் பிடித்து உள்ளது . கார்த்தியும் , காஜல் அகர்வாலும் அழகாக இருக்கிறார்கள் . பாட்டும் நன்றாக உள்ளது . ராகுல் நம்பியாரின் குரலில் பாடல் அருமையாக இருக்கிறது .\nஆண்: வா வா நிலவை புடிச்சுத் தரவா\nவா வா நிலவை புடிச்சுத் தரவா\nவானத்தில் ஏறி ஏணி கட்டு\nமேகத்தை அள்ளி மாலை கட்டு\nவா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...\nவா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...\nவா வா நிலவை புடிச்சுத் தரவா\nஆண்: கவலை நம்மை சில நேரம்\nகடலை சேரும் நதி யாவும்\nஆயினும் கூட மழையாய் மாறி\nஅதில் முதலும் இல்லை முடிவும் இல்லை\nவா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...\nவா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...\nவா வா நிலவை புடிச்சுத் தரவா\nஇரவுகள் மட்டும் இல்லை என்றால்\nகனவில் பூக்கும் பூக்களை எல்லாம்\nஅந்த வானம் போலே உறவாகும்\nமேகங்கள் தினமும் வரும் போகும்\nஅட வந்தது போனால் மறுபடி ஒன்று\nகுழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...\nவா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்று��் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2008/12/2008.html", "date_download": "2018-07-18T22:20:24Z", "digest": "sha1:YS424VMM54WVE3DJDEZVQTVJY4C3T2RX", "length": 24543, "nlines": 459, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: 2008ன் சிறந்த திரைப்படங்கள்-- என் பார்வையில்", "raw_content": "\n2008ன் சிறந்த திரைப்படங்கள்-- என் பார்வையில்\nஇந்த வருடத்தில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெற்றியடைந்த படங்கள் மிகக்குறைவே. ஒரு சில படங்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சக்கை போடு போட்டன.அப்படி வெற்றியடைந்த படங்களில் சிலவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்\nஎவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியடைந்தப்படம். டைரக்-ஷன், இசை, நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், தெளிவான திரைக்கதையின் மூலம் வெற்றிக்கொடியை நாட்டிய படம். 1980களில் இருந்த கிராமத்து சம்பவங்களை அப்படியே கொண்டுவந்து நம் கண் முன்னால் நிறுத்தியவிதம் அருமை. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசியல் செல்வாக்குக்கு ஆசைப்படும் வில்லன் சொல் கேட்டு பாதை மாறுவது தான் கதை. ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக அழகாக செதுக்கி இருந்தார் டைரக்டர் சசிகுமார்.ஜேம்ஸ் வசந்தனின் இசையில் கண்கள் இரண்டால் பாடலும் சரி, அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.\nமிஷ்கின் டைரக்ஷனில் இரண்டாவது படம். எதிர்ப்பார்ப்போடு வந்து வெற்றியடைந்த படம்.இரு நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை தன்னுடைய திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருந்தார் மிஷ்கின். அஜ்மல்,நரேன்,பிரசன்னா,பாண்டிய ராஜன் கதாப்பாத்திரங்கள் படத்துக்கு கூடுதல் பலம். காவல்துறையின் தெரியாத சில பக்கங்களை நன்கு காட்டியிருந்தார்கள். கத்தாழைக்கண்ணால குத்தாத,கண்ணதாசன் காரைக்குடி பாடல்கள் தாளம் போடவைத்தன.\nநம்ம பதிவுலக மக்களால் அதிகம் பேசப்பட்ட திரைப்படம். படத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டும் கமலஹாசன் தான்.கதையை இரண்டு வரியில் சொல்லிவிடலாம்.ஆனால் கதை சொல்லிய விதத்தில் அசத்தியிருந்தார்கள். நம்பி, பல்ராம் கதாப்பாத்திரங்கள் மூலம் படம் தப்பியது. இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் ஆரம்பக்காட்சிகளும், இறுதிக்காட்சிகளும்.கமலின் நடிப்பு கிரீடத்தில் இந்தப்படம் ஒரு வைரக்கல்.\nரீமேக் நாயகன் டைரக்டர் ராஜாவுக்கு 4வது வெற்றி தந்த படம். அப்பா மகன் பாசத்துக்கிடையே காதலையும் சேர்த்து சொன்ன படம். படத்துக்கு ஹாசினி கேரக்டர் தான் பலம். நிஜத்துலையும் இந்த மாதிரி பொண்ணுங்க கெடைச்சா பசங்களுக்கு சந்தோசம்தான். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் கலக்கி இருப்பார். மொத்ததில் இளமையும்,குடும்ப சென்டிமென்டும் சேர்ந்து கலக்கிய படம்.\nஇதுவும் ரீமேக் படம்தான். வழக்கம் போல் அப்பாவை மதிக்காத தனுஷ்,வித்தியாசமான அப்பாவாக ரகுவரன், எப்போதும் டென்சனில் இருக்கும் நயந்தாரா இவர்களை சுற்றி வரும் கதை. முதல் பாதி நகைச்சுவையிலும், இரண்டாம் பாதி சென்டிமென்டிலும் போட்டுத்தாக்கி இருப்பாங்கோ. யுவனின் இசையில் அனைத்துப்பாடல்களும் அருமையாக இருந்தது.\nஇந்த மாதம் ரிலீசான படத்தையெல்லாம் கணக்கில் எடுக்கலை. இந்த சிறந்த படங்கள் வரிசையில் விடுபட்டிருக்கும் மற்றபடங்களை பற்றி அண்ணன் முரளி கண்ணன் எழுதுவார். ரொம்ப நாளா அவரைக்காணோம்.\nடிஸ்கி: பதிவ படிக்கிற பயலுவ ஓட்டயும் குத்திட்டு போங்கப்பு... அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி\nஇந்த வரிசைகள் எனக்கும் பிடிக்கும்.\nஆனால் இப்படி எழுதத்தான் தெரியாது.\n//இந்த வரிசைகள் எனக்கும் பிடிக்கும்.\nஆனால் இப்படி எழுதத்தான் தெரியாது.//\nசகா உங்க ஆசை அடுத்த பதிவில் நிறைவேற்றப்படும்\n\\\\டிஸ்கி: பதிவ படிக்கிற பயலுவ ஓட்டயும் குத்திட்டு போங்கப்பு... அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி\\\\\n//இந்த வரிசைகள் எனக்கும் பிடிக்கும்.\nஆனால் இப்படி எழுதத்தான் தெரியாது.//\n//ரீமேக் நாயகன் டைரக்டர் ராஜாவுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த படம்//\nராஜா 4 வெற்றி படங்கள் அல்லவா கொடுத்து உள்ளார்..\nஇருந்தாலும் ரொம்ப சரியான List .\nஅடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி\nயாரடி மோகினி தவிர்த்து../// அவ்வ்வ்.. சேத்துக்குங்க‌ப்பா.. இவ்ளோ சிம்பிளா ப‌திவு போட்ருக்கிறியே.. இந்த‌ப்ப‌ட‌ங்க‌ளை தேர்வு செய்த‌து எந்த‌த் தேர்வுக்குழு\nமேலான ஆதரவுக்கு நன்றி ஜமால்\nசரோஜா பாக்கலை பாபு.. வருகைக்கு நன்றி\n//ராஜா 4 வெற்றி படங்கள் அல்லவா கொடுத்து உள்ளார்..//\nஇருந்தாலும் ரொம்ப சரியான List .\nசரோஜா பாக்கலை நன்றி வினோத்\nஇன்றைக்கு சதமடித்த தலயே வருக... நன்றி நர்சிம்\n//அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி\nபோட்டிரு���ோம் தலைவா .நன்றி வெங்கட்ராமன்\nயாரடி மோகினி தவிர்த்து../// அவ்வ்வ்.. சேத்துக்குங்க‌ப்பா.. இவ்ளோ சிம்பிளா ப‌திவு போட்ருக்கிறியே.. இந்த‌ப்ப‌ட‌ங்க‌ளை தேர்வு செய்த‌து எந்த‌த் தேர்வுக்குழு இவ்ளோ சிம்பிளா ப‌திவு போட்ருக்கிறியே.. இந்த‌ப்ப‌ட‌ங்க‌ளை தேர்வு செய்த‌து எந்த‌த் தேர்வுக்குழு\nஇன்னைக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன். நீங்களே வந்துட்டீங்க. இதெல்லாம் என்னோட சாய்ஸ் அண்ணே.\nஅது எந்த லிஸ்ட்ல வரும்னு உங்களுக்கு தெரியாத \nசகா உங்க ஆசை அடுத்த பதிவில் நிறைவேற்றப்படும்\nகாதில ராஜ பாட்டு கேட்ட மாதிரி இருக்கு\nஅருமையான தொகுப்பு, சுப்ரமணியபுரம் ஒரு மைல்கல்\nநாயகன், குருவி, குசேலன் போன்ற படங்களை வேண்டுமென்ற தவிர்த்ததை ”தளபதி”களின் மன்றங்களின் சார்பாக கண்டிக்கிறேன்.\nமீண்டும் இத்தவறு நடக்குமேயானா, ஆட்டோ அனுப்புவதை தவிர வேறு வழியில்லை\n//அது எந்த லிஸ்ட்ல வரும்னு உங்களுக்கு தெரியாத \nகாதில ராஜ பாட்டு கேட்ட மாதிரி இருக்கு\nநன்றி தூயா. அடிக்கடி நம்ம கட பக்கம் வாங்க\n//அருமையான தொகுப்பு, சுப்ரமணியபுரம் ஒரு மைல்கல்//\nமுதல் வருகைக்கு நன்றி கானா பிரபா\n//நாயகன், குருவி, குசேலன் போன்ற படங்களை வேண்டுமென்ற தவிர்த்ததை ”தளபதி”களின் மன்றங்களின் சார்பாக கண்டிக்கிறேன்.\nமீண்டும் இத்தவறு நடக்குமேயானா, ஆட்டோ அனுப்புவதை தவிர வேறு வழியில்லை//\nமுதல் வருகைக்கு நன்றி ஆளவந்தான்.\n//முதல் வருகைக்கு நன்றி ஆளவந்தான்.\nஅதப்படிச்சுட்டு கொந்தளிச்சு போய் தான் இந்த பின்னூட்டமே...\nவேற ஒன்னும் தேறாது,கிட்டதட்ட இதே வரிசைதான் டிசம்பர் 31 எல்லா சேனல்களிலும் இடம்பெறும்.\nஆனாலும் சன் டீவியில் தெனாவட்டுக்கு முதலிடம் கொடுக்கப்படும்.\nவேற ஒன்னும் தேறாது,கிட்டதட்ட இதே வரிசைதான் டிசம்பர் 31 எல்லா சேனல்களிலும் இடம்பெறும்.\nஆனாலும் சன் டீவியில் தெனாவட்டுக்கு முதலிடம் கொடுக்கப்படும்//\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\n2008ன் சிறந்த திரைப்படங்கள்-- என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2010/02/blog-post_6182.html", "date_download": "2018-07-18T22:05:10Z", "digest": "sha1:GUPEALA4VN4KPPATY57XIAX3ZYWSEW2Z", "length": 17303, "nlines": 216, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: நான் படித்தேன் காஞ்சியிலே ...", "raw_content": "\nஞாயிறு, 14 பிப்ரவரி, 2010\nநான��� படித்தேன் காஞ்சியிலே ...\nநான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -\nஅதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று\nஎன்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை\nஇது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை\nநான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -\nஅதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று\nஇந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்\nஅவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்\nஇந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்\nஅவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்\nஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்\nஇன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்\n(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-\nநாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்\nபொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்\nநாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்\nபொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்\nஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்\nதன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்\n(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-\nதெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு\nஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு\nதெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு\nஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு\nமக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்\nதம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்\n(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-\nவீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே\nதாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே\nவீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே\nதாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே\nஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்\nதாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்\n(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று) -\nஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே\nபொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே\nஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே\nபொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே\nஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு\nஅந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு\nஒரு சம்பவம் என்பது நேற்று -\nநேற்று அது சரித்திரம் என்பது இன்று -\nஇன்று அது சாதனை ஆவது நாளை -\nநாளை வரும் சோதனைதான் இடை வேளை\nகுறிப்புகள் : ���ாடல் இயற்றியவரின் பெயர்\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்\nஎங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்\nயாரை நம்பி நான் பொறந்தேன்\nமண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா\nநாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று\nஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க\nசொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே\nஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி\nடிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே\nதூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே\nகடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை\nசங்கே முழங்கு சங்கே முழங்கு\nபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nகாவிரி பா��ும் கன்னித் தமிழ் நாடு\nஎங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nஎல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nதேரோடும் எங்க சீரான மதுரையிலே\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\nதன்னைத் தானே நம்பாதது சந்தேகம்\nஉண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்\nநாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா\nசொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nகண்ணே கலைமானே கன்னி மயிலென\nதைரியமாகச் சொல் நீ ....\nநல்ல பேரை வாங்க வேண்டும் .....\nஓடி ஓடி உழைக்கணும் ...\nநான் படித்தேன் காஞ்சியிலே ...\nதாய் மேல் ஆணை ... தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை...\nநான் யார் .... நான் யார் நான் யார் நீ யார் நாலும்...\nநாலு பேருக்கு நன்றி ...\nகடவுள் ஏன் கல்லானான் ....\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு ...\nஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...\nகாசிக்கு போகும் சந்நியாசி ..\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nகடவுள் செய்த பாவம் .....\nஇப்படித்தான் இருக்க வேண்டும் ....\nஒரு தாய் மக்கள் ....\nநான் பாடும் பாடல் ...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39389", "date_download": "2018-07-18T22:10:12Z", "digest": "sha1:B2BVPOYIRPKMXIEADDNQRR2YX5BBVPC5", "length": 11068, "nlines": 130, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், இறைவன் கொடுத்திருக்கும் வரம்!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » இறைவன் கொடுத்திருக்கும் வரம்\nவிவசாயி ஒருவருக்கு மலை அரு���ே ஒரு தோட்டமிருந்தது. அதில் துளசிச் செடிகள் பயிர் செய்து இருந்தார். வாரத்துக்கு ஒரு முறை துளசிச் செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் போன்றவற்றைப் பிடுங்கி எடுத்து, துளசிச் செடிகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வளர்த்து வந்தார் அவர். ஒரு நாள் துளசிச் செடிக்கு, இடையே வளர்ந்து இருந்த முட்செடி ஒன்றைப் பிடுங்கி எறிந்தபோது, அந்த முட்செடி கண்ணீர் விட்டு அழுதது. உடனே அவர் அந்தச் செடியை எடுத்துக் காரணம் கேட்டார். அது, “என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எந்தத் திறமையும் இல்லாத என்னை ஏன் கடவுள் படைத்தார்” என்று கூறி வருத்தப்பட்டது. அதன்மேல் பரிதாபப்பட்ட அவர் பரிவுடன் அதனிடம், “கண் கலங்காதே... கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை. எல்லோருக்கும் திறமையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதை நாம்தான் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்” என்றார்.\nஅவரது பதிலில் திருப்தி அடையவில்லை அந்த முட்செடி, “ஹூம்... என்னிடம் என்ன திறமை இருக்கப் போகிறது நானோ முட்செடி, பிறரை காயப்படுத்துவேனே தவிர, வேறு எந்த பிரயோஜனமும் என்னால் யாருக்கும் இல்லை ” என்று சலித்துக்கொண்டது. கொஞ்சம் யோசித்த அந்த விவசாயி, தன் தோட்டத்திலிருந்து பிடுங்கி எறிந்த முட்செடிகளை எல்லாம் எடுத்து, சேர்த்துக் கட்டி, தோட்டத்தைச் சுற்றி வேலி போன்று அமைத்தார். பின்னர் அந்த முட்செடியிடம், “ நீ முட்செடிதான். பிறரைக் காயப்படுத்து பவன்தான்... ஆனால் உன்னிடம் ஒரு திறமை இருக்கிறது. அதோடு பலமும் இருக்கிறது. அதாவது உன்னைக் கடக்க நினைக்கும் எவரையும் நீ தடுத்து நிறுத்துவாய். அதனால்தான் இப்போது இந்தத் தோட்டத்தையே பாதுகாக்கும் காவல்காரவேலியாக உயர்ந்திருக்கிறாய் நானோ முட்செடி, பிறரை காயப்படுத்துவேனே தவிர, வேறு எந்த பிரயோஜனமும் என்னால் யாருக்கும் இல்லை ” என்று சலித்துக்கொண்டது. கொஞ்சம் யோசித்த அந்த விவசாயி, தன் தோட்டத்திலிருந்து பிடுங்கி எறிந்த முட்செடிகளை எல்லாம் எடுத்து, சேர்த்துக் கட்டி, தோட்டத்தைச் சுற்றி வேலி போன்று அமைத்தார். பின்னர் அந்த முட்செடியிடம், “ நீ முட்செடிதான். பிறரைக் காயப்படுத்து பவன்தான்... ஆனால் உன்னிடம் ஒரு திறமை இருக்கிறது. அதோடு பலமும் இருக்கிறது. அதாவது உன்னைக் கடக்க நினைக்கும் எ���ரையும் நீ தடுத்து நிறுத்துவாய். அதனால்தான் இப்போது இந்தத் தோட்டத்தையே பாதுகாக்கும் காவல்காரவேலியாக உயர்ந்திருக்கிறாய்\nஅதைக் கேட்ட முட்செடி சந்தோஷமாகத் தலையசைத்தது. முக நூலில் இந்தக் கதையைப் படித்தபோது, ‘கடவுள் எல்லா உயிர்களையுமே ஏதாவது ஒரு திறமையையும் அதனைச் செய்வதற்கான பலத்தையும் வரமாகத் தந்துதான் படைக்கிறார். எனவே நமக்குள்ளும் அப்படி ஒரு திறமை நிச்சயம் மறைந்திருக்கும். அதை நாம்தான் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது. இறைவன் கொடுத்திருக்கும் வரமாக, உங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் திறமையைக் கண்டுபிடியுங்கள் என்றே எனக்குத் தோன்றியது. இறைவன் கொடுத்திருக்கும் வரமாக, உங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் திறமையைக் கண்டுபிடியுங்கள் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகும். ஆனந்தம் பிறக்கும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/12/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:06:46Z", "digest": "sha1:67Y3HJRSNAIHOXULUADZ6X44MCMK532F", "length": 46907, "nlines": 533, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மாரீசன்.....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசென்ற வாரம் பார்த்த குறும்படம் – பேரைச் சொல்லவா. இனி இந்த வாரம் என்ன குறும்படம் பார்க்கப் போகிறோம் என்பதைப் பார்க்கலாம்\nஇந்த வாரம் மாரீசன் எனும் குறும்படம். இராவணன் சீதையைக் கவர்ந்து செல்ல உதவ மாய மானாக மாரீசன் வருவார். அது போல ஏதாவது இருக்கும் என நினைத்து தான் படம் பார்க்க ஆரம்பித்தேன். இரு நண்பர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெண்ணைக் காதலிப்பது பற்றி சொல்ல அவருக்கு – ‘இந்த கண்ணாடி போட்டுக்கோ, இந்த மாதிரி உடை போட்டுக்கோ’ என்றெல்லாம் சொல்லி உதவி செய்கிறார்.\nஅந்தப் பெண் வர, இவர் பெண் பின்னாலேயே செல்கிறார். இரண்டு மூன்று முறை முயற்சித்தும் தோல்வி. ஒரு ரோஜா கொடுக்கும் போது அதை வாங்கிக் கீழே போட்டு விட்டு, கன்னத்தில் அரைந்து விடுகிறார். அதன் பிறகு அந்த பெண்ணிற்கு அவளது அலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. மறுமுனையில் ஒரு பெண் குரல் – “இன்னிக்கு நீ ஒரு கொலை நடப்பதை பார்க்கப் போகிறாய்” என்று சொல்கிறது. வந்த எண்ணிற்கு இந்த பெண் அழைக்க, அந்த அலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்ல���.\nஅன்று வெளியே போகும்போது அலைபேசியில் பெண் சொன்னதைப் போலவே ஒரு கொலை நடப்பதைப் பார்க்கிறார். இரண்டாவது முறை அலைபேசியில் அதே பெண் குரல் – “இன்று உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது, உனக்கு பணம் கிடைக்கும்” என்று சொல்ல, அன்று கீழேயிருந்து ஒரு மணிபர்ஸ் பணத்துடன் கிடைக்கிறது.\nமூன்றாம் முறை அலைபேசியில் அழைப்பு வரும்போது அக்குரல் சொல்வது – “உன்னிடம் ஒருவன் காதலைச் சொல்வான் அப்படிச் சொல்லி விட்டால் இரண்டு மணி நேரத்திற்குள் நீ இறந்து விடுவாய் அப்படிச் சொல்லி விட்டால் இரண்டு மணி நேரத்திற்குள் நீ இறந்து விடுவாய்” என்று சொல்லி அலைபேசியை வைத்து விட, அதே போல முன்னால் அரை வாங்கிய ஆண் இவள் வீட்டிற்கு வந்து ஒரு ரோஜாவைக் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு என்ன ஆனது, மாரீசன் எங்கே வந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் உங்களுக்குள் மிகுந்து விட்டதா\nஎன்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். குறும்படத்தினை இயக்கியவருக்கும், அதில் நடித்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nமீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை......\nஹிஹிஹி... நண்பர்கள் யாராவது பின்னூட்டத்தில் சஸ்பென்சை சொல்லாமலா இருக்கப் போகிறார்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nடவுன்லோடு பண்ணி வைத்திருக்கிறேன். பார்த்து விட்டு என் கமென்டை சொல்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nஇயக்குனர் பிரபாகரனின் கிளைமாக்ஸ் சூப்பர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 19, 2013 at 1:00 PM\nசிறப்பான குறும்படப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 19, 2013 at 1:09 PM\nபெண்ணினத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளின் உச்ச நிலையை\nமிகவும் தத்துரூபமாக நடித்துக் காட்டியுள்ளனர் .இது போன்ற குறும்\nபடங்களை சமூகத்திற்கு மத்தியில் பரவலாக வெளியிடப்படுவதன் மூலம்\nவிழிப்புணர்வைக் கொண்டு வர முடியும் .திகிலை ஊட்டும் சிறப்பான\n இதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nஇப் படத்தினை உருவாக்கிய அன்பு நெஞ்சங்களுக்கு .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nஎத்தனை பெண்கள் இப்படி ஏமாற்றப் ப்டுகிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தம் மனதுக்குள்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nதமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.\nஉலகத்தில் எப்படி எல்லாம் ஏமாற்று வேலை நடக்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nபடம் நன்றாக இருந்தது., நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nபடம் பார்த்தேன். படத்தின் கரு என்னைக் கவரவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nபெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான குறும்பட முயற்சி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.\nபகிர்வு படித்தாச்சு... படம் இனிதான் பார்க்கணும்...\nஎதோ சஸ்பென்ஸ் இருக்கும் போல தெரியுது...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.\nநல்லதொரு விழிப்புணர்வு குறும்படம். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளை���ாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅ���ிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்��ியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல�� போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்\nஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்\nஃப்ரூட் சாலட் – 73 – செவிலித்தாய் – முயற்சி – சிசு...\nஓவியக் கவிதை – 4 – திருமதி பி. தமிழ்முகில் நீலமேகம...\nஓவியக் கவிதை – 3 – திரு ரா.ஈ. பத்மநாபன்\nகல்லணை - சில காட்சிகள்\nஓவியக் கவிதை – 2 – திரு காரஞ்சன் [சேஷ்]\nஃப்ரூட் சாலட் – 72 – நால்வர் அணி – மார்கழி திங்கள்...\nஓவியக் கவிதை – 1 – திரு இ.சே. இராமன்\nபழம் போண்டாவும் பயணத்தின் முடிவும்\nபதிவர்கள் பார்வையில் எனது வலைப்பூ\nஃப்ரூட் சாலட் – 71 – காய்கறி வியாபாரம் – தேங்காய் ...\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே\nஃப்ரூட் சாலட் – 70 – தண்ணீர் தரும் ATM - பொய் - சொ...\nதில்லி பேருந்தும் அருகில் அமர்ந்த பெண்ணும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/12/blog-post_61.html", "date_download": "2018-07-18T22:20:10Z", "digest": "sha1:3TTISY5OEF6GPS7KCCIH4LUXBQFPIHL2", "length": 30590, "nlines": 242, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ராகுலுக்கு பெரும் சவாலாகிவிட்ட குஜராத் தேர்தல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ராகுலுக்கு பெரும் சவாலாகிவிட்ட குஜராத் தேர்தல்\nராகுலுக்கு பெரும் சவாலாகிவிட்ட குஜராத் தேர்தல்\nகாங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக பதவியேற்கவுள்ள ராகுல் காந்திக்கு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பெரும் சவாலாகி விட்டது. இதன் முடிவுகளை பொறுத்தே வரும் மக்களவைத் தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்கும் என எனத் தெரிகிறது.\nநேரு-காந்தி குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்தி 2004 மக்களவைத் தேர்தலில் திடீரென போட்டியிட்டார். அப்போது முதல் அவர் தனது கட்சியினரால் பிரதமர் பதவிக்கும் பேசப்பட்டு வருகிறார். 2004 முதல் 2014 வரை தொடர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தது. இதில், எப்போது வேண்டுமானாலும் ராகுல் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. இதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சமீபத்தில் உறுதி செய்திருந்தார். ஆனால் அரசியல் அனுபவமற்றவர் என்ற புகாருக்கு இடமளிக்க விரும்பாத ராகுல் மத்திய அமைச்சர் பதவியைக் கூட ஏற்கவில்லை.\nஅடுத்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியுடன் வீசத் துவங்கிய நரேந்திர மோடி அலை, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றுசேர வைத்துள்ளது. இதில், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் அவர் தன் தனிப்பட்ட உழைப்பில் காங்கிரஸுக்கு வெற்றி தேடித்தரும்வரை அது சாத்தியமில்லை எ��க் கருதப்படுகிறது. இந்த சூழலில் குஜராத் சட்டப்பேரவைகாகக் களம் இறங்கியுள்ள ராகுல் காந்திக்கு அதன் தேர்தல் பெரும் சவாலாகி விட்டது.\nகுஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முதல் கட்சியாக காங்கிரஸ் தொடங்கியது. இதற்கு தலைமை ஏற்ற ராகுல், முதல் அரசியல் தலைவராக தனித்தே பிரச்சாரக் களத்தில் குதித்தார். இங்கு தேர்தல் முகங்களாக நிற்கும் ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர், ஜிக்னேஷ் மேவானி ஆகிய சமூகத் தலைவர்களிடமும் ராகுலே பேச்சு நடத்தினார். வழக்கத்துக்கு மாறாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இத்தேர்தலில் தீவிரம் காட்டவில்லை. காங்கிரஸுக்கு முதல்வர் வேட்பாளரும் முன்னிறுத்தப்படவில்லை. இதற்கு குஜராத்தில் வெற்றி கிடைத்தால், அதன் முழுப்பலனும் தனது மகனுக்கே கிடைக்கட்டும் என அவர் கருதியதே காரணம் ஆகும். காங்கிரஸ் தலைவராகும் ராகுலை இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கூடுதல் பலன் பெறலாம் என்பது சோனியா காந்தியின் திட்டமாக உள்ளது. காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் மனநிலையில் உள்ள எதிர்க்கட்சிகளின் ஒருபகுதியினர் எண்ணமும் இதேபோல் உள்ளது. இதனால் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ராகுலுக்கு ஓர் அக்னி பரீட்சையாக மாறிவிட்டது.\nஇதற்கிடையே, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலரும் அக்கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர்களும் ராகுல்தான் வரும் மக்களவைத் தேர்தலின் பிரதமர் வேட்பாளர் எனக் கூறி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் சிலர் இதை ஏற்கத் தயாராக இல்லை எனத் தெரிகிறது. இந்த சிலரில் இரு முக்கிய கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தங்கள் தலைவர்களையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்புகின்றன. ஒருவேளை குஜராத்தில் காங்கிரஸ் தோற்றால் இவ்விரு கட்சிகளும் மம்தா பானர்ஜி அல்லது சரத்பவாரை முன்னிறுத்த முயற்சிப்பார்கள். குஜராத்தில் ஒருவேளை காங்கிரஸ் தோற்றாலும் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 80 தொகுதிகள் வரை காங்கிரஸ் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் மக்களவையில் பாஜகவை எதிர்க்கும் சக்தி படைத்தவராக ராகுல் கருதப்படுவார். மேலும் குஜராத் தோல்விக்கு பிறகும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்டாயத்துக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்படும். இத்தேர்தலில் பா���க வழக்கம் போல் மாபெரும் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. இதுமட்டும் நடந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் ராகுலை விடுத்து வேறு ஒருவரை முன்னிறுத்த வலியுறுத்தும் வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த நிலையில், 2004 மக்களவைத் தேர்தலை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி எதிர்கொண்டது போல் நிகழவும் வாய்ப்புள்ளது. ராகுலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்காத நிலையில், பிரதமர் வேட்பாளரை நிறுத்தாமல் போகலாம். அதில் வெற்றி கிடைத்தால் 2004-ல் மன்மோகன் சிங்குக்கு கிடைத்தது போல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதேசமயம், தற்போது ராகுலை நம்பி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் புதிய கட்சிகள் எதுவும் சேரத் தயாராக இல்லை. இவர்கள் மனநிலை மாறவும் குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி அவசியமாகிறது.\nஇந்தத் தேர்தல், பிராந்திய கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தால் வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் முக்கியத்துவம் இழப்பார். இதனால், திமுக, திரிணமூல் போன்ற கட்சிகள் தங்கள் மாநிலங்களில் காங்கிரஸுக்கு குறைந்த தொகுதிகளே ஒதுக்க முன்வரும். எனவே குஜராத் தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு அவசியமாகியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மி��ஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய மு��ற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_121.html", "date_download": "2018-07-18T21:54:49Z", "digest": "sha1:UAIHYEBZIEENL6ZJDEN5JT3GSMDQFIM5", "length": 5317, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பௌத்த பிக்குகளுக்கு யாரும் மோசமாக கதைக்க வேண்டாம் - மைத்திரி", "raw_content": "\nபௌத்த பிக்குகளுக்கு யாரும் மோசமாக கதைக்க வேண்டாம் - மைத்திரி\n“பௌத்த தேரர்­களை அவ­மா­னப்­ப­டுத்­தும் வகை­யில் சில சமூக இணை­யத்­த­ளங்­களில் செய்­தி­கள் வெளி­யா­கின்­றன. அதனை நான் ஒரு­போ­தும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை” என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறிசேன தெரிவித்தார். இதுதொடர்பில் அரச தலைவரின் செயலகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகளுத்துறை விகாரை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இலங்கை அமரபுர பிரிவின் சமய நிகழ்வில் அரச தலைவர் கலந்துகொண்டார். அதில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“பௌத்த தேரர்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக இணையத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்கின்றேன். அதனை தற்போதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சீரழிவாகவாகவே நான் கருதுகின்றேன் சமூக முற்னேற்றத்துக்காகவே நவீன தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட வேண்டுமே தவிர, சமூகத்தக்கு பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ, நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியவாறோ அவற்றை பயன்படுத்தக்கூடாது.\nநவீன தொழில்நுட்பத்துடன் நாளுக்குநாள் சீர்குலைந்து வரும் சமூகத்தை பௌத்த கோட்பாடுகளே அமைதிப்படுத்தும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பெரும்பாலான சமூக பிரச்சினைகளுக்கு பௌத்த கோட்பாட்டில் தீர்வுகள் உள்ளன.\nஅனைத்து இனங்களுக்குமிடையே அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் வாழும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக மதகுருமார்கள் முன்னின்று செயற்பட வேண்டும்” என்று மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை அமரபுர பிரிவின் துறவிகள் நேற்றுத் தொடக்கம் ஜூலை மாதம் 3ஆம் திகதிவரை களுத்துறை விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். அமரபுர பிரிவின் ��லக்கிய நூல் அரச தலைவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.\nநாடாளுமன்றுக்கு அருகிலுள்ள 98 பரப்புக் காணியை அமரபுர பிரிவுக்கு வழங்கும் உறுதிப்பத்திரம் அரச தலைவரால் வண. கொட்டுகொட தம்மாவாஸ தேரரிடம் வழங்கப்பட்டது – என்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-2669374.html", "date_download": "2018-07-18T21:49:03Z", "digest": "sha1:7ZMF5OODUTVKSIJMFIRF4OHRB7JIX5H6", "length": 6329, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "நிழல் தேடி: வேலூர் மூ.மோகன்- Dinamani", "raw_content": "\nநிழல் தேடி: வேலூர் மூ.மோகன்\nபந்தலை வலம் வந்த காலம்\nபகற் கனவாய் போய்விட -\nவீட்டுக்கு புது வரவு வந்ததும்\nவெறும் கனவாய்ப் போய்விட -\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155295/news/155295.html", "date_download": "2018-07-18T22:25:06Z", "digest": "sha1:OPYWS2NPHYBP2CR2342W2BFXCXZ5AGZC", "length": 8845, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரகசியமாக இத செய்தா இன்பம் சும்மா அள்ளிக்கொண்டு வருமாம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nரகசியமாக இத செய்தா இன்பம் சும்மா அள்ளிக்கொண்டு வருமாம்..\nஇல்லறத்தில் கணவன், மனைவி மத்தியில் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. மேலும், தங்களை பற்றிய ரகசியங்களை வேறு நபர்கள் மத்தியில் கசியவிடவும் கூடாது. ஆனால், ரகசியமாக ஒருவரை இருவர மகிழ்விக்க செய்தால், அந்த உறவு என்றென்றும் சொர்க்கத்தை போல இன்பம் மிகுந்து காணப்படும்.\nஉதாரணமாக, கணவனுக்கு பிடித்த உணவுகளை அவனைக் கேட்காமலேயே சமைத்து தருவது, எதிர்பாராத தருணத்தில் முத்தமிட்டு ஆச்சரியப்படுத்துவது போன்ற செயல்கள் உறவில் காதல் பெருக்கெடுத்து ஓட செய்யும் செயல்கள் ஆகும்.\nஇனி, எந்தெந்த விஷயங்களை முன்கூட்டியே சொல்லாமல், ரகசியமாக செய்தால் உறவில் இன்பம் அதிகரிக்கும் எ��க் காணலாம்…\nஎப்போதும் சமைப்பதைவிட, கணவருக்கு பிடித்த உணவு அல்லது, புதிய வகை உணவுகளை சமைத்து பரிமாறுவது ஆண்களை கவரும் செயலாகும்.\nவார இறுதியில் அல்லது மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவுடன், மிகவும் சோர்வாக இருக்கும் ஆணுக்கு, அவனிடம் சொல்லாமலேயே, உறங்கிக் கொண்டிருக்கும் போது மசாஜ் செய்துவிடுவது.\nவேலை / தொழில் முறையில் உதவி\nவேலை அல்லது தொழில் ரீதியாக சிக்கல் அல்லது மன அழுத்தம் கொண்டிருக்கும் போது அவனிடம் என ஏதென்று கேட்காமல் உதவுவது.\nமற்றவர் மத்தியில், அன்று என் கணவர் இதை செய்தார், அதை செய்தார் என பெருமையுடன் பாராட்டுவது, கிலோ கணக்கில் காதலை அதிகரிக்க செய்யும்.\nஆண்களுக்கு எப்போதுமே தனக்கு யாராவது உணவூட்டிவிட்டால் மிகவும் பிடிக்கும். பெரும்பாலும், அம்மாக்கள் எத்தனை வயதானாலும் ஆண் மகனுக்கு மறுக்காமல் பாசத்துடன் உணவூட்டுவர்கள். இதையே மனைவிகளும் செய்யும் போது உணர்வு ரீதியாக உறவில் இறுக்கம் அதிகரிக்கும்.\nமனைவியாக மட்டும் இல்லாமல், அவ்வப்போது மனைவி கணவனுக்கு அம்மாவாகவும் இருக்க வேண்டும். இது, கணவன், மனைவி பந்தத்தின் பாலத்திற்கு வலுவூட்டும் செயல் ஆகும்.\nமுத்தம் என்பதே சிறப்புடையது தான். அதிலும், எதிர்பாராத தருணத்தின் கிடைக்கும் முத்தம் அன்றைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியமைக்கும்.\nஎல்லா ஆண்களுக்கும் பிடித்த விஷயம் இது. மனைவி தானாக வந்து தன்னை தீண்டி மகிழ்வது. இவையெல்லாம் ஒரு ஆணை துணை மீது அதிக காதல் கொள்ள செய்யும் செயல்கள் ஆகும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155372/news/155372.html", "date_download": "2018-07-18T22:24:57Z", "digest": "sha1:LWZ77CSLAPQD6BSYHF56KHTGOURYYJHR", "length": 12729, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் உறவுக்கு தொடக்கம் எப்பவும் சரியாய் இருக்கணும்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் உறவுக்கு தொடக்கம் எப்பவும் சரியாய் இருக்கணும்..\nஉடலுறவில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இன்பம் மட்டுமே பிரதானமானது. அதனால் உறவின் போது இதை ஆண் தான் தொடங்க வேண்டும். பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.\nஅதேசமயம் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் எப்படி ஆரம்பித்த உடலுறவுக்குள் திளைத்து இன்பம் காண வேண்டும் என்பதற்கு சுவாரஸ்யமான சில விஷயங்கள் உண்டு. அதன்படி நடந்தால் உங்களுடைய படுக்கையறை நினைவுகள் உங்களுக்கு எப்போதும் இனிக்கும் நினைவுகளாக மாறும்.\nஉடலுறவின் போது மட்டும் எந்த தயக்கமும் இன்றி எல்லா வேலைகளையும் தங்கள் தலைமேல் புாட்டுக் கொண்டு சிரத்தையுடனும் பொறுப்புடனும் தொடங்குங்கள்.\nகட்டிலில் மட்டும் எப்போதும் புருவங்கள் விரியும் அளவிற்கு ஆச்சரியத்துடன் செயல்பட வேண்டும்.\nஉங்களுடைய கை விரல்களால் உங்களுடைய துணையின் உடல் முழுவதையும் தீண்டி விட்டுக் கொண்டு இருங்கள். அதேபோல் அவரையும் உங்கள் உடலில் செய்யச் சொல்லுங்கள்.\nஉடலுறவில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் எதையாவது உங்கள் துணை செய்ய மறந்துவிட்டால் எரிச்சலோ கோபமோ அடையாமல் ரொமாண்கெ்காக சிரித்துக் கொண்டே ஞாபகப்படுத்துங்கள்.\nகட்டிலில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு, முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து ஆணின் அந்தரங்க உறுப்பைப் பற்றியும் பெண்ணின் அந்தரங்க, காமம் தகிக்கும் இடங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருங்கள்.\nஉங்களுடைய உறவில் ஏதேனும் மறக்க முடியாத, வெட்கத்தால் நாணித் தவிக்கும் தருணங்களை புகைப்படமாக ஃபிரேம் செய்து படுக்கையறையில் மாட்டுங்கள். அந்த தருணங்களை நினைவுபடுத்தி இருவரும் மகிழுங்கள்.\nபடுக்கையறையில் பேசிக்கொள்ளும் காம உரையாடல்கள் மற்றும் காம முனகல்களை உங்கள் ஸ்மார்ட்போனில் ரெக்கார்டு செய்து அதை பேக்ரவுண்டில் ஓடவிட்டு, வெட்கத்தால் தலை குனிந்து கொண்டே கட்டியணைத்துக் கொள்ள வேண்டும்.\nஇவை அத்தனையும் இருட்டில் செய்யக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கை அணைத்துவிட்டு, மெல்லிய மெழுகுவர்த்தி ஒளியில் மணமணக்கும் மல்லிகை வாசனையை நுகர்ந்து கொண்டே செய்ய வேண்டும்.\n உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மூடு எகிறும். படுக்கையில் மூழ்கித் திளைத்து விடிய விடிய விளையாட வேண்டியது தான்…\nசெக்ஸ் உறவில் பெண் மார்பின் இன்ப தூண்டல்\nபெண்களின் மார்பகங்களின் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஓர் இனம் புரியாத உற்சாகமும் ஆர்வமும் உண்டாகச் செய்கிறது. மற்ற இடங்களைவிட பெண்களின் மார்பகங்களை ஆண்கள் அதிகம் விரும்பக் காரணம் என்ன என்பது இன்னும் புரியாமலேயே இருக்கிறது.\nபெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்பைத் தான் பார்க்கும். ஆனால் பெண்களின் மார்பை முத்தமிடுவது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை.\nஉறவின்போது மார்பகங்களை மாவு பிசைவது போல் அழுத்தமாகக் கசக்குவது, மார்புக் காம்புகளைக் கடித்தல், முத்தமிடுதல், கடித்தல் என்ற முறைகளில் கையாள்கிறார்கள். ஆனால் அதைவிட இன்னும் வேறு சிலவற்றை கலைநயத்தோடு கையாளலாம்.\nஎடுத்ததும் மார்பகக் காம்புகளைத் தீண்டுவதைவிட, மார்பகங்களின் பக்கவாட்டுப் பகுதியைத் தீண்டுவதையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.\nஅப்படி செய்யும்போது அடுத்து நம்மவர் என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வம் பெண்களிடம் உண்டாகிறது.\nமார்பகங்களை முத்தமிடும்போது மார்பகத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து தொடங்க வேண்டும்.\nகீழிருந்து மேல்நோக்கி மெதுவாகத் தழுவ வேண்டும். பின் முத்த மழையால் உங்களின் ஒட்டுமொத்த அன்பையும் காட்ட ஆரம்பிக்கலாம்.\nமார்பின் மையப் பகுதியான காம்புப்பகுதியில் ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இருக்கின்றன. பற்களால் கடிக்கும்போது வலிக்காமல் பார்த்து சுவைக்க வேண்டும். பற்களால் கீறிவிடுங்கள்.\nஒரு மார்பகத்தை முத்தம் கொடுக்கும்போது மற்றொரு மார்பை கைகளால் வருடிக்கொடுத்து, இன்னும் அதிக அளவு உணர்ச்சியைத் தூண்டிவிட வேண்டும்.\nபற்களால் கடிக்கக் கூடாது. குறிப்பாக, பெண்களுக்கு வலியைக் கொடுக்கும்படி கையாளுவது கூடாது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/sampanthan-mano.html", "date_download": "2018-07-18T22:27:00Z", "digest": "sha1:JS6V4V2EEVZQ5YJUOB4UGVKL2IOWJN52", "length": 13754, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "சம்பந்தன் காத்திருந்தது போதும்! அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் - மனோ கணேசன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சம்பந்தன் காத்திருந்தது போதும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் - மனோ கணேசன்\n அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் - மனோ கணேசன்\nதமிழ்நாடன் June 23, 2018 இலங்கை\nஎதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சுப் பதவியை ஏற்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.\n“அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுங்கள்” என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ, “இதை நான் முழுக்க, முழுக்க வடக்கு, கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன் என்பதை சம்பந்தன் புரிந்துக்கொள்வார் என நம்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு - கோட்டை, மிலோதா மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்க , அரசகரும மொழிகள் அமைச்சின் தேசிய மொழி கல்வி பயிலக நிறுவனத்தின் பயிற்சி பெற்ற மொழியாசிரியர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர், அரசாங்கத்தில் இணைந்து அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும் ஒருசேர முன்னெடுக்க எனது தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுத்தான் தேவை என்றால் அதையும் கொடுத்து விட நான் தயாராக இருக்கிறேன்.\n“அவர் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருப்பதை விட, அமைச்சுப் பதவியில் இருந்து அதிகம் பணி செய்யலாமென எண்ணுகிறேன்.\n“வட, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களைப் பி���திநிதித்துவம் செய்யும், இதோ இங்கே என்னுடன் நிற்கும் பிரதியமைச்சர் ஹலி ஷாகிர் மௌலானா உட்பட அனைத்து முஸ்லிம் எம்.பிக்களும் அரசில் இணைந்து தம் மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை ஆற்றுகிறார்கள். இது மிகவும் பாராட்டுக்குரிய பணியாகும்.\n“இதேபோல் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய தேவைகளை நிறைவேற்ற இதை நீங்களும் செய்யுங்கள் என நல்லெண்ண நோக்கில் அழைக்கிறேன்.\n“எதிர்க்கட்சி தலைவர் பதவி உண்மையில் நாடாளுமன்ற விதிமுறைகளின் கீழேயே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அதிக எண்ணிக்கை கொண்ட எம்.பிக்கள் பொது எதிரணியில்தான் உள்ளார்கள். நீங்கள் ஏதோ அவர்களுக்கு உரிய ஒரு பதவியை பிடித்து வைத்துகொன்டுள்ளது போல் அவர்கள் பேசுகிறார்கள். உண்மையில் இந்த பதவியை ஏற்றதன் மூலம் நீங்கள் தமிழ் அரசியல் பரப்பில் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளீர்கள் என நான் நினைக்கிறேன்.\n“இந்நிலையில், இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை சபையில் அதிக எண்ணிக்கை கொண்ட குழுவுக்கு வழங்கி விட்டு, தமிழ் மக்களுக்கு இன்று தேவையான அபிவிருத்தியை பெற்றுத்தர அமைச்சு பதவிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அ���னது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkantweets.wordpress.com/2014/12/", "date_download": "2018-07-18T22:19:21Z", "digest": "sha1:BDSIJTRKGRVU5OFM4DJZAPIKT7XUUTTU", "length": 6488, "nlines": 116, "source_domain": "nchokkantweets.wordpress.com", "title": "December | 2014 | சில ட்வீட்களின் தொகுப்பு", "raw_content": "\nநங்கைக்கு என்னுடைய சிறுவர் பாடல் ஒன்றைச் சொல்லித்தந்தேன். மகிழ்ச்சியாகக் கேட்டு ராகம் போட்டுப் பாடினாள். ‘சூப்பரா இருக்கு, இதெல்லாம் எப்படி எழுதறே\n‘இதெல்லாம் பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டுப் பேசற விஷயமில்லை நங்கை, அப்புறம் நிதானமாப் பேசுவோம்.’\nஅவளுடைய பிடிவாதத்தால் பாடலுக்கான மீட்டர், சொல் தேர்வு, எதுகை, மோனை, இயைபு போன்றவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். அவளுக்கு எதுகை, மோனை புரியவில்லை, இயைபுமட்டும் நன்கு பிடிபட்டது, ஆங்கில ரைம்ஸ் பாடிய பரிச்சயம்தான் காரணம்.\nபேசிக்கொண்டிருக்கும்போதே பஸ் வந்துவிட்டது. ஏறினோம்.\nபத்து நிமிடம்தான் பஸ் பயணம். அதற்குள் நங்கை நூறு கேள்வி கேட்டிருப்பாள். எல்லாமே மொழிபெயர்ப்புகள்தான், ‘லெஃப்டுக்குத் தமிழ்ல என்ன லக்குக்குத் தமிழ்ல என்ன\nகீழே இறங்கியதும், இதைப் பாடினாள்:\nஆறு கிட்ட பாறை ஒண்ணு கருப்பு வெளுப்பு இருந்துச்சாம்,\nமீனைப் பிடிக்கக் காத்துக் கொண்டு கொக்கு ஒண்ணு இருந்துச்சாம்,\nஇடது, வலது, இடது, வலது, மீனு ஒண்ணும் வரலையே,\nமீனு மேல வந்தா அதுக்கு அதிர்ஷ்டம் இல்லை இல்லையே\n’வெரி குட் நங்கை, சில சின்ன மிஸ்டேக்ஸ் இருக்கு, சரி செஞ்சுக்கலாம்’ என்றேன்.\nபள்ளிக்குள் நுழையும்போது, ‘இன்னொரு பாட்டு எழுதி ஈவினிங் காட்டறேன்’ என்றாள்.\nஇன்று லாண்ட்மார்க்கில் ஒரு தம்பதி அருகருகே இருந்த மூன்று புத்தகங்களைப் பார்த்துத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.\nஅம்மூன்று புத்தகங்கள்: சச்சின் டெண்டுல்கர், ரொனால்டோ, அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் / சுய சரிதைகள்.\nஅத்தம்பதியர் இம்மூன்றில் ஒரு புத்தகத்தைமட்டுமே வாங்க நினைத்திருந்தனர். அது எந்தப் புத்தகம் என்பதுபற்றி விவாதித்தனர். சச்சின், ரொனால்டோ, கலாம் மூவரின் சமூகப் பங்களிப்புகள், அவர்கள் வாழ்க்கை எந்த அளவு சுவையாக இருக்கக்கூடும், ஏன் அவர்கள் கதையை வாங்கவேண்டும் இப்படித் தீவிரமாக விவாதித்தபின், ரொனால்டோ புத்தகத்தை எடுத்துக்கொண்டு பில் போடச் சென்றார்கள்.\nதேர்வைவிட, அவ்விவாதம் மகிழ்ச்சியாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2012/03/blog-post_8372.html", "date_download": "2018-07-18T22:27:38Z", "digest": "sha1:DEPBNTDHHC3AKL4S46VUGHBMQH7SAA6D", "length": 96335, "nlines": 287, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: நினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nநினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 11:50 PM | வகை: க.நா.சு, கட்டுரை, சுந்தர ராமசாமி\nநினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்\n1954ல் என்று நினைக் கிறேன், க. நா. சு. வை முதன்முதலாகத் திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். திருவனந்தபுரத்திற்குக் க. நா. சு. வந்திருக்கும் செய்தி எனக்கும் கிருஷ்ணன் நம்பிக்கும் கிடைத்திருந்தது. யார் மூலமாக என்பது ஞாபகத்தில் இல்லை.\nநம்பி, ‘நாம் ரெண்டு பேரும் போய் க. நா. சுவைப் பார்த்துவிட்டு வருவோம்’ என்றுசொல்லிக்கொண்டேயிருந்தான். நம்பிக்கு நானும் கூட இருந்தால் ஆதரவாக இர��க்கும், தைரியமாகப் போய்ப் பார்க்க முடியும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் என்னால் அவனுடன் போக முடியவில்லை. உடம்புக்கு முடியாமல் வீட்டில் அடைந்து கிடக்கும் நான் அடிக்கடி திருவனந்தபுரம், மதுரை என்று புறப்பட்டுப் போவதைப் பார்த்து என் அப்பா இவனுக்கு ஒரு வியாதியும் கிடையாது. வீட்டில் கொஞ்ச நாள் இருக்கமாட்டான். எங்கையாவது புறப்பட்டுப் போய்விடுகிறான். பிரயாணம்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று தீர்மானமாகச் சொல்லிவிடுவார். இதையெல்லாம் கேட்டுக்கேட்டு அலுத்துப்போயிருந்த நான் நம்பி கூப்பிட்ட போது, ‘நீ போயிட்டு வா . . . ரொம்ப எளிமையான ஆளாகத்தான் இருப்பார்’ என்று சொன்னேன்.\n‘இல்லை, எனக்குப் பயமாக இருக்கு. ரொம்பப் படிச்சவரா இருக்காரே’ என்றான் நம்பி.\n‘ரொம்பப் படிச்சவர்ங்கறதுனால பயப்படணும்னு இல்லை. படிக்காதவர்களும் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீ தைரியமாகப் போய்ப் பாரு. கொஞ்ச நாள்லயே நானும் வந்துடறேன். ரெண்டாவது தடவை நாம வசதியாகப் போக முடியும்’னு சொன்னேன்.\nக. நா. சுவிடம் கல்லூரியில் பேச வரும்படிச் சொன்னபோது, ‘கூட்டத்துக்கெல்லாம் வர்றேன். உங்க கூடவும் நிறைய நேரம் பேச முடியும் இல்லையா. மத்ததெல்லாம் இரண்டாம்பட்சமானதுதான்’ என்றார். கடைசியாக ஸ்காட் கிறித்துவக் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணினோம். அங்கிருந்த பேராசிரியர் க. நா. சுப்ரமணியம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை. தமிழ் இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு அவருக்கு யார் பெயருமே தெரிந்திருக்கவில்லை. எனக்கு அப்போது எப்படியோ க. நா. சு, ஹிண்டு தினசரியில் மதிப்புரை எழுதும் விஷயம் நினைவுக்கு வந்தது.K.N. Subramaniam என்ற பெயரில் எழுதினார். நானே கிட்டத்தட்ட பத்து மதிப்புரைகள் படித்திருக்கிறேன். அதைச் சொன்னதும் ‘ஓ . . . K.N.S. ஆ . . . அதை முதல்லயே சொல்லக்கூடாதா நன்றாகத் தெரியுமே. கண்டிப்பாகக் கூப்பிட்டுவிடலாம். பிரின்சிபாலுக்குக்கூட நன்றாகத் தெரியுமே’ என்றார். ஹிண்டு வில் எழுதுவதென்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று என்னைவிட க. நா. சுவைப் புகழ ஆரம்பித்து விட்டார். பி. ஏ., எம். ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் தகவல் தெரிவித்து ஒரு நாள் நிச்சயித்து அதைக் க. நா. சுவ��க்குத் தெரிவித்தோம்.\nஅவர் வருவதை உறுதி செய்ய மீண்டும் ஒரு கடிதம் எழுதினோம். கூட்டம் நடக்க இருக்கும் நாளன்று பேராசிரியர் பஸ் ஸ்டாண்டுக்குப் போய் அவரைக் காரில் அழைத்துக் கொண்டு வருவதாக முடிவு செய்யப்பட்டது. கல்லூரிக்குப் போனபோது ஒரு மாணவன், ‘K.N.S. வந்தாச்சு. அவரைப் பேராசிரியர் சாப்பிட அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்’ என்றான். கொஞ்ச நேரத்தில் அவர் வந்து சேர்ந்தார். வராண்டாவில் நின்று பேச ஆரம்பித்தார். ஒரு கூட்டத்துக்குப் பேச வந்திருக்கிறோம்; உள்ளே பேராசிரியர்கள், மாணவர்கள் நமக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்; தலைமை தாங்க வந்த ஒருவர் காத்துக்கொண்டிருப்பார் என்பதெல்லாவற்றையும் மறந்துவிட்டவர்போல கூட்டம் நடந்த திசையைப் பார்க்காமல் எதிர்த்திசையைப் பார்த்தபடி அவர்பாட்டுக்கு எங்களுடன் பேசிக்கொண்டேயிருந்தார். அவராகப் பேச்சை முடித்துவிட்டு வருவார் என்று மரியாதை காரணமாக அவர்கள் மேடையில் காத்துக்கொண்டிருந்தார்கள். இவரோ பேச்சை நிறுத்திவிட்டுப் போவதாகத் தெரியவில்லை. எனவே ஒரு பேராசிரியர் மெதுவாக வந்து, ‘கூட்டத்தை ஆரம்பிச்சுட லாமே . . . நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. வர்ரீங்களா . . .’ என்றார். அப்புறம்தான் அவர் புறப்பட்டுப் போனார். ரொம்பத் தெரியும் என்று சொன்ன அந்தப் பேராசிரியர் க. நா. சுவின் பெயரை அன்று தப்பாக உச்சரித்தார். கே. என். எஸ். சுப்பிரமணியம் என்று பல தடவை சொன்னார். அது எனக்கு ரொம்ப ஏமாற்றமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. க. நா. சுவாவது எழுந்து தன் பெயரைத் திருத்துவார் என்று எதிர்பார்த்தோம். அவர் பாட்டுக்கு உட்கார்ந்துகொண்டிருந்தார். எப்படியும் சொல்லிட்டுப் போறார். நமக்கென்ன என்பதுபோல் உட்கார்ந்துகொண்டிருந்தார். கீழேதான் உட்கார்ந்துகொண்டிருந்தார். பேசுவதற்கு முன்னால் மேடைக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அறிமுகம் முடிந்ததும் பேசக் கூப்பிட்டார்கள். மேடையில் போய் நின்றார். தமிழ்கூட அவருக்குப் பிரச்சினையாக இருக்கலாம். ஆங்கிலம் சரளமாகப் பேசுவார் என்ற கற்பனை எங்கள் மனதில் இருந்தது. ஆனால் அவரால் சரிவரப் பேச முடிந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றி வந்தார். நிறைய ஆங்கில வாக்கியங்களை உருவாக்கவே முடியவில்லை. ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவர் பேசும்போது பாதியில் நிற��த்தும் இடங்களில் நாங்கள்கூட மனதிற்குள் மீதி வாக்கியத்தைப் பூர்த்தி செய்துகொண்டோம். அந்த வாக்கியங்களைக் கூட அவரால் பேச முடியவில்லை. தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றிய விமர்சனபூர்வமான பேச்சுதான். ஆனால் அவை பேராசிரியர்களைச் சென்றடைய முடியாத விதத்தில் சொல்லும் முறை தடையாக இருந்தது.\nகூட்டம் ஏற்பாடு செய்திருந்த ஆங்கிலப் பேராசிரியர் தலைமை தாங்க தமிழ்த்துறைத் தலைவரை அழைத்திருந்தார். ஆங்கிலப் பேராசிரியருக்குத் தெரிந்த அளவுக்குக்கூட தமிழ்த் துறைத்தலைவருக்கு க. நா. சுவைப் பற்றித் தெரியாது. ஆனால் க. நா. சு., தமிழ் இலக்கியம் பற்றி, தமிழ்க் கலாச்சாரம் பற்றி ஏதோ விமர்சனம் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டிருந்தார். பொதுவாக விருந்தினரைப் பேசக் கூப்பிட்டால் அவர்களைப் பாராட்டித்தான் பேசுவார்கள். யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால் தமிழ்த்துறைத் தலைவர் ரொம்பவும் உணர்ச்சி வ சப்படக்கூடியவராக இருந்தார். எனவே எடுத்த எடுப்பிலேயே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். க. நா. சு. மேற்கத்திய சிந்தனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் நான் உடன்பட முடியாது என்று சொன்னார். உடனே க. நா. சு. எழுந்து - அவர் அப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவேயில்லை - ‘என்னைப் பாருங்கள். ஒரு பழங்காலத்து வேட்டியும் பழைய சட்டையும் அணிந்து கொண்டிருக்கிறேன். பேராசிரியரையும் பாருங்கள், சூட் போட்டுக்கொண்டிருக்கிறார், கோட் போட்டுக் கொண்டிருக்கிறார். இவர் சொல்லும் விஷயங்களும் இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.\nகூட்டம் ஒருவழியாக முடிந்தது. எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு வெட்க உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது என்பது க. நா. சுவுக்குத் தெரிந்து விட்டிருந்தது. ‘இதெல்லாம் இப்படித்தான் இருக்கும். அதுக்கென்ன’ என்றார். ‘நான் நன்றாகப் பேசவில்லையே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு இவ்வளவுதான் சொல்ல இருக்கு. நான் இங்கிலீஷ் நன்றாகப் பேசக்கூடியவன் இல்லை’ என்றார். ‘அதெல்லாம் இல்லை. நீங்கள் சொன்னவை எவ்வளவு முக்கியமானவை’ என்றோம். எங்கள் வீட்டுக்கு வந்தார். ந���லைந்து மணிநேரம் இருந்தார். அப்போது என் வீட்டில் ஏதோ ஒரு function.என்ன என்று ஞாபகம் இல்லை.\nஅவரிடம் ஒரு சின்னப் பெட்டி மட்டுமே இருந்தது. வேறெதுவும் கிடையாது. அவரிடம் இருக்கும் ஆடைகளும் குறைவு. அதைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார். அந்தப் பெட்டியை அறையிலேயே வைத்துவிட்டுப் போங்கள் என்று நாங்கள் சொல்லவும் முடியாது. அவர் திரும்பி வராமலேயே போய்விடுவார். போய்விட்டார் என்றால் அவரிடமிருந்து ஒரு கடுதாசிகூட வராது. அவருடைய சுபாவம் அப்படி. அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்குக்கூட ஒரு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டி வரும். இப்படிப்பட்டவர் எங்கே வராமல் போய்விடுவாரோ என்று மனதுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், அங்கு இருந்தபோது சாயந்திரம் வருவேன் என்று சொல்லிவிட்டுப் போனால் அநேகமாக ராத்திரியாவது வந்து சேர்ந்துவிடுவார். ரொம்ப நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருப்போம். வரவில்லை என்றதும் சலித்துப் போய் லாட்ஜ்க்குப் போவோம். நான்காவது மாடியில் ஆள் நடமாட்டமில்லாத படிகளில் உட்கார்ந்துகொண்டிருப்போம். அவர் வருவார். அறையைத் திறந்துகொண்டு உள்ளே போனதுமே பேச ஆரம்பித்துவிடுவோம்.\nஎத்தனை மாதங்கள் நாகர்கோவிலில் இருந்தார் என்பது திட்டவட்டமாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு வாரம், பத்து நாள் இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொன்னவர் குறைந்தது இரண்டு மாதத்திற்கு மேல் இருந்தார் என்பது மட்டும் நினைவிருக்கிறது. இதில் நடுவில் மூன்று நான்கு தடவை திருவனந்தபுரம் போய்விட்டு வந்திருந் தார்.அவரை நிறைய இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஆசைப்பட்டோம். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை. ஒரு தடவையோ, இரண்டு தடவையோ கன்னியாகுமரிக்குப் போயிருந்தோம். அன்று கன்னியாகுமரி உண்மையிலேயே அற்புதமான இடமாக இருந்தது. கடற்கரை ஓரமாகப் போய்க்கொண்டே இருந்தால் ஒரு மணல் குன்று வரும். அந்த மணல் குன்றிற்கு மேலே ஏறிப்போய் உட்கார்ந்து கொண்டால் ரொம்ப அருமையான காற்று வீசும். பெரும்பாலும் சாயந்திரம் அந்த இடத்தில் கூட்டமே இருக்காது. பெண்கள் எல்லாம் அந்த இடத்திற்கு வரமாட்டார்கள். முன் பக்கம் வந்து பார்த்துவிட்டுக் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பி விடுவார்கள். இப்போது அந்த விஷயங்கள் எல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்தக் குன்றே தரையோடு தரையாக ஆகிவிட்டது. கரைக்கும் கடலுக்கும் நடுவில் ஒரு பெரிய கல்சுவரை எழுப்பியிருக்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கு ரொம்பக் கொடுமையாக இருக்கிறது. கடல் அரிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அறிவு பூர்வமாக யோசித்து அவர்கள் அதைக் கட்டியிருக்கலாம். அதன் மூலம் கடற்கரை அரிப்புக்கு ஆளாகாமல் காப்பாற்றப்படவும் செய்யலாம். ஆனால் கடல் சம்பந்தப்பட்ட ஒரு விகாசம், அதனுடைய அழகு, அடிவானம் வரையில் பார்வையைச் சுழலவிடும்போது ஏற்படும் உணர்வு இவற்றையெல்லாம் எப்படியோ அந்தக் கல்சுவர் நாசம் செய்து விடுகிறது. கல்சுவர் கட்டினதுக்கு அப்புறம் கன்னியாகுமரிக்கு நான் போகவே இல்லை. அதுக்கு முன்னால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் கன்னியாகுமரிக்குப் போவேன். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, உறவினர்கள் யாராவது வந்தாலோ போகாமல் இருந்திருப்பேனே தவிர வருடத்திற்குக் குறைந்தது ஐம்பது தடவையாவது போவேன். அலுப்பே இல்லாமல் போய்வருவேன்.\nஎங்கள் ஊர்ப்பக்கம் சின்னதாக, இனிப்பாக ஒரு வாழைப் பழம் இருக்கும். அதுக்கு மட்டிப்பழம் என்று பெயர். க. நா. சு. அதை விரும்பிச் சாப்பிடுவார். அதிகமாகச்சாப்பிடமாட்டார், ஒன்று இரண்டு சாப்பிடுவார். அவருக்கு இவற்றையெல்லாம் விட காஃபி டிபன்தான் ரொம்பப் பிடிக்கும். காலையில் டிபன் சாப்பிட்ட விஷயம், இரவில் டிபன் சாப்பிட்ட விஷயம் எல்லாவற்றையும் எங்களிடம் ஆர்வமாகச் சொல்லுவார். இந்தப் பக்கம் கோட்டாறுவரை அந்தப் பக்கம் பார்வதிபுரம்வரை கிட்டத்தட்ட ஐந்து மைல் சுற்று வட்டாரத்தில் அவர் சாப்பிடாத ஹோட்டலே கிடையாது என்று சொல்லலாம். எங்களுக்குத் தெரியாத இருபத்தைந்து முப்பது ஹோட்டல்களில் அவர் சாப்பிட்டிருப்பார். தினமும் புதுப் புதுப் பெயராகச் சொல்லுவார். ரசவடை அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பீம விலாஸில் இன்னிக்கு ரசவடை ரொம்ப நன்னா இருந்தது என்பார். காலையில் என்ன சாப்பிட்டேன், ராத்திரி என்ன சாப்பிட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மத்தியானச் சாப்பாடு பற்றி அவர் எதுவுமே எங்களிடம் சொன்னது கிடையாது. அந்த ரகசியத்தைத் துப்பறிய வேண்டும் என்று நானும் நம்பியும் நேரம் மாத்தி மாத்திப் போயிருக்கோம். நீங்க சாப்பிட்டாச்சா என்று கேட்க ���தோ காரணத்தினால் கூச்சமா இருந்தது. மத்தியானச் சாப்பாட்டை அவர் ‘ஸ்கிப்’ பண்ணறாரோ என்ற சந்தேகமும் இருந்தது. அவருக்குச் சோறு பிடிக்காது என்பது ஒரு புறம் இருக்க அவரிடம் காசு இல்லையோ என்றும் தோன்றும். நானும் நம்பியும் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டிலிருந்து ஏதாவது எடுத்துக் கொண்டு போய்விடுவோம். அவருக்கு அதில் சந்தோஷம் இருக்கிற மாதிரியும் தெரியாது. சாப்பிடுவார். நாங்களும் அவருடன் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். இதெல்லாம் ரொம்பக் குறைவான தடவைகள் தான் நடந்திருக்கும்.\nக. நா. சுவிடமிருந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவருக்கு இந்திய இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருந்தது. ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு இவற்றில் வெளியான படைப்புகளை அவை ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் சரி, தமிழில் வந்திருந்தாலும் சரி, அவர் படித்திருந்தார். நாங்கள் அப்போது அதுமாதிரியான புத்தகங்கள் நாலோ ஐந்தோதான் படித்திருந்தோம். எங்களுக்கு அறிமுகமாகியிருந்த உலகம் மிகவும் சின்னதாக இருந்தது. அதுபோல் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை அவர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப் புத்தகங்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, ‘அதையெல்லாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். புத்தகம் நம்மைத் தேடி வருமா அதைத் தேடுவதே பெரிய சுவாரஸ்யமான விஷயம்’ என்பார். அவர் சொல்வதைப் பார்த்தால் எந்தப் புத்தகமும் சீக்கிரமாகக் கிடைத்துவிடக்கூடாது; தேடித் தேடி அலைந்து திரிந்த பிறகுதான் கிடைக்கவேண்டும் என்று ஒரு விதி இருப்பதுபோல் தோன்றும். அப்படி ஒரு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அப்படியே செய்தும் வந்தோம். நம்பியின் மறைவு வரையிலும் இந்தத் தேடல் தீவிரமாக நடந்தது.\nபாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை சொன்னதும் இல்லை. அதுபோல் பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை, எழுதினதும் இல்லை. அவருக்கு 18-19ம் நூற் றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் மிகவும் பிரியமானவை. அவர் மனதிற்குள் அது பற்றி விரிவான சித்திரங்கள் இருந்தன. யார் யார் எந்தெந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது காலத்தில் சமூகச் சூழல் எப்படி இருந்தது போன்றவை பற்றித் தெரிந்து வைத்திருந்தார். ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவதற்கும் அந்தத் தகவல்கள் அவருக்கு உபயோகமாக இருந்திருக்கின்றன. ராமலிங்க சுவாமிகளைப் பற்றி அடிக்கடிச் சொல்லுவார். ஜோதி ராமலிங்கம் என்றுதான் சொல்லுவார். இதுபோல் பல விஷயங்களைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லுவார். சின்ன வயதில் அவருக்குப் பெயர் அப்படிப் பதிந்திருக்கலாம். கடிதங்களிலும் அப்படித்தான் எழுதுவார்.\nஅவருடைய முக்கியமான குணமாகப் பரவலாகப் பலர் சொன்னது என்னவென்றால், ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்; ஒரு குறிப்பிட்ட சினிமா பற்றி விமர்சனம் கொஞ்சம் தூக்கி எழுதுங்கள் என்று யாராவது சொன்னாலும் நடக்கவே நடக்காது. அந்த ஆள் அடுத்த தடவை அவர் முகத்தில் முழிக்கவே முடியாது. ஆனால் அவராகவே ஒரு படத்தை ஆஹா ஓஹோ என்று தூக்கி எழுதுவார். அது வேற விஷயம். ‘நல்ல தம்பி’ என்ற என். எஸ். கிருஷ்ணனின் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். என். எஸ். கிருஷ்ணனுக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு அந்த விமர்சனம் என்று சொல்லலாம். அந்தப் படத்தில் என். எஸ். கிருஷ்ணன் மது விலக்குப் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதனால் கல்கி அவரைப் பற்றி அப்படி எழுதினார் என்று சொல்வார்கள். கல்கி பற்றி அன்று எனக்கிருந்த அபிப்ராயங்கள் அவை. இதெல்லாம் க. நா. சுவிடம் சொன்னேன்.\nஉடனே அவர், ‘கல்கி பெரிய க்ரியேட்டிவ் எழுத்தாளர் கிடையாது. அவருக்குப் புகழ் அதிகமாக இருந்தது அவ்வளவு தான்’ என்றார்.\nக. நா. சுவுக்கு ஆர். ஷண்முகசுந்தரம் பற்றி ரொம்ப உயர்வான எண்ணம் இருந்தது. ஆனால் அந்த அபிப்ராயம் கொஞ்சம் மிகையானதோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அவர் நிறைய நாவல் எழுதி இருக்கிறார். நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். விற்பனை ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல நாவல்கள் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் நல்ல நாவல்கள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த காலத்திலேயே கிட்டத் தட்ட பத்து நாவல்கள் எழுதியிருக்கிறார். அவையெல்லாம் அவ்வளவு உயர்வாக இல்லை. ஒரே ஒரு நாவல் - குறு நாவல் என்று சொல்வது சரியாக இருக்கும் - எழுதியவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், க. நா. சுவைக் குருவாக மதிக்கக்கூடியவர் ஷண்முக சுந்தரம். க. நா. சுவால்தான் நான் ஒரு எழுத்தாளனாக இருக���கிறேன் என்று சொல்லுவார். அதில் உண்மையும் உண்டு. அந்த அளவுக்கு அவர்மீது பக்தியும் உண்டு. இதேவிதமான பக்தி கு. அழகிரி சாமிக்கு க. நா. சு. பேரில் ஏற்பட்டது. கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ தொகுதிக்கு க. நா. சு. ஹிந்து இதழில் மிகவும் சிலாகித்து எழுதிய மதிப்புரை மூலம்தான் தீவிர எழுத்தாளர்கள் / வாசகர்கள் கவனத்தைத் தான் பெற்றதாகப் பலமுறை அழகிரிசாமி என்னிடமே கூறியிருக்கிறார். க. நா. சுவுக்கு செல்லப்பா பற்றி உயர்வான அபிப்ராயம் கிடையாது. சிதம்பர சுப்பிரமணியனைப் பற்றி இருக்கும் அளவுக்குக்கூட செல்லப்பா பற்றிக் கிடையாது. ‘இதயநாதம்’ நாவல் அவருக்குப் பிடித்திருந்தது. அந்த நாவலை அவருக்குப் பிடித்திருந்தது என்று சொல்லும் போது இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்கவேண்டும். தமிழில் இருப்பவற்றில் சிறந்த நாவல் எவை என்று க. நா. சுவைக் கேட்டால் ‘நாகம்மாள்’, ‘பொய்த்தேவு’, ‘இதயநாதம்’ என்று சொல்லுவார். அவை ரொம்பச் சிறந்த நாவல்கள் என்ற அபிப்ராயம் அவருக்கே கிடையாது. இருப்பவற்றில் சிறந்தவை அவை என்றுதான் சொல்லுவார். அவ்வளவுதான்.\nபிச்சமூர்த்தி மேலே அவருக்கு மதிப்பும் அக்கறையும் உண்டு. முக்கியமாக பிச்சமூர்த்தியின் இரண்டாவது ஜென்மம் இருக்கே -நீண்ட இடைவெளி விட்டு அதன்பின் அவர் எழுதத் தொடங்கிய காலம் - அதன் பின் அவர் எழுதிய கதைகள் எங்கு இருந்தாலும் தேடிப் போய்ப் படித்துவிடுவார். ஒரு தடவை கலைமகளில் பிச்சமூர்த்தியின் ஒரு கதை வெளிவந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருந்தது. மணிமேடையில் கேட்டபோது கிடைக்கவில்லை. நானும் நம்பியும் எங்கள் ஊரில் பூங்காவுக்குள் ஒரு நூலகம் இருக்கும் விவரத்தைப் பற்றி க. நா. சு. விடம் சொல்லியிருந்தோம். நேராக அங்கு போய்த் தேடிப்பிடித்து அதைப் படித்து விட்டார். கதை எப்படி இருக்கிறது என்று கேட்டோம். நன்றாகத்தான் இருக்கிறது என்றார். அவர் சொல்வதைப் பார்க்கும்போது பிச்சமூர்த்தி எப்போதுமே நன்றாகத்தான் எழுதுவார் என்ற தொனி இருக்கும். பரிபக்குவமான எழுத்தாளர். சில கதைகளில் எல்லாம் கூடி வரும். சில கதைகளில் அப்படிக் கூடி வந்திருக்காது. ஆனால் ஒன்றுகூட அசட்டுத்தனமாக இருக்காது என்ற நிம்மதியோடுதான் அவரைப் பற்றிப் பேசினார். பிச்சமூர்த்தியின் கதைகளில் உங்களுக்குப் பிடித்த கதை எது என்று கேட்டே���். எனக்கு ரொம்பப் பிடித்த கதை ‘காவல்’ என்றார். பிச்சமூர்த்தியின் கதைகள் முழுவதையும் படித்த பின் எனக்கும் அந்தக் கதைதான் பிடித்திருந்தது. க. நா. சுவின் அபிப்ராயங்கள் சார்ந்து பிடித்திருந்ததா, என் அபிப்ராயங்கள் சார்ந்து பிடித்திருந்ததா என்பது வேறு விஷயம். அவர் எழுதின ஆகச் சிறந்த கதை அது என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த நாலைந்து கதைகளில் அதுவும் ஒன்று என்று சொல்லும்படியாக இருந்தது. அப்படிச் சிலர் மேல் அவருக்கு ரொம்ப அக்கறை உண்டு. அப்படிப்பட்டவர்களில் புதுமைப்பித்தன் முக்கியமானவர். புதுமைப்பித்தனின் சாதகமான அம்சங்களைப்பற்றிச் சொல்லுவார். அவரது நகைச்சுவை உணர்வு, மொழியில் இருக்கும் பிடிப்பு, நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், தமிழுக்குப் புதிதாக எழுதிச் சேர்க்க வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், அப்படி எழுதும்போது தோல்வி வந்தால் அது தோல்வி அல்ல என்ற நம்பிக்கை. இப்படிப் பலவிதமான குணங்கள் கொண்ட எழுத்தாளர் என்று சொல்லியிருக்கிறார்.\nக. நா. சு. ஆரம்ப காலத்தில் கு. ப. ரா., மௌனி இவர்களைத் தான் சிறந்த எழுத்தாளராகச் சொல்லி வந்திருக்கிறார். புதுமைப் பித்தனுக்குப் பரவலான பெயர் கிடைத்த பிறகுதான் கட்சி மாறி அவரையும் பெரிய எழுத்தாளராகச் சொல்ல ஆரம்பித்தார் என்ற தொனியில் தொ. மு. சி. சொல்லியிருக்கிறார். நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆரம்பத்திலேயே அவருக்குப் புதுமைப்பித்தன் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கிறது. மௌனி பற்றியும் ரொம்ப உயர்வான அபிப்ராயம் வைத்திருந்தார். மௌனி, புதுமைப்பித்தன் இவர்களில் யார் உயர்ந்தவர் என்பதுபற்றி அவருக்குக் குழப்பம் இருந்திருக்கிறது. ஒரு விதத்தில் மௌனி சிறந்தவராகவும் இன்னொரு விதத்தில் புதுமைப்பித்தன் சிறந்தவராகவும் அவருக்குத் தோன்றுகிறார்கள். அது ஒரு பெரிய குற்றமே கிடையாது. தெளிவாக வெளிப்படையாகத்தான் அந்த மதிப்பீட்டை அவர் வைத்துக்கொண்டிருக்கிறார். கு. ப. ரா. பற்றிச் சொல்லும்போது அவர் நல்ல சிறுகதை எழுத்தாளர்தான். வடிவமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொன்னாலும் அவருக்கு கு. ப. ரா. மேல் ஈடுபாடு அதிகம் இருக்கவில்லை. எழுத்துவில் ஒரு நீளமான கட்டுரை கு. ப. ரா. பற்றி க. நா. சு. எழுதியிருந்தார் என்றாலும் அது செல்லப்பா வற்புறுத்தியதால் ��ழுதிய கட்டுரை. செல்லப்பாவுக்கு கு. ப. ரா. மேல் ரொம்பப் பெரிய அபிப்ராயம் உண்டு. பின்னாளில்தான் திடீரென்று பி. எஸ். ராமையாவைப் பற்றி உயர்வாகச் சொல்ல ஆரம்பித்தார். எனக்குக்கூடத் தோன்றியதுண்டு - இப்படி இவர் ராமையாவை முக்கியமான எழுத்தாளராகச் சொல்லுகிறாரே, செல்லப்பாவின் இலக்கிய விமர்சனம்மீது மரியாதை வைத்திருப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டி வருமே என்று.\nஇலக்கிய வட்டம் காலத்துக்குப் பிறகும் எனக்கும் க. நா. சுவுக்கும் இடையில் நெருக்கமான நட்பு இருந்தது. அவர் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் அதை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து புரிந்துகொண்டுவந்தேன். ஆனால் ஒருதடவைகூட அவருக்கு இது பற்றி எழுதியதே கிடையாது. அந்த மாதிரியான கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ளக்கூடிய சுபாவமே அவருக்குக் கிடையாது. இருந்தும் அவர் எனக்கு முக்கியமானவராகத்தான் இருந்திருக்கிறார். அவருடைய சில கருத்துக்கள் நான் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் ஆழ்ந்து சிந்திக்கும் படியாக அவை இருந்திருக்கின்றன. தமிழில் மிக முக்கியமான மாற்றத்தை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பது தெளிவாகவே எனக்குத் தெரிகிறது. கோபதாபங்களுக்கு அவர் பயப்படவேயில்லை. எழுத்து உலகில் ‘கெட்ட’ பெயர் வாங்கிக்கொள்ளாமல் எந்த உண்மையையும் சொல்ல முடியாது என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.\n1947- 48களில்கூட யார் பிரபலமானவர்களாக இருந்தார்களோ, யார் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்தார்களோ அவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்கள் என்ற எண்ணம் சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் இருந்தது. க. நா. சு. தான் அதை முதன்முதலாக உடைத்தார். அப்போது வெகு குறைவான பேர்களே அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்கள். சிறு பத்திரிகை வட்டத்துக்கு, பின்னாட்களில் வந்து சேர்ந்தவர் கள்கூட ஆரம்பத்தில் இவர் என்ன சொல்கிறார், இவரைப் படிப்பதற்கு யாருமே இல்லையே. லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்களே, அவர்கள் என்ன மோசமான எழுத்தாளர்களா என்று முரட்டுத்தனமாகக் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வி மழுங்கி க. நா. சுவின் பார்வை நாளாக நாளாக வலுப்பட்டு வந்திருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் எப்படி அந்த வாசகர்��ளை உருவாக்கிக்கொண்டார்களோ அதே போல் க. நா. சுவால் தீவிரமான எழுத்தாளர்களுக்கு ஒரு வாசகர் பட்டாளத்தை உருவாக்கித்தர முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் முன்னால் இலக்கிய விமர்சனம் சார்ந்து ஒரு வாதத்தை க. நா. சு. முன்வைத்திருந்தாரே அது தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். வணிக எழுத்தாளர்கள் முன்வைத்த வாதமானது ஒரு தர்க்க நிலையோ, விமர்சன மரபோ கொண்டது அல்ல என்பதெல்லாம் இப்போது அம்பலப்பட்டுப் போய்விட்டிருக்கிறது. ஒருபுறம் அவர் சிறந்த நாவலாசிரியர் - இல்லையென்றால் நல்ல நாவல்களை எழுத ஆசைப்பட்டுக் கைகூடாமல் போனவர் - அவர் நமக்கு மிகச் சிறந்த விமர்சனக் குறிக்கோளை உருவாக்கித் தந்திருக்கிறார்.\nக. நா. சு. மேற்கத்திய புத்திகொண்டவர்; தமிழ் நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. இன்றைக்கும் பலர் அப்படிச் சொல்கிறார்கள். சொல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர் பல சந்தர்ப்பங்களில் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான தடயங்கள் இருக்கின்றன. இந்தத் தமிழ் நாட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டு அதன் மதிப்பீடுகளை அழிக்கக்கூடிய புத்தகத்தைச் சந்தோஷமாகவும் தாராளமாகவும் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதனால் அவர் எல்லாவற்றையும் ஒரு முன்யோசனையோடுதான் செய்கிறார் என்று தோன்றுகிறது. அவர் சொன்னது உண்மைதான் என்பது பின்னால் நிரூபணமாகியிருக்கிறது. அதற்கு ஒருவிதமான பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் மொழிபெயர்த்த நாவல்களை ஒருசிலராவது விரும்பிப் படித்தார்கள். எழுத்தாளர்களை அது முக்கியமாகப் பாதித்திருக்கிறது. மகாபாரதத்தைப் படிப்பதில் எவ்வளவு ஆர்வம் உண்டோ அதே அளவு ஆர்வத்துடன் க. நா. சு. மொழிபெயர்த்த நாவல்களைப் பலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள். நிறைய எழுத்தாளர்கள் அந்த நாவல்களால் பாதிப்பு பெற்றிருக்கிறார்கள். பேர்லாகர் குவிஸ்டின் ‘பாரபாஸ்’ (அன்பு வழி) என்ற நாவல் பலரை ரொம்பவும் பாதித்திருக்கிறது. நம்பி தான் படித்ததிலேயே ‘மதகுரு’ மிகச் சிறந்த நாவல் என்று சொல்லியிருக்கிறான். அதை அவன் படித்தான் என்று சொல்வதைவிடப் பாராயணம் செய்தான் என்று சொல்வது தான் சரி. க. நா. சு. கூட அந்நாவலை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பல பக்கங்கள் படித்துக்கொண்டே போய்விட்டதாகவும் பின்பு விட்ட இடத்திலிருந்து மொழிபெயர்க்க ஆரம்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஸெல்மா லாகர்லாஃபின் அந்தப் புத்தகத்தை வருடத்துக்கு ஒரு சில தடவைகள் படிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.\nமேற்கத்திய விமர்சனங்களைப் பின்னாட்களில்படித்தபோது ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது அந்த ஸ்வீடிஷ் படைப்பாளிக்கு இவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசியது உலகத்தி லேயே க. நா. சு. ஒருவர்தான். பல சமயங்களில் அந்தக் காலத்து எழுத்துக்களைப் பற்றி எழுதிய பிற மேற்கத்திய விமர்சகர்களின் பட்டியலில் ஸெல்மா லாகர்லாஃபின் புத்தகத்தைப் பற்றிப் பேச்சு மூச்சில்லை. உலக விமர்சனம் புறக்கணித்துவிட்ட படைப்பாளியைத் தன்னந்தனியாகப் பல பத்தாண்டுகள் சொல்லிக்கொண்டு வந்திருப்பதுடன் அந்த நாவலை மொழி பெயர்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் அச்சந்தர்ப்பத்தின் ஓட்டைகள் தெரிந்த நிலையிலும் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.\nஅவரது மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அவர் மொழிபெயர்ப்பைச் சரளமாகப் படிக்கும்படிச் செய்திருக்கிறார். அதைப் படிக்கும்போது எந்த ஒரு சிக்கலும் இருக்காது. ஆனால், அநேக மேற்கத்திய படைப்புக்களைப் படிக்கும்போது - அவை சகஜமாகப் படிக்கும்படியாக இருக்கின்றன என்றாலும் - சில இடங்களில் ஒரு அந்நியமான, சிக்கலான விஷயங்கள் வரத்தான் செய்கின்றன. ஏனென்றால், மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றுதானே. அங்கு பல விஷயங்கள் வித்தியாசமாக நடந்திருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சர்ச் சம்பந்தமாக பல சண்டைகள் விவாதங்கள் அங்கு நடந்திருக்கின்றன. கிறிஸ்தவ தியாலஜி சம்பந்தமான விவாதங்கள் அவற்றுக்குரிய சொற்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த மாதிரியான பகுதிகளையும் சேர்த்து மொழிபெயர்ப்பவர்கள் மொழிபெயர்ப்பில் வாசிக்கும் போது சிக்கலை உணர நேரிடலாம். க. நா. சுவின் மொழி பெயர்ப்புகளில் அந்த விதமான சிக்கல்களைக் காணவே முடியவில்லை. மொழிபெயர்ப்பு, மூலத்துக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறது என்���தை யாருமே சோதித்துப் பார்க்கவில்லை. நான் வலிமைப்படுத்த விரும்பும் கருத்து என்னவென்றால் அவருடைய தேர்வுகள் முக்கியமானவை. தேர்வு செய்யும்போது அதைப் பிரக்ஞை பூர்வமாகச் செய்திருக்கிறார். தமிழ் மக்களை, தமிழ்க் கலாச்சாரத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.\nதமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து அவர்ஒருவருக்குத்தான் அப்படி ஒரு பார்வை இருந்திருக்கிறது. மற்றவர்களெல்லாம் தங்களுக்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் வருகிறதோ அவற்றைச் செய்து தருவார்கள். அதற்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள். அதை மீறிப் பல விஷயங்களைச் செய்திருக்கிறார். அவ்வளவு உயர்வாக அவரே கருதாத புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது உண்மைதான். அவருடைய வாழ்க்கை அப்படியான நிர்ப்பந்தங்களை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தனக்கு விருப்பமில்லாத ஒன்றை அவர் ஒருபோதும் செய்திருக்கவில்லை. இன்னும் நாம் அவரை விரிவாக ஆராய்ந்து பார்த்தால் அதிகக் குறைகள் கண்டுபிடிக்கச் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எதிர்காலத்தில் அவை வெளிப்படுத்தப்பட்டாலும்கூட மொழிபெயர்ப்பிற்கு அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, இன்றுவரை அதைத்தாண்டி யாருமே போயிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.\nஅடுத்ததாகக் க. நா. சுவின் பங்களிப்பாக நான் கருதுவது அவர் புதுக்கவிதைக்கு ஆற்றியது. ஆரம்பத்தில் பிச்சமூர்த்தி, கு. ப. ரா., வல்லிக்கண்ணன் இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட புதுக்கவிதை இயக்கம் நடுவில் சற்று ஓய்ந்து போய்விட்டிருந்தது. அது இறந்துபோய்விட்டது என்ற எண்ணங்கள் அதை உருவாக்கியவர்களுக்கேகூட இருந்திருக்கின்றன. தற்செயலாக 1959ல் ந. பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ கவிதையைச் செல்லப்பா மறுபிரசுரம் செய்யப்போக, நிறைய பேர் அதைப் பார்த்துவிட்டுப் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். அந்தக் கவிதை அவர்களைப் பாதித்தது என்று சொல்வதைவிட அது வெளியான காலத்தில் இளம் படைப்பு மனங்களில் புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எப்படிச் செய்வது என்று தெரியாத தத்தளிப்பும் இருந்தன. சமுதாயத்துக்குப் புதுவிதமான கவிதை தேவையாக இருந்தது. பாரதிதாசன் மறைந்தபிறகு எழுத்துத் தோன்றுவது வரை எழுதப்பட்ட கவிதைகளை இன்று நாம் படிக்கவே முடியாது. கவிதையை உண்மையாக நேசிக்கக் கூடியவனுக்கு கவிதை இல்லாமல் இருந்தது. ஒருவித வறட்சி ஏற்பட்ட நேரத்தில் வழி திறந்துவிட்ட விஷயத்தைத்தான் எழுத்து செய்தது.\nஒருதடவை நான் அவரைப் பெங்களூரில் சந்தித்திருந்தேன். நான் என் மனதுக்குள் எந்த இடைவெளியையும் உணர்ந்திருக்கவில்லை. இடைவெளி இருப்பதை நான் விரும்பவும் இல்லை. அங்கு அவரைச் சந்தித்தபோது ஒரு மனநிறைவு ஏற்பட்டது. இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட மனநிறைவு. என் அப்பா அம்மா காலமானபின் அவரைச் சந்தித்திருக்கவில்லை. அது பற்றி இங்கிதமாகத் தொட்டும் தொடாமலும் பேசினார். அதன்பின் இந்தக் காலத்தில் முக்கியமானவர்களில் யார் யாரெல்லாம் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர் என்று கேட்டார். ராமாமிர்தம், தி. ஜா., கு. அழகிரிசாமி இவர்கள் எல்லாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள் என்றேன். செல்லப்பா வந்து தங்கியதைப் பற்றிச் சொன்னேன். அழகிரிசாமி, பார்த்தசாரதி இவர்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டார். அந்தக் கேள்வியை அவர் கேட்கும்போது உற்சாகமும் ஆர்வமும் அவர் குரலில் தெரிந்தது. தொடர்பு இப்போது விட்டுப்போயிருக்கிறது. சென்னைக்குச் சென்று மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் என்றேன். ‘ரகுநாதனைச் சந்திப்பதை முற்றாக விட்டாச்சோ’ என்றார். நான் க. நா. சுவைச் சந்திப்பதற்கு முன் ரகுநாதன் தான் என்னை வெகுவாகப் பாதித்திருந்தார் என்பது அவருக்குத் தெரியும். ‘ரகுநாதன் இப்போது சோவியத் யூனியன் அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவருடைய இலக்கியப் பணிகள் சொல்லும்படியாக இல்லை. எனக்கும் வேறு விதமான கவனங்கள் வந்திருக்கின்றன. அவரது அலுவலகத்துக்குப் போய் அவரைப் பார்ப்பது என்பது சுலபமும் இல்லை’ என்றேன். இன்னொரு நாள் சாயந்திரம், நாளைக்கு நான் ஃப்ரீ, நீ ஃப்ரீயா இருந்தா பார்ப்போம் என்றார். உண்மையிலேயே அன்று எனக்கு வேறு வேலைகள் இருந்தன. மதியத்துக்கு மேல் சந்திக்கலாம் என்றேன். ‘நான் பிரீமியர் புக் ஸ்டாலில் இருப்பேன், நீயும் அங்கு வந்துவிடு’ என்றார். அந்தக் கடை மகாத்மா காந்தி ரோட்டுக்கு அருகில் இருந்தது. முக்கியமான கடை என்று தமிழவன் சொ��்லியிருந்தது நினைவுக்கு வந்தது. நான் அதுக்கு முன் பெங்களூர் போனபோது வேறு பல கடைகளுக்குப் போயிருக்கிறேன். ஆனால் அந்தக் கடை எனக்குத் தெரிய வந்திருக்கவில்லை. அது ஒரு சந்துக்குள் உள்ளடுங்கி இருந்ததால் என் பார்வையில் விழவில்லை. க. நா. சுவுடன் ஏதாவது பேசுவதானால் பேசிக்கொள்ளட்டும் என்று கண்ணனையும் அழைத்துக்கொண்டு போனேன். அங்கு நாங்கள் போனபோது அவர் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். க. நா. சு. புத்தகங்களைப் பார்ப்பது ஒரு தினுசாக இருக்கும். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எல்லாப் புத்தகத்தையும் எடுத்துக் கூர்ந்து பார்ப்பார். அநேகமாகப் பல புத்தகங்கள் அவர் படித்ததாக இருக்கும். சில புத்தகங்கள் கேள்விப்பட்டதாக இருக்கும். அவருக்குத் தெரியாத புதுப்புத்தகங்கள் என்று கொஞ்சம்தான் இருக்கும். அந்தப் புதிய புத்தகங்களை எடுத்து அது என்ன சரக்கு என்று யீமீமீறீ பண்ணிப் பார்க்க முயற்சி செய்வார். அதுவும் தவிர புத்தகக்கடையில் இருக்கும்போது அவருக்குச் சுய உணர்வே இருக்காது. நமக்கு ஒரு உடம்பு இருக்கிறது. நாலுபேர் போக வர இடம் விட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வே இருக்காது அவருக்கு. அதுவும் தவிர ஒரு புத்தகத்தை நாம் விலை கொடுத்து வாங்கினதுக்கு அப்புறம்தான் அது நமக்குச் சொந்தமாகும், அதுவரை அது புத்தகக் கடைக்காரருக்குத்தான் சொந்தம் என்பது போன்ற எண்ணமெல்லாம் அவருக்கு இருக்காது. அங்கே இருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து இங்கே வைப்பார். இங்கே இருக்கும் புத்தகத்தை எடுத்து அங்கே வைப்பார். அப்படிச் செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்தான் இருப்பார்.\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஆனார். அதுக்கு அவருக்கு நல்ல வெகுமதி கிடைத்தது. அதை எவ்வளவு சீக்கிரம் தீர்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீர்த்துவிட்டார். அதன் பின் அவருடன் எனக்குத் தொடர்பிருக்கவில்லை. பத்திரிகை நடத்தும்போது மேட்டர் கேட்டுக் கடிதம் அனுப்புவார். அது தவிர கடிதம் ஒன்று இரண்டு வந்திருக்கும். அவ்வளவு தான். திருவனந்தபுரத்தில் அதாவது 1954ல் அவரைப் பார்த்ததிலிருந்து அவர் இறந்துபோவதுவரை ஒரு மானசீகத் தொடர்பு, நேர் சந்திப்பு, நட்பு, மதிப்பு எல்லாம் இருந்து வந்திருக்கின்றன. அவர் நேரில் இல்லாதபோதும் அவருடன் தனியாகப் பேசிக் கொள்வதுபோல் ஒரு உறவு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இப்போதும் சில விஷயங்களுக்கு அவரிடம் ஆலோசனை கேட்டு மனதளவில் பெற்றுக்கொண்டுதானிருக்கிறேன். அவர் 1989ல் இறந்தார். ரொம்ப ஆரோக்கியமாகத்தான் இருந்தார். சட்டென்று மரணம் வந்துவிட்டது. அது ஒருவிதத்தில் நல்லது தான். அவரெல்லாம் படுக்கையில் படுத்து நோயால் வதை பட்டுக்கொண்டிருப்பது மிகக் கொடுமையான விஷயம். பார்வை அழிந்து படிக்க முடியாமல் ஆகிவிடுவதைவிட உயிர் பிரிவது தான் அவருக்கு நல்லது. அப்படியான நிலைமையெல்லாம் வராமல் அதற்கு முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்.\nஅவரது மறைவு எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடிந்திருக்கவில்லை. அவரைப் போன்ற ஒரு பெரிய மனிதரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததைப் பெரிய விஷயமாகத்தான் மதிக்கிறேன். சாதாரண எழுத்தாளருக்கெல்லாம் இவரிடம் இவ்வளவு ஆத்மார்த்தமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த நட்பில் மேடு பள்ளங்கள் இருந்தன என்றாலும் அதெல்லாம் இயற்கையானதுதான் என்பது இப்போது நன்றாகவே தெரிகிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் கூட எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றனவே. ஆனால் தமிழ்நாட்டுக்கு அவரைப்பற்றித் தெரியாது. தமிழ்நாட்டு இடது சாரி எழுத்தாளர்களுக்கு அவரைப்போன்ற ஒருவர் தேவையே இல்லை. அவர்களுக்குத் தேவை வல்லிக்கண்ணனும் தி. க. சியும் தான். ரகுநாதன்கூடத் தேவையில்லை.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை-ச...\nஒரு புளியமரத்தின் கதை-முன்னுரை- சுந்தர ராமசாமி\nகாடன் மலை- மா. அரங்கநாதன்,\nநான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ\nநினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி\nஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்-ஆதவன்\nமா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்-ஆவணப்படம்\nந.முத்துசாமி உடல் மொழியின் நாடகம் - எஸ்.ராமகிருஷ்ண...\n2083 ஆகஸ்ட் 11 - ஆத்மாநாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-07-18T22:13:05Z", "digest": "sha1:6P6742XXAJXUKMWPQVXFNY65VAJF63IS", "length": 41876, "nlines": 587, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: கருணாநிதி இந்திய பிரதமர் ஆகிறார்.", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகருணாநிதி இந்திய பிரதமர் ஆகிறார்.\nஅண்மையில் சென்னைக்கு வந்த பிரணாப் முகர்ஜி முன்னாள் முதல்வர் கருணாநிதிய அவரது அலுவலகமான அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முன்னாள் தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதியே அடுத்த பிரதமர் பதவிக்கு பொருத்தமானவராக தெரிவதாகவும், மன்மோகன் தலைமையில் காங்கிரஸ் பல சிக்கல்களை குறிப்பாக ஸ்பெக்டரம் உள்ளிட்டவற்றில் பாஜகவை சமாளிக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்து, தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய பிரதமராக இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பை திரு கருணாநிதிக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்களையும் தமிழர்களையும் தாம் மிகவும் நேசிப்பதாலாயே அவர்களின் பாசத் தலைவர் திரு மு கருணாநிதிக்கு பிரதமர் பதவிக்கு தாம் பரிந்துரைப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக அரசின் பல சாதனைகளை பட்டியல் இட்டு திரு மு.கருணாநிதியிடம் பேசிய முகர்ஜி, அத்தகைய திட்டங்களை இந்தியா எங்கும் விரிவுபடுத்த கருணாநிதியே சரியான தேர்வு என்பதையும் தெரிவித்துள்ளார். முகர்ஜி சந்திப்பின் போது பக்கத்தில் இருந்த பேரன்களின் ஒருவர் 'தாத்தா எனக்கு ஹிந்திப் படம் எடுத்து வட இந்திய கலைத் துறைக்கு தொண்டு ஆற்ற ஆவல் எழுந்துள்ளது', எனவே பிரதமர் பதவிக்கான தேடிவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல, நெகிழுந்து போனாராம் முகர்ஜி, காரணம் தென்னிந்தியர்களுக்கு தேசிய உணர்வு குறைவு என்று நினைந்திருந்ததற்கு கருணாநிதியின் பேரனின் இ(ஹி)ந்திய தேசிய பற்று சாட்டையடி கொடுத்துள்ளதாம்.\nமுகர்ஜியின் வேண்டுகோளை ஏற்கத் தயங்கிய திரு கருணாநிதி, தம் மகள் மற்றும் ராசா திகார் சிறையில் இருக்க என்னைப் பிரதமர் ஆக்குவது சர்சை ஆகாதா என்று ஐயம் கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த முகர்ஜி 'இவை எல்ல���ம் வட இந்திய ஆரிய பத்திரிக்கைகள் சூடான செய்திக்காக கிளப்பிவிடப்பட்ட ஆறிப்போன வதந்தி, நீதிமன்றம் அவற்றை தற்காலிகமாகத்தான் நம்பியுள்ளது, குற்றச் சாட்டுகள் ஆதரமற்றவை விரைவில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்று தேறுதல் கூறினாராம், இருந்தாலும் முதுமையையும் கவனத்தில் கொள்ளச் சொன்ன கருணாநிதியை அங்கிருந்து இடைமறித்த திரு முக அழகிரி இந்தியாவின் 21ஆவது பிரதமரும், 22 ஆவது பிரதமரும் நீங்கள் தான் இதில் மாற்றம் எதுவும் இப்போது வேண்டாம் என்றும் தமிழக திமுகவின் தலைமைப் பதவியை இதற்காக விடத் தேவை இல்லை தொடரலாம் என்று கூறி உள்ளார்.\nஇதையெல்லாம் கேட்டு நெகிழ்ந்த திரு மு.கருணாநிதி முகர்ஜியிடம் 'பிளாட்டின வெண்ணிலவு அன்னை சோனியாவிடம் தாம் பிரதமர் பதவிக்கு இசைந்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்ததாகச் சொல்லவும்' என்று விடை கொடுத்துள்ளார். அதன் பிறகு முரசொலியின் நாளைய பதிப்புக்காக நெகிழ்ச்சி குன்றாமல் உபி களுக்கு கடிதம் எழுதத் துவங்கிய கருணாநிதி\n'பார்த்தாயா உடன்பிறப்பே, பதவிகள் என்னும் முள்கிரிடமும், பாராட்டுவிழாக்கள் என்னும் மலர் மாலைகளும் நான் வேண்டாம் என்றாலும் அவை என்னை நோக்கிய தேடி வருகின்றன, அன்னைத் தமிழுக்கு ஆற்றும் அரும் தொண்டாகவே நான் இந்த இடற்களை சுடர்விளாக்காக் கண்டு ஏற்றுக் கொள்கிறேன்,. மைனாரிட்டி அரசு என்று கழக அரசை இகழ்ந்த கொடை நாட்டு தென்குமரி தமிழக நலத்திட்டத்திற்கு பிரதமரிடம் கைநீட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, இதைத் தான் அண்ணா அன்று சொன்னார் 'ஆணவம் கூடாது அதுவும் ஆட்சியாளர்களுக்கு அறவே கூடாது' என்றார், பிரதமர் ஆனால் தாய் தமிழ்நாட்டை தற்காலிகமாக பிரிந்து செல்கிறோமே என்று வருத்தமே என்னிடம் ஏற்பட்டுள்ளது, அயல்நாடு சென்று உழைக்கும் தமிழர்களுக்கு அன்றாடம் தாய் தந்தையர் மனைவி மக்கள் நினைவு இருப்பதைப் போல் டெல்லி சென்றாலும் என் எண்ணமெல்லாம் எப்போதும் தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்தே இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.........\nஏந்திரிங்க மணி ஆச்சு ஆபிஸ் கிளம்பல.........\n இது நடந்துவிட்டால் பின்னர் ஜெ-வை பிரதமர் ஆக்கும் துர்பாக்கிய, திரிசங்கு நிலையில் வெளியில் இருந்து ஓட்டுப் போடாவிட்டாலும் ஆதரவு கேட்க வேண்டி இருக்குமோ தமிழகத்துக்குத்தான் சாபக்கேடுகள் தொடரும் என்று நி��ைத்தேன், இந்தியாவுக்குமா தமிழகத்துக்குத்தான் சாபக்கேடுகள் தொடரும் என்று நினைத்தேன், இந்தியாவுக்குமா \nநக்கீரனில் 'மத்திய மந்திரி ஆகிறார் கனிமொழி' என்பதை படித்த பிறகு இந்தமாதிரி கெட்ட கெட்ட கனவாக வருது\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/20/2011 09:25:00 முற்பகல் தொகுப்பு : நகைச்சுவை, புனைவு\nஅன்பின் கோவி - கெட்ட கெட்ட கனவாக வருதா - கனவுகள் பலிக்காமல் இருக்க பிரார்த்தனைகள் - நட்புடன் சீனா\nபுதன், 20 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 10:02:00 GMT+8\nஇது போல் கெட்ட கனவா வந்தா தப்பாச்சே...\nநீங்க ஓவரா “தல”ய பத்தியே நெனைக்கறீங்க போல இருக்கு...\nநாளைக்கு தூங்கி எழுந்தா, சுத்தி இருக்கற எடம் எல்லாம் கோபாலபுரம் மாதிரியே தெரிய போவுது... பத்திரம்..\nபுதன், 20 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 11:22:00 GMT+8\nதலைப்பை பார்த்து என்னுடைய தூக்கம் கெட்டு போச்சு ...\nபுதன், 20 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:52:00 GMT+8\nஏன் இந்த கொலை வெறி - தலைப்பை பார்த்துட்டு படபடப்பு பி பி எரிபோச்சிப்பா\nபுதன், 20 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:16:00 GMT+8\nதலை மாட்டில் செருப்பு, விளக்க மாறு வைத்து படுக்கவும். இந்த மாதிரி கெட்ட கனவுகள் வராமல் தடுக்கலாம்.\nபுதன், 20 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 9:16:00 GMT+8\nநான் இந்த ஆட்டத்துக்கு வரேல்ல...\nமைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............\nவியாழன், 21 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 12:52:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகருணாநிதி இந்திய பிரதமர் ஆகிறார்.\nகுறி சாமியார் குப்பு சாமி (வெ.ஆ.மூர்த்தி - ஸ்பெசல்...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நில���ரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2010/09/blog-post_09.html", "date_download": "2018-07-18T22:14:32Z", "digest": "sha1:VU4CDAKTTBTHXQ6TWEQUZ5CILZLHYHE4", "length": 25113, "nlines": 215, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: ஆசிய கடற்கரை விளையாட்டு-மஸ்கட்.", "raw_content": "\nஎல்லோர் வாழ்வில் இப்படி ஒரு முறையாவது நடந்திருக்கும் அல்லது நடக்கும்.என்னுடைய வாழ்விலும் இது சில முறை நடந்திருக்கு. நினைப்பதெல்லாம் நடக்குபோது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மோசமான எண்ணங்களும் நடந்திடுமோ என்று தோன்றும்,அதாங்க நீங்க ஏதாவது நினைத்திக்கொண்டு இருப்பீங்க அது உடனே நடப்பதற்கான சாத்திய கூருகள் நடக்க ஆரம்பித்துவிடும்.ஆங்கிலத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”என்பதை ”டெலிபதி”என்று சொல்வார்கள் ஆனால் இந்த மாதிரி நினைப்பு நடப்பதை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.\nஒரு முறை என் அம்மாவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்று விசேஷமான நாள் முடிந்தால் கோவிலுக்கு போய்விட்டு வா- என்றார்.இங்கு என்ன கோவில் நடந்து போகக்கூடிய தூரத்திலா இருக்கு என்று நினைத்துக்கொண்டு,கம்பெனி வண்டி ஃபிரியாக இருந்தால் போகிறேன் இல்லை யாராவது நண்பர்கள் வண்டி கொண்டுவந்தால் அவர்களிடம் கேட்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.இது நடந்தது காலை மணி 7. நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு,என்ன Program இன்று என்று கேட்டார்.வழக்கம் போல் ஒன்றும் இல்லை வீட்டில் தான் இருக்கேன் என்றேன்.சரி ஒரு 10 மணி போல் வருகிறேன் கிருஷ்ணன் கோவிலுக்கு போகலாமா என்றார் ஆச்சரியம். அவன் தயவில் அன்று கோவில் தரிசனம் கிடைத்தது.\nஎன்னுடைய ஒப���பந்த நாள் வரும் 14ம் தேதியோடு முடிவதால் ஒரேடியாக ஊருக்கு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யும் போது இவ்வளவு நாள் இங்கிருந்தோம் கூடியவரை பல இடங்களை பார்த்திருந்தாலும் ஒரு கட்டுமான இடத்துக்கு உள்ளே போய் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.25 வருடங்களுக்கு பிறகு சந்தித்த நண்பன் அதே வேலையில் இருந்தாலும் அவனிடம் கேட்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.கிளம்புவதற்கு முதல் வாரம் வேண்டுமென்றால் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன்.\nL&T-ECC நிறுவனம் என்னுடைய தாய் நிறுவனம் மாதிரி,நான் இங்கு கற்றது இன்று வரை எனக்கு சோறு போடுகிறது.புதிய புதிய தொழிற்நுட்பங்கள்,வித்தியாசமான வேலைகள் என்று அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தீனி போடும் செமத்தியான இடம் அது.என்ன தான் மலேசியா/சிங்கப்பூர்/துபாய்/மஸ்கட் என்று பல ஊர்களில் கட்டுமான தொழிற்நுட்பங்களை பார்த்திருந்தாலும் 15 வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் நிறுவனத்தில் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க ஆவலாக இருந்தது.சில வேலைகள் வெளி ஆட்களுக்கு நுழைய தடை இருக்கும் அந்த வகையில் இந்த வேலை இருந்தால் என்னால் உள்ளே போக வேண்டுகோள் கூட வைக்கமுடியாது.இப்படி எண்ணங்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.\nஎன்னதான் Gtalk யில் அவன் பெயரில் Available என்று வந்தாலும் அவசியமில்லாமல் அவனும் கூப்பிடமாட்டான் நானும் கூப்பிடமாட்டேன்.இரண்டு வாரங்களுக்கு முன்பு கூப்பிட்டு இந்த வார கடைசியில் முடிந்தால் சந்திக்கலாம் என்றான்.சரி என்றேன் ஆனால் அந்த வாரம் அவனுக்கு வேலை வர அவனால் வரமுடியவில்லை.மறுவாரம் கூப்பிட்டு என்னுடைய வேலை நிலவரங்களை கேட்டுவிட்டு வியாழன் இரவு ஏதோ ஒரு இடம் சொல்லி அங்கு கொஞ்சம் வேலை இருக்கு அங்கு தங்கிவிட்டு மறுநாள் site ஐ சுற்றிப்பார்க்கலாம் என்றார்.ஆச்ச்சரியமோ ஆச்சரியம் நான் கேட்கமாலே நான் நினைத்தது நடக்கவிருந்தது.\nவியாழன் இரவு சுமார் 7 மணிக்கு வந்தான் இருவரும் கிளம்பி Seeb (Airport) வழியாக President Palace இருக்கும் இடத்தையும் கடந்து போய்கொண்டிருந்தோம்.Mussanah என்ற இடம் வந்தது அது வரை வண்டி 100 ~ 110 கி.மீ வேகத்தில் வழுக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட 105 கி.மீ வந்தவுடன் ஒரு சிறிய கிராமம் போல் இருந்த இடத்தில் ஒரு வில்லாவில் இவர்களுக்காக இடம் ஒதுக்கியி���ுந்தார்கள் அங்கு தங்கினோம்.ECC முறைப்படி ஒரு Mess ம் இருந்தது.பழைய கதைகளை பேசிவிட்டு சுமார் 11 மணிக்கு படுத்தோம்.\nகாலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி Site க்கு போனோம். தங்கியிருக்கும் இடத்துக்கும் Site க்கும் சிறிது தூரம் தான் இருந்தாலும் மகிழுந்துவில் தான் போகனும்.நடுநடுவே சில இடங்களில் வீடுகள் கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது மற்ற படி பொட்டக்காடு தான்.ஒரு துருக்கிஸ் நிறுவனம் தன்னுடைய பேச்சிங் பிளாண்ட் மற்றும் 400 டிப்பர் வகை வாகனங்களை அங்கு நிறுத்திவைத்திருந்தது.ஒரு வேளை வரப்போகும் வேலைக்காக இப்போதே அடுக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ற யோசனையில் இதற்கான Over Heads என்னவாகும் என்ற நினைப்பும் வந்தது.துபாய் விழுந்ததில் வந்தவையாக கூட இருக்கலாம்.\nECC யில் ஒரு காலத்தில் ஆதாவது நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் காலத்தில் சிறிய பெரிய விபத்துகள் நிகழத்தொடங்கிய காலம்(1982) அதனால் விபத்துக்கு இழப்பீடு செய்யும் போது காப்பீடு நிறுவனம் இதே நிலை தொடர்ந்தால் அதிக சந்தா கட்டவேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தது அதனால் இவர்களுக்கு சந்தா அதிகமாக கட்டாமல் இருக்கவும் மார்க்கட்டில் கம்பெனி பெயர் நிலை நிருத்தவும் பாதுகாப்புக்கு செலவு செய்வது என்று முடிவெடுத்தார்கள்.என்னுடைய முதல் வேலை இடத்தில் 60 பேருக்கு மேல் இருந்தால் Site இல் 20 ஹெல்மட் தான் இருக்கும்.பெரிய தலைகள் கட்டாயமாக போட்டிருப்பார்கள்.கட்டிடங்கள் அதிக உயரம் எழும்ப எழும்ப சின்ன சின்ன கற்கள் மூலம் காயம் ஏற்படுவதை கண்டு எல்லோருக்கும் ஹெல்மட் கிடைத்தது.வேலையாட்கள் வரை அதை கொண்டு வர பல ஆண்டுகள் பிடித்தது.சித்தாள்கள் தலையில் திண்டு வைப்பதால் ஹெல்மட் என்பது அவர்களுக்கு ஒத்துவராதது என்று ஒதுக்கிவிட்டார்கள்.அப்போதெல்லாம் விபத்து என்று வரும் கேஸ்கள் காலில் ஆணி குத்திவிடுவது தான் அதிகம்.இப்படியெல்லாம் இருந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நுழைவாயிலில் மாட்டியிருக்கும் பலகை உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று சொல்லி நச் என்று அனைவரது மண்டையில் ஏற்றியிருக்கிறார்கள்.இப்படி நச் என்ற பலகை மாட்டினால் வேலை செய்யும் இடம் பாதுகாப்பாகிவிடுமா நிச்சயம் முடி���ாது.வேலை செய்பவர்கள் மற்றும் வேலை வாங்குபவர்கள் இருவரும் சேர்ந்து உழைத்தால் விபத்தே நிகழாமல் ஒரு வேலையை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியது மற்றொரு அறிவிப்பு பலகை,அது தான் அவர்களின் 10 மில்லியன் வேலை நேரம்.இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.நிஜமாக பாதுகாப்புக்காக இவர்கள் உழைக்கிறார்களா நிச்சயம் முடியாது.வேலை செய்பவர்கள் மற்றும் வேலை வாங்குபவர்கள் இருவரும் சேர்ந்து உழைத்தால் விபத்தே நிகழாமல் ஒரு வேலையை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியது மற்றொரு அறிவிப்பு பலகை,அது தான் அவர்களின் 10 மில்லியன் வேலை நேரம்.இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.நிஜமாக பாதுகாப்புக்காக இவர்கள் உழைக்கிறார்களா அதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.இதையெல்லாம் நான் பார்க்கிறேன் எனபதை நான் என் நண்பனிடம் சொல்லவில்லை இப்படி இங்கு எழுதி அவர்கள் அனைவரையும் பாராட்டிவிடலாம் என்று விட்டுவிட்டேன்.\n1.ஒழுங்கான வேலை Platform.ஏறுவதற்கு ஏணி,நின்று வேலை பார்ப்பதற்கு சரியான பலகை,கைப்பிடி பைப்புகள்(சரியான உயரத்துக்கு),Toe Board(சாமான்கள் கீழே விழாமல் இருக்க) & மிக முக்கியமாக அந்த Platform வேலை செய்ய ஏற்றது தான் என்ற சான்றிதழ் வழங்கி அதை அதில் மாட்டியும் வைத்துள்ளார்கள்.\n2.தற்காலிக ஓட்டைகளை சுற்று கைப்பிடி போட்டு அதன் மேல் பாகத்தை கனமான மூடி போட்டு மூடி வைத்துள்ளார்கள்.\n3.ஏணி படிகளில் உள்ள தற்காலிக கைப்பிடி பைபுகளின் முனையில் பிளாஸ்டிக் குப்பி போட்டு மூடி வைத்துள்ளார்கள் இதன் மூலம் கூர்மையான பாகத்தால கையில் அடிபடாமல் இருக்கும்.\nசொல்ல வேண்டுமென்றால் இது போல் பலவற்றை சொல்லலாம்.இதைப்படிக்கும் கட்டுமானத்துறை நண்பர்கள் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் சேர வேண்டிய நிறுவனம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇப்படியெல்லாம் இருக்கும் இடம் தான் ஆசியன் கடற்கரை விளையாட்டுக்காக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்கள்.\nஇந்த எல்&டி சைட்லதான் என்னோட ப்ரெண்ட் இருக்காரு\nவடுவூர் குமார் 3:14 PM\n அப்படியா ஆயில்யன்.அவர் பெயர் என்ன\nவிடுமுறை என்பதால் யாரையும் சந்திக்க முடியலை.\nதுளசி கோபால் 3:44 PM\nஎல் & டி யில்தான் மச்சினர் பையனுக்கு வேலை கிடைச்சுருக்கு இங்கே பெங்களுரில்.\nபாதுகாப்புகளைச் செஞ்சுக்கிட���டாவே விபத்துக்கள் நடக்காது இல்லையா\nநியூஸியில் கோபாலின் தொழிற்சாலையில் 100 நாள் விபத்து இல்லாம இருந்துச்சுன்னா விசேஷ நிகழ்ச்ச்சியா அந்தப்பிரிவில் எல்லோருக்கும் ஒரு பார்ட்டி கொடுத்துடுவாங்க.\nதிரும்பத்திரும்ப எல்லோருக்கும் ட்ரெய்னிங் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. மேலிடம் இதுலே கவனம் காட்டுது.\nதப்பித்தவறி எதாவது ஆச்சுன்னா அரசாங்கத்துக்கு பதில் சொல்லி மாளாது. ஹெச் ஆர்க்கு தலையிடிதான்.\nவடுவூர் குமார் 3:51 PM\nவாங்க துளசி,கட்டுமானத்துறையும் பாதுகாப்பும் மற்றும் விபத்தும் இணைபிரியா சகோதரர்கள்.விபத்துக்களை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.\nசிங்கையில் மனித உயிரிழப்பு இரண்டுக்கு மேல் என்றால் அவர்களால் அடுத்த ஒருவருடத்துக்கு டெண்டர் போட முடியாதுஇம்முறையில் ஒபயாசி நிறுவனம் ஒரு தடவை மாட்டியது.நியீசியில் HR ஏன் வருகிறது\n மச்சினர் பையனுக்கு பெங்களூரில் வேலையா அறிந்து கொள்ளும் ஆற்றல்/விருப்பம் இருந்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம்.\nதுளசி கோபால் 3:53 PM\nதொழிற்சாலை விபத்துன்னா காம்பன்சேஷன், லீவு மத்த விஷயம் எல்லாம் அவுங்கதானே பார்க்கணும்\nஇங்கு அவுஸ்திரெலியாவில் எல்லா வேலைகளிலும் முடிந்தவரை விபத்துக்கள் வராதபடி Health and Safetyயினை நடைமுறைப் படுத்துகிறார்கள்\nவடுவூர் குமார் 11:23 AM\nவாங்க அரவிந்தன் -- தற்போது பல நாடுகளில் இது கட்டாயப்படுத்தபடுகிறது.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nபுதிய தொழிற்நுட்பம்-Hollw Core Slab.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/obituary/vaithiyalingam-thangama", "date_download": "2018-07-18T22:28:49Z", "digest": "sha1:TRTO4QEJ3QAD2UXRI4TBYZ3DW37VKCL7", "length": 11009, "nlines": 122, "source_domain": "nayinai.com", "title": "Vaithiyalingam Thangama | nayinai.com", "raw_content": "\nநயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தங்கம்மா அவர்கள் இன்று(30.10.2016) நயினாதீவில் காலமானர் .\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(31.10.2016) திங்கட்கிழமை. மாலை 3மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.\nSun, 30/10/2016 நயினாதீவு 7ம் வட்டாரம் நயினாதீவு 7ம் வட்டாரம்\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப�� படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/04/blog-post_51.html", "date_download": "2018-07-18T21:56:17Z", "digest": "sha1:3WIF3WABJRP7XLBKXTG5MU7MFEREHUPR", "length": 25286, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header அறவழிப்போராட்டம் வேலைக்கு ஆகாது போல.. ஸ்டெர்லைட் ஆலையை நாங்களே மூடப்போறோம். அதிரடியாக தயாராகும் பெண்கள் படை. - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS அறவழிப்போராட்டம் வேலைக்கு ஆகாது போல.. ஸ்டெர்லைட் ஆலையை நாங்களே மூடப்போறோம். அதிரடியாக தயாராகும் பெண்கள் படை.\nஅறவழிப்போராட்டம் வேலைக்கு ஆகாது போல.. ஸ்டெர்லைட் ஆலையை நாங்களே மூடப்போறோம். அதிரடியாக தயாராகும் பெண்கள் படை.\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 55 நாட்களுக்கு மேலாக போராடியும் இது வரை தமிழக அரசு ஏன் என்று கூட கேட்கவில்லை என குற்றம்சாட்டிய குமரெட்டிபுரம் பெண்கள் இது வரை நடத்தி வந்த அறவழிப்போராட்டம் உதவாது என்றும் நாங்களே முன்னின்று ஸ்டெர்லைட் ஆலையை என்ன பிரச்சனை வந்தாலும் மூடியே தீருவோம் என சபதம் எடுத்துள்ளனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் தங்களது கிராமத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஅவர்களது போராட்டத் திற்கு தினமும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிர மடைந்தது.\nஅ.குமரெட்டியாபுரம் கிராமமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள மற்ற கிராமங்களான பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.\nமேலும் தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மொத்தம் 8 இடங்களில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 57 வது நாளாக போராட்டம் தொடருகிறது\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் மகளிர் கல்லூரிகளின், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்கள்.\nஅவர்கள் தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு பேரணியாக சென்று, அங்கு இன்று 57-வது நாளாக நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஇந்நிலையில் கடந்த 57 நாட்களாக அறவழியில் போராடியும் இது வரை தமிழக அரசோ, மத்திய அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய பெண்கள், இது வரை தாங்கள் நடத்திய அறவழிப் போராட்டதால் எந்த பயனுமில்லை என தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் தாங்களே ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று அதை மூடப் போவதாக பெண்கள் படை தெரிவித்துள்ளனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/tamil-ad-network/", "date_download": "2018-07-18T22:10:11Z", "digest": "sha1:J2STKJOKYAD3YFGPSW5D5ITU75AJWJZ6", "length": 13284, "nlines": 118, "source_domain": "www.techtamil.com", "title": "தமிழ் இணையதளங்களுக்கான விளம்பர சேவைக்கு மூடு விழா ! – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதமிழ் இணையதளங்களுக்கான விளம்பர சேவைக்கு மூடு விழா \nதமிழ் இணையதளங்களுக்கான விளம்பர சேவைக்கு மூடு விழா \nஇணையம் பத்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் தொடக்க நிலையில் பிரபலமாகிக் கொண்டிருந்த சூழ்நிலையில் இந்திக்கு அடுத்து தமிழ் தான் அதிகமாக இந்திய இன்டர்நெட் உலகத்தை ஆக்கிரமித்து இருந்தது.\nஅந்த சமயங்களில் இணையம் அவ்வளவு வணிக நோக்குக்காக பயன்படுத்தப்படவில்லை. அதனால் அரசியல், இலங்கை, சினிமா தொடர்பான கட்டுரைகளே அதிகம் வெளிவந்தன.\nஆனால் தற்போது இணையம் என்பது வணிகத்தின் ஒரு முக்கிய அம்சமாக மாறி உள்ள சூழ்நிலையில் தமிழ் இணையுலகம் அந்த அளவு தம்மைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல முடியும்.\nவளர்ந்து வரும் இணைய விளம்பர சந்தை, பின் தங்கும் தமிழ்\nதற்போது தமிழ் இணையத்தை தமது கருத்தை பரிமாறும் டைரி போல் பயன்படுத்துபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் பிறருக்கு பயன்படும் கட்டுரைகள் எழுதுவது என்பது தமிழில் குறைவாகவே உள்ளது.\nபிறருக்கு பயன்படும் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்றால் எழுதுபவருக்கு குறைந்த பட்ச வணிக பயன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் சோர்வு காரணமாக தரமான கட்டுரைகள் வெளிவராது. அல்லது சீரான இடைவெளியிலும் கட்டுரைகள் வெளிவராது.\nஇணைய ஜாம்பவானான கூகுளின் முக்கிய வருமானம் விளம்பரங்களில் இருந்தே வருகிறது என்பது நமக்கு தெரியும். அதன் விளம்பர பிரிவான Adsense இன்னும் தமிழ் தளங்களுக்கு அனுமதி தருவதில்லை என்பது ஒரு ஒரு பெரிய தடையாக உள்ளது. மூன்று நாடுகளில் அலுவலக மொழியாக இருந்தும் நமக்கு இந்த நிலைமை.\nஅப்படியே தப்பி தவறி வேறு வழிகளில்() அனுமதி கிடைத்து விட்டாலும் கட்டுரைகளில் ஆங்கிலத்தை அதிகமாக பயன்படுத்தினால் தான் விளம்பரங்கள் அதிகம் வரும். இறுதியில் வாசகர்களுக்காக கட்டுரைகள் எழுத் வேண்டும் என்பது மாறி விளம்பரங்களுக்காக கட்டுரை எழுத வேண்டிய சூழ்நிலை வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் கடந்த வாரம் இந்தி மொழிக்கு Adsense அனுமதி கொடுத்துள்ளது என்பதையும் கருத்தில் கொள்க. இது இந்தியில் எழுதுபவர்களுக்கு கிடைத்த மிக அருமையான வாய்ப்பு.\nமத்திய அரசு இந்தி மொழியை சிரம் எடுத்து மேலே கொண்டு வர முயற்சிக்கிறது. அதே அளவு முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்கு கிடைப்பதில்லை என்பது வருத்தமானதாக ���ிகழ்வு தான்.\nஆனாலும் இந்தியில் புழங்கப்படும் அளவு அதிக விளம்பரங்கள் தமிழில் இல்லாமையும் ஒரு முக்கிய பங்கை பெறுகிறது.\nதமிழ் வணிகர்கள் இணையத்தை இன்னும் விளம்பர தளமாக பயன்படுத்த முன் வரவில்லை என்பது நமக்கு ஒரு பெருத்த பின்னடைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் வருமானம் என்ற ஒன்று இல்லாமல் எல்லாரும் எப்பொழுதும் சேவை அடிப்ப்படையில் கட்டுரைகள் எழுதுவார்கள் என்றும எதிர்பார்க்க முடியாது.\nஅதனால் வணிகர்கள், துறை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் என்று இரு பிரிவினரும் சேர்ந்து இந்த நிலையை மாற்ற முன் வர வேண்டும்.\nஉதாரனத்துக்கு தமிழ் தளங்களுக்காக ad30days.in என்ற தளம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நல்ல திட்டங்களுடன் வந்த தளம் விளம்பரங்கள் தேவையான அளவு கிடைக்காததால் மூடப்பட்டது.\nஇணையத்தில் தமிழ் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த குறை நிச்சயம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் வெறும் சினிமா கிசு கிசுக்களை மட்டும் தான் நாம் படித்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nதமிழர்கள் பல துறைகளில் முன்னணியில் உள்ளனர். ஆனால் இந்த மாதிரியான பிரச்சினைகளால் அவர்கள் அனுபவமும், திறமையும் மற்றவர்களுக்கு கொண்டு செல்லப்படாமல் உள்ளது.\nகட்டுரை ஆசிரியர் ‘ராமா’ என்ற பெயரில் முதலீடு, பொருளாதாரம் தொடர்பான இணைய தளத்தை தமிழில் நடத்தி வருகிறார். அதன் இணைய தள முகவரி. www.revmuthal.com\ntamil ad networkதமிழ்தமிழ் விளம்பரங்கள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது\nவிண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்��� தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkantweets.wordpress.com/2015/12/", "date_download": "2018-07-18T22:10:17Z", "digest": "sha1:P3ZORMXL2ZNC5LFRVQBVDMVH3HDJYE5S", "length": 6189, "nlines": 121, "source_domain": "nchokkantweets.wordpress.com", "title": "December | 2015 | சில ட்வீட்களின் தொகுப்பு", "raw_content": "\n‘அவன் மேனேஜருக்குக் கூழைக்கும்பிடு போடறான்’ என்கிறோமே, அதற்குப் பொருள் என்ன\n‘கூழை’ என்பது, ‘குழைந்து’ என்ற பொருளில் வருவதாக நினைத்துக்கொண்டிருந்தேன், அதாவது குழைந்துபோய் வணங்குவது.\nதமிழில் ‘கூழை’ என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு: முரசு, பெண்களின் தலைமுடி, இறகு, வால், புத்திக்குறைவு, ஒருவகைப் பாம்பு, பொன்…\nஆனால் இவற்றில் எதுவும் இங்கே பொருந்துவதாகத் தோன்றவில்லை. ‘வால்’, ‘புத்திக்குறைவு’ என்பவை ஓரளவு பொருந்துகின்றன, ஆனால் கச்சிதமாகப் பொருந்தவில்லை.\n‘தில்லை அம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பதுஅன்றோ நம்தம் கூழைமையே.’\nசிதம்பரத்தில் அம்பலத்திலே கூத்தாடுகிற சிவபெருமானுக்கு அடிமைப்பட்டு வணங்குவது அல்லவா நம் கடமை\nகூழைமை என்றால் கடமை, அந்தப் பொருளைவைத்துப் பார்த்தால், ‘கூழைக் கும்பிடு’ என்பதற்கு, கடமை காரணமாகப் போடும் கும்பிடு, மேலதிகாரியின் பதவி காரணமாக அவருக்குப் போடும் கும்பிடு, இதயப்பூர்வமாக வரும் வணக்கம் அல்ல என்று பொருள் வருகிறது.\nஇது ஓரளவு சரியாகத் தோன்றுகிறது. வேறு பொருள் இருந்தால் சொல்லுங்கள்.\nதூக்கத்தோடு சண்டை போடுவதுபோல் ஒரு பாட்டு எழுதியிருக்கிறார் வள்ளலார். (அதாவது, வேலையைக் கெடுக்கிற தூக்கம்)\nஅந்தப் பாடலின் பிரித்து எழுதிய வடிவம்:\nதாக்கு பெரும்காட்டு அகத்தே ஏகுக,\nதப்பாது உன் தலை போகும், சத்தியம்\nவள்ளலார் தமிழ் படித்தவுடன் புரியும், ஒருவேளை புரியாவிட்டால் உரை இங்கே:\nஅடேய் தூக்கப்பயலே, சோம்பேறி, நான் சொல்றதைக் கேளு,\nநான் ஒன் ட்டூ த்ரீ சொன்னதும் அரை விநாடியில நீயும் உன் உறவுக்காரங்களும் இங்கிருந்து ஓடிப்போய் அந்தக் காட்டுல புகுந்துடணும்,\nஆமா, கொடிய மிருகங்க திரியற அந்தக் காடுதான், அதுதான் உனக்குச் சரி\nஇனிமேலும் நீ இங்கே இருந்து தொல்லை செஞ்சேன்னா, உன் தலையை வெட்டிப்புடுவேன், இது சத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/mayawati-resignation-mayawati-quits-parliament-hours-after-angry-walkout-from-rajya-sabha/", "date_download": "2018-07-18T22:17:56Z", "digest": "sha1:TPGWXFDVEU4R6NUZEG6O7UAFOLKBFKZH", "length": 14290, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தலித் பிரச்சனை குறித்து பேச மறுப்பு... மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி! - Mayawati resignation: Mayawati Quits Parliament, Hours After Angry Walkout From Rajya Sabha", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nதலித் பிரச்சனை குறித்து பேச மறுப்பு… மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி\nதலித் பிரச்சனை குறித்து பேச மறுப்பு... மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி\nமாயாவதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.\nதலித் பிரச்சனைகள் குறித்து மாநிலங்களைவில் பேச அனுமதிக்காததை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.\nபகுஜன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், முன்னாள் உத்திரபிரதேச மாநில முதலமைச்சருமான மாயாவதி, மாநிலங்களவைவில் உத்திரபிரதேச மாநிலம், ஷரன்பூரில் நிகழ்ந்த தலித் மக்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தொடர்ந்து பேச மாயாவதிக்கு, துணை சபாநாயகர் குரியன் அனுமதி மறுத்தார்.\nஇதனால், ஆத்திரம் அடைந்த மாயாவதி, தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது” தலித் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி அளிக்காவிட்டால், தற்போதே எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று கூறினார். இதத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இருந்து கோபத்துடள் வெளிநடப்பு செய்தார்.\nமாநிலங்களவைவின் வெளியே வந்த மாயாவதி கூறும்போது: “சமூதாயத்தில் நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து மாநிலங்கவையில் பேச முயற்சிக்கும் போது, எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் நலிவடைந்த மக்கள் குறித்து மாநிலங்களவையில் பேச முடியாவிட்டால், எனக்கு அவையில் இருப்பதற்கு எந்த தகு��ியும் இல்லை. எனவே தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறினேன்” என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், மாலைநேரத்தில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாயாவதி அறிவித்துள்ளார்.இது தொடர்பான கடிதத்தை துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். அவரது இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக மாயாவதி மாநிலங்கங்ளவையில் பேசியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது: “மாயாவதி தெரிவித்துள்ள கருத்தானது சரியானது என்பதோடு மிக முக்கியத்துவம் வாய்தது. பாஜக தலைமையிலான மத்திய அரசு தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் அபாய நிலையில்தான் வாழ்ந்து வருகின்றனர்” என்று கூறினார்.\nராஜ்யசபை எம்.பி.க்களாக 4 பேரை ஜனாதிபதி பரிந்துரை: தலித் தலைவர், ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் இடம் பெற்றனர்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கியது\nதன் பேச்சுக்கு அவை அதிர கேலியாக சிரித்த ரேணுகா எம்பியை விமர்சித்த மோடி\nவளரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் : பொருளாதார ஆய்வறிக்கை\nராஜ்யசபா 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு : கனிமொழியை கட்டித் தழுவி வாழ்த்திய காங். பெண் எம்.பி.\nமாநிலங்களவை உறுப்பினர்களாக அமித்ஷா, ஸ்மிர்த்தி இராணி பதவியேற்பு\nசுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு: பிரதமர் புகழாரம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை ராகுல் புறக்கணிப்பது ஏன் ராஜ்நாத் சிங் மக்களவையில் கேள்வி\n11.44 லட்ச பான் எண்கள் ரத்து: மத்திய அரசு\nகர்நாடக சிறைத்துறைக்கு புதிய டி.ஜி.பி.\nடி.ஐ.ஜி. ரூபா பணியிட மாற்றம்: நாடாளுமன்றத்தில் பாஜக போராட்டம்\nசெய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n'ஷாலினியின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ3 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறேன்’ என கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\nஆளுநர் பணிகளை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை\nஆளுநரின் நடவடிக்கைகளை தடுத்தால் 7 ஆண்டுகள் வரை சிறை த\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் தீ: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காதது, அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\nமனித மிருகங்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை இப்படியெல்லாம் காப்பாற்றலாம்\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/The-Tirurkkural-Speech-and-the-Art-of-the-Shriram-Literary-Association-Applications-are-welcome-5197", "date_download": "2018-07-18T21:39:22Z", "digest": "sha1:QYLYNMVUNG4HWDLO34IHCEJ54LBGR27B", "length": 6814, "nlines": 114, "source_domain": "justknow.in", "title": "ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nமாநில அளவில் நடைபெறவுள்ள திருக்குறள் பேச்சு மற்றும் ஓவிய போட்டியில் பங்கேற்கும் மாணவர்களிடமிருந்து வருகிற 17-ம்தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் மாநில அளவிலா�� திருக்குறள் பேச்சு மற்றும் ஓவிய போட்டி வருகிற 21-ம்தேதி முதல் ஆகஸ்டு 19-ம்தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகள் 10 மையங்களில் நடக்கிறது. திருச்சியில் சிந்தாமணி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 5-ம் தேதி போட்டி நடை பெறுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை அருகில் உள்ள ஸ்ரீராம் கிளைகள் அல்லது 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியிலோ பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 17-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.\nஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளை மேட்டூர் அணை திறப்பு: திருச்சி மாவட்டத்தில் 75 ஏரி-குளங்களில் நீர் நிரப்ப ஆட்சியர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி அம்மா திட்ட முகாம்\nஅஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வத்தை அதிகரிக்க இலவச அஞ்சல் தலை வழங்கும் விழா\n2015ஆம் ஆண்டின்போது கொடிநாள் வசூலில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு\nகருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதி\nInvite You To Visit ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2011/07/blog-post_9628.html", "date_download": "2018-07-18T22:22:48Z", "digest": "sha1:5CIDUN3V3QPGSIZ5GQTFEGENFFBAHIGT", "length": 20242, "nlines": 226, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: ராகுலின் பொது அறிவு", "raw_content": "\nகாங்கிரஸ் கட்ச்சியின் அடி மட்டத் தொண்டரிலிருந்து நாட்டை ஆளும் பிரதமர் வரை அனைவரும் அடிக்கடி சொல்லும் மந்திரம் அடுத்த பிரதமர் ராகுல். சமீபத்தில் பிரதமரும் காங்கிரசின் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கும் ராகுலுக்கு பிரதமராவதற்கு எல்லா தகுதியும் உண்டு என்று கூறினார்கள் .\nகீழ் காணும் வீடியோவை பாருங்கள் .ராகுலின் பொது அறிவு எத்தகையது என்பதும் அவருக்கு பிரதமருக்கான தகுதி உள்ளதா என்பதும் தெரியும் .\nசமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள பைக்காகா கூடத்தில் தொழில் வல்லுனர்களிடம் கலந்துரையாடியபோது கூறிய கருத்துக்கள் இவை .\nராகுல் : யுனைடட் கிங்டம் ஐ விட குஜராத் பெரியது\nஉண்மை நிலவரம் :ராகுல் கூறியது தவறு .யுனைடட் கிங்டம் ன் புவியியல் ப���ப்பு 245.000 சதுர கிலோமீட்டர் .குஜராத்தின் பரப்பளவோ 196024 சதுர கிமீ தான் .\nராகுல் :அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஒன்றாக சேர்ந்தாலும் அதை விட இந்தியா பெரியது.\nஉண்மை நிலவரம் :ராகுல் கூறியது தவறு .அமெரிக்காவின் மொத்த பரப்பு 9,631,418 சதுர கிமீ.ஐரோப்பாவின் பரப்பு 1,20,00000 சதுர கிமீ .ஆனால் இந்தியாவின் பரப்பளவோ 3,287,263 சதுர கிமீ தான்.\nஇதை வைத்துதான் காங்கிரஸ் ராகுலை அடுத்த பிரதமர் என்கிறது .ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ .\nPosted by கூடல் பாலா at 3:01 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், நகைச்சுவை, வீடியோ\n* வேடந்தாங்கல் - கருன் *\n//ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ .//\n3:15 பிற்பகல், ஜூலை 06, 2011\n3:19 பிற்பகல், ஜூலை 06, 2011\n3:59 பிற்பகல், ஜூலை 06, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\n4:05 பிற்பகல், ஜூலை 06, 2011\n@ரியாஸ் அஹமது தொர என்னமா இங்க்லீஷ் பேசுது .....\n4:06 பிற்பகல், ஜூலை 06, 2011\nஇப்பவே நம்ப பாரத பிரதமர் - பிரதமருக்கு உரிய\n என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்காரே \nதமிழ்நாட்டைப் போலவே மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்பது எம் கருத்து.\n4:15 பிற்பகல், ஜூலை 06, 2011\nநீங்களே ரைட்டுன்னு சொன்னதுக்கப்புறம் ......\n4:23 பிற்பகல், ஜூலை 06, 2011\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nசரிதான் எதிர் கால பிரதமர் என்று அழைக்கப்படுபவர்.. எங்கேயும் யோசித்து பேச வேண்டும்..\n4:57 பிற்பகல், ஜூலை 06, 2011\nரொம்ப காமெடி பண்ணுறார் போல )))\n7:02 பிற்பகல், ஜூலை 06, 2011\n//இதை வைத்துதான் காங்கிரஸ் ராகுலை அடுத்த பிரதமர் என்கிறது .ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ .///\nஹி ஹி இதுதான் அடிப்படைத்தகுதி போலும்\n7:04 பிற்பகல், ஜூலை 06, 2011\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nவாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க\n7:34 பிற்பகல், ஜூலை 06, 2011\n1:46 முற்பகல், ஜூலை 07, 2011\n6:24 முற்பகல், ஜூலை 07, 2011\nமாப்ள எங்க தலைவர பத்தி பேசுறியா...இரு நான் போய் நாலு பேரோட வேட்டிய கிழிச்சிட்டு வரேன் ஹிஹி\n8:15 முற்பகல், ஜூலை 07, 2011\n10:12 முற்பகல், ஜூலை 07, 2011\n10:14 முற்பகல், ஜூலை 07, 2011\n10:15 முற்பகல், ஜூலை 07, 2011\n1:56 பிற்பகல், ஜூலை 07, 2011\nஇதை வைத்துதான் காங்கிரஸ் ராகுலை அடுத்த பிரதமர் என்கிறது .ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ//\nஆஹா...மக்களின் வாழ்வை முன்னேற்ற ஆட்சியேறவிருப்போருக்கு எத்தகைய விடயங்கள் தெரிந்திருக்க வேண்டுமோ, அவை தெரியாதிருப்பதில் இருந்து,\nஅவர்களின் ஆட்சியும் எப்படி அமைந்து கொள்ளும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.\n2:41 பிற்பகல், ஜூலை 07, 2011\nஇந்த மொக்கைக் காந்தியை முன்னாள் \"வருங்காலப் பிரதமர்\" ஆக்குங்கள்...\n5:44 பிற்பகல், ஜூலை 07, 2011\nஒன்னும் தெரியாத புஸ் கூட அமெரிக்க அதிபர் ஆகிடர்னு நெனச்சு இந்த பயபுள்ளையும் அசைபடுது என்ன பண்ண.\n12:57 முற்பகல், ஜூலை 08, 2011\nகண்டவனையும் தூக்கி தலையில வைச்சு ஆடினா இப்படித்தான்..\n2:31 முற்பகல், ஜூலை 08, 2011\nஎந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ அங்கேதான் அரசியல் பண்ணுவாரு. எதிர்கட்சி ஆட்சியை மட்டும் தான் விமர்சிப்பாரு...தன்னோட ஆட்சிஇல தலவிரிச்சி ஆடுற கருப்பு பணம் ஊழல் பத்தி வாய தொரக்கமாட்டாறு தொர.. இதுவும் ஒரு தகுதிதான் பிரதமர் ஆகறதுக்கு.\n6:00 பிற்பகல், ஜூலை 08, 2011\nஇதை போன்ற பொது அறிவு விஷயங்கள் தெரிந்தால்தான் ஒரு சிறந்த பிரதமராக இருக்க முடியுமா அப்படி பாரத்தால் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதை போன்ற ஆயிரம் ஆயிரம் விசயங்களை தெரிந்தவர்தான். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை நாம் அறிவோம். நல்ல தலைமை பண்பும், தொலை நோக்கு பார்வையும், தற்போதைய நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் அதை செயல்படுத்தும் வழிமுறைகளையும் வைத்து இருந்தாலே போதுமானது. அந்தந்த துறை சார்ந்த சிறப்பான அதிகாரிகளை, இயல்பாக செயல்பட அனுமதித்து, மேற்பார்வை செய்தாலே போதுமானது. புவியியல் அறிவெல்லாம் இருந்தால் நல்லதுதான். மற்றபடி அதை மட்டுமே முதன்மை காரணமாக ராகுலுக்கு கூற முடியாது. அனாலும் ராகுலுக்கு தலைமை பதவிக்குரிய எந்த பண்பும் வளரவில்லை. எனவே அவரது பொது அறிவை பற்றிய இந்த பதிவும் இந்த சூழ்நிலையில் அவசியமில்லாதது. நான் அறிந்தவரையில் இப்போதைக்கு மன்மோகன் சிங்-கு பதவி போகும் ஆபத்து ராகுலால் இல்லை. அவர் இன்னும் அமுல் பேபிதான்.\n12:41 முற்பகல், ஜூலை 09, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nகாஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து காரணங்கள் ...\nபேசும் நாய்கள் : காமெடி காணொளி \nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்...\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலைத்தளங்கள் (பிரிவு -2 )\nஅரசனை நம்பி புருசனை கை விடாதே .\nஎச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் \nசுகமாக வாழும் உரிமை மக்களுக்கு இல்லை : அணுசக்தி த...\nஇதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல \nசெல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான ஆறு உணவுகள் \nஉலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் \nபாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் \nநியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ\n2307 TV சேனல்கள் இலவசமாக கண்டுகளிக்க\nஅதி அற்புதமான ஐந்து ரோபோக்கள் :வீடியோ\nபதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்\nஉலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் \nநூறாவது பதிவுலக நண்பர் :நண்பேண்டா தொடர் பதிவு\nபில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது\nகற்களாக மாறிய தங்க காசுகள் \nசேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா \nஒரே நேரத்தில் பல G MAIL ACCOUNT களை பயன்படுத்த ந...\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இ...\nஇந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்\nமும்பை :பிளாஸ்டிக் பையை ஒழிக்க சூப்பர் ஐடியா \nAK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ\nஊரை தூக்கி கடலில் போடும் காணொளி \nசக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....\nஅதி பயங்கர புழுதி புயல் : காணொளி\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nவந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு \nநான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)\nகுழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் \nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2006/07/blog-post_21.html", "date_download": "2018-07-18T22:05:59Z", "digest": "sha1:MEMD3KRJMSZBKFDJTXX35E4PQODHLEF4", "length": 14499, "nlines": 229, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: சைவ முட்டையா??", "raw_content": "\nமுட்டையின் முதல் பரிசமே ஏதோ பண்ன கொஞ்ச நாட்களுக்கு அந்த பக்கமே தலை வைக்காமல் இருந்தேன்.இருந்தாலும் அவ்வப்போது நான் சாப்பிடும் போது நண்பர்கள் சாப்பிடும் ஆம்லெட் வாசனை (இது என்னை அவ்வள��ாக மயக்கவில்லை) அதன் மேல் அவ்வளவாக வெறுப்பு ஏற்பட வாய்பில்லாமல் பண்ணியது.\nஅன்று நடந்த சம்பவம் Mess உதவியாளர் மூலம் எல்லோருக்கும் சொல்லப்பட்டது.\n\"ஐய்யரே\"என்ன இதுதான் உன் தைரியமாஏதோ முட்டை சாப்பிட ஆரம்பிக்கிறேன் என்றாயேஏதோ முட்டை சாப்பிட ஆரம்பிக்கிறேன் என்றாயேஎன்று எல்லோர் முன்னிலும் என்னுடைய தைரியத்தை பறைசாற்றினார்கள்.மானம் போனது.இள வயது இந்த மாதிரி சமயங்களில் வருமே \"சுர்\" என்று கோபம்.எனக்கும் வந்தது.ஆனால் வெளியே காட்டமுடியவில்லை.தவறு என் மீதுதானே.\nஏனென்றால் சொன்னவர் என்னைவிட பெரியவர்.\nஇந்த புகை உள்ளேயே சில நாட்கள் புகைந்து கொண்டிருந்தது.\nஒரு நாள் இன்னொரு நண்பனுடன் காலை மெது ஓட்டத்துக்கு தயாராக இருந்தேன்.அப்போது அவன் \"இரு ஒரு முட்டை அடித்துவிட்டு வருகிறேன்\" என்று சொல்லி முட்டையை எடுத்துக்கொண்டு வந்தான்.அவன் சாப்பிடுவதை பார்த்துகொண்டு இருந்தேன்.\nமேலே சொன்ன புகை மறைந்து நெருப்பு வெளியில் வந்தது.\nMess பையன் உடைத்துக்கொடுக்க ஒரே மடக்கு\nவெல்லத்தை வாயில் அடக்கிக்கொண்டு அன்று கொஞ்சம் வேகமாகவே ஓடினேன்.என்னுடைய உடல்நலம் என்னை அசைவமாக மாற்றிவிட்டது.\nஎன்னைப்பொருத்த வரை உயிர் வாழஏதும் வழியில்லாத நிலையில்,கொஞ்சம் வழி முறைகளை மாற்றுவது சரியே.\nநான் மாறியதால் இந்த முடிவா\n நான் கேள்விப்பட்ட ஒரு புராண கதையில் கூட ஒரு முனிவர் பஞ்ச காலத்தில் நாய் கறி கூட சாப்பிட்டிருக்கார்.நாம் அந்த அளவுக்கு இல்லை என்பதால்...முட்டை பரவாயில்லை என்று தோனுகிறது,எனக்கு.\nமதம் சொல்லிகொடுத்த வழிமுறைகளை எப்போதும் தோள் மீது ஏற்றிக்கொண்டு சுமக்காமல்,தேவைப்படும் நேரத்தில் ஏற்றி இறக்கினால் பயணம் சுகமாக இருக்கும்.\nஅதற்காக கடலை கொள்ளை அடித்து விதம் விதமாக முழுங்குவதும்,நமது காலை நக்கிய மாட்டையும்,செல்லமாக முட்டிய ஆட்டையும் வேட்டையாடுவதும் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.\nநீ முட்டையிலே முழுங்குவ நாங்க வளர்ந்த பிறகு சாப்பிட்டா உனக்கு தப்பா தெரியுதா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது.\nஅவரவர் வாழ்கை, அது போகும் முறை, யாரும் யாருக்கு அறிவுரை சொல்லமுடியாது.\nநான் முட்டை சாப்பிட்டது என்னுடைய உடம்பை என்னுடைய வேலைக்கு தகுந்த மாதிரி உருவாக்கிக் கொள்ளத்தான்(Survival).ஒரு அளவுக்கு தேறிய பின்பு கடந்த 10 ஆண்டுகளா��� அதை தொடக்கூடவில்லை.\nஇப்படி சொல்லும் போது ஒரு விஷயம் ஞாபகத்து வருகிறது.\nசிங்கையில் வேலை செய்யும் போது தினமும் வீட்டு சாப்பாடு தான்.வெளியில் சைவச்சாப்பாட்டுக்கு கொஞ்சம் அலைய வேண்டும்.இதைப்பார்த்த பலர் (சீனர்கள்)ஏன் வெளியில் சாப்பிடமாட்டாய் என்று கேட்பார்கள்.\nஅதற்கு நான் சைவம்.சைவச்சாப்பாடு வெளியில் கிடைப்பதில்லை என்பேன்.\n\"நீ எவ்வளவு காலமாக சைவம்\" என்பார்கள்.\n\"உன் குடும்பத்தில் அவ்வளவு பேருமா\"-என்பார்கள்\n\"நான் கூட 6 மாதமாக சைவம்\nசிலர் அசைவம் சாப்பிடாவிட்டால் தெம்பே இல்லாத மாதிரி உணர்வதாக கூறினார்கள்.\nஇப்போது நான் எவ்வளவு காலமாக சைவம் என்று எனக்கே தெரியவில்லை\nசெந்தழல் ரவி கேட்டிருந்தார்:முட்டை சைவமா அசைவமா\nபதில்:நாம் பிறக்கும் போது சைவமா அசைவமா என்று தெரிந்தால் இதற்கு பதில் சொல்லிவிடலாம்.எனக்கு தெரியவில்லை.\nதுளசி கோபால் 8:18 AM\nஇப்ப முட்டை சைவ உணவுலே சேர்ந்துருச்சு. அதனாலெ தயங்காம தின்னலாம்.\nவடுவூர் குமார் 10:42 AM\nமதம் சொல்லிகொடுத்த வழிமுறைகளை எப்போதும் தோள் மீது ஏற்றிக்கொண்டு சுமக்காமல்,தேவைப்படும் நேரத்தில் ஏற்றி இறக்கினால் பயணம் சுகமாக இருக்கும்.//\nஆஹா.. அருமையான கருத்து. இப்படி எல்லாரும் இருந்துட்டா அப்புறம் கலவரம் ஏன் வருது\nநாகை சிவா 4:12 PM\nநல்லா சொன்னீங்க குமார். உணவு முறை என்பது அவர் அவர்கள் தீர்மானிப்பது(குடும்ப வழக்கப்படி) அதை நாம் கேள்வி கேட்க முடியாது. இங்கு நான் சூடான் வந்த புதுசில் நீ ஏன் மாட்டு கறி சாப்பிட மாட்டாய் என்று ஒருவன் கேட்டான், அவனுக்கு விளக்கம் குடுத்தாலும் அவன் விதாண்ட வாதம் பண்ணும் டைப், அதனால் நான் அவனை திருப்பி கேட்டேன், நீ ஏன் பன்னிக் கறி சாப்பிட மாட்டாய் என்று, அது மதம் சம்மந்தப்பட்டது என்றான். அதே தான் எனக்கும் என்றேன். பய வாய திறக்கல.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nபிலாஸ்டிக் பையில் கால் (விபத்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-18T21:45:52Z", "digest": "sha1:ABUNGBZSD6SZ6JCI473ZPUE5XYPWA4UL", "length": 6514, "nlines": 81, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: காசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்த���கொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nகாசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்\nகாசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்\nபல திரைப்படங்களிலும் பல செயிதிதாளகளிலும் சொல்லும் அளவிற்கு காசி நகரம் ஒன்றும் பயங்கரமான நகரம் அல்ல. மிகவும் சாந்தமான நகரம் எனக்கு எந்த வித குறையும் இல்லாமல் குறையும் இல்லாம நிறைந்த தரிசனம் தந்து எனக்கு பிரிய விடை தந்து அனுப்பினர் காசி விழ்வனாதர். இரண்டுன் நாட்கள் ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நினைவை ஏற்படுத்தியது காசி நாதரின் அருள் கடாட்சம்.\nகங்கை நதி பூஜை அருமை ஆனந்தம் ஒரு புறம் அரிச்ச்சன்ற மாயானம் மறுபுறம் சிவனின் மயானம் இரண்டுக்கும் நடுவில் கங்கையின் ஆரத்தி அதாவது கங்கையின் தீபராதை தினமும் மாலை 7 மணிக்கு\nமிகசிறந்த பயணமாக இதை உணர்கிறேன். கண்டிப்பாக மிண்டும் தரிசிப்பேன்,\nஎல்லாருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தாலும் எனக்கு இவரை மிண்டும் தரிச்சிப்பேன். என்ற எண்ணம் காசியை விட்டு பயனிக்கும்பூது தோன்றியது. அதுவும் அவனின் சித்தமே\nஎத்தனை சித்தர்கள் எத்தனை மகான்கள் வந்த இடம், ...........காசி மீண்டும் தொடர்வேன்\nசிவ.சி.மா. ஜானகிராமன் 23 May 2011 at 23:24\nதங்களது சிவமே சிவமயம் வலைத்தளம்\nதாங்கள் எமது சிவயசிவ வலைத்தளத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி..\nதொடர்ந்து வருகிறோம்.. தாங்களும் தொடர்ந்து சிவயசிவ - விற்கு வருகை தாருங்கள் .. நன்றி..\nநன்றி தோழரே உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்\nஎனக்கு எப்போதும் நேரமிருப்பதில்லை பதிவிடுவதற்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருவேன்\nநல்ல பதிவுகளை தேடி படிப்பது எனது குணம்\nஅவன் அருளால் அவன் தாழ் வணங்குகிறேன்\nசிவ.சி.மா. ஜானகிராமன் 23 May 2011 at 23:53\nபின் ஊட்டம் இடும் அன்பர்களுக்குச் சிரமம் தரக்கூடிய வேர்ட் வெரிபிகேசன் ஆப்சனை ( WORD VERIFICATION ) எடுத்து விடுங்களேன்.\nஇது எதற்காக என்றால் சிலர் தரக்குறைவான கருத்துக்களை பதிகின்றனர். அதில் என்னை மட்டும் குறை கஊரினால் பரவில்லை பதிவுகளை படிக்கும் நண்பர்களின் மனதை புண்படுத்தும்படியான கருத்துக்களை பதிகின்றனர், அவ்வாறு எதுவும் நடக்க கூடாது என்பதற்காகவே இப்படி வைத்துள்ளேன்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nகாசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2008/04/blog-post_18.html", "date_download": "2018-07-18T22:15:53Z", "digest": "sha1:53HTVRIPR7NARHWSZQNBZHE37DL7NQV6", "length": 4502, "nlines": 142, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: கிராமப்புற சமையல் வகைகள்", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.\nதமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/28/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-1248715.html", "date_download": "2018-07-18T21:57:32Z", "digest": "sha1:JEFG2A6TGAZQPTBRKVQWJFFDLPUCQPEH", "length": 6910, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தருமபுரி நகரில் பரவும் மர்மக் காய்ச்சல்: சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nதருமபுரி நகரில் பரவும் மர்மக் காய்ச்சல்: சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க வலியுறுத்தல்\nதருமபுரி நகரில் பலர் காய்ச்சலால் அவதிப்படுவதால், நகராட்சியில் சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.\nதருமபுரி நகராட்சி 17-ஆவது வார்டைச் சேர்ந்த டி.கே.மாணிக்கம் தெருவில் சுமார் 15 பேருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்றும் அவர்களுக்கு காய்ச்சல் குறையவில்லையாம்.\nஇந்த வார்டில் கழிவுநீர்க் கால்வாய்கள் பராமரிக்கப்படாததால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி பொது சுகாதாரம் பாதிப்படைந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.\nஇதேபோல, ஹரிஹரநாதன் கோயில் தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக அந்தப் பகுதியினர் தெரிவித்தனர். தற்போது பரவிவரும் காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/nov/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2805024.html", "date_download": "2018-07-18T22:15:01Z", "digest": "sha1:C7DVWBONPICJZSKIIAPGGYW4GHV6JSPO", "length": 9900, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பத்தூர் முகாமில் மாற்றுத்திறனாளிகள் அவதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதிருப்பத்தூர் முகாமில் மாற்றுத்திறனாளிகள் அவதி\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவ பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்குதல், 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்குதல், வங்கிக் கடன் உதவி பெற்றுத்தருதல் உள்ளிட்ட அரசு உதவிகள் வழங்கும் பணிகள் பெற்றன. இந்த முகாமிற்கு வருவதற்காக பல கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோக்களிலும், சுமார் 2 கி.மீ. தூரம் சிரமப்பட்டு நடந்தும் வந்தனர்.\nமேலும் அங்கு நுழைவு வாயிலில் போடப்பட்டிருந்த சுருள் கம்பி பாதையை கடந்து செல்ல மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். போதிய இடவசதி இல்லாததால் அவர்கள் கழிப்பறை அருகே தரையில் கைக்குழந்தைகளுடன் சிலர் அமர்ந்திருந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்துச்செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை கொண்ட வண்டி இல்லாததால் அவர்களை உறவினர்கள் தூக்கிச்சென்றனர். முகாமிற்கு தேவையான ஆவணங்களை கொண்டுவர முறையான முன்னறிவிப்பு செய்யப்படாததால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்\nஇதுகுறித்து திருப்புத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறுகையில், எனக்கு உடலில் 30 சதவீதம் குறைபாடு உள்ளது. ஆனால் இங்கு 40 சதவீதம் குறைபாடு இருந்தால்தான் மாற்றுத்திறனாகளுக்கான அடையாள அட்டை வழங்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் நான் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தால் என்னை மாற்றுத்திறனாளி என்று கூறி ஓட்டுநர் உரிமம் கொடுக்க போக்குவரத்து வட்டார அலுவலர் மறுக்கிறார். என்னைப் போன்று 30 சதவீதம் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற முடியாமல் உள்ளனர் என்று கூறினார்.\nஇதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறுகையில், இந்த முகாமிற்கு நாங்கள் கிராமங்களில் இருந்து வருகின்றோம். பேருந்துநிலையம் அருகில் முகாமை நடத்தியிருந்தால் சிரமம் இல்லாமல் இருந்திருக்கும். மேலும் 40 ஊராட்சிகளுக்கும் ஒரே இடத்தில் முகாம் நடத்தியதால் பயனாளிகள் கூட்டத்தில் சிக்கித் தவித்தனர். சிலர் குழந்தைகளுடன் நடந்தே வந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான போதிய வசதி செய்யப்படாதது வருத்தமளிக்கிறது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2013/mar/10/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-644692.html", "date_download": "2018-07-18T21:57:51Z", "digest": "sha1:TJM7B4N5DRL5DYVCCGRKC2A6ETQVQYEJ", "length": 7562, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஏரியை அழித்தால் நரகம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nதிருவண்ணாமலை பகுதியில் உள்ள கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்பொருள் துறையின் கல்வெட்டு ஆய்வுத்துறை தென்சரக துணை கண்காணிப்பாளர் கே.கருப்பையா, தொல்லியல் ஆய்வாளர்கள் பேரா.ஆர்.சேகர், வெ.நெடுஞ்செழியன், கல்வெட்டு படியாளர் எஸ்.அழகேசன், ஆய்வு மாணவர் தேவேந்திரன் ஆகியோர் நடத்திய ஆய்வில், பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் ஆகிய கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அச்சோழர்கால கல்வெட்டில் உள்ள எச்சரிக்கை வாசகம் குறித்த செய்தி இது...\nஏரியை உருவாக்கிய ஆவணமாக இவை அமைக்கப்பட்டுள்ளது. \"\"ஏரியை அழிப்பவர்கள் ஏழாம் நரகத்துக்கும் கீழான நரகத்துக்கும் போவார்கள். ஏரியைக் காப்பவர்களின் பாதங்கள் எனது தலையின் மேலிருக்கும்'' என அக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.\nஇதுகுறித்து, ஆய்வாளர்கள் டாக்டர் கே.கருப்பையாவும், ஆர். சேகரும், \"\"தமிழ் வட்டெழுத்து வடிவில் கிடைத்துள்ள இந்தக் கல்வெட்டுகளில் உள்ள சொல்லாட்சி இதுவரை வேறு எங்கும் கிடைக்காதது. தமிழர்களின் வீரம், தானம், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றை உணர இவை முக்கியமானவை'' என்று கூறியுள்ளனர். 25-8-2009-இல் வெளியான நாளிதழ் செய்தி இது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159881/news/159881.html", "date_download": "2018-07-18T22:29:55Z", "digest": "sha1:MFKNM6QANNA5SIKKC6QBCYPPW43RTYE2", "length": 7050, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "மிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து..!! : நிதர்சனம்", "raw_content": "\nமிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து..\nவிஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா\nஅதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nமிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\nஉணவில் மிளகை அதிகமாக சேர்த்தால், இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, நுரையீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகமாக மிளகு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தாய்ப்பாலின் சுவையை மாற்றுவதோடு, குழந்தைக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nநாம் சாப்பிடும் உணவில் மிளகை அதிகம் சேர்த்து சாப்பிட்டால், சுவாச பிரச்சனை, தொண்டையில் எரிச்சல், ஆஸ்துமா போன்ற இதர சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nவறட்சியான சருமத்தை கொண்டவர்கள் மிளகுத் தூளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில் அது அவர்களுக்கு சரும வறட்சியை அதிகரித்து, தோல் உரிதல் போன்ற பல்வேறு சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nகர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் மிளகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்கள் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதுடன், சிலநேரத்தில் அது கருச்சிதைவைக் கூட ஏற்படுத்தும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179362/news/179362.html", "date_download": "2018-07-18T22:29:46Z", "digest": "sha1:E2MFPW2AG5S2N2CI3GXFAJWQ6TIXIGPX", "length": 23379, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை\nகுரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். குரைப்பதில் கவனம் செலுத்தும் நாயினால், கடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என்பதால்தான் அவ்வாறு கூறப்படுவதுண்டு.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அதைத் தான் நிரூபித்திருக்கிறது.\nஐ.தே.கவில் ஒரு பகுதியினரையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கிவிடப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணி, இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கடைசியில், அந்த முயற்சி பிசுபிசுத்துப் போயுள்ளது.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக, அரச தரப்பில் இருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரைத் தவிர, வேறெவரையும் இழுக்க முடியாமல் போனது, ஒன்றிணைந்த எதிரணியின் முக்கியமான தோல்வி.\nஅரசாங்கத்தின் மீதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அரசதரப்பில் உள்ளவர்கள் கூட, ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். அல்லது வாக்களிப்பதைத் தவிர்த்திருக்கிறார்கள்.\nஉதாரணத்துக்கு, விஜேதாச ராஜபக்ஷ, பாலித ரங்க பண்டார, வசந்த சேனநாயக்க, அத்துரலியே ரத்தன தேரர் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.\nஅதைவிட, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நிசாந்த முத்துஹெட்டிகமவும் காதர் மஸ்தானும் கூட, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டனர்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வைத்து, பிரதமர் பதவியில் இருந்து, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக வைத்து விடலாம் என்றுதான் கணக்குப் போட்டனர்.\nஅதற்கேற்றவாறு, நெருக்கடியும் கொடுத்துப் பார்த்தனர். ஆனால், ரணில் மசிந்து கொடுக்கவில்லை. தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்திருந்ததும், ஐ.தே.கவின் உள்வீட்டுப் பிரச்சினையைச் சமாளித்துக் கொண்டதும், அவருக்குத் தெம்பைக் கொடுத்தது.\nஅதனால், சுதந்திரக் கட்சி தரப்பில், ரணிலுக்கு எதிராகக் குரைத்துக் கொண்டிருந்தவர்கள் கூட, (கடிக்காமல்) ஒதுங்கிக் கொண்டார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சேர்த்து, 122 வாக்குகள் ரணிலுக்குச் சாதகமாகக் கிடைத்திருக்கின்றன. எதிராக 76 வாக்குகள் தான் கிடைத்தன.\nநடுநிலை வகித்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 26 பேரும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் கூட, வெற்றியைப் பெற்றிருக்க முடியாது.\nஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ தாம் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். 54 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமது பலம், நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் 76 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.\nஆனால், ஜே.வி.பியின் ஆறு உறுப்பினர்களின் வாக்குகளும் அதில் அடங்கியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைத்தான் ஜே.வி.பி எதிர்த்ததே தவிர, மஹிந்த ராஜபக்ஷவை அவர்கள் ஆதரிக்கவில்லை.\nவிவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பி உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கால மோசடிகளையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியிருந்தனர்.\nஇப்போதும் கூட, ஒன்றிணைந்த எதிரணிக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில், இரகசியத் தொடர்புகள் இருப்பதாகவே ஜே.வி.பி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். எனவே, அவர்களையும் தனது அணிக்குள் சேர்த்துக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவைப் பரிதாபமாகத் தான் பார்க்க முடிகிறது. ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று அவர் நிரூபிக்கப் பார்க்கிறார்.\nஜே.வி.பி விடயத்தில் மாத்திரமன்றி, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கூட, ஒன்றிணைந்த எதிரணியின் பக்கம் செல்லப் போகின்றனர் என்ற உறுதியில்லை.\nபிரேரணையை ஆதரிக்கும் சுதந்திரக் கட்சியினர், அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஐ.தே.க அமைச்சர்கள் முன்னதாகக் கூறியிருந்தனர்.\nஎனினும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களோ, தம்மை ஜனாதிபதியால் மாத்திரமே பதவி நீக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.\nஇதிலிருந்து அவர்கள் பதவி விலகவோ, ஒன்றிணைந்த எதிரணியின் பக்கம் இணையவோ தயாராக இல்லை என்றே கணிக்க முடிகிறது. எனினும், அடுத்து வரும் நாட்களில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்ப���லாம்.\nகட்சியின் உள்ளகக் குழப்பங்களையும் சிறுபான்மைக் கட்சிகளின் நிபந்தனைகளையும் சமாளித்துக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்க இந்தச் சோதனையில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.\nஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க, 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், இதுபோன்ற உள்ளக சோதனைகளையும் சவால்களையும் அவர் பல முறை சந்தித்திருக்கிறார். ஆனாலும், அவற்றைச் சாதுரியமாகச் சமாளித்துக் கொண்டு வருவதுதான் அவரது திறமை.\nரணில் விக்கிரமசிங்கவை ‘வலிய சீவன்’ என்று தமிழ் அரசியல் ஆய்வாளர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணத் தமிழில் குறிப்பிட்டிருந்தார். அது முற்றிலும் சரியானது என்பதை, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையும் உறுதி செய்திருக்கிறது.\nரணில் விக்கிரமசிங்க இந்த வலிமையை, அவரது உறுதியான தலைமைத்துவத்தால் உறுதி செய்தாரா அல்லது, மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டித் தப்பிக்கும் விலாங்கு போன்று- நெகிழ்வுத்தன்மையான தலைமைத்துவத்தின் மூலம் உறுதி செய்தாரா என்ற கேள்வி இருக்கிறது.\nஇந்தநிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.சுதந்திரக் கட்சியின் எஞ்சியுள்ள உறுப்பினர்களுடன் தேசிய அரசாங்கம் தொடருமா அவ்வாறு தேசிய அரசாங்கம் தொடர்ந்தாலும் கூட, பிரச்சினைகளை அதனால் தீர்க்க முடியுமா என்ற கேள்விகள் உள்ளன.\nதேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் முக்கியமான நோக்கமே, தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. ஆனால், இந்தத் தேசிய அரசாங்கம் இதுவரையில், தமக்குள்ள பிரச்சினைகளின் பக்கமே கவனத்தைச் செலுத்தி வந்தது. இதனால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை மறந்து, எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை மறந்து விட்டுத் தான், இதுவரை பயணித்திருக்கிறது.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, தேசிய அரசாங்கத்தின் கடப்பாடு மற்றும் மக்கள் ஆணையை மீளாய்வு செய்யும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது.\nஇனிமேலாவது அந்தக் கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் நிறைவேற்றும், வகையில் செயற்பட வேண்டியது முக்கியம் என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வலியுறுத்தியிருக்கிறது.\nஆனாலும், தேசிய அரசாங்கத்துக்கான சவால்கள் இத்துடன் முடிந்து விட்டதாகக் கருதவோ, கடப்பாட்டை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கவே முடிய���து.\nஏனென்றால், ஒன்றிணைந்த எதிரணி, தம்மை வாக்குகளால் மாத்திரமன்றி, நாடாளுமன்றத்திலும் பலத்தை அதிகரித்திருக்கிறது.\nதேசிய அரசாங்கம் கொடுத்துள்ள முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அரசமைப்புத் திருத்தம், பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்படும்.\nசிறப்பு உயர்நீதிமன்றங்களை அமைப்பதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதற்கும் அது தேவைப்படும்.\nஅரசமைப்புத் திருத்தமும் பொறுப்புக்கூறல் பொறிமுறையும் முக்கியமான வாக்குறுதிகளாக இருக்கும் நிலையில், வெறுமனே, 122 வாக்குகளை மாத்திரம் வைத்துக் கொண்டு தற்போதைய அரசாங்கத்தால் அதைச் சாதிக்க முடியாது.\nவாக்கெடுப்பில் பங்கேற்காத 26 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டாலும், மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்காது. எனவே, இந்தச் சவால்களை எதிர்கொள்வது, கடுமையான போராட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு இருக்கப் போகிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், ஐ.தே.கவின் உள்ளக மறுசீரமைப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிச்சயம் அமிலப் பரிசோதனையாகவே இருக்கும்.\nஉடனடிப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதுதான் அவரது முதலாவது தெரிவாக இருந்தது. ஆனால், இனிமேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுமையாக இருக்காது. சுமந்திரனின் நாடாளுமன்ற உரை, அதை உறுதி செய்திருக்கிறது.\nகூட்டமைப்புக்கும் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்தும் அவ்வளவு இலகுவாக தப்பிக்க முடியாது.\nஇந்தநிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து தப்பினாலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எஞ்சிய பதவிக்காலம் என்பது, பஞ்சணையாக இருக்காது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=0103&name=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T21:50:15Z", "digest": "sha1:MIFTLIO32VXEA4YO7NVSCE4OIDB6DIXG", "length": 5407, "nlines": 142, "source_domain": "www1.marinabooks.com", "title": "மீஸான் கற்கள் Misan Karkal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சட்டம் வேலை வாய்ப்பு மாத இதழ்கள் உரைநடை நாடகம் மனோதத்துவம் சங்க இலக்கியம் வணிகம் வாழ்க்கை வரலாறு சுற்றுச்சூழல் அறிவியல் கணிப்பொறி அரசியல் யோகாசனம் இல்லற இன்பம் விளையாட்டு மேலும்...\nமெலொடி பதிப்பகம்ஸ்ரீமொழி பப்ளிகேஷன் சிந்து நிலையம்பொதுமைப் பதிப்பகம்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்வானம் பதிப்பகம் சித்தசமாஜம்சென்னை புக்ஸ்எல்.கே.எம்.பதிப்பகம்அகல்வாலி பதிப்பகம்பாலம்அந்தாதி பதிப்பகம்வாழ்க்கை சட்டம் பப்ளிகேஷன் & மீடியாசமிரூ பப்ளீஷர்ஸ் மேலும்...\nஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkantweets.wordpress.com/2016/12/", "date_download": "2018-07-18T22:21:51Z", "digest": "sha1:ZKGFWZKHYYLQ6T76YCG5O45SE37PY66N", "length": 11640, "nlines": 136, "source_domain": "nchokkantweets.wordpress.com", "title": "December | 2016 | சில ட்வீட்களின் தொகுப்பு", "raw_content": "\n‘இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் காழி’ என்கிறார் #திருஞானசம்பந்தர்\nஅதாவது, சீர்காழியில் உள்ளோரிடம் யாரேனும் உதவி கேட்டு வந்தால், ‘நாளைக்கு வா’, ‘அடுத்த திங்கட்கிழமை வா’ என்றெல்லாம் சொல்லமாட்டார்களாம், உடனே உதவி செய்துவிடுவார்களாம்.\nஇன்னொரு பாடலில், சீர்காழியில் உள்ள பாக்குமரத்தை ‘முத்தம் ஈன்று, மரகதம்போல் காய்த்துப் பவளம் பழுக்கும் கமுகு’ என்கிறார்.\nஅதாவது, பாக்கு மரம் முத்துப்போல் அரும்புமாம், மர��தம்போல் காய்க்குமாம், பவளம்போல் பழுக்குமாம்.\nஇதைப் படித்தவுடன் கூகுள் சென்று தேடிப்பார்த்தேன். இந்த வர்ணனை எத்துணைப் பொருத்தம் என இங்கே பாருங்கள், அரும்பு, காய், பழம் மூன்றுமே உள்ளது: http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_plantationcrops_arecanut_ta.html\nஎன் மகள்கள் இருவருக்கும், நான் எழுதுகிறவற்றைப் படிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் தமிழ் இப்போதுதான் எழுத்துக்கூட்டிப் படிக்கிறார்கள். ஆகவே, என்னுடைய ஆங்கிலக்கட்டுரைகளைமட்டும் உடனே படிப்பார்கள்.\nசமீபத்தில் Amul நிறுவனத்தைப்பற்றி (ஆங்கில) கோகுலம் இதழுக்கு எழுதிய கட்டுரையை வாசிக்கத் தந்தேன். ஆவலுடன் படிக்கத் தொடங்கினார்கள்.\nசிறிதுநேரம் கழித்து அங்கே சென்று பார்த்தால், இருவரும் கெக்கேபிக்கே என்று சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘இந்தக் கட்டுரையில சிரிக்கறதுக்கு ஒண்ணுமே இல்லையே\n‘இல்லப்பா, இதுல Tribhuvandas Kishibhai Patel அப்டீன்னு ஒருத்தர் பேர் வந்தது, அவரைச் சின்ன வயசுல அவங்க அப்பா, அம்மா எப்படிக் கொஞ்சியிருப்பாங்கன்னு யோசிச்சோம், சிரிப்பு வந்துடுச்சு’ என்றாள் பெரியவள், பிறகு சின்னவளின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு, ‘கிஷிபாய்ச் செல்லம், கிஷிபாய்க் குட்டி, கிஷிபாய்ப் பட்டு’ என்றாள். உடனே, சின்னவள் ‘கிஷிபாய், முஷிபாய்’ என்கிறாள், பிறகு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதே சிரிப்போடு கட்டுரையைத் தொடர்ந்து படிக்கிறார்கள்.\n என்னைக் கேட்டால் ‘இருக்கிற விஷயத்தைப் படிக்காமல் என்ன கெக்கேபிக்கே சிரிப்பு’ என்று எரிந்துதான் விழுவேன். ஆனால் குழந்தைகளால் ஒரு வறட்டுச் சட்ட ஆவணத்தில்கூட தங்களுக்கான மனமகிழ் தருணங்களைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்று தோன்றுகிறது.\nமுன்குறிப்பு: ஆவலுடன் முழுக்கப் படித்துவிட்டு என்னைத் திட்டக்கூடாது.\nஇன்று அதிகாலையில் ஒரு கனவு.\nஅதில் ஒரு மனோதத்துவ நிபுணர் வந்தார். ‘உங்களுக்கு ஒரு வித்தியாசமான விஷயத்தைச் செய்து காட்டுகிறேன்’ என்றார்.\nஅவர் இரண்டு பேரை அழைத்தார். ஒருவருடைய முகத்தில் காயம்பட்டிருந்தது. இன்னொருவர் முகத்தில் எந்தக் காயமும் இல்லை.\nஅந்த நிபுணர் காயம்பட்டவரின் முகத்தில் எதையோ பூசினார், அந்தக் காயத்தை மறைத்தார்.\nஅவர் என்ன மனோதத்துவ நிபுணரா, பிளாஸ்டிக் சர்ஜனா என்றெல்லாம் கேட்கக்கூடாது. கனவில் வந்ததைச் சொல்கிறேன், அவ்வளவுதான்.\nஇப்போது, அந்த நிபுணர் காயம்படாதவரின் முகத்தில் எதையோ பூசினார், அங்கே காயம் வந்ததுபோல் மாற்றினார்.\nஆக, காயப்பட்டவருக்குக் காயப்படாதவர்போல் வேஷம், காயப்படாதவருக்குக் காயப்பட்டவர்போல் வேஷம்.\nஇப்போது, அந்த இருவரையும் அவர் ஒரு கூண்டருகே அழைத்துச்சென்றார். கூண்டுக்குள் ஒரு சிங்கம் இருந்தது.\n‘வேடிக்கையைப் பாருங்கள்’ என்றபடி கதவைத் திறந்தார் அவர், இருவரையும் கூண்டுக்குள் அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்தினார்.\nஅதோடு கனவு கலைந்து எழுந்துவிட்டேன்.\nஅந்த இருவரும் என்ன ஆனார்கள் சிங்கம் என்ன செய்தது\n‘டேய், உனக்குக் கொஞ்சம் நஞ்சம் புத்தி இருந்தா இப்படிப் பேசுவியா\nகொஞ்சம் சரி, அதென்ன நஞ்சம்\n‘நஞ்சம்’ என்பது விஷத்தைக் குறிக்கும் ஒரு சொல், நஞ்சு + அம் => நஞ்சம் என்றுதான் அகராதிகள் சொல்கின்றன.\nஇது எப்படிக் ‘கொஞ்சம் நஞ்சம்’ என்ற இடத்தில் பொருந்தும் எதுகைக்காக அப்படிச் சொல்லிவிட்டார்களா என்ன\n‘நைந்து’ என்ற சொல் பேச்சுவாக்கில் ‘நஞ்சி’ என்று மாறும், ‘கயிறு ரொம்பப் பழசு, நஞ்சிபோச்சி’ என்றால் ‘நைந்துவிட்டது’ என்று பொருள்.\nஅதுபோல, ‘கொஞ்சம்’ (குறைவு) + ‘நஞ்சம்’ (நைந்துபோனது) => ‘கொஞ்சம் நஞ்சம்’ (இருப்பதே குறைவு, அதுவும் நைந்திருக்கிறது) என்ற பொருளில் இது வருகிறதோ\n‘ம்ஹூம், பொருந்தலையே’ என்பவர்கள் என்னை நோக்கி இந்தக் கட்டுரையின் முதல் வாக்கியத்தைச் சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/08/bad-news-senior-manager-s-it-companies-011312.html", "date_download": "2018-07-18T21:53:35Z", "digest": "sha1:QBZ5OWYRB4FCXVTZMN2QVJPCWVAHZSQY", "length": 23737, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி துறையில் புதிய மாற்றம்.. உயர் அதிகாரிகளுக்கு வந்த பிரச்சனை..! | Bad news for senior manager's in IT Companies - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி துறையில் புதிய மாற்றம்.. உயர் அதிகாரிகளுக்கு வந்த பிரச்சனை..\nஐடி துறையில் புதிய மாற்றம்.. உயர் அதிகாரிகளுக்கு வந்த பிரச்சனை..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\n7வது சம்பள கமிஷன்: ஒரு சோகமான செய்தி..\nஇந்திய ஐடி நிறுவனங்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு.. அதிர்ச்சி தகவல்..\nஐடி நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் சம்பளத்தைக் கூட்டு சேர்ந்து குறைக்கி��்றன: மொஹந்தாஸ் பய்\nஎச்1பி விசா மீதான 'தடை' விரைவில் அமல்படுத்தப்படும்: டிரம்ப் தேர்வுசெய்த அட்டர்னி ஜெனரல் அறிவிப்பு..\nஹெச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் இரட்டிப்பு.. கண்ணீர் வடிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்..\nபல்வேறு சிக்கல்களில் சிக்கிதவித்துக் கொண்டு இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தகம் மற்றும் வருவாய் சவால்களைச் சமாளிக்க அடுத்த 2 காலாண்டுகளில் அதிகளவிலான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.\nஇதிலும் முக்கியமாகத் தற்போது ஐடி நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்கள் அனைவரும் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தில் அதிகளவில் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐடி எம்பிளாய்மென்ட் அவுட்லுங் சர்வே கூறுகிறது.\nஇந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ளவும், சரிவு பாதைக்குக் கொண்டு செல்லாமல் தொடர்ந்து உயர்வான நிலையில் வைத்திருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதிகளவிலான ஊழியர்களை வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.\nஇதன் வாயிலாக நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தை அதிகளவில் பெற வாய்ப்புகள் உருவாகும்.\nஅதேபோல் 500 நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், அடுத்த 2 காலாண்டுகளில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட திறன் கொண்டுவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் வர்த்தகக் குறைபாடுகளைக் குறைக்க முடியும் என நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் நம்புகிறது.\nஇந்நிலையில் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகச் சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் அளிக்கத் தயாராக உள்ள முக்கியமான தொழில்நுட்பத்தையும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.\nஇதன் படி பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், மெஷின் லேர்னிங் மற்றும் ஏஐ டெவலப்பர்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.\nஅதேபோல் இந்தப் புதிய வேலைவாய்ப்புகளில் ஐடி நிறுவனங்கள் 0-5 வருடப் பணி அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் அவர்கள் தொடர்ந்து புதுப்புது தொழில்நுட்பத்தில் பணியா���்றவும் முடியும்.\nஐடி நிறுவனங்கள் தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகளை 0-5 வருட அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு அளிக்கவும், புதிய தொழில்நுட்பத்தில் இந்தப் பணிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ள நிலையில் ஐடி நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் அதாவது 6-10 வருடம் வரையில் அனுபவம் கொண்டவர்களின் அவசியம், தேவையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.\n6-10 வருடம் வரையில் அனுபவம் கொண்ட ஊழியர்களின் முக்கியமாகப் பணியாக இருப்பது, நிர்வாகப் பணிகள் தான். தற்போது ஐடி நிறுவனத்தில் அதிகளவிலான ஆட்டோமேஷன் வந்துள்ள நிலையில் இந்த நிர்வாகப் பணிகளையும் எளிதாகச் சமாளிக்க மென்பொருள் வந்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறையில் புதிய தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, புதிய வர்த்தகம் என முழுமையாக மாறிவரும் நிலையில் நிறுவனங்களின் லாப அளவுகள் அதிகளவில் குறையும், இதனைச் சமாளிக்க நிர்வாகத்திடம் இருக்கும் எளிய வழி அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் திறன் குறைவாக உள்ள ஊழியர்களை வெளியேற்றுவது தான்.\nஇத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது மிட் லெவல் ஊழியர்கள் சிக்கியுள்ளனர்.\nஇந்திய ஐடி துறையில் அடுத்த 2 காலாண்டில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புகளில் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவில் 25% அளிக்க உள்ளது.\nஇதைத் தொடர்ந்து மெஷின் லேர்னிங் பிரிவில் 15 சதவீதம், கிளவுட் கம்பியூட்டிங் SAAS 23சதவீதம், மொபிலிட்டி 18 சதவீதம், குளோபல் கண்டென்ட் சொல்யூஷன்ஸ் 12 சதவீதம், மற்ற பிரிவுகளில் 7 சதவீதம்.\nதற்போது இந்திய ஐடி நிறுவனங்களின் முக்கிய வர்த்தகப் பிரிவாகப் பார்த்து வருவது டிஜிட்டல் வர்த்தகம் தான், இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் இன்னோவேஷன் லேப்ஸ், டிசைன் சென்டர்கள் எனப் பல முக்கியப் பணிகளைச் செய்து வருகிறது.\nஇதேபோல் இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், ரோபோடிக்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் பணியாற்றத் துவங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\nஜூன் மாத மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 5.77% ஆக உயர்வு..\n2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்ச���க்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2012/05/25000.html", "date_download": "2018-07-18T22:29:53Z", "digest": "sha1:TJYZNANDPK62VARPEN6Q3XMTU3Q5BKB6", "length": 11568, "nlines": 128, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: இந்திய வரலாற்றில் முதன்முறையாக 25,000 பேர் ...", "raw_content": "\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக 25,000 பேர் ...\nஇந்திய வரலாற்றில் முதல்முறையாக 25 ,000 பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒரே நேரத்தில் திரும்ப ஒப்படைத்துள்ளனர் .\nகடந்த 4-05-2012 முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 302 பெண்கள் உட்பட 375 பேர் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் .உண்ணாவிரதம் ஐந்தாவது நாளை கடந்ததால் பலரது நிலைமை மோசமாகியுள்ளது .ஆனால் அரசு இதை சிறிதும் பொருட் படுத்தவில்லை .\nஇதன் காரணமாக கூடங்குளத்தைச் சுற்றியுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 ஆயிரம் பேர், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தமிழக அரசிடம் திரும்ப கொடுத்துவிடுமாறு, அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்திய வரலாற்றில் முதல்முறையாக 25 ,000 பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒரே நேரத்தில் திரும்ப ஒப்படைத்துள்ளனர் .\nஇந்தியாவில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை. இவ்வளவு தொகையான மக்கள் ஒரு கோரிக்கைகாக இப்படி ஒரு செய்கையை செய்ததுமில்லை.இது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் பின்னைடைவை தேடித் தந்துள்ளது.\nஅணுஉலையை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், இவ்வளவு பேர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அரசு அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாததாலும், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்று இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி, கூடுதாலை, வைராதிகிணறு, தோமையார்புரம், கூட்டுப்பணை ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பொதுமக்கள் கூறியுள்ளனர்.\nபுதன்கிழமை அன்று மீதிமுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையை உதயகுமாரிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தையும் இராதாபுரம் தாசில்தாரிடம் இன்று ஒப்படைக்கவிருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய அரசும் தமிழக அரசும் பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காததால் , இனி வாக்களிக்கும் உரிமை தங்களுக்கு வேண்டாம் எனவும், யாருக்கும் இனி வாக்களிக்க மாட்டோம் எனவும் கூறி அணு உலைக்கு எதிரான மக்கள் இப்படி செய்துள்ளனர். மேலும் இந்தியா போன்ற பெயரளவில் குடியரசாக விளங்கும் நாட்டில் வாக்காளர் அட்டையை அரசுக்கே திரும்ப ஒப்படைத்து அரசின் மீதான அவ நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.\nநேற்றைய உண்ணாவிரத்ததின் முக்கிய நிகழ்வுகளின் காணொளி கீழே ...\nPosted by கூடல் பாலா at 12:10 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாக்காளர் அடையாள அட்டையை காட்டிலும் ரேசன் கார்டுகள் வலிமையான ஆயுதம் ..\nநல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்\nபோராட்டத்தின் தீவிரம் போதாது...மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது ...போடு போடு என்று போட்டால்தான் இறகு போடும்....\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nசனநாயக நாட்டில் இதனால் பலனிருக்கலாம்\nண்பர் சுரியஜீவா என்கிருதாலும் மேடைக்கு வரவும்\nநண்பர் கொலைவெறி ரேவெறி என்கிருதாலும் மேடைக்கு வரவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nகூடங்குளத்துல விபத்து நடந்தா அவ்ளோதானா\nதொட்டுவிடும் தூரத்தில் சூரிய மின்சாரம் \nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக 25,000 பேர் ...\nஇவர்களைக் கொன்று மின்சாரம் தரவேண்டுமா\nகூடங்குளம் : மிகப்பெரும் போராட்டம் மீண்டும் \nஉங்கள் குழந்தைகளை குதூகலப்படுத்த ஒரு தமிழ் தளம்\nதமிழ் நாடு : மின்வெட்டை ஊதித் தள்ளிய காற்றாலைகள்\nநீர்வரி தீம். Blogger இ���க்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/07/valaippathivu.html", "date_download": "2018-07-18T21:54:00Z", "digest": "sha1:DXTJSLMSLIKAC5BALQBWMIKR2OIH2FIF", "length": 26019, "nlines": 212, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: பதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு!", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nபதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு\nகுருவிகள் என்னும் நல்ல விஞ்ஞான வலைப்பதிவினை நடாத்திவரும் நண்பர் வலைப்பதிவு, வலைத்திரட்டிகளின் 2003-2004 கணிவரலாற்றில் சில சுவடுகளைப் பதிந்துள்ளார். (குருவிகள் ஒரு புனைபெயர், இயற்பெயர் அறிந்துகொள்ள ஆசை).\nதற்காலப் பதிவர்களுக்கு ஆரம்ப காலக் கணிசரிதத்தில் சில முன்னெடுப்புகளையும், கலைச்சொல் ஆக்கங்களையும் பற்றிய சில செய்திகள், நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இம்மடல்.\n>வலைப்பூ திரட்டிகள் எவ்வாறு பெருகினையோ அதே போன்று\n> வலைப்பூக்களின் எண்ணிக்கையும் 2003 இல் சில பத்துகளாக\n>இருந்து இன்று பல நூறுகளாகப் பெருகிவிட்டன.\nதமிழ்மணம் திரட்டி ஆகஸ்ட் 2009-ல் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாடுகிறது. நாள்தோறும் 300 பதிவுகளையும், 2300 மறுமொழிகளையும், மொத்தம் ~6000 பதிவுகளையும் தமிழ்மணம் திரட்டுகிறது. சுமார் 15 ஆயிரம் கணினிகள் தமிழ்மணத்தை வாசிக்கின்றன. ஓப்பன்-ஐடி முறையை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்துள்ள திரட்டி தமிழ்மணம்தான். அதைப் பயன்படுத்தி பதிவுகளுக்கு வாக்களிக்கிறீர்களா\n”அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.\nசுரதா யாழ்வாணன் பிளாக்கர்களுக்கு யாழ் இணையத்தில் குடில்கள் என்று தமிழில் பெயரிட்டார். இருந்தாலும் பின்னர் திசைகள் மாலன் அவர்கள் (யூலை 2003 இல்) முன்மொழிந்த வலைப்பூ என்பதே அநேகரின் எண்ணத்தைக் கவர.. அது 6 ஆண்டுகளுக்குள் தமிழில் மிகப் பிரசித்தம் பெற்றுவிட்டது.”\nமே, ஜூன் 2003-ல் பரவலாக வலைப்பதிவுக்கு என்ன பெயர் வைப்பது என்று யாகூகுழுக்களில் பேசப்பட்டது. மாலன் “இணையப்பட்டி, இணைப்பதிவு“ என்றார். நா. கண்ணன் வலைக்கதிர், வலைத்தொகை, சுரதா குடில், நான் நாட்குறிப்பு போல இருப்பதால் வலைச்சுவடு, ... என்றோம்.\nபுதிதாக அறிமுகமாகியிருக்கும் Weblog என்னும் நுட்பத்திற்கு பல பயன்கள் உண்டு. இதற்கான நாமகரணம் ஆகிவிட்டது. பெயர்த்தேர்வு ஆகவில்லை. இரமணிதரன்: வலைப்பதிவு; நா.கணேசன்: வலைச்சுவடு; மாலன்: \"இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை (அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை, அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா\"; சுரதா: குடில்; மணிவண்ணன்: வலைப்பூ. கடைசி இரண்டிலும் கவித்துவம் முன் நிற்கிறது.\nஇதைப் பயன்படுத்திய பின் இன்னும் சில பெயர்களை முன் வைக்கத் தோன்றுகிறது. கலைக்கதிர் என்பது ஒரு அறிவியல் பத்திரிக்கை. அதுபோல் இதை 'வலைக்கதிர்' எனலாம். கதிர் பல்கிப் பெருகி ஒளி வீசுவது போல், சிந்தனை ஒளிவீசும் தளமிது. தொகைப் படுத்துதலும் இதன் முக்கிய வேலை, எனவே 'வலைத்தொகை' என்றும் சொல்லலாம். இராம.கி என்ன சொல்லியுள்ளார் என்று தெரியவில்லை. நான் வலைப்பூ என்பதைப் பயன்படுத்துவதற்கான காரணங்களை முன்பு உயிரெழுத்தில் எழுதினேன், \"பயன்பாட்டாளன் என்றளவில் ஏதாவதொரு சொல்லைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். நிற்கும் சொல் வென்றது என்று பொருள்'.\nஇந்த வலைத்தொகை இப்போது ஒரு காரியம் செய்யலாம் எத்தனையோ மடலாடற்குழுக்கள் தமிழில் வந்து விட்டன. எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாசிக்கும் நேரமிருப்பதில்லை. Reader's Digest மாதிரி ஒரு \"வலைமஞ்சரி\" (இதுவே கூட Weblog என்பதற்கு இணையான சொல்லாகலாம்) -யை உருவாகலாம். இது எவ்வளவோ பயனுள்ளதாக இருக்கும். நானும், ஹவாய் மதியும் பல புதிய பயன்களைக் கண்டுள்ளோம். ஒவ்வொன்றாய் இங்கு சொல்லுவோம். இதற்கிடையில் இந்த 'வலை மஞ்சரி'யை முன்னிருந்து நடத்த ஆர்வமும், நேரமும், கொஞ்சம் கலா ரசனையும், முடிந்தால் editorial அனுபவமும் உள்ளவர்கள் வந்தால் இதைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டமாக நாம் நடத்தலாம். வலைத்தொகை அமைப்பிற்கு எங்களாலான் உதவிகளைச் செய்ய முடியும். “\nமுதலில் வலைப்பூ என்ற சொல்லைக் கவித்துவமாகப் படைத்தவர் மணி மு. மணிவண்ணன். மாலன் கேட்ட கேள்விக்கு மணி அளித்த பதில், மே 15, 2003:\nதமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.\n>\"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன Web Log என்ற சொல்லிலிருந்து\n>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை\n>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,\n>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா\nபொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.\nஎனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஇல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்\n\"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே\" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.\nஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.\nஅன்புடன், மணி மு. மணிவண்ணன்\nபி. கு. உவெப் லாக் எப்படி உவெ(ம்)ப் லா(ங்)க் ஆகியது என்று எண்ணும் நண்பர்களுக்கு,\nஆங்கிலத்தில் ஓசையற்ற எழுத்துகள் உச்சரிப்பைப் பாதிப்பது போல் தமிழிலும் செய்தால் என்ன என்று சில சமயம் விளையாடிப் பார்த்திருக்கிறேன். வல்லின பகரத்துக்கு முன்னர் மெல்லின மகர மெய்யை இட்டால் வல்லினம் மெலிகிறதல்லவா அதே போல் ககரத்துக்கு முன்னர் ஙகரம். Web எப்படி உவெப் ஆகிற்று என்பவர்கள் உச்சரிப்பில் Veb க்கும் Webக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். Web எனக்கு உவப்பு தான் அதே போல் ககரத்துக்கு முன்னர் ஙகரம். Web எப்படி உவெப் ஆகிற்று என்பவர்கள் உச்சரிப்பில் Veb க்கும் Webக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். Web எனக்கு உவப்பு தான்\nஆக, மணி மு. மணிவண்ணன் ராயர்காப்பி கிளப் யாகூ குழுவில், மாலனின் மடலுக்கு பதிலில் வலைப்பூ என்று பரிந்துரைத்தார். web-log blog ஆவதுபோல், வலைப்பு வலைப்பூ ஆகலாம் என்றார்.\nவலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று.\nஇணையம் - மலேசியா ‘நயனம்’ ராஜகுமரன் (1996)\nவைய விரிவு வலை - டாக்டர் ஜேபி (1997)\nபின்னூட்டம் - ரமணி தன் ஆய்வுத்துறையில் 2001-லிருந்தே பயன்படுத்தியுள்ளார்.\nவலைப்பதிவு - 2002-2003ல் முனைவர் இரமணீதரன் கந்தையா.\nஒருங்குறி - முனைவர் இராமகி\nமட்டுநர் (மாடரேட்டர்) - நா. கணேசன்\nதிரட்டி (aggregator) - செல்வராஜ், பின் காசி பயன்படுத்த பிரபலம் அடைந்தது. இந்திய மொழிகளிலேயே தமிழ் திரட்டிநுட்பை முன்னெடுத்த மொழியாகும். உ-ம்: செல்வராஜ் வலைத்திரட்டிகள் பற்றிப் பேசிய 1/2/2004-ல் பேசிய வலைப்பதிவு:\nதமிழின் முதல் வலைப்பதிவர்: கார்த்திகேயன் ராமசாமி\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்\nகண்ணென்ப வாழும் உயிர்க்கு - குறள் (392) சொல்லுமாப்போலே\nகணிவலை ஏனை ஒருங்குறி இவ்விரண்டுங்\nமாதவராஜ் பதிவில் கணினி அச்சாக்கம் எவ்வகையில்\nபழைய அச்சுத் தொழிலாளிகளைப் பாதித்து என்று எழுதியுள்ளார்.\nகண்களைப் பனிக்கச் செய்த பதிவது:\nஎழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்\nகாற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ்,\nகல்யாண்குமார், இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரம்:\nமு.இளங்கோவன், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் 23,24-05-2009இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.\nகணித்தமிழ் – கடந்து வந்த பாதையும், தற்போதைய நிலையும்\n(ஃபெட்னா மாநாடு, 2008) ~ ஜே. சௌந்தர், டல்லஸ், டெக்சாஸ்\nதமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல்\nதமிழ் வலைப்பதிவு வரலாறு சுவையாக இருக்கு\nஎன் திருத்தமிழ் வலைப்பதிவில் 'தொடர்பாளர்' நிரலியின் வழியாகத் தங்கள் வலைப்பதிவுக்கு வந்துள்ளேன்.\nதமிழ்க் கொங்கு வலைப்பதிவை அறியச்செய்த தங்களுக்கு நன்றி.\nஇங்கு பயனான செய்திகள் இருப்பதைக் கண்டு மகிழ்கிறேன்.\n��ேவையான நேரத்தில் தந்த சிறந்த பதிவுக்கு நன்றி.\nவணக்கம் திரு.dr.N.கணேசன் அவர்கள்,தங்களை எனக்கு அறிய தந்ததில் பெரிய சந்தோஷமும் நிறைவும் எனக்கு.கிணறு வெட்ட பூதமும் கிடைக்கிறது,பொக்கிஷமும் கிடைக்கிறதுஉங்கள் அறிமுக பொக்கிஷத்தை மனசில் பத்திரபடுத்துகிறேன்.மனசை விடவா வேறு பெட்டகம் இருக்க முடியும்...இந்த பதிவும் பகிர்வும் மிக உபயோகம் எனக்கு...வணக்கம் ஐயா.\nமுனைவர் இரமணி வலைப்பதிவுகளின் வரலாறு எழுதப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.\n தமிழ்மணத்தின் ஐந்தாம் ஆண்டுவிழாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ்மணத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் தமிழ் வலைபதிவு வரலாறு நன்றாக உள்ளது. தங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது..\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nபதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு\n - 200 ஆண்டுகள் பழைய சீட்டுக்கவி\nகணினியில் தமிழ் - பயிலரங்கு (அட்லாண்டா, ஜியார்ஜியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tsnagarajan.blogspot.com/2012/03/1.html", "date_download": "2018-07-18T22:12:21Z", "digest": "sha1:A4MXR2HO4F35JMP3BVBHIK6B7N4NYPQY", "length": 16317, "nlines": 287, "source_domain": "tsnagarajan.blogspot.com", "title": "\"திருநெல்வேலி\"யின்\"குப்பை\": இறைவனை அடைய ஒன்பது வழிகள் - பகுதி 1", "raw_content": "\"திருநெல்வேலி\"யின்\"குப்பை\"- இது ஒரு 60 ஆண்டு குப்பை- கிளறக் கிளற கிடைக்கப் போவது...\nஇறைவனை அடைய ஒன்பது வழிகள் - பகுதி 1\n‘அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஇந்த அரிய பிறவியின் பயன்\nநீந்தார் இறைவன் அடி சேராதார்”\nஇறைவனடி தொழுதல் பக்தி எனப்படும்.\nபக்தி என்பது இறைவனிடம் நாம் வைக்கும்\nநம்பிக்கை. நமக்கு அவரிடம் ஒரு உறவை\nஅவற்றில் முக்கியமான ஒன்பது வழிகள்\nஇந்த வழிகளில் ஏதேனும் ஒன்றையோ,\nஅல்லது இரண்டு, மூன்று வழிகளைச் சேர்த்தோ\nபல மகான்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.\nஇந்த பக்தி மார்க்கம் சுலபமானது.\nவீட்டை விட்டுக் காடு செல்ல\nஇதோ அந்த 9 வழிகள்:\n1. ச்ரவணம் - கேட்டல்\nபிறர் சொல்லக் காதில் வாங்குதல்.\nஅப்பரடிகள், ஒரு படி மேலே போய்\nஎன்று பாடி, இந்தக் காது\nசெவி - செவியினால் கேட்பது மூலம்\nபெறும் ���றிவு சிறந்த செல்வம்.\nஅச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை -\nஆகவே, கேட்க வேண்டும், நிறையவே கேட்டு\nஎனவே காதால் கேட்பது முக்கியம்.\nசில பேருக்கு நாம் என்ன சொன்னாலும்\nஇன்னும் சில பேருக்கு நல்லது சொன்னால்\nகாதில் புகாது. கேட்கத் தகுந்த காதைக் கொடுத்த\nகடவுளுக்கு நாம் செய்யும் கைமாறு\nஅவர் புகழைக் கேட்டுப் பயன் அடைவது.\nஅநேக மகான்களில் முதலிடம் பாலகன்\nதன் தாய் வயிற்றில் இருந்தபடியே\nநாரதர் உபதேசித்த நாராயண மந்திரத்தை\nஏழு நாளில் தன் சாவு நிச்சயம்\nஎன்று தெரிந்து, பாகவத புராணத்தை\nசுக மஹரிஷி சொல்லக் கேட்டு\nமுக்தி அடைந்த பரிட்சித் மஹாராஜா கதை\n‘கேட்பது மூலம் இறைவன் புகழை\n2. கீர்த்தனம் - பாடுதல்\n“பாடிப் பரவுதல்” என்பதுதான் கீர்த்தனம்.\nசுலபமான வழி இசையினால் ஒன்றாகப்\n(பாடுவதன் மூலம் போற்றும் பணியில்)\n“பாடும் பணியே பணியாய் அருள்வாய்”\n“அன்புடனே பாடுதலும் அறியேன்” என்று\nபாடிப் பதம் பெற்றோர் பலர்.\nஉடனே நினைவுக்கு வருவது 2 மகான்கள்.\nதன் பாடல்களை இசைத்துப் பாடியபோது\nதொழுது அவன் அருளை அடைந்த\nமிகப் பெரிய இசை மேதை.\nஅடுத்த பெரிய இசை மேதை,\nகண்ணனே மயங்கினான் என்று சொல்வர்.\nஎனவே, பாடிப் பரவுதல் ஒரு பெரும்\n3. ஸ்மரணம் - நினைத்தல்\nநினைக்கத் தெரிந்து நல்ல கதியை\nநட்சத்திர வடிவமாக நமக்குக் காட்சி\nநடந்தும் நினை என்றும் சிவன் தாளினை”\nநினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து,\nநெகிழ்ந்து நெகிழ்ந்து என்று அடுக்கிக்கொண்டே\nஆகவே ஆண்டவனை நினைந்து வழிபடல்\nஒரு நல்ல நிலையை அருளும் என்பது உண்மை.\nநன்றி: கலைமாமணி திரு சரவணபவானந்தர்.\njack of many interests,but master of none. நுனிப்புல் மேய்பவன். குப்பை என்பது என்னுடைய 60 ஆண்டு \"கலக்‌ஷஷன்\". என் அம்மா வைத்த பெயர்-குப்பை இதில் கிசுகிசு, புராணக்கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை,வேதாந்தம்,ஆன்மீகம்,இத்யாதி இருக்கும். இதுவரை நான் படித்த, கேட்ட விஷயங்களை உடனுக்குடன் என்னுடைய சில நண்பர்களிடம் சொல்லி “போர்” அடித்து இருக்கிறேன். இப்பொது பெரிய அளவில் அந்த “போர்” சேவையைத் தொடர உத்தேசம். இந்த “குப்பை” யில் இருக்கிற விஷயம் எதற்கும் நான் சொந்தக்காரன் இல்லை. இதைக் கிளறும்போது என்ன கிடைக்கும் என்பது அவரவருடைய மன நிலையைப் பொறுத்து இருக்கும். மாணிக்கமாக இருந்தால் சிந்தியுங்கள். நிஜமாகக் குப்பையாக இருந்தால் குப்ப���யில் போடுங்கள். நல்லது என்று நினைத்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். குப்பை என்று நினைத்தால் என்னிடம் சொல்லுங்கள்.\nகுழந்தையின் 10 கட்டளைகள் (1)\nபுது வருஷ தீர்மானங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31875-keeladi-research-continues-don-t-believe-rumors-tn-minister.html", "date_download": "2018-07-18T21:59:12Z", "digest": "sha1:5AZRMVFP52Q6DX33CWW3S3LDIUWWZLAI", "length": 8686, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும்: அமைச்சர் உறுதி | Keeladi Research Continues Don't Believe Rumors TN Minister", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nகீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும்: அமைச்சர் உறுதி\nகீழடியில் 4 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 3 ஆம் கட்ட ஆய்வின்போது தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகளில் மண் கொட்டி மூடப்பட்டது. செப்டம்பர் 30 ஆம் தேதி முடிந்த 3 ஆம் கட்ட ஆய்வில் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் தொல்லியல்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது. கீழடியில் ஆய்வை தொடர வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிய நிலையில் குழிகள் மூடப்பட்டன.\nஇதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்து 4ஆம் கட்ட அகழாய்வு பணி நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் இணைந்து அகழாய்வு செய்யும் பணி நடைபெறும்‌ என்று கூறியுள்ள அவர் பணி முடிந்ததாக தவறான செய்தி பரப்பப்படுவதாக கூறினார்.\nவாய்ப்புக்காக காத்திருக்கவில்லை, அது என் கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை\nடிசம்பரில் ஜியோ பேமன்ட் பேங்க் அறிமுகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇத�� தொடர்பான செய்திகள் :\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\n பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nவேலை தேடும் இன்ஜினியரா நீங்கள்..\nஇலவச லேப்டாப் எப்போது வழங்கப்படும் \nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை தொடங்கியது \nஇன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\n“அடிக்காதீங்க இது என் மகள்தான்” - தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nRelated Tags : Keeladi , Tamilnadu , TNMinister , Rumors , கீழடி , அமைச்சர் பாண்டியராஜன் , தொல்லியல்துறை , தமிழ் வளர்ச்சி , கீழடி அகழாய்வு\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாய்ப்புக்காக காத்திருக்கவில்லை, அது என் கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை\nடிசம்பரில் ஜியோ பேமன்ட் பேங்க் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&Language=2", "date_download": "2018-07-18T22:02:08Z", "digest": "sha1:HOKTVRU47UDNRHGBVRBB2ZDN5S2Y3IPM", "length": 4568, "nlines": 114, "source_domain": "www.tamildiction.org", "title": "Tamil into English Translation - பலா மரம் Meaning in English | பலா மரம் English Meaning | English Sentences Used in Daily Life PDF | பலா மரம் in English | Daily Speaking English Words with Tamil Meanings | English Meaning for பலா மரம் | English and Tamil Meaning of பலா மரம் | A list of English Tamil Sentences for பலா மரம் | பலா மரம் in Sentences | List of Sentences for பலா மரம் | Daily Use English Words with Tamil Meaning PDF | 7000 English and Tamil Meaning PDF Download - Tamil Diction", "raw_content": "\nA banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது\nA Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்\nA coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது\nFew girls would like him அவனை சில பெண்கள் விரும்பலாம்\nI grew a tree நான் ஒரு மரம் வளர்த்தேன்\nPeople love to grow this tree மக்கள் இந்த மரம் வளர விரும்ப��கிறார்கள்\nThe coals were burnt to ashes கரி எரிந்து சாம்பலாகியது\nThe coconut tree is in front of my house. அந்த தென்னை மரம் என்னுடைய வீட்டிற்கு முன் இருக்கிறது\nThe coconut tree is very tall தென்னை மரம் மிகவும் உயரமாய் இருக்கிறது\nThe tree is other side of the building அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது\nThe tree is very big இந்த மரம் மிகவும் பெரிதாக உள்ளது\nThe trunk of the banian tree is very large ஆலமரத்தில் அடி மரம்மிகவும் பெரிதாக இருக்கிறது\nThere are many fruits in the jack tree பலா மரத்தில் அநேக பழங்கள் இருக்கின்றன\nThey cut the tree அவர்கள் மரம் வெட்டினார்கள்\nyou are always lazy நீங்கள் எப்போதும் சோம்பலாக இருக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tiruttanionline.com/news--updates/9490165", "date_download": "2018-07-18T21:49:31Z", "digest": "sha1:XVU2NVVBA3VWC2OTM2GT4HX3JYF3JDJB", "length": 3019, "nlines": 89, "source_domain": "www.tiruttanionline.com", "title": "திருத்தணி அருகே போலி டாக்டர் சிக்கினார்.. - Tiruttani Online", "raw_content": "\nதிருத்தணி அருகே போலி டாக்டர் சிக்கினார்..\nதிருத்தணி அடுத்த பொதட்டூர் பேட்டையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் போலி டாக்டர் சிக்கினார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரையடுத்து சுகாதார துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி டாக்டர்கள் சிக்கினர். இந்த நிலையில் திருத்தணி அடுத்த பொதட்டூர் பேட்டையில் போலி டாக்டர் ஒருவர் சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் போதட்டூர்பேட்டையில் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது செட்டிபாளையத்தை சேர்ந்த ஹரி என்பவர் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து ஹரியை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தயானன் பொதட்டூர்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tiruttanionline.com/news--updates/category/temple", "date_download": "2018-07-18T22:15:55Z", "digest": "sha1:BUYN6ZK6EOAEB44UOR73FMAPQDXEUHEL", "length": 7071, "nlines": 108, "source_domain": "www.tiruttanionline.com", "title": "Category: Temple - Tiruttani Online", "raw_content": "\nதிருத்தணி ஆடிக்கிருத்திகை விழாபக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகுறித்த ஆலோசனை கூட்டம்\nதிருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது.\nஇதில், கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்து பேசுகையில், “உலக பிரிசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களின் வசதிக்காக, குடிநீர் தொட்டி அமைத்து பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறையின்றி வழங்குவது, நவீன நடமாடும் கழிவறை, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குப்பை தொட்டிகள் வைப்பது, பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தடை செய்வது, இதற்கு ஏதுவாக பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்திட நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகத்தினர்\nஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது, பக்தர்களின் தேவைகேற்ப கூடுதல் பஸ் இயக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் பக்தர்களின் பாதுகாப்பில் அதிகளவில் பணியில் ஈடுபடுத்துவது, முடி காணிக்கை செலுத்துமிடம், மக்கள் அதிகம் கூடும் இடம் உள்ளிட்ட 18 இடங்களுக்கு மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பது, விழா நடைபெறும் நாட்களில் உரிய மருந்துகளுடன் நடமாடும் மருத்துவ குழு அமைக்க உரிய அலுவலர்களுக்கு ஆலோசனையும், அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.\nமாவட்ட வருவாய் அலுவலர் செல்வமணி, நேர்முக உதவியாளர் (பொது) காசி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பாண்டியன், திருக்கோயில் தக்கார் ஜெயசங்கர், திருத்தணி நகராட்சி தலைவர் சவுந்தரராஜன், திருத்தணி ஒன்றியக்குழு தலைவர் ரவி, திருக்கோயில் இணை ஆணையர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதிருத்தணி கோவிலில் அனாதையாக கிடந்த பெண் குழந்தை மீட்பு.\nதிருக்கோயில் நடை திறக்கும் நேரம்\nகாலை: 5.45 முதல் இரவு : 8.45 வரை\n1. காலை 6.00 மணிக்கு விசுவரூப தரிசனம்\n2. காலை 8.00 மணிக்கு கால சந்தி அபிஷேகம்\n3. பிற்பகல் 12.00 மணிக்கு உச்சிகால அபிஷேகம்\n4. மாலை 5.00 மணிக்கு சாயரட்சை அபிஷேகம்\n5. இரவு 8.00 மணிக்கு அர்த்தசாம பூஜை\n6. இரவு 8.45 மணிக்கு பள்ளியறை பூஜை\nவிழா காலங்களில் அபிஷேக நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-044 -27885243 மலை கோயில் அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/kaththi/", "date_download": "2018-07-18T22:03:31Z", "digest": "sha1:2KRSQLPLFFDKSSPYKONSLVM7BAMR5L5R", "length": 19212, "nlines": 201, "source_domain": "newtamilcinema.in", "title": "kaththi Archives - New Tamil Cinema", "raw_content": "\nஇயக்குனர் கோபியின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் வலி..\nஅது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந்த நேரம். சீமான் நெறியாளுமை செய்தார். வாரம் ஒரு தலைப்பிலான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…\nவிஜய் எடுத்த திடீர் முடிவால் ஏ.ஆர்.முருகதாஸ் அதிர்ச்சி\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை\nதமிழ்சினிமாவின் ‘வந்தாளே மகராசி...’ நம்ப நயன்தாராதான் ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ. ‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ. ‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன’ என்கிற பேராற்றல் எல்லாம் நிறைந்த…\nசாதி பேசும் மனிதர்களே… நயன்தாராவின் நல்ல மனசைப் பாருங்கள்\nஇந்த செய்தியை வாசிப்பதற்கு முன் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் காலத்தை சற்றே பிளாஷ்பேக் அடிப்பது நல்லது “அந்தக் கதை என்னுடையது. நான் ஏ-ஆர்.முருகதாசிடம் சொல்லியிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிவிட்டு மொத்த கதையையும் சுருட்டிக் கொண்டார்”…\n திமுக வுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்\n இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான…\nராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள்…\nரஜினி ஹீரோ, கமல் வில்லன் லைட்டா இல்லங்க… ஸ்டிராங்கா வரும் லைக்கா\nநடு நாக்குல வேல் கம்பு, வெட்டருவா கொண்டு மிரட்டாத குறையாக லைக்காவை மிரட்டிய ‘இன உணர்வாளர்���ள்’ பலரையும், ‘இப்ப என்னா பண்ணுவீங்க’ என்றாக்கிவிடும் போலிருக்கிறது அதே லைக்கா’ என்றாக்கிவிடும் போலிருக்கிறது அதே லைக்கா யெஸ்... ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல் நடிப்பில்,…\nசிரிச்சுகிட்டே நோ சொல்லு… விஜய்… அப்புறம் ஜீவா\nஅதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே…\n‘போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்’ என்றொரு அடிஷனல் எச்சரிக்கையை உள் மனதில் ஊற வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு கருத்தையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டமும், நம்ப வைத்து ஏமாற்றும் கூட்டமும்…\nவிஜய் ஏமாத்திட்டாரு… மீண்டும் ஒரு கத்தி கதை\n‘கத்தி’ படத்தின் கடைசி சொட்டு கலெக்ஷனும் அறுவடை ஆகிவிட்டது. ஆனாலும் ‘அந்த கதை எங்கிருந்து வந்த கதை தெரியுமா’ என்கிற கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை. மீஞ்சூர் கோபி விஷயம் நீளுமா’ என்கிற கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை. மீஞ்சூர் கோபி விஷயம் நீளுமா அவ்ளோதானா என்கிற நினைப்பெல்லாம் கூட மறந்த நிலையில் சினிமா…\nகத்தி கதை திருட்டு வழக்கு வாபஸ் வேறொரு வியூகம் வகுக்கிறாரா கோபி வேறொரு வியூகம் வகுக்கிறாரா கோபி\nநேற்று மாலை ‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் மீது போட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய்…\n’ என்கிற விவாதம் ஒரு புறமிருக்க, அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்ட படமாக இருந்தாலும் தனது கஜினியை இந்தி வரைக்கும் கொண்டு போன ருசி இன்னும்…\nதெரியாம நடந்திருச்சு மன்னிச்சிருங்க… ஏ.ஆர்.முருகதாஸ் அப்பாலஜி\nகோவை ஈரோடு பகுதிகளில் வெளிவரும் முக்கியமான தமிழ் நாளேடு ‘காலைக்கதிர்’. இந்த நாளிதழ் மீது ஏ.ஆர்.முருகதாசுக்கு கடந்த சில வருடங்களாகவே ‘கசப்போபியா’ காரணம் ‘ஏழாம் அறிவு’ படப்பிடிப்பு சமயத்தில் இவர்கள் போட்ட செட் ஒன்றின் ���ாரணமாக எங்கோ ஒரு…\nகத்தி- முருகதாஸ்- கோபி- நடுவுல யார் இந்த ஜெகன் அவர் சொல்லும் பதில் என்ன\n‘கத்தி என்னுடைய கதை. அதை ஏ.ஆர்.முருகதாஸ் தந்திரமாக திருடி படமாக்கிவிட்டார் ’ என்கிற மீஞ்சூர் கோபியின் வீடியோ பேட்டி வெளிவந்ததுதான் தாமதம். தானாகவே ஒரு வெறுப்பு வளையம் தோன்றியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசை சுற்றி. விளைவு\n‘ அட ச்சீய் முருகதாஸ்… ’ மீஞ்சூர் கோபிக்கு ஆதரவாக தமிழ்சினிமாவிலிருந்து நீளும் முதல் கரம்\nகிட்டதட்ட ஒரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது அந்த வீடியோ பதிவை பார்க்கும் போது. (https://www.youtube.com/watchv=epiG28XXBaQ) ஒரு பொய் அவ்வளவு சப்தமாக ஒலித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘நான் பொய் சொல்லுகிறேன் என்று…\nஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற பிடிவாதமெல்லாம் காட்டாமல் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதையெல்லாம் செய்து, படத்தை ஹிட்டாக்கி விட்டார் விஜய். அவர் நினைத்திருந்தால், இந்த கதையின் போக்கை மாற்றி, முழுக்க முழுக்க மசாலா…\nபூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ் கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன்…\n கத்தி படம் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால்…\nஅலெக்ஸ் பால் மேனன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது மாவோயிஸ்ட்…\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=8f630c4358133bda42fd2542e7e77ed7", "date_download": "2018-07-18T22:30:29Z", "digest": "sha1:CIAULM2HHBFQCDTYMT7BRMC2JG5IWINU", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்ட���ஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறத���ன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் ம��புக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2016/02/superintending-engineerselectrical_18.html", "date_download": "2018-07-18T22:20:09Z", "digest": "sha1:FBI4RW6EHRC6BPFAAKDC7UWFGSFDI7BH", "length": 22914, "nlines": 538, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Superintending Engineers/Electrical Modification Transfer and postings - Orders", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 8:30 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின�� தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nநாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு\nதென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்...\nமின்வாரியத்தில் திருமணமான பெண்ணிற்கு கருணைப் பணி: ...\nதமிழ்நாடு மின் ஆய்வுத்துறையில் அலுவலக உதவியாளர் பண...\nமின்வாரிய கள உதவியாளர் பணிக்கான பதிவுமூப்பு பட்டிய...\nவாரியத்தில் பணிபுரிபுவர்களுக்கான வாரியத் தேர்வு மே...\nதமிழக அரசின் CPS PENSION & FSFS ஆணை\nமின் வாாியத்தில் தொழில் நுட்ப உதவியாளா் ( TA ) கள ...\nபணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தாலும் ஈட்டிய விடுப்ப...\nமின் வாரியத்தில் இளநிலை உதவியாளாா் தட்டச்சா் சோதகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/06/to.html", "date_download": "2018-07-18T22:18:22Z", "digest": "sha1:VON53WM7LNWYJ2JOYOPSOMRDNC3EJOUL", "length": 15289, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "வாடா மச்சான் ஒருவரை போட்டு தள்ளனும்- போகலாமா ? மதுரை TO சென்னை கூலிப்படை: உண்மைச் சம்பவம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled வாடா மச்சான் ஒருவரை போட்டு தள்ளனும்- போகலாமா மதுரை TO சென்னை கூலிப்படை: உண்மைச் சம்பவம்\nவாடா மச்சான் ஒருவரை போட்டு தள்ளனும்- போகலாமா மதுரை TO சென்னை கூலிப்படை: உண்மைச் சம்பவம்\n\"டேய் மாப்ளே வாங்கடா, நம்ம மாமாவுக்கு குடைச்சல் தர்ற ஒருத்தனை இன்னைக்கு முடிக்க போறோம்\" என்று வில்லாபுரம் பகுதி நண்பர்களை அட்டாக் பாண்டி விசுவாசி அழைத்ததும், என்ன ஏதுவென்று விசாரிக்காமல், யாரை முடிக்க போகிறோம் என்பதுகூட தெரியாமல், நண்பன் கூப்பிட்டதும், கேஷுவலாக போய் முடித்துவிட்டு வீடு திரும்பினார்கள் அவர்கள். மறுநாள் பேப்பரில் பார்த்தபின்தான் அவர்களுக்கு தெரியவந்தது, தாங்கள் பொலி போட்டது, மதுரையின் மெகா பிரபலம் பொட்டு சுரேஷ் என்று. குமரி முதல் கும்மிடிப்பூண்டி, கோவை முதல் நாகை வரை தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொலை செய்வது, ஆள் கடத்துவது என்று, மார்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ் போல மதுரையிலிருந்து கூலிப்படையினர் சென்று வருகிறார்கள். அடையாள அட்டை இல்லாதது மட்டுமே குறை. மதுரையில் அஸ்ரா கார்க் எஸ்.பி.யாகவும், போலீஸ் கமிஷனராக கண்ணப்பனும் இருக்கும்போது கூலிப்படையினரின் அட்டகாசம் அடங்கியிருந்தது. அவர்கள், கூலிப்படையினரை நிரந்தரமாக உள்ளேயே வைத்திருக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் மாறிச் சென்றபின், பழைய திருடி கதவைத்திறடி கதையாகிவிட்டது. மதுரை மாநகரின் சட்டம் ஒழுங்கே கேள்விக்குறியாகி விட்டது.\nகடந்த வருடங்களில் கூலிப்படையினரின் அட்டகாசத்தை குறைக்க, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்தாலும், குண்டாஸில் போட்டாலும் சட்டத்தின் இண்டு இடுக்குகளை பயன்படுத்தி வெளியே வந்து மீண்டும் தொழிலில் () இறங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு சிறை பயமோ, தண்டனை பயமோ கொஞ்சமும் இருப்பதில்லை. நீதிமன்றங்களில் வழக்கு நிற்காமல் சட்டத்தின்மூலம் தண்டிக்கமுடியாமல், பல்கிப்பெருகிக் கொண்டிருக்கும் கூலிப்படையின் தீவிரத்தை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட கேங்லீடர்களை குறி வைத்து காவல்துறையினர் என்கவுண்டர் மூலம் 'போட்டு' விடுவதும் உண்டு. அல்லது போட்டி கூலிப்படைகள் தங்களுக்குள் மாற்றிமாற்றி போட்டுக்கொள்வதுண்டு. அப்படியிருந்தாலும் செத்துப்போகும் கூலிப்படைத்தலைவனின் விழுதுகள் விருட்சமாக கிளம்பி விடுகின்றன வெகுவிரைவில். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாமல் குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல கொலைகளில் கூலிப்படையினரின் கைவரிசை உள்ளதாக காவல்துறையினர் சொல்கிறார்கள். அதிலும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களைசேர்ந்த கூலிப்படையினர்.\nஎதைப்பற்றியும் யோசிக்காமல், தனக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒருவனை காசுக்காக பட்டப்பகலில் கொலை செய்துவிட்டு பதற்றமின்றி செல்லும் இவர்கள் யார், இவர்களை உருவாக்குபவர்கள் யார், கொலை செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் இந்த கூலிப்படையினர் நிம்மதியாக வாழ்கிறார்களா கொலை செய்வது அவர்களுக்கு பாவமாக தெரியவில்லையா கொலை செய்வது அவர்களுக்கு பாவமாக தெரியவில்லையா போன்றவைகளை விசாரித்தால், பணமும், சாதியும், அதற்கு பின்னால் உள்ள அரசியலும்தான் கூலிப்படையினரை உருவாக்கி வருகிறது தெரிகிறது. இது தான் இன்றைய தமிழகத்தின் நிலை.\nவாடா மச்சான் ஒருவரை போட்டு தள்ளனும்- போகலாமா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட��� நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_204.html", "date_download": "2018-07-18T22:24:08Z", "digest": "sha1:V5YODQ3XKILFCOIB65PA6NH74ZG5CUUT", "length": 11583, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "புலம்பெயர்ந்து கனடா சென்ற தம்பதிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த லீலைகள் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled புலம்பெயர்ந்து கனடா சென்ற தம்பதிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த லீலைகள்\nபுலம்பெயர்ந்து கனடா சென்ற தம்பதிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த லீலைகள்\nஇலங்கையில் இருக்கும்போது சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கனடாவில் காப்புறுதி பெறுவதற்காக வரணிப் பகுதியைச் சேர்ந்த கனடா நாட்டவர்கள் கொள்ளை நாடகமொன்றை முன்னெடுத்துள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் அதிர்வு புலனாய்வு நிருபருக்கு தெரிவித்துள்ளனர்.\nகடந்த 7 ஆம் நாள் திங்கட்கிழமை வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து தம்பதிகள், பொலிசாரின் அறிக்கையை பெற பெரும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதோடு. அது இல்லையென்றால், கனடாவில் இன்சூரன்ஸ் கிளேம் போட முடியாது என்றும் கூறியுள்ளார்கள்.\nஇதனால் சந்தேகமடைந்த பொலிசார், 7 பேரை இது தொடர்பாக விசாரித்தார்கள். இன் நிலையில் பணத்தை கொடுத்தாவது, பொலிசாரின் ரிப்போட்டை எடுத்துக்கொண்டு கனடா செல்லவேண்டும் என்று. குறித்த தம்பதியினர் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்கவும் முற்பட்டுள்ளார்கள். இதனூடாக இவர்கள் பெரும் நாடகமாடியுள்ளமையும். நகைகள் எதுவும் களவாடப்படவில்லை என்பதனையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக அதிர்வின் புலனாய்வு நிருபர் சற்று முன் அறிவித்தார்.\nபுலம்பெயர்ந்து கனடா சென்ற தம்பதிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த லீலைகள் Reviewed by athirvu.com on Saturday, August 12, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்��ள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367368", "date_download": "2018-07-18T22:24:15Z", "digest": "sha1:UKT3XOELLSSVWIAEPFFIH2W2JFEXKPRB", "length": 10673, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் கைவரிசை மாத வாடகைக்கு ஒப்பந்தம் பேசி 230 காரை விற்று நூதன மோசடி: டிராவல்ஸ் அதிபர் தலைமறைவு | Handwriting across Tamilnadu Talk to the monthly rent agreement 230 car sells fraudulent fraud: Traveler's Chairperson - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nதமிழகம் முழுவதும் கைவரிசை மாத வாடகைக்கு ஒப்பந்தம் பேசி 230 காரை விற்று நூதன மோசடி: டிராவல்ஸ் அதிபர் தலைமறைவு\nகும்பகோணம்: தமிழகம் முழுவதும் 230 பேரிடம் வாடகைக்கு கார் வாங்கி உரிமையாளருக்கு தெரியாமல் அடகு வைத்து நூதன மோசடி செய்த டிராவல்ஸ் அதிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடி கும்பகோணம் சாலையில் வசிப்பவர் முகமது நசுருதீன் (42). இவர் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தெற்கு வீதியில் கடந்த நவம்பர் மாதம் டிராவல்ஸ் தொழிலை தொடங்கினார். இதற்காக பல்வேறு அறிவிப்புகளை கொடுத்து, வாடகைக்கு கார்களைவிட ஒப்பந்த அடிப்படையில் கார்கள் தேவை என அறிவித்திருந்தார்.\nஇதனை நம்பிய 20க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தனர். ஒவ்வொரு மாதம் 15ம் தேதிக்குள் காரின் வாடகைக்கான பணம் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் டிசம்பர் 15ம் தேதிக்கான வாடகை தொகை எந்தவொரு கார் உரிமையாளரின் வங்கி கணக்கிலும் வந்து சேரவில்லை. இதனால் நசுருதீனின் 3 செல்போன் எண்களுக்கும் தொடர்பு கொண்டு வாடகை பணம் கேட்டுள்ளனர். அவர் நேரில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படி சாரங்கபாணி தெற்கு வீதிக்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டியிருந்தது. அப்பகுதியில் விசாரித்தபோது நாச்சியார்கோவிலுக்கு அலுவலகத்தை மாற்றிவிட்டதாக கூறினர். அங்கு சென்று பார்த்தபோது, நசுருதீன் தலைமறைவானது தெரியவந்தது. ஏமாற்றம் அடைந்த கார் உரிமையாளர்கள் தமிழ்ஒளி, மதிவாணன் உட்பட பலர் கும்பகோணம் மேற்கு போலீச���ல் புகார் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறியதாவது: நசுருதீன் மீது கும்பகோணத்தில் மட்டும் 23 கார் உரிமையாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். கார்களின் மதிப்பு ₹1 கோடிக்கு மேல் இருக்கும். கார்களை மாத வாடகைக்கு பேசி அடகு வைத்தும், விலைக்கு விற்றும் அவர் மேசாடி செய்துள்ளார். அதிமுக பிரமுகரிடம், நசுருதீன் பாதுகாப்பாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டதால் இன்னும் ஓரிரு நாளில் கைது செய்து அனைத்து கார்களையும் மீட்டெடுப்போம்.கும்பகோணத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 230 கார்களை ஏமாற்றி அடகு வைத்தும், குறைந்த விலைக்கு விற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அரசியல் கட்சியினர்தான் இத்தகைய கார்களை வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதன்பின்னணியில் அரசியல்வாதிகள், கார் விற்கும் புரோக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.\nதலைமறைவு கைவரிசை நூதன மோசடி வாடகை\nசிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை\nபல்கலைக்கழக கூடத்தில் மாடலிங் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : உதவி பேராசிரியர் கைது\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு அடிஉதை மயக்க நிலையில் சிகிச்சை : மாணவன் கைது\nதிருவண்ணாமலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ரஷ்ய இளம்பெண் பலாத்காரம் தூதரக அதிகாரி நேரில் விசாரணை\nபோலி பாஸ்போர்ட்டில் மலேசியாவுக்கு செல்ல முயன்ற சீர்காழி வாலிபர் கைது: ஏஜென்ட் தப்பி ஓட்டம்\nகே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை செவிலியரிடம் செல்போன் பறிப்பு\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/blog-post_2.html", "date_download": "2018-07-18T22:26:23Z", "digest": "sha1:GIRBGZ64XFRBKKFELD66VQ6GPDFSLC5L", "length": 8592, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "விகாரைக்குள்ளிருந்து எலும்புக்கூடு மீட்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / விகாரைக்குள்ளிருந்து எலும்புக்கூடு மீட்பு\nதுரைஅகரன் July 02, 2018 இலங்கை\nஇரத்தினபுரி – கஹவத்த, கல்லென விகாரையின் குகையொன்றிலுள்ள வீடொன்றிலிருந்து எலும்புக்கூடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த எலும்புக்கூட்டின் மேல் பிக்குவின் ஆடையொன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nம���ணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-18T22:28:01Z", "digest": "sha1:UKBHJZBJJNJNTW27GR7P6L74RHW2GTNG", "length": 7305, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோத்தோ மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறைந்த பட்சம் 5 மில்லியன் (date missing)\nசோத்தோ மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இது செசோத்தோ, தென் சோத்தோ எனும் பெயர்களாலும் அறியப்படும் இம்மொழி தென் ஆபிரிக்காவிலும் லெசோத்தோவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது ஏனைய பண்டு மொழிகளைப் போலவே உருபன்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட ஒட்டுநிலை மொழி வகையைச் சேர்ந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2017/07/blog-post_9.html", "date_download": "2018-07-18T22:25:34Z", "digest": "sha1:FVOBBTADNI7VEKLELHYZVF4SUR3KFZU2", "length": 45654, "nlines": 510, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பேட் துவாரகா – படகுப் பயணம் ஒரு காணொளி….", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபேட் துவாரகா – படகுப் பயணம் ஒரு காணொளி….\nபஞ்ச துவாரகா பயணத் தொடரில் பேட் துவாரகாவிற்கு பெரிய படகுகள் மூலம் சென்று வந்ததை முன்னரே எழுதி இருக்கிறேன். அந்த சுட்டி கீழே.\nபேட் துவாரகா ஒரு படகுப் பயணம்\nஅந்த பயணத்தின் போது காணொளியாக எடுக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஒரு முறை அங்கே சில நண்பர்களுடன் பயணித்த போது எடுத்த ஒரு காணொளி இந்த ஞாயிறில் உங்களுடன்….\nபடகில் நாம் பயணிக்க, நம் பின்னால் தொடர்ந்து வரும் பறவைகள் – இந்தப் பறவைகளுக்கு போடுவதற்கென்றே பொரி, கோதுமை உருண்டைகள் கரையில் விற்பனைக்கு இருக்கிறது. படகில் வரும் பயணிகள் அந்த உணவுகளை வீச, பறவைகள் பறந்து வந்து தின்றபடியே இருக்கும் காட்சிகள் அழகு. பாருங்களேன் பறவைகளின் கூட்டத்தினை\nஇந்த ஞாயிறில் புகைப்படங்களுக்கு பதிலாக ஒரே ஒரு காணொளி மட்டும்\nஅடுத்த ஞாயிறில் சில புகைப்படங்கள்\nLabels: Gujarat, India, இந்தியா, காணொளி, குஜராத்\nஒற்றைப் பொரித் துணுக்குக்காக பின்னாடியே அவை வருவது பாவமாகவும் இருக்கிறது. வீசாமல் படகின் ஓரத்தில் வைக்கக் கூடாதோ\nவீடியோ முடிந்ததும் இரண்டாவது வீடியோவாக 'கான்டா லகா' காணில் பட்டது\nஒற்றைப் பொரித் துணுக்குக்காக பின்னாடியே வர வைப்பது பாவமாகத் தான் இருக்கிறது....\nகான்டா லகா - அட விடாது கருப்பு போல இருக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n கான்டா லகா எனக்குத் தெரியவில்லையே..\nஹாஹா... அவருக்கு மட்டும் வந்திருக்கலாம் தானாகவே யூட்யூப் தருவது தானே.... அவருக்குப் பிடித்த பாடல் வந்திருக்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nசீகல் பறவைகள் காணொளி நல்லா இருக்கு. திருப்பியும் பேட் துவாரகா பயணத்தைப் படிக்கிறேன்.\nபேட் துவாரகா பயணத்தினை திரும்பவும் படிப்பது அறிந்து மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\n அப்போ அது சீகல் பறவைகள் தானா பார்ப்பதற்கு அப்படித் தோன்றினாலும் இங்கும் இருக்கின்றனவா என்ற சந்தேகம் இருந்தது...\nதங்களது மீள்வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nநான் படங்கள்தான் எடுத்தேன். வீடியோ பார்த்ததும் சின்னதா கொசுவத்தி ஏத்தியாச் :-)\nஹாஹா.... உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்��திவு உதவியதில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nஇது பேட் துவாரகா இல்லை ,குட் துவாரகா :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nநன்றாக இருக்கிறது வெங்கட் ஜி பறவைகள் பறப்பதையும் போட்டிலிருந்துப் படம் பிடித்துள்ளீர்களே அருமை...\nகீதா: காணொளி சூப்பர் வெங்கட் ஜி சீகல் போல இருக்கிறது. சீகல் தானே..பராவாயில்லையே இங்கும் சீகல் இருக்கின்றனவா..இப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் பாவம் பறந்து பறந்து வந்து கொத்திச் செல்லுகின்றன.\nவிசாகப்பட்டினத்தில் பாறையில் வந்து அலைமோதுவதையும், அலைகள் தவழ்ந்து கரைக்கு வருவதையும், காணொளியாக எடுத்து வைத்திருக்கிறேன்...இனிதான் ஒவ்வொன்றாகப் பகிர வேண்டும்...\n பறந்து கொண்டே இருப்பது, அலுக்காதா, வலிக்காதா என்று தோன்றும் எனக்கு.\nநீங்கள் எடுத்த காணொளிகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nஅழகு.. பயணத்தை நானும் தொடர்கின்றேன்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nதிண்டுக்கல் தனபாலன் July 9, 2017 at 6:58 PM\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nநல்ல ரசனை. நாங்களும் இந்தக் காட்சியைக் கண்டிருக்கோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிரா���ம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசா���் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தா��ங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரத��சம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nமண்ணில்லை பெண் – சிறுகதைத் தொகுப்பு - நிர்மலா ராகவ...\nதக்காளி விலை – புதிய காய்கறிகள் வாங்கலாம்\nபழங்குடிமக்கள் அருங்காட்சியகம் – அரக்கு பள்ளத்தாக்...\nஃப்ரூட் சாலட் 202 – தேன்கூட்டில் – பேப்பர் சிலைகள்...\nமூங்கில் சிக்கன் - சாலைத் தடைகள் – அரக்கு பள்ளத்த...\nஅபலைகள் – திரு. கல்பட்டு நடராஜன்\nஅரக்கு உங்களை வரவேற்கிறது – பத்மாபுரம் தோட்டம்\nசாப்பிட வாங்க: ஆம் கா சுண்டா – ஆதி வெங்கட்\nஸ்ரீமுகலிங்கம் – சிற்பங்கள் – புகைப்படத் தொகுப்பு\nஇரயில் ஸ்னேகம் – அரக்கு பள்ளத்தாக்கு – இரயில் காதல...\nதங்க மகன் – ரஜினிகாந்த் அல்ல – பாபா….\nசிக்கு புக்கு ரயிலே – அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி ஒ...\nகல்யாணியைக் கடித்த கதை – பொன்வீதி – மோகன்ஜி\nஇரவு உணவு, சங்கம் சரத் திரையரங்கம், விசாகப்பட்டினம...\n – உளுந்து உருண்டை – ஆதி வெங்கட்\nஸ்ரீகூர்மம் – ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் - படத்த...\nஆயிரத்து ஒன்று ஸ்ரீசக்ர மேரு – ஸ்ரீ ராஜராஜேஸ்வரி க...\nஸ்ரீமுகலிங்கம் – பாழடைந்த கோவிலும் அழகிய சிற்பங்கள...\nகதை சொல்லு பொன்னம்மா – நிலாமகளின் சுழல்\nஸ்ரீகூர்மம் – முதலில் சிங்கம் இரண்டாவதாக ஆமை\nஏழு கடல், ஏழு மலை தாண்டி – எம்டி என்.எல்\nபேட் துவாரகா – படகுப் பயணம் ஒரு காணொளி….\nசிம்ஹாசலம் சிங்கம் – ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வ...\nToll Free Traveller – இப்படி பயணிக்க ஆசை\nவிமானத்தில் விசாகா – அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 2...\nகேக் வாங்கலையோ கேக்….. – இணையத்தில் உங்கள் தகவல்கள...\nபோவோமா ஒரு பயணம் - Arakku Valley….\nவந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enlightenmenteverywhere.org/index.php/experiences/Tamil?id=608", "date_download": "2018-07-18T22:03:31Z", "digest": "sha1:GXKAEHNRXRNZP6Y223U23QRY2VONTSRV", "length": 13490, "nlines": 56, "source_domain": "enlightenmenteverywhere.org", "title": "Suriya Kumari, Chennai - Enlightenment Everywhere", "raw_content": "\n\" மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் மனம் அமைதியுறும் \"\nஎனது பெயர் சூரியகுமாரி. நான் சென்னை முகப்பேர் மேற்கில் வசித்து வருகிறேன். என் தியான அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஎன் 16 வயதில் \"மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் மனம் அமைதியுறும். இதுதான் தியானம்\" என்று ஒருவர் கற்றுத் தந்தார். நானும் அந்த விதமான தியானத்தை அவ்வப்பொழுது செய்து வந்தேன். ஆனால் எனக்குள் தியானம் செய்வதால் பலன்கள் பல கிடைக்கும் என்று தோன்றி வந்தது.\n23 வயதில் திருமணம் நடந்து பாண்டிச்சேரியில் வசித்து வந்தேன். அன்னை சமாதிக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ளவர்களிடம் விசாரிப்பேன். தியானம் செய்தால் மனம் அமைதி அடையும் என்ற பதில் மட்டும் எனக்கு கிடைத்தது.\n2001க்கு பின், சென்னைக்கு குடிபெயர்ந்தோம். அந்த சமயத்தில், நாள்தோறும் சளி தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டேன். வாரம் ஒரு முறை மருத்துவர் என்று இரண்டு வருடம் இப்படியே போனது. அதனாலேயே பலவீனம், மனச்சோர்வு, பயம், இயலாமை, மேலும் எதிர்மறை எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டேன். வாழ்வு இனிமேல் இப்படித்தான் கழியப்போகிறது என்ற நிராசையுடன் வாழ்வு நகர்ந்தது.\nபல அமைப்புகளில் தியானப்பயிற்சி ஒரு வாரம் நடக்கும். மூன்று நாட்கள் நடக்கிறது என்று விளம்பரப் படுத்தும் பொழுது அதைப்பற்றி விசாரித்தால் ரூ.500/-, ரூ.1000/- என்ற�� அதற்கான கட்டணத்தை கூறினார்கள். யாராவது இலவசமாக தியானம் கற்பிப்பார்களா என்று என் தேடல் தொடங்கியது.\n2006-ம் வருடம் ஒரு அமைப்பில் 3 நாள் பயிற்சிக்கு ரூ.1000/- செலுத்தி அங்கு போய் கற்றுக் கொண்டேன். ஆனால் எந்தவித பயனும் இல்லை.\nஎன் உடல் நிலையும் மேற்கூறியபடியே மிக பலவீனமாக இருந்து வந்தது. தண்ணீரில் வேலை செய்வது என்றாலே எனக்கு பயமாக இருந்தது.\nஎங்கள் எதிர்வீட்டில் வசிக்கும் ரமாதேவி அவர்கள் இலவசமாக ஒரு அமைப்பு தியானம் கற்பிக்கிறார்கள். ஏற்பாடு செய்யலாமா என்றார்கள். நானும் சரியென்று ஏற்பாடு செய்தோம்.\nமுதல்நாள் வகுப்பு திருமதி.குமுதா அவர்கள் எடுத்தார்கள். தியானத்தின் பயன்கள் அவர்கள் கூறியதைக் கேட்டு மிக வியப்புற்றேன்.\nதினமும் அரைமணி நேரம் தியானம் செய்தேன். பலருக்கும் விளம்பர நோட்டீஸ் கொடுத்து தியானம் செய்யுங்கள் என்று கூறிவந்தேன். என் சளித் தொல்லையிலிருந்து சிறிதளவு மட்டுமே குணம் கிடைத்தது. மேற்கூறிய பிரச்சனைகளில் சிறிதளவு மட்டுமே முன்னேற்றம் இருந்தது. சுமார் ஒரு வருடம் இப்படியே கழிந்தது.\nஅனைத்து பிரமிட் மாஸ்டர்களிடமும் அவர்கள் சென்னை வரும் பொழுது எல்லாம் ஏன் நான் மட்டும் முழுமையான முன்னேற்றம் அடையவில்லை என்ற கேள்வி எழுப்பினேன். அவர்களும் என்னிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினார்கள். சிறு வயது முதலே அசைவம் சாப்பிட்டு வந்தேன். அதைத் தவிர்த்து விடுமாறும், எனது தியானத்தின் நேரத்தை அதிகப்படுத்துமாறும் கூறினார்கள்.\nஅசைவம் சாப்பிடுவதை நிறுத்தினேன். தியானத்திற்கான நேரத்தை அதிகப்படுத்தி கொள்ளத்தெரியவில்லை. அதன்பின் குமுதா மற்றும் ஜெகதீஷ் அவர்கள் என்னை பாண்டிச்சேரிக்கு 3 நாள் வகுப்பிற்கு வருமாறு கூறினார்கள். அதுவரை நான் எந்த வகுப்புகளிலும் கலந்து கொண்டதில்லை.\nபாண்டிச்சேரியில் 3 நாளும் பெரும்பொழுது தியானத்திலேயே இருந்தேன். அந்த பிரமிடின் கீழ் என்னால் தியானம் தொடர்ந்து நீண்ட நேரம் செய்ய முடிந்தது. நான் சென்னை திரும்பியதும் எனது அன்றாட வாழ்க்கையில் வேலைகள் முடிந்தவுடன் தியானத்தில் உட்கார வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தேன்.\nபாண்டிச்சேரியில் 3 நாள் வகுப்பிற்கு பிறகுதான் எனக்கு நிறைய மாறுதல்கள் ஏற்பட்டது. என் எண்ணங்களுக்கு சக்தி கூடியது. எனது எண்ணங்களில் மாறுத��் ஏற்பட்டது. மாத்திரையே எடுத்துக் கொள்ளக்கூடாது என்று உறுதியாக நினைத்துக் கொள்ளமுடிந்தது. என் சளித்தொல்லை மற்றும் மேற்கூறிய விஷயங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டேன். என் மகனையும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினேன். எங்கள் வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது என முடிவும் எடிக்க முடிந்தது.\n“பிரமிட் ஸ்பிரிச்சுவல் சொஸைட்டி\" நடத்தும் வகுப்புகளுக்கு செல்வதால் என்ன பயன் இருக்கப்போகிறது என்ற என் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து மாற்றமடைந்திருப்பது மூலமே அனைவரும் வியப்புறும் வண்ணம் என் பலவீனங்கள் மறைந்து இப்போது உறுதியாக இருக்கிறேன்.\nநான் தியான பிரச்சாரம் இப்பொழுது செய்ய ஆரம்பித்து விட்டேன். எங்கள் பகுதியில் தியான வகுப்புகளும் எடுக்கிறேன்.\nபத்ரிஜி அவர்கள் இலவசமாக தியானத்தை கற்பிக்கச்சொல்கிறார். கற்றுக்கொண்ட தியானத்தை மற்றவர்களுக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது வகுப்புகளும் இலவசமாக எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் \"தியான ஜகத்\"துக்கு வழி வகுக்கிறார், பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள்.\nஎந்த அமைப்பு இப்படி போதிக்கிறது \"தீட்சை வேண்டுமா இவ்வளவு கட்டணம் செலுத்துங்கள்\" என்று ஒவ்வொருவரிடமும் பணம் தான் பிரதானம் என்று கூறப்படுகிறதா முற்றிலும் இதிலிருந்தெல்லாம் மாறுபட்ட இந்த \"பிரமிட் ஸ்பிரிச்சுவல் சொஸைட்டியில்\" நானும் ஒரு அங்கம் என்பதில் பெருமையடைகிறேன்.\nஎனது ஐயங்களுக்கு எந்த நேரத்திலும் பதிலளிக்கும் திருமதி.கிரிஜாராஜன், திரு.ஜெகதீஷ் குடும்பத்தினர். திருமதி.குமுதா, திருமதி.ஸ்வர்ணஸ்ரீ, திரு.வெங்கடாசலம் குடும்பம் மற்றும் திரு.தமிழ்மணி ஆகியோர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்கு இப்படிப்பட்ட தியானத்தை அறிமுகப்படுத்திய திருமதி.ரமாதேவி அவர்களுக்கும் மிக்க நன்றி.\nசிறு வயது முதல் புத்தரின் சில போதனைகளை கடைபிடிக்கச் செய்த என் தந்தைக்கும் தாய்க்கும் மிக்க நன்றி.\nஎனக்கு பல விதங்களிலும் துணையாகவும் ஊக்கமும் அளித்த என் கணவருக்கும் மற்றும் என் மாமியாருக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=ba0a064567366264b0d7782e363daecf", "date_download": "2018-07-18T22:02:18Z", "digest": "sha1:YAGPVDTSMZUKT6AK5IRJNR5OB3JPMMKQ", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நா��ரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-18T21:47:41Z", "digest": "sha1:UKXHG6ZV7R63CPZYTWYV4GZLTU53QLHD", "length": 3070, "nlines": 59, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: காலபைரவர் ஆசிர்வாதம்", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nஇன்று மறுபடியும் அந்த வீடீயோவை இனைக்க முயற்சித்தேன். அவரின் அருளால் அழகாக பதிவேற்ற முடிந்தது... மற்ற விவரங்கள் இந்த பதிவில் காண்க.....\nஇரண்டு அசைபடங்கள் உங்களுக்காக... இரண்டாவது படத்தில் அவரின் அருள் கிடைப்பதை பாருங்கள்... ஒரு ஈ பறந்து வந்து அந்த எலுமிச்சை பழத்தின் மீது அமரும் சில வினாடிகள் அமர்ந்து பின் பறந்துசெல்லும். அதன் பிறகுதான் அந்த எலுமிச்சை சுற்றி விழும். இது ஒவ்வொறு வருடமும் நடக்கின்ற அதிசயம்.\nகோவையில் உள்ள ஜீவசமாதி பற்றிய இடங்களை அறிய ,\nஇறைஅருளால் நற்பதிவு வை பார்த்தேன் . ஓம் சிவாய நமஹ. இங்கேயும் சில சிவாலயங்களை அறியலாம் www.kavithaimathesu.blogspot.com\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2012/02/3.html", "date_download": "2018-07-18T22:22:57Z", "digest": "sha1:BJVDOTCKYDFRYB37CWVDHQXU6GVS6ZNP", "length": 15510, "nlines": 130, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: செ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி 3", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nசெ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி 3\nமனிதனின் சிந்தனைகளும், செயல்களும் அவன் இருக்கும் சமூக, பொருளாதார சூழ்நிலை, ஊடகங்கள் மூலம் உணரும் சூழ்நிலைகள் மற்றும் பிறருடனான தொடர்பு மூலமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆண்டர்சன் எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகள்,செயல்கள் தூண்டப்படுவதற்கான அவ��் இருக்கும் சூழ்நிலைகளையும், புத்தகங்கள், தகவல் தொடர்பு மூலம் அறியும் பிற நாட்டு சூழ்நிலைகளையும்-(குறிப்பாக க்யூபா), அவன் தொடர்புகொள்ளும் மனிதர்களையும்(உருசிய தூதரகத்தைச் சேர்ந்த லெனனோவ், அவன் காதலி - பிற்கால மனைவி, அவனது நண்பர்கள்) விவரிக்கிறார். இந்த விவரங்கள் எர்னெஸ்ட்டோவின் அக்காலத்தைய மனநிலையை நாம் அனுமானிக்க உதவுகிறது.\nசே குவாராவின் சிந்தனைகள் மார்க்ஸிஸம் சார்ந்த பொதுவுடமைக் கொள்கை சார்ந்தவை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவனின் வலிகளை உணர்ந்து, அவனுக்காகப் போராடத் தூண்டவேண்டியவை- வலியில் துடிப்பவன் யாராயிருப்பினும்.ஆனால், சே குவாராவின் சிந்தனைகளில் லத்தீன் அமெரிக்க மக்கள் (ஐரோப்பாவிலிருந்து குடியேறிய , குறிப்பாக ஹிஸ்பானிய மக்களின் வழிவந்தவர்கள்)மீதான வட அமெரிக்க நாட்டுச் அநியாயச் சுரண்டலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரு நாட்டில் மட்டுமே பழங்குடி மக்கள் மீதான அக்கிரமப் போக்கு , அதுவும் அமெரிக்க நாட்டு மக்களின் அலட்சியப்போக்கு மட்டுமே அவன் கண்களில் தெரிந்தன. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் பழங்குடி மக்களும், கறுப்பர்களும் அடக்குமுறை செய்யப்படுவதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவன் மெக்ஸிகோவில் ஒரு நகரமே வெளளத்தில் மூழ்கியபோது எர்னெஸ்ட்டோ தன் அன்னைக்கு எழுதுகிறான் “ பாதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ஆயின் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு தரத்திலும் இல்லாத பழங்குடி இந்தியர்கள் மட்டுமே” . இக்காமாலைப் பார்வை, அவனது அர்ஜெண்டினிய வளர்ப்பு கொடுத்ததாக முன்னமே ஜோன் லி ஆண்டர்சன் குறிப்பிட்டிருக்கிறார்.\nவசிக்கும் சூழ்நிலைகள் மட்டுமே எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளைத் தாக்கியதென்றால், மெக்ஸிக்கோவில், கண்முன்னே,அப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அவன் கொதித்திருக்கவேண்டும். மாறாக, கடல் கடந்து க்யூபாவில் அதிபர் பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரமும், அதனை எதிர்த்தான ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கமும் அவனை ஈர்த்தன. க்யூபா மக்கள் ஸ்பானிய வம்சாவழி மக்கள். 1950களில் க்யூபா, அமெரிக்கா 1901-ல் செய்துகொண்ட ப்ளாட்ட் ஒப்பந்தப்படி , அமெரிக்காவின் இஷ்டப்படி ஆட்டுவிக்கப்படும் கையிலாகாத அரசின் பிடியிலிருந்தது.க்யூபாவின��� 40 ஆண்டுகால அரசியல் பின்னணி அதில் வெடிக்கவிருக்கும் புரட்சிக்கு சாதகமாக அமைவதை ஆண்டர்சன் காட்டுகிறார். எப்படி ஒரு மனிதன் தனது சுய வாழ்வில் அனுபவிக்கும் சுரண்டல்களை,அடக்குமுறைகளை, சமூக அநீதிகளின் வெளிப்பாடுகளாகக் காண்பித்து, சமூகப் புரட்சியாக வெடிக்க வைக்கிறான் என்பதற்கு மற்றுமோர் சான்று - ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தப் பின்னணி அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவைக் குறித்தான மூன்று பக்கங்கள் ,செ குவாராவை அறிவதற்கு அவசியம்.\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த குடும்பம் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தது. வேளாண்மையும் வியாபாரமும் செய்துவந்த அவனது தந்தை, தனது கரும்புத் தோட்டத்தில் விளைபவை அனைத்தையும் அடிமட்ட விலையில் யுனைட்டட் ப்ரூட்ஸுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த வலுக்கட்டாய சுரண்டல்கள், லஞ்சம், அடக்குமுறையில் அத்துமீறும் காவல்படை, அட்டூழியங்களின் ஆணிவேராக, க்யூபாவின் அமெரிக்கக் கைப்பாவை அரசு, அதன் அரசியல் பின்னணி முதலியன ஃபிடலை அமெரிக்கா மற்றும் க்யூபாவின் அரசு மீது வெறுப்பு கொள்ள வைத்திருந்தது. க்யூபாவின் கலாச்சாரத்தையும், மக்களின் மென் உணர்வுகளையும் அவமதித்த அமெரிக்க கடற்படையினரின் செயல்கள், அமெரிக்கர்கள் க்யூபாவை விபச்சார விடுதிகளால் நிரப்பியது போன்றவை ,ஃபிடல் போன்ற இளைஞர்களை புரட்சிப்பாதையில் போகத் தூண்டியது. இந்தப் பின்னணி இன்றும் பல நாடுகளில் அமெரிக்காவால் தொடரப்படுவது கண்கூடு.\nஃபிடல் மற்றும் அவனது சகோதரன் ரவுல் காஸ்ட்ரோவை மெக்ஸிக்கோவில் சந்திக்கும் எர்னெஸ்ட்டோ அவர்களது கொள்கைகளாலும், பேச்சுக்களாலும் ஈர்க்கப்படுகிறான். க்யூபாவில் போர் புரிவது என்பதைத் தீர்மானிக்கிறான், அவன் காதலி,( தற்போது மனைவி) கர்ப்பமுற்றிருப்பதை அறிந்தபின்னும். ஏர்னெஸ்ட்டோவின் அகச்சிந்தனைகளுக்கும் அவனது வெளிப்பரிமாற்றங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டுகிறார் ஆண்டர்சன். கர்ப்பமான மனைவியை அவள் கெஞ்சக் கெஞ்சப் பிடிவாதமாக பல மயன் இடிபாடுகளின் படிகளில் ஏறிவருமாறு வற்புறுத்தும் ஏர்னெஸ்ட்டோ, மிகவும் ஆபத்தான , தூக்கித் தூக்கிப்போடும் படகுச் சவாரியில் மனைவியைக் கொண்டுசெல்லும் ஏர்னெஸ்ட்டோ, ப���கில் தடுமாறும் மனிதர்களை எள்ளி நகையாடி, புகைப்படம் எடுக்கும் ஏர்னெஸ்ட்டோ என இரக்கம், அன்பு , நாகரீகம் போன்ற மென்னுணர்வு மனப்பாங்கு அறவே இவனுக்கு இல்லையோ என்று ஐயப்படும் அளவுக்கு, ஆண்டர்ஸன் எர்னெஸ்ட்டோவை சித்தரிக்கிறார். மார்க்ஸிச பொதுவுடமைக் கொள்கைகளில் ஊறிய அவனது போராளி மனது, தனி மனித நேயம் இரக்கம், பாசம் போன்ற மென் உணர்வுகள் மரித்த , வறண்ட பாலைவனமாக இருக்கிறது என நாம் கருதும்வேளையில் , பிறந்து பத்து நாளான தனது குழந்தை குறித்து ஒரு கடிதத்தைத் தன் அன்னைக்கு எழுதுகிறான். “ பிற சிசுக்களைப் போலவே இவளும் தோல் உரிந்து அசிங்கமாக இருக்கிறாள். பிற குழந்தைகளுக்கும் இவளுக்க்கும் ஒரேயொரு வேறுபாடு. இவளது தந்தையின் பெயர் எர்னெஸ்ட்டோ குவாரா”\nவறண்ட பாலையிலும் பாசம் சிறிதாகக் கசிவதை உணரமுடிகிறது.\nசெ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367369", "date_download": "2018-07-18T22:25:18Z", "digest": "sha1:4ENYP2LCNKFF3R2RHR74AB2MQNCXPJUN", "length": 6945, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை வேளாண்மை பல்கலையில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாததால் உழவர் தினவிழா ஒத்திவைப்பு | Coimbatore Agricultural University Farmers day festival is postponed because ministers can not participate - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவை வேளாண்மை பல்கலையில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாததால் உழவர் தினவிழா ஒத்திவைப்பு\nகோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு, மாணவர்கள் உழவர் தினவிழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு வேளாண் பல்கலையில் உழவர் தின விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது.\nஇதனால் உழவர் தின விழாவில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்தபின், உழவர் தின விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 8 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.\nகோவை வேளாண்மை பல்கலை அமைச்சர்கள்\nதமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது\nபாளை. சிறையில் கைதி தற்கொலை\n8வழிச்சாலையால் பாதிப்பு சேலத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்ட சீமான் கைது\nடிபன் பாக்சை கழுவ சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து மாணவன் சாவு : பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால் நேர்ந்த பரிதாபம்\nபைக்கின் சைலென்சரில் பட்டதால் பரிதாபம் நாட்டு வெடிகள் திடீரென வெடித்து வாலிபர் பலி; மற்றொருவர் காயம்\nஇதுவரை 50% பேருக்கே வழங்கப்பட்டுள்ளது பழைய பஸ் பாஸை ஆகஸ்ட் வரை மாணவர்கள் பயன்படுத்தலாம் : போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/01/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-888424.html", "date_download": "2018-07-18T21:55:50Z", "digest": "sha1:LWJZER4KRCZZS2R7SYLN4K6EAPKWK2D5", "length": 6424, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஒன்றரை கிலோ நகை திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஒன்றரை கிலோ நகை திருட்டு\nஉத்தரமேரூரை அடுத்த எல்.எண்டத்தூர் மெயின் ரோடில் நகைக் கடையை உடைத்து ஒன்றரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியன திருடப்பட்டுள்ளது.\nஎல்.எண்டத்தூரில் நகைக் கடை மற்றும் அடகு கடை வைத்திருப்பவர் ரவி. இவர் அட்சய திருதியையை முன்னிட்டு, அண்மையில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் வாங்கி கடையில் வைத்திருந்தார்.\nமேலும் வியாபாரத்துக்காக பதினைந்து கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கடையில் வைத்திருந்தார். இவர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். புதன்கிழமை காலை 7.30 மணிஅளவில் கடை திறக்க வந்த ரவி பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உத்தரமேரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_30.html", "date_download": "2018-07-18T22:19:37Z", "digest": "sha1:2XVJUVRIK4A25MMBRRRVCFWPLEA5EIDX", "length": 20288, "nlines": 83, "source_domain": "www.news2.in", "title": "‘டெங்கு தேசம்’ என்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டலாம் - News2.in", "raw_content": "\nHome / சுகாதாரம் / டெங்கு / தமிழகம் / ‘டெங்கு தேசம்’ என்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டலாம்\n‘டெங்கு தேசம்’ என்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டலாம்\nFriday, September 09, 2016 சுகாதாரம் , டெங்கு , தமிழகம்\n‘டெங்கு தேசம்’ என்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டலாம். அந்தளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சலே தமிழ்நாட்டில் இல்லை என்கிறார் அமைச்சர். ‘இது பருவகால பாதிப்பு தான்’ என்கிறார் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர். ஆனால், மொத்தத்தையும் அம்பலப்படுத்திவிட்டது மத்திய அரசின் அறிவிப்பு\nதமிழகத்தில் 2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ‘டெங்கு’ பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,163..\nகடந்த 6 ஆண்டுகளில் உயிரிழப்பு 101.\nஅதிகபட்ச உயிரிழப்பு 2012 -ல் 66 பேர்.\n2010 முதல் 2016 வரை டெங்கு பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,002.\n- இது மத்திய அரசின் ஆய்வுக் கணக்கு.\nதற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1,360 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது, தமிழக சுகாதாரத் துறை வட்டாரம். யதார்த்த நிலை இப்படி இருக்க... தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக தமிழக ஆட்சியாளர்கள் சொல்லிவருவது அரசுக்கே அவமானம். இதேபோலவே, முந்தைய காலங்களிலும் மதுரை மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்குவால் ஏராளமானோர் மரணம் அடைந்தபோதும், ‘மர்மக்காய்ச்சல்’ என்றே திசைதிருப்பியது தமிழக அரசு. இப்போதும் அதுதான் நடக்கிறது.\nகடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் பல குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை எட்டுப் பேர் பலியானதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவற்றை, மர்மக் காய்ச்சலால் ஏற்பட்ட மரணங்கள் என அரசு சொல்லி வருகிறது.\nசுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. சிலருக்கு மட்டுமே டெங்கு அறிகுறி உள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான 47 படுக்கைகளும் ஹவுஸ் ஃபுல்லாகவே உள்ளன. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.\nஇந்த நிலையில், மருத்துவமனையில் திருவள்ளூரைச் சேர்ந்த செந்தில்குமாரின் 2 வயது ஆண் குழந்தையான தீபக் 7-ம் தேதி இறந்தது. காரணம் இதுவரை தெரியவில்லை. இப்படி தொடரும் உயிர்பலிகளால் பீதியில் உறைந்து போயிருக்கிறது திருவள்ளூர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்​பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் 1,600 நர்ஸிங் மாணவர்களை வைத்து கொசுமருந்து தெளித்தனர். காஞ்சிபுரம் நகரின் முக்கிய ப்பகுதிகளில் விழிப்பு உணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர். வேறு ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. ஜனவரி மாதத்தில் இருந்தே டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகாஞ்சி போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் மகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டதுமே, மருத்துவக்குழு மொத்தமாக அந்தக் காவலர் குடியிருப்புக்குப் படையெடுத்தனர். குப்பைகளை அகற்றி, குடிநீர் தொட்டி சுத்தம் செய்து , பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளப்பாக்கிவிட்டு வந்தனர். காஞ்சிபுரம் பல்லவ மேட்டில் ஒரு குழந்தைக்கு டெங்கு உறுதிப்படுத்தப்பட்டது. அதை, காஞ்சி நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. ‘நகராட்சியில் நிதி இல்லை’ என காரணம் சொல்கிறார்கள். சென்னையில�� இருந்து வந்த சுகாதாரத் துறை டீம் ஒன்று, பேருந்து நிலையம் வரை பொடிநடையாக நடந்து சில போட்டோக்களை எடுத்துக்கொண்டு கிளம்பியது. அன்றைக்கு மட்டும் பேருந்து நிலையத்தைத் துடைத்துப் பெருக்கி, பிளீச்சிங் பவுடர்களைக் கொட்டி வைத்திருந்தார்கள். கழிவறைக்குக் கட்டணம் வசூலிக்கவில்லை என்பது ஓர் ஆறுதல்\nகாஞ்சிபுரம் மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தகுந்த மருத்துவர்கள் இல்லை. டெங்கு முற்றிய நிலையில் வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லச் சொல்லி மருத்துவர்கள் கைவிரித்துவிடுகிறார்கள். காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் போன்றவர்களே சிகிச்சை அளிக்கிறார்களாம். 10 நாட்களுக்கு ஒரு முறை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்​கிறார்கள்.\nதிருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜ​புரத்தில் ஜூன் முதல் வாரத்தில் மோசஸ் என்ற ஆறுமாத குழந்தைக்கு லேசாக காய்ச்சல் ஆரம்பித்து, பிறகு அந்தக் குழந்தை இறந்துபோனது. உஷாரான மாவட்ட நிர்வாகம் காவேரிராஜபுரத்தில் தண்டோரா அடித்து, “மரணங்களுக்குக் காரணம் டெங்கு அல்ல. போலி மருத்துவர்களை முதலில் நாடி, காலத்தை ஓட்டியபின்னர் அரசு மருத்துவமனைக்கு வந்ததுதான்” என பிளேட்டை மாற்றியது. அதே வேளையில், போலி டாக்டர்கள் கைது நட​வடிக்கையையும் திருவள்ளூரில் தொடங்கினார்கள். விழுப்புரம் மாவட்டத்திலும் அப்படி சில கைதுகள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்த யுவராஜ், மோகன், மோகன குமார், சந்தோஷ் என குழந்தைகள் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் அடுத்தடுத்து காய்ச்சலால் உயிரிழந்தனர். டெங்கு என அறிவிக்கவே அரசு தயக்கம் காட்டி வந்தாலும், “ஒருவருக்கு டெங்கு அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தீவிரக் காய்ச்சல் மட்டுமே. விரைவில் அதை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம். போதுமான மருந்துகள் கைவசம் இருக்கின்றன” என அரசு அறிக்கை வெளியிட்டது. திருவள்ளூரை தாண்டி கோவையிலும் திருப்பூரிலும் டெங்கு பாதிப்புகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. கோவை, துடியலூரில் 10 மாதமே ஆன பிரசன்னா என்ற குழந்தை, மருத்துவமனையில் டெங்குவுக்கான தனி வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்திருக்கிறது. இதே ஏரியவில்தான், 3 வயது சிறுமி இரு வாரங்களுக்கு முன்பு டெங்குவால் இறந்தது.\n‘‘தமிழகத்தில் டெங்கு இல்லை” என தமிழக அரசு சொல்லிவரும் நிலையில், அது உண்மை இல்லை என்பதை போட்டு உடைத்திருக்கிறது மத்திய அரசு. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தேசிய திசையன் பரவும் நோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார சேவைகள் இயக்குநரகம் (National Vector Borne Disease Control Programme) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில் தமிழகத்தில் டெங்கு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் ‘டெங்கு’வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1163. கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 101. அதிகபட்சமாக, 2012-ம் ஆண்டு 66 பேர் இறந்திருக்கிறார்கள். 2010 முதல் 2016 வரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32,002 என கணக்கு அதிர வைக்கிறது.\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசினோம். “தமிழகத்தில் டெங்கு கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. பருவ காலங்களில் காய்ச்சல் வருவது இயற்கை. நாங்கள் டெங்கு பாதித்த திருவள்ளுர் மாவட்டத்தில முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், வேறு நோய்களால் இறந்தவர்களைக்கூட டெங்குவால் இறப்பதாகச் சொல்வது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசு வெளியட்டுள்ள பட்டியலைப் பாருங்கள், நம்மைவிட பல மாநிலங்களின் நிலை மோசமாக இருக்கிறது’’ என்றார்.\nசூப்பர்... நோய் இருப்பதையோ ஒப்புக்கொள்ளாத இவர்களால் எப்படி முழு சிகிச்சை அளிக்க முடியும்\nகடந்த 2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் டெங்குவின் பாதிப்புகள் என்ன ஏற்பட்ட இழப்புகள் என்ன என்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்குவே இல்லை என்று அரசு கூறி வந்த நிலையில் அது உண்மை இல்லை என உடைக்கிறது அறிக்கை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/111-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=f9d69e90abde43850d6d5a806287e532", "date_download": "2018-07-18T21:59:59Z", "digest": "sha1:R4FKCMXGASTXYCSYSMEMVY5TDQ36S2JO", "length": 11254, "nlines": 384, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்ததில் பிடித்தது", "raw_content": "\nSticky: படித்ததில் பிடித்தது- நெறிமுறைகள்\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர் பார்வை.\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..\n மது இல்லாத சமூகத்தை எப்போது பெறப்போகிறோம் நாம்\n‪#‎JayaFails‬ கோவன் மனைவியின் ஆவேச கவிதை\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/01/blog-post_29.html", "date_download": "2018-07-18T22:20:04Z", "digest": "sha1:X5FPTHKF5SWQWHAR4U2A6VZBI2NGJA3X", "length": 17228, "nlines": 185, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி .", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி .\nஉணவு பாதுகாப்பு ஆணையர் உரை.\nதமிழகத்தில் உள்ள அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும், சென்னை பூந்தமல்லியில் உள்ள பொதுசுகாதார பயிற்சி மையத்தில் வைத்து ஐந்து நாட்கள் பணியிடை பயிற்சி முகாம். 50 அலுவலர்கள் கொண்ட இரு குழுக்களுக்கு, இந்த வாரம் 28.01.13ல் சென்னையில் பயிற்சி ஆரம்பமானது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் பட்டியல் இங்கே\nபூந்தமல்லி பொதுசுகாதார பயிற்சி நிலையம்.\nவாவ், சென்று பார்த்தபின்தான் தெரிந்தது, அந்த வளாகமே இயற்கை எழில் சூழ்ந்திருந்தது. அழகிய செயற்கை நீரூற்று, நகர எல்லைக்குள் ஒரு குளு குளு சுற்றுப்புறம்,மரங்களடர்ந்த சோலைவனம், குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் என அமர்களமாய் இருந்தது.\nமுதல் நாள் பயிற்சி, நமது மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் திருகுமார்ஜெயந்த்இ.ஆ.ப. அவர்களின் உரையுடன் ஆரம்பமானது. அவர்கள் உரையில், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பல பயன்தரும் அறிவுரைகள் வழங்கினார்கள்.\nஉணவு தொழில் புரிபவர்களிடம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் சாராம்சங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறுங்கள்.\nஉணவுத்தொழில் புரிபவர்களிடம், உரிமம்/பதிவு சான்றிதழ் பெறுவதன் அவசியத்தை எடுத்துரைத்து அவற்றைப் பெற வையுங்கள்.\nஉணவுத்தொழிலில் காணப்படும் சிறு சிறு குறைகளை எடுத்துக் கூறி, அவற்றை நிவர்த்தி செய்ய வையுங்கள்.\nசிறு தவறுகள் கண்டறியப்பட்டால், அதனை அந்த உணவு தொழில் புரிபவரே களைய அறிவுறுத்துங்கள்.\nபெரிய அளவில், தவறென்றே தெரிந்து செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடருங்கள். உதாரணமாக, சிக்கன் கட்லட் பாக்கட்கள் மீது, \"சிக்கன் கட்லட்\" எனக்குறிப்பிட்டுவிட்டு, 'அசைவ உணவு'க்கான குறியீடு அச்சடிக்காததைவிட, முட்டை அல்லது அசைவம் கலந்த உணவுப் பொருள் பாக்கட் மீது \"சைவ வகை\" குறியீடு அச்சிட்டு அறிந்தே தவறிழைப்பவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுங்கள்.\nஎந்த சந்தர்ப்பத்திலும், தண்டனை, அபராதம் போன்றவற்றைக் கூறி அச்சுறுத்த வேண்டாம்.\nதமிழகத்தில் விரைவில் உணவு உரிமம் பெறுவது கணினி மயமாக்கப்படும்.\nதமிழகத்திலுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு விரைவில் சிம் வசதியுடன் கூடிய டேப்லட் போன்கள் (TABLET PC)வழங்கப்பட்டு, அவர்களின் பணி கணினி மயமாக்கப்படும்.\nபயிற்சியில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக இருந்தது ஆணையர் அவர்களின் உரை.\nபயிற்சி வகுப்புகள் , CONSUMER ASSOCIATION OF INDIA வின் CONCERT அமைப்பின் மூலம் நடத்தப்பட்டது. CONCERT அமைப்பின் இயக்குனர் மற்றும் எனக்கு உணவு ஆய்வாளர் பயிற்சி அளித்த என் ஆசான் திரு.சந்தானராஜன் அவர்கள், மிகச்சிறப்பாக பயிற்சி நடைபெற விரிவான ஏ ற்பாடுகள் செய்திருந்தார்.\nமுதல் நாள்:முதல் வகுப்பு - திரு.சுரேஷ் டோங்க்ரே,முன்னாள் FPO இயக்குநர் அவர்கள் INTRODUCTION TO FOOD PROCESSING எடுத்தார்கள். .அடுத்து ஆசான் திரு. சந்தானராஜன் அவர்கள் எடுத்த FOOD NUTRITION&FOOD SAFETY பற்றி எடுத்த வகுப்பில், நல்ல கொழுப்பு, கெட்ட கொழு���்பு, TRANSFAT மற்றும் உப்பு நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு குறித்தெல்லாம் கலகலப்பாக வகுப்பெடுத்தார்கள்.\nபிற்பகலில், முன்னாள் அரசு பகுப்பாய்வாளர் திரு. பாண்டிபெருமாள் அவர்கள் EMERGING ISSUES IN FOOD PROCESSING குறித்த உரையில், ஆர்கானிக் உணவு, நியூட்ராசுட்டிக்கலஸ்,சோயா உணவு, மரபணு மாற்றம் செய்யப்பட உணவு பற்றியும் எடுத்துரைத்தார்கள்.\nமீனில் இருந்து எடுக்கப்பட்ட புரதத்தை சாதாரண தக்காளியின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் உருவானதே ஆப்பிள் தக்காளி, அதனால்தான் ஆப்பிள் தக்காளி கீழே விழுந்தாலும் உடைவதில்லை,\nபுற்று நோயால் ஏற்படும் ஒவ்வொரு நூறு இறப்பிலும் 30 இறப்புக்கள் மோசமான உணவு பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது,\nமெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு சோயா உணவு மிகத்தேவையான ஒன்று,\nமிக விரைவில், நானோ டெக்னாலஜி மூலம் துரித உணவிலிருந்து துன்பம் தரும் கொழுப்பு மற்றும் இனிப்பை நீக்கமுடியும்\nஎன்பன போன்றவை அவர் உரையில் கிடைத்த அரிய தகவல்கள்.\nஅடுத்து, திரு.கிருஷ்ணன் அவர்கள் CODEX ALIMENTARIUS குறித்து விளக்கினார்கள். அத்துடன் முதல்நாள் பயிற்சி இனிதே முடிந்தது.\nஇரண்டாம் நாள் பயிற்சியில், உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி, திரு. சந்தானராஜன் அவர்களும், ROLE OF FSOs & FSS Rules பற்றி தற்போதைய அரசு பகுப்பாய்வாளர் திரு.ஜவஹர்லால் அவர்களும் விளக்கினார்கள். பிற்பகல், மத்திய உரிமம் வழங்கும் நியமன அலுவலர் திரு.Dr.ஸ்ரீநிவாசன் அவர்கள், LICENSING & ENFORCEMENT பற்றி எடுத்த வகுப்பு விறுவிறுப்பாய் சென்றது. மத்திய உரிமம் வழங்குவதில் உள்ள வடைமுறைகளை எடுத்து சொன்ன விதம் அனைவரையும் கவர்ந்தது. அதில் பல நண்பர்கள் உணவு தொழில் புரிபவர்கள் பிற உரிமம் பெற வேண்டுமா என கேள்விகள் எழுப்பினர். இது சம்பந்தமாக தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் சமீபத்தில் கடிதம் எண்.1651/2012/S-1/FSSA நாள்: 09.01.2013ல் தெளிவுரை வழங்கியுள்ளார்கள். அதைக்காண:\nதொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி திரு.சங்கரநாராயண பிள்ளை அவர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடர்வது குறித்து கொடுத்த பயிற்சி பயனுள்ளதாக இருந்தது.\nLabels: உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர், பயிற்சி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி .\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி.\nஇது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பார்வைக்கு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-18T22:34:33Z", "digest": "sha1:TCO2W5M3XH56HKTKPFYL3GRU6DEETAUO", "length": 8525, "nlines": 78, "source_domain": "www.vannimedia.com", "title": "தன்னை விமர்சித்த நடிகருக்கு சாய் பல்லவியின் பதில்! – Vanni Media", "raw_content": "\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nHome / சினிமா / தன்னை விமர்சித்த நடிகருக்கு சாய் பல்லவியின் பதில்\nதன்னை விமர்சித்த நடிகருக்கு சாய் பல்லவியின் பதில்\nசென்னை : ‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போது தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார். இவர் சாய் பல்லவியின் நடவடிக்கைகளை சமீபத்தில் விமர்சித்திருந்தார். சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாக சவுர்யா கலந்துகொள்ளாத நிலையிலும் அவரைப்பற்றி உயர்வாகவே பேசினார் சாய்பல்லவி.\nசாய் பல்லவி ‘கரு’ படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நாக சவுர்யா.\nபரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் செய்த அட்டகாசம்..\nதமிழ் சினிமாவை நடுங்க வைத்த ஸ்ரீ ரெட்டிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nநேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nமிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் யார்யார் எனத் தெரியுமா\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2013/12/30/short-history/", "date_download": "2018-07-18T22:06:54Z", "digest": "sha1:NG6QC7733B4O7DLFI7NBWIFWI74FHNOO", "length": 5643, "nlines": 62, "source_domain": "eelamview.wordpress.com", "title": "மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு-காணொளிகள் | eelamview", "raw_content": "\nதமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் குறைந்தது இந்த வரலாற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும்\nஈழம் காணோளிகளின் ஒன்றிணைவு ஈழம்ரூப் -eelamtube\nபுலம் ஈழம்- ஈழ அகதியின் குரல் திரைப்படம் காணொளி\nஈழம் ஓயாத கண்ணீர் – தமிழீழ வரலாறு – Polimer Tv யின் ஒரு பார்வை..\n← தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்: – காலிஸ்தான் விடுதலை ஆதரவாளர் சிம்ரஞ்ஜித் சிங் மாண்\nபின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும் – அருட்தந்தை எழில் றஜன் யே.ச. →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/10/blog-post_28.html", "date_download": "2018-07-18T22:28:01Z", "digest": "sha1:ZYVOFSIHTHEGIW2TTAAKR3MSIZBRUYDZ", "length": 52840, "nlines": 447, "source_domain": "engalblog.blogspot.com", "title": "தலைப்'பூ'(க்)கள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசமீபத்தில் எங்கேயோ ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தலைப்பு எவ்வளவு அழகு என்று சிலாகிக்கப் பட்டதைப் படித்தது ஞாபகம் வர, நான் படித்த, கேள்விப்பட்ட புத்தகங்களின் தலைப்பு எவை எவை மனதில் நிற்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன்.\nகொஞ்சம் இலக்கிய டச் இருக்க வேண்டும். வித்தியாச வார்த்தைக் கோர்ப்பாக, ஏதோ ஒரு காரணத்தால் மனதில் பதியும் வண்ணம், புதிய சிந்தனைகளை, நம் அனுபவங்களைத் தூண்டும் வண்ணம் இருக்கும், தலைப்புகளை எண்ணிப் பார்க்கிறேன்\nமணியனின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'மோகம் முப்பது வருஷம்'.\nஜெயகாந்தனின் 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்'. ஆனால் இந்தத் தலைப்பின் அருமை கதையைப் படித்தால்தான் தெரியும். 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்', 'யுக சந்தி', 'சுய தரிசனம்' தலைப்புகள் நம் மனதில் வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கும், அல்லது ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கும்\nஒரு தலைப்பு இப்படி நம் மனதில் தோற்றுவிக்கும் சிந்தனைக்கும் அல்லது எதிர்பார்ப்பிற்கும் மாறாக அந்தப் படைப்பு இருந்தால் என்ன செய்வோம் சில சமயம் பிடிக்காமலும், சில சமயம் அதனாலேயே பிடித்தும் போகலாம்\nசுஜாதாவின் 'வானமெனும் வீதியிலே', 'பிரிவோம் சந்திப்போம்', 'கனவுத் தொழிற்சாலை', 'கரையெல்லாம் செண்பகப்பூ'....\nயோசித்துப் பார்க்கும்போது தலைப்பு வைப்பதில் சுஜாதா ஜித்தர் என்று தெரிகிறது. இன்னும் நிறைய நிறைய தலைப்புகள் இவரிடமிருந்து எடுக்கலாம்.\nபாலகுமாரனின் 'இரும்புக் குதிரைகள்', 'மெர்க்குரிப் பூக்கள்'. பாலகுமாரன் அப்புறம் நிறைய புகழ் பெற்ற பாடல்களின் முதல் வரிகளைத் தலைப்பாக்கினார். ஒரே புத்தகத்தில் பாலகுமாரன் ஒரு புறம் 'ஏதோ ஒரு நதியில்' என்ற தலைப்பிலும், மறுபக்கம் சுப்ரமணிய ராஜு 'எங்கோ ஒரு இரவில்' என்ற தலைப்பிலும் எழுதினார்கள்.\nதலைப்பு முதலில் மனதில் தோன்றி அதற்கு எழுதுவது என்பதை விட, மனதில் தோன்றிய கருவை எழுத்து வடிவமாக்கி அப்புறம் தலைப்பிடுவது பொருத்தமாய் இருக்கலாம் என்பது என் எண்ணம். இந்தத் தலைப்பில் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் எழுதுவது பெரும்பாலும் சரி வராது என்று நினைக்கிறேன்.\nநீல பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்' தலைப்பு ஒரு அழகான உருவகம். நிறைய தலைப்புகள், படித்து முடித்த பின்தான் அர்த்தம் புரியும். அந்த வகையில் இந்தக் கதையை சேர்க்கலாம்.\nலா.ச.ராவின் 'சிந்தா நதி' ஒரு அழகான தலைப்பு. படித்தாலும் பாதி (ஒரு கௌரவத்துக்கு பாதி என்று சொல்லிக் கொள்கிறேன்) புரியாத (எனக்கு...எனக்கு...) எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.\nகல்கியின் 'பொங்குமாங்கடல்'.என்ன ஒரு வார்த்தைக்கோர்ப்பு.. என்ன தோன்றுகிறது... பொங்கு மாக்கடல் குற்றாலத்தில் பேரருவி விழுந்து சிதறும் இடம். பொங்குமாங்கடல்.... சுனாமி... பொங்கு மாக்கடல் குற்றாலத்தில் பேரருவி விழுந்து சிதறும் இடம். பொங்குமாங்கடல்.... சுனாமி 'பொய்மான் கரடு' என்ற தலைப்பும் ஓர் இடத்தைக் குறிப்பதுதான். தஞ்சையில் இருந்த போது சென்ற சிவகங்கைப் பூங்காவின் விளையாட்டு ரயில் நிற்கும் ஒரு 'ஸ்டேஷனின்' பெயர் கூட 'பொய் மான் கரடுதான் 'பொய்மான் கரடு' என்ற தலைப்பும் ஓர் இடத்தைக் குறிப்பதுதான். தஞ்சையில் இருந்த போது சென்ற சிவகங்கைப் பூங்காவின் விளையாட்டு ரயில் நிற்கும் ஒரு 'ஸ்டேஷனின்' பெயர் கூட 'பொய் மான் கரடுதான் மற்றும் கல்கியின் 'கள்வனின் காதலி'\nநாபாவின் 'சாயங்கால மேகங்கள்', 'ஆன்மாவின் ராகங்கள்', 'பொன் விலங்கு', 'நிசப்த சங்கீதம்', 'சமுதாய வீதி' (இது தலைப்பினாலா, படித்த கதையினாலா என்று தெரியாது.. முத்துக்குமாரனை மறக்க முடியாது, மாதவியையும்\nராஜம் கிருஷ்ணனின் 'முள்ளும் மலரும்'. குழந்தைகள் இல்லாத ராஜம் கிருஷ்ணன் கணவரின் மறைவுக்குப் பின் தற்சமயம் சென்னை விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் இருப்பதாக தகவல்.\nதி ஜானகிராமனின் 'மோகமுள்', 'பிடிகருணை'.\nலக்ஷ்மியின் கதவு திறந்தால்', (ஒரு எதிர்பார்ப்பு, என்ன என்ற கேள்வி) 'மீண்டும் வசந்தம்'. (கதையினால் தலைப்பு கவர்ந்திருக்கலாம்... ஒரு நம்பிக்கை..)\nஅப்துல் ரகுமானின் 'இல்லையிலும் இருக்கிறான்', ('அட\nமு. மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்' (படிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதில் வரும் ஒரு புதுக் கவிதையை மறந்தவர்களும் இருக்க மாட்டார்கள்), 'வெளிச்சம் வெளியே இல்லை'. (நிம்மதியை வெளியே தேடாதே என்பார்கள்... உள்ளேயே இருக்கிறது என்பார்களே அதை மாற்றி...)\nபுஷ்பா தங்கதுரையின் 'நீ நான் நிலா\" (பு. த அந்த கால கட்டத்தில் எழுதிக் கொண்டிருந்த பாணியிலிருந்து மாறி எழுதிய ஒரு காதல் கதை)\nசி ஏ பாலன் (என்று நினைவு) எழுதிய 'தூக்குமர நிழலில்' பயமுறுத்தும் தலைப்பு.\nயோசனை ஓட்டத்தில் என் எண்ணத்தை எனக்குத் தெரிந்த அளவில் இங்கு பகிர்ந்துள்ளேன். பரந்த வாசகானுபவம் உடைய வாசகர்கள் தங்கள் எண்ணத்தையும் மன ஓட்டத்தையும் சொல்லலாமே...\nLabels: எழுத்தாளர்கள், சில சிந்தனைகள், தலைப்புச் செய்திகள், புத்தகங்கள்\n//யோசித்துப் பார்க்கும்போது தலைப்பு வைப்பதில் சுஜாதா ஜித்தர் என்று தெரிகிறது. //\nஆம்,கொலையுதிர்காலம்,ரத்தம் ஒரே நிறம்,நடுப்பகல் மரணம்,\nதங்கமுடிச்சு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nதலைப்புகள் பற்றி கலக்கலான அலசல்.\nசுஜாதாவின் கதைத் தலைப்புகளில் எனக்குப் பிடித்தது, 'மேகத்தைத் துரத்தினவன்'.\nஜெயகாந்தனின் 'கங்கை எங்கே போகிறாள்' தலைப்பு கதையைத் தேடிப் படிக்கத் தூண்டியது (தூண்டியதோடு சரி)\nஇந்துமதியின் நிறைய கதைத் தலைப்புகள் பிடித்த நினைவிருக்கிறது. தலைப்பு மட்டும் எதுவும் நினைவில்லை :)\nபுதுமைப்பித்தனின் நிறைய கதைத் தலைப்புகள் ��ிடிக்கும்.\nபாலசந்தர் படங்களில் எனக்குப் பிடித்த தலைப்புகள் 'நீர்க்குமிழி', 'நான் அவனில்லை', 'தப்புத் தாளங்கள்'.\nபாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்', அதிசயித்த தலைப்பு. வருஷமோ என்னவோ ஓடிய படத்தை தியேடரிலிருந்து எடுக்கும் கடைசி நாளன்று பார்த்தேன்.\nமகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' தலைப்பினால் ஈர்க்கப்பட்டு, படத்தைப் பார்த்து நொந்தேன்.\nமின்னல் மழை மோகினி. தலைப்பு நினைவிலிருக்கிறது, ஆசிரியர் மறந்துவிட்டது. ஜாவர் சீதாராமன்\n. என்று ஒரு கதை ரொம்ப நாள் முன்பு குமுதத்தில் வந்தது. கதையோ எழுதியவரோ நினைவில்லை. புள்ளி மட்டும் நினைவிருக்கிறது.\nதினத்தந்தி என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் - அதற்காகவே அந்தப் பத்திரிகையை வாங்கத் தோன்றும் (காசிருக்காது).\nகதைகளுக்குப் பெயர் வைக்கும் கலையில் எஸ்ஏபி ஜித்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\n எப்போதுமே பிடித்த எழுத்தாளர்களின் கதைகளைத்தான் படிப்பேன். அதிலும் சட்டென்று மனதிற்கு பிடித்த தலைப்புகளைத்தான் முதலில் படிப்பேன். வாஸந்தியின் 'வல்லினமே மெல்லினமே', இந்துமதியின் 'தொடுவான மனிதர்கள்', பாலகுமாரனின் 'தாயுமானவனுமாய்' , 'மெர்குரி பூக்கள் இப்படி நிறைய.\n'மரப்பசு' தற்செயலாக பார்த்து தலைப்பு மிகவும் பிடித்துபோய் நான் படித்த தி. ஜானகிராமனின் முதல் நாவல் இது. அடுத்து 'மோகமுள்' தலைப்புக்காக முதலில் படிக்க ஆரம்பித்து, இவரின் அற்புதமான எழுத்து நடையால் இன்னொருமுறை ரசித்து படித்தேன்.\nஇந்துமதி எழுதிய கதை 'தரையில் இறங்கும் விமானங்கள்\nகல்கி காலத்திலேயே தலைப்புகள் பிரதான இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தன.\nஅவர் மகள் எழுதிய் ''மலைச்சாரல் மாதவி'' ஒரு தலைப்பு.ராஜேந்திர குமாரின் ''எப்படியடி காதலிப்பது''\nசேவல்கொடியோனின், பாரதியார் பாடல் வரிகள்''உன் கண்ணில் நீர் வழிந்தால்''\nதமிழ்வாணனின் ''மணிமொழி நீ என்னை மறந்துவிடு''\nமரப்பசு எனக்கும் பிடித்த தலைப்பு. கதையை இன்னும் படிக்கவில்லை - தலைப்புக்காக வாங்கிவைத்த புத்தகம்\nமுத்து காமிக்சின் பல தலைப்புகள் அட்டகாசமாக இருக்கும். எதுவுமே நினைவில்லை :)\nஅ. கொ.தீ.க தான் மெயின் வில்லன் இந்த காமிக்ஸ் படிக்க ஒரு ப்ளாக் இருக்கே தெரியுமோ....\nநல்ல கலெக்ஷன். அடிக்குறிப்புகளும் அருமை.\nகடைசியில் சொன்ன சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்' படித்திருக்க���றீர் களா அனுபவித்த அவஸ்தைகள் ஆவணமாகியிருப்பதைப் பார்க்கையில், 'தூக்குமர வெயிலில்' என்று தான் சொல்ல வேண்டும்.\n'குருதிப்புனல்' படித்து வெறுப்பான வெறுப்பு, இ.பா.விடம். அந்த கசப்பில் தான் அவரைப் பற்றி எழுதாமலிருக்கிறேன்.\n'நீ'-- என்று தமிழில் முதலாக ஒற்றை எழுத்தில் தலைப்பிட்டு\nஎஸ்.ஏ.பி. அதற்கு முன் யாருமே தமிழில் ஒரு எழுத்தில் தலைப்பு வைத்ததில்லை. ரொம்ப வருஷத்திற்கு அப்புறம் சுஜாதா தன் நாவலொன்றிற்கு 'ஆ' என்று ஒன்றை எழுத்தில் தலைப்பு வைத்தார். அது ஆனந்தவிகடனில் வெளி வந்தது.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nமூன்றாம் விதி - சவால் சிறுகதை - 2011\nஉள் பெட்டியிலிருந்து 10 11\nஉங்கள் எல்லோருக்கும் எங்கள் ...\nஎட்டெட்டு ப 3 :: மாயாவின் கதை\nஎட்டெட்டு:: ப 2 :: துன்பம் நேர்கையில் ...\nஉள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி...\nஜே கே 22:: ஏழ்மையும் வானின் அழகும்\nஎட்டெட்டு ... ப 1:: கே வி யின் பிரச்னை.\nகண்டு/உண்டு களித்த கொலுக்கள் - படப்பகிர்வு..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படு��ிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இரு���்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -��னது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:28:45Z", "digest": "sha1:L4K4NVE42KDDZRKW56AIRG37ZVIJWU4S", "length": 118514, "nlines": 354, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருதி அழுத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஉயர் இரத்த அழுத்தம் குறித்து அதிகமான தகவல்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தைக் காண்க.\nநாடியழுத்தமானி என்பது தமனி சார்ந்த அழுத்தத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி.\nஇரத்த அழுத்தம் ( ஒலிப்பு) (Blood pressure) என்பது இரத்தக் குழல்களின் சுவர்களில் இரத்தச் சுற்றோட்டத்தினால் ஏற்படும் அழுத்தமாகும் (இது ஒரு பரப்பளவிற்கான விசை அலகு). இது பிரதான உயிர்வாழ்தலுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும். இதயத்திலிருந்து புற தமனிகள் மற்றும் இரத்த தந்துகிகள் வழியாக இரத்தம் வெளியே போகும் போது இரத்த சுற்றோட்டத்தின் அழுத்தம் குறைகிறது மேலும் நரம்புகள் வழியாக இரத்தம் திரும்பவும் இதயத்திற்கு போகும் போது இரத்த அழுத்தம் இன்னும் குறையும்.\nஇரத்த அழுத்தம் என்னும் சொல், ஒருவருடைய மேற்புயத்தில் அளவிடப்படும் அழுத்தத்தையே குறிக��கிறது. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் மேற்புயத்தின் மிகப்பெரிய இரத்த குழலான புயத்தமனியில் இருக்கும் இரத்த அழுத்தத்தை முழங்கையினில் அளக்கப்படும்.\nஇரத்த அழுத்தம் சில நேரங்களில் மற்ற பகுதிகளிலும் அளவிடப்படும், எடுத்துக்காட்டாக கணுக்காலில் அளக்கப்படுவதைப் போன்று. கணுக்காலின் முக்கிய தமனியில் அளவிடப்படும் இரத்த அழுத்தம் மற்றும் புயத்தமனியில் அளவிடப்படும் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் விகிதமே கணுக்கால் புய அழுத்த உள்ளடக்கம் (ABPI) ஆகும்.\n1.1 தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறை\n1.1.4 தற்காலிக உயர் இரத்த அழுத்தம்\n1.2 தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் அளவீடுகள்\n4.1 சராசரி (நடுமட்டம்) தமனி சார்ந்த அழுத்தம்\n4.4 இரத்தநாள அழுத்த அலை\n5 உடல் இயக்க நோய்க்குறி இயல்\n5.1 உயர் தமனி சார்ந்த அழுத்தம்\n5.2 தாழ் தமனி சார்ந்த அழுத்தம்\n6.3 உருப்பெற்ற கரு இரத்த அழுத்தம்\nதமனி சார்ந்த அழுத்தம் பொதுவாக நாடியழுத்தமானி (sphygmomanometer) மூலம் அளவிடப்படுகிறது. சுற்றோட்ட அழுத்தத்தைக் கண்டறிவதற்கு நாடியழுத்தமானியில் இருக்கும் பாதரச செங்குத்து வரிசையின் உயரம் பயன்படுத்தப்படுகிறது. (தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீடு என்பதைக் காண்க). அனிராய்டு மற்றும் மின்னணுக் கருவிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவதில்லை எனினும், இன்றும் இரத்த அழுத்த மதிப்புகள் பாதரசத்தின் மில்லிமீட்டர்களில் (mmHg), தான் குறிக்கப்படுகின்றன.\nஇரத்த அழுத்தமானது ஒவ்வொரு இதயத்துடிப்பிற்கும் இதய சுருக்கியக்க மற்றும் இதய விரிவியக்க அழுத்தங்களுக்கிடையே வேறுபடுகிறது. இதய சுருக்கியக்க அழுத்தம் என்பது தமனிகளின் அதிகமான அழுத்தமாகும். இது இதயக்கீழறைகள் சுருங்கும் போது இதய இயக்கச்சுற்று முடிவடைவதற்கு அருகில் ஏற்படும். இதய விரிவியக்க (diastolic) அழுத்தம் என்பது தமனிகளின் மிகக் குறைவான அழுத்தமாகும், இது இதயக்கீழறைகள் (ventricles)இரத்தத்தினால் நிரப்பட்டிருக்கும் போது இதய இயக்கச்சுற்று ஆரம்பிப்பதற்கு அருகில் ஏற்படும். எடுத்துக்காட்டாக, ஓய்விலிருக்கும் ஆரோக்கியமான வயதுவந்த ஒருவரின் சாதாரணமான அளவீட்டு மதிப்புகள் 115 mmHg இதய சுருக்கியக்கம் மற்றும் 75 mmHg இதய விரிவியக்கம் ஆகும் (இது 115/75 mmHg என்று எழுதப்படும் மேலும் [அமெரிக்க ஒன்றியத்தில்] பேச���சுவழக்கில் \"ஒன் ஃபிப்டீன் ஓவர் செவண்டி ஃபை\" என்று சொல்லப்படும்). அடிப்புவீதம் என்பது இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்கம் (diastolic) ஆகிய அழுத்தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடாகும்.\nஇதய சுருக்கியக்கம் (Systolic) மற்றும் இதய விரிவியக்க (diastolic) தமனி இரத்த அழுத்தங்கள் நிலையானதாக இருக்காது, ஆனால் இயற்கையாக இதயத்துடிப்பில் இருக்கும் மாற்றத்திற்கேற்ப நாள்முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும் (சர்கார்டியன் இசைவு). உளைச்சல், ஊட்டக் காரணிகள், மருந்துகள், நோய், உடற்பயிற்சி மற்றும் நின்றுகொண்டிருக்கும் நேரங்களைப் பொறுத்தும் அவைகள் மாறுபடும். சில நேரங்களில் அந்த வித்தியாசங்கள் அதிகமாக இருக்கும். தமனி சார்ந்த அழுத்தம் இயல்பிற்கு மாறாக அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்றழைக்கப்படும். அதே போல இயல்பிற்கு மாறாக குறைவாக இருந்தால் இரத்த குறை அழுத்தம் என்றழைக்கப்படும். உடல் வெப்பநிலை, சுவாசத்திற்குரிய விகிதம் மற்றும் துடிப்பு விகிதம் ஆகியவற்றுடன் சேர்ந்து இரத்த அழுத்த அளவீடுகள் மிகவும் பொதுவாக அளக்கப்படும் உடலியக்கவியலின் அளவுருவாகும்.\nதோல் அல்லது தமனியில் துளையிடாமல் தமனி அழுத்தமானது பொதுவாக கணக்கிடப்படுகிறது. துளையிட்டு தமனி சார்ந்த சுவர்களில் உட்செலுத்தி செய்யப்படும் அழுத்த அளவீடுகள் பொதுவாக குறைவாக இருக்கிறது, மேலும் இந்த அளவீட்டுமுறை மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட வேண்டும் எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nதோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறை[தொகு]\nதோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் ஒலிச்சோதனை மற்றும் ஆஸிலோமெட்ரிக் அளவீடுகள் உட்செலுத்தி செய்யப்படும் அளவீடுகளை விட மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்யப்படுகின்றன. அதைப் பொருத்துவதற்கு குறைவான நுண்திறமை இருந்தாலே போதுமானதாக இருக்கிறது. இதனால் எந்த சிரமமும் இருக்காது மற்றும் நோயாளிகளுக்கு குறைவான வலி தான் இருக்கும். எனினும், தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறைகள் துல்லியம் குறைவாகவும் எண்கள் ரீதியான முடிவுகளில் சிறிய வேறுபாடுகளும் இருக்கலாம். தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறைகள் வழக்கமான பரிசோதனைகளுக்கும் நெறிப்படுத்துதலுக்கும் பொதுவாகப் பயன்படுத்த���்படுகின்றன.\nகுறைவான இதய சுருக்கியக்க மதிப்பு எந்த கருவியின் துணை இல்லாமல் தோராயமாக தொட்டாய்வு மூலம் கணக்கிடப்படும். இது அதிகமாக அவசரமான சூழ்நிலைகளில் செய்யப்படும். தொட்டாய்வில் ஆரத்தசை துடிப்புவீதம் 80 mmHg என்ற குறைந்தபட்ச இரத்த அழுத்தமும், தொடைச் சிரை துடிப்புவீதம் குறைந்தப்பட்சம் 70 mmHg என்ற நிலையிலும், கேரோட்டிட் துடிப்புவீதம் குறைந்தபட்சம் 60 mmHg என்ற நிலையிலும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும், இந்த முறை போதுமான அளவிற்கு துல்லியமாக இல்லை என்றும், அடிக்கடி நோயாளிகளின் இதய சுருக்கியக்க இரத்த அழுத்தத்தை அதிகமாகக் கணக்கிடுகிறது என்றும் ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.[1] ஆரை துடிப்புவீதம் திரும்பும் போது தொட்டாய்வு செய்தல் மற்றும் நாடியழுத்தமானி மூலம் இதய சுருக்கியக்க இரத்த அழுத்தம் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகிறது.[2] இதய விரிவியக்க இரத்த அழுத்தத்தை இந்த முறையின் மூலம் கணக்கிட முடியாது.[3] சில நேரங்களில் ஒலிச்சோதனை முறையை பயன்படுத்துவதற்கு முன்னதாக ஒரு மதிப்பீட்டிற்காக தொட்டாய்வு செய்யப்படுகிறது.\nஇதயத்துடிப்புமானியுடன் கூடிய அனிராய்டு நாடியழுத்தமானி ஒலி கேட்டல் முறை\nஒலிச்சோதனை முறையில் (லத்தீனில் கேட்டல் என்ற பொருள்படும்) இதயத்துடிப்புமானி மற்றும் நாடியழுத்தமானி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இது, தோராயமாக இதயம் இருக்கும் செங்குத்து உயரத்தில் மேற்புயத்தைச் சுற்றி வைக்கப்படும் காற்று அடைக்கப்பட்ட(ரிவா-ரோசி ) சுற்றுப்பட்டை ஒன்று பாதரசம் அல்லது அனிராய்டு அழுத்தமானியுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாதரச அழுத்தமானி பாதரசத்தின் செங்குத்து உயரத்தை அளவிட்டு அளவுப் பிரிப்பு அவசியமில்லாமல் துல்லியமான முடிவைத் தருகிறது. மற்ற முறைகளை பாதிக்கும் அளவுப் பிரிப்பு நகர்வு மற்றும் பிழைகள் இதில் ஏற்படாது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் போன்ற ஆபத்து நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தத்தின் மருத்துவ அளவீட்டிற்காகவும் மருத்துவ சோதனைகளுக்காகவும் பாதரச அழுத்தமானி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nவழுவழுப்பாகவும் உடம்போடு ஒட்டியும் இருக்கும் சரியான அளவையுடைய சுற்றுப்பட்டை பொருத்தப்படும். பிறகு தமனி முற்றிலும் இறுக்கிப் பொருத்தும் வரை ரப்பர் குமிழியை திரும்ப திரும்ப அழுத்துவதன் மூலம் கைமுறையாக காற்று ஏற்றப்படுகிறது. முழங்கையின் புயத்தமனியை இதயத்துடிப்புமானியின் மூலம் கேட்டுக்கொண்டே சோதனையாளர் மெதுவாக சுற்றுப்பட்டையில் இருக்கும் காற்றை வெளியேற்றுவார். தமனியில் இரத்த ஓட்டம் ஆரம்பிக்கும் போது, கொந்தளிப்பு ஓட்டம் \"ஷ்ஷ்ஷ்\" அல்லது மோதும் சத்தத்தை உருவாக்கும் (முதல் கோரட்காஃப் சத்தம்). இந்த சத்தம் எந்த அழுத்தத்தில் முதலில் கேட்கப்பட்டதோ அதுவே இதய சுருக்கியக்க அழுத்தம் எனப்படும். இதய விரிவியக்க தமனி சார்ந்த அழுத்தத்தைக் கண்டறிவதற்கு சத்தம் கேட்கப்படாத (ஐந்தாவது கோரட்காஃப் சத்தம்) வரைக்கும் சுற்றுப்பட்டை அழுத்தம் மேலும் வெளியேற்றப்படும்.\nஇரத்த அழுத்த அளவீடுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒலிச்சோதனை முறை பெருமளவு பயன்பாட்டில் இருந்துவந்தது, ஆனால் படிப்படியாக தானியங்கி முறைக்குப் பொருத்தமாக இருக்கும் தோலினுள் உட்செலுத்தப்படாமல் செய்யப்படும் மற்ற உத்திகள் முறைக்கு மாற்றப்பட்டது.[4]\nஆஸ்லமேட்ரிக் முறை அதாவது மின்னணுவியல் முறை என்பது அழுத்த அலைவுகளை அளக்கும் அளவீட்டு முறையாகும். இது சிலநேரங்களில் நீண்டகால அளவீடுகளிலும் பொது வகைத் தொழிலாற்றுதலிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒலிச்சோதனை முறையில் பயன்படுத்தப்படும் கருவியைப் போன்றே இதுவும் இருந்தாலும், இதயத்துடிப்புமானி மற்றும் வல்லுநரின் காதுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இரத்த ஓட்டத்தைக் கண்டறிவதற்கு இதனுடன் மின்னணுவியல் அழுத்த உணர்கருவி (ஆற்றல் மாற்றி) பொருத்தப்பட்டிருக்கிறது. நடைமுறையில், அழுத்த உணர்கருவி என்பது இரத்த அழுத்தத்தின் எண் அளவீடுகள் கொண்ட அளவுப் பிரிப்பு செய்யப்பட்ட மின்னணுவியல் கருவியாகும். துல்லியமான தன்மையைக் கொண்ட பாதரச அழுத்தமானியைப் போல் அல்லாது இதில் துல்லியமான அளவிற்காக அளவு பிரிப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்கப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சுற்றுப்பட்டை மின்சாரத்தினால் இயக்கப்படும் எக்கி மற்றும் வால்வு மூலம் காற்று ஏற்றப்பட்டு வெளியேற்றப்படும். மேற்புயத்தில் பொருத்தப்படவேண்டும் என்றிருந்தாலும் மணிக்கட்டிலேயும் (இதய உயரத்திற்கு உயர்த்தி) இது பொருத்தப்படலாம். துல்லியத்தில் அவைகள் அதிகமாக வித���தியாசப்படும் மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் சரிப்பார்க்கவேண்டும். தேவைப்பட்டால் மறுபடியும் அளவு பிரிப்பு செய்யப்படவேண்டும்.\nஒலிச்சோதனை நுட்பத்தை விட ஆஸ்லமேட்ரிக் அளவீட்டைப் பயன்படுத்துவதற்கு குறைந்த திறமையே தேவைப்படும். பயிற்சியற்ற பணியாளர்கள் பயன்படுத்துவதற்கும் நோயாளிகள் தானியங்கி முறையில் கண்காணிப்பதற்கும் இது பொருத்தமாக இருக்கலாம்.\nஇதய சுருக்கியக்க தமனி சார்ந்த அழுத்தத்தைவிட அதிகமாக சுற்றுப்பட்டையில் முதலில் காற்று ஏற்றப்படுகிறது, அதற்கு பிறகு 30 நொடிகளுக்குப் பிறகு இதய விரிவியக்க அழுத்தத்திற்கு கீழ் குறைக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் இல்லாமல் (இதய சுருக்கியக்க அழுத்தத்தை விட சுற்றுப்பட்டை அழுத்தம் அதிகரித்தல்) அல்லது தடுக்கப்படாமல் (இதய விரிவியக்க அழுத்தத்தை விட சுற்றுப்பட்டை அழுத்தம் குறைதல்) இருக்கும் போது சுற்றுப்பட்டை அழுத்தம் கண்டிப்பாக மாறாமல் இருக்கும். சுற்றுப்பட்டையின் அளவு சரியாக இருத்தல் மிகவும் அவசியமாக இருக்கிறது: குறைந்த அளவுடைய சுற்றுப்பட்டைகள் மிகவும் அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கும் மற்றும் அளவு பெரியதாக இருக்கும் சுற்றுப்பட்டைகள் மிகவும் குறைவான அழுத்தத்தைக் கொடுக்கும். இரத்த ஓட்டம் ஓரளவிற்கு இருக்கும் போது அழுத்த உணர்கருவியால் கண்காணிக்கப்பட்ட சுற்றுப்பட்டை அழுத்தம் புயத்தமனியின் தொடர் விரிதல் மற்றும் சுருங்குதலுடன் ஒத்திசைந்திருப்பதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறுபட்டிருக்கும், அதாவது அது அலைவுறும். முதல் விவரங்களிலிருந்து அளக்கப்படாமல் ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி இதய சுருக்கியக்க அழுத்தம் மற்றும் இதய விரிவியக்க அழுத்தத்தின் மதிப்புகள் கணக்கிடப்படுகின்றன. கணக்கிடப்படும் முடிவுகள் காண்பிக்கப்படும்.\nதமனி சார்ந்த விழி வெண்படலம், குருதி ஊட்டக்குறை, முன்சூல்வலிப்பு, மாறுநடைநாடி மற்றும் புதிர்நடைநாடி ஆகிய சுற்றோட்ட சிக்கல்கள் மற்றும் இதய சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த முறையின் மூலம் அளவிடும் போது ஆஸ்லமேட்ரிக் கண்காணிப்புகள் துல்லியமற்ற அளவுகளை காண்பிக்கலாம்.\nநடைமுறையில் வேறுபட்ட முறைகள் ஒரே மாதிரியான முடிவுகளைக் கொடுக்காது; ஒலிச்சோதனை முடிவுகளுக்குப் பொருந்தும் அளவீட்டைக் கொடுப்பத���்காக வழிமுறை மற்றும் பரிசோதனை மூலம் பெறப்பட்ட காரணிகள் ஆஸ்லமேட்ரிக் முடிவுகளை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதய சுருக்கியக்கம், சராசரி (நடுமட்டம்) மற்றும் இதய விரிவியக்க புள்ளிகளைத் தீர்மானிப்பதற்கு உடனடியான தமனிசார்ந்த அழுத்த அலைவடிவத்தின் கணினி பயன்படுத்தி செய்யப்படும் பகுப்பாய்வை சில கருவிகள் பயன்படுத்துகின்றன. பல ஆஸ்லமெட்ரிக் கருவிகள் உறுதிசெய்யப்படாத காரணத்தினால் மருத்துவ மற்றும் முக்கிய பராமரிப்புக் கூடங்களுக்கு இது போன்ற கருவிகள் பொருத்தமாக இருக்காது என்ற எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும்.\nதோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் இரத்த அழுத்த பரிசோதனைக்கு NIBP என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகமாக ஆஸ்லமேட்ரிக் கண்காணிப்பு கருவியை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.\nதற்காலிக உயர் இரத்த அழுத்தம்[தொகு]\nஒரு மருத்துவரின் அலுவலத்தில் சில நோயாளிகளுக்கு செய்யப்படும் இரத்த அழுத்த பரிசோதனை அவர்களுடைய சரியான இரத்த அழுத்தத்தை காண்பிக்காமல் இருக்கலாம்.[5] 25% நோயாளிகளுக்கு அவர்களுடைய சரியான இரத்த அழுத்ததை விட அதிகமாக இருப்பது போல் அலுவலகத்தில் செய்யப்படும் அளவீட்டில் காண்பிக்கும். உடல்நல பராமரிப்பு நிபுணர்களினால் செய்யப்படும் பரிசோதனை தொடர்பான மனக்கலக்கத்தினால் இது ஏற்படுகிறது. இந்த வகையான பிழைகளை தற்காலிக உயர் இரத்த அழுத்தம் (WCH) என்று அழைப்பர்.[6] இந்த வகையான நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் தவறாக அறுதியிடல் செய்வதன் காரணத்தினால் அவர்கள் தேவையில்லாமல் ஆபத்தை விளைவிக்ககூடிய மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். மருத்துவமனை அல்லது அலுவலகத்தின் ஒரு அமைதியான பகுதியில் 15 முதல் 20 நிமிடங்கள் இரத்த அழுத்தத்தின் தானியங்கி அளவீடுகளை பயன்படுத்துவதன் மூலம் WCH குறைக்கப்படலாம் (ஆனால் தவிர்க்க முடியாது).[7]\nஇந்த விளைவுகளின் முக்கியத்துவம் குறித்த வாதங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.[மேற்கோள் தேவை] சில உணர்ச்சி வசப்படக்கூடிய நோயாளிகள் அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் நடக்கும் அதிகமான விஷயங்களினால் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அவசியமாக இருக்கலாம். சில நோயளிகளுக்கு மருத்துவரின் அலுவலகத்தில் குறைந்த இரத்த அழுத்த அளவீடுகளும் க��டைக்கக்கூடும்.[8]\nஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவிகள் நாள்முழுவதும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் அளவுகளைக் காண்பிக்கும். இரவு நேரங்களில் தற்காலிக உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களைக் கண்டறியவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. தூங்கும் நேரத்தைத் தவிர்த்து, ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவிக்கு பதிலாக வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கும் கருவிகள் இது போன்ற காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.[9] வீட்டிலிருந்தே கண்காணிக்கும் கருவிகள் உயர் இரத்த அழுத்தத்தைச் சமாளிப்பதற்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான மருந்துகளைக் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.[10] ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தை[9] அளவிடும் கருவிகளோடு ஒப்பிடும் போது வீட்டிலிருந்தே கண்காணிக்கும் கருவிகள் மிகவும் பயனுள்ளதாகவும் குறைந்த செலவில் இருக்கும் மாற்றுவழியாகவும் இருப்பதாக அறியப்படுகின்றன.[9][11][12]\nதற்காலிக உயர் இரத்த அழுத்தம் தாக்கம் ஒரு பக்கம் இருக்க, பெரும்பாலான நோயாளிகளுக்கு மருத்துவக் கூடத்திற்கு வெளியே செய்யப்படும் தமனி சார்ந்த அழுத்த அளவீடுகள் பொதுவாக குறைவாகவே காண்பிக்கப்படுகின்றன. உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமனிசார்ந்த அழுத்தத்தை குறைப்பதில் உள்ள பலன்கள் ஆகிய ஆய்வுகள் மருத்துவ சூழலில் உள்ள அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.\nஇரத்த அழுத்த அளவீடு எடுப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேனீர் அருந்துதல், புகையிலை புகைத்தல் அல்லது கடுமையான உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யாமல் இருந்தால் மட்டுமே துல்லியமான அளவீடு கிடைக்கும். தேங்கு பை நிறைந்து இருந்தாலும் கூட இரத்த அழுத்த அளவீட்டில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் அளவு எடுப்பதற்கு முன்னதாக கழித்து விட்டு வருவது நல்லது. அளவீடு எடுப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக ஒருவர் பாதங்களை தரையில் பதியவைத்து மூட்டுகளை குறுக்கே போடாமல் நாற்காலியில் நேராக உட்காரவேண்டும். சட்டைகளுக்கு மேலே சுற்றுப்பட்டையை வைத்து எடுக்கப்ப��ும் அளவீடுகள் துல்லியம் குறைவாக இருக்கும் என்பதனால் இரத்த அழுத்த சுற்றுப்பட்டை எப்போதும் தோலில் படும்படியே எடுக்கப்படவேண்டும். அளவீடு எடுக்கும் போது பயன்படுத்தப்படும் கரம் தளர்வாகவும் இதய அளவிற்கும் வைக்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக மேசையின் மேல் இருக்கும் படி வைக்கப்படவேண்டும்.[13]\nதமனி சார்ந்த அழுத்தம் நாள்முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதனால் அளவீடுகளை ஒப்பிடுவதற்காக நீண்ட கால அளவுகளின் மாற்றங்கள் நாளின் அதே நேரத்தில் கண்காணித்தல் அவசியமாக இருக்கிறது. பொருத்தமான நேரங்களாவன:\nவிழிப்பு ஏற்பட்ட உடனேயே (முகம், கை, கால்களை கழுவுதல் மற்றும் காலை உணவு/பானம் அருந்துதும் முன்னதாக), உடல் ஓய்வில் இருக்கும் போதே,\nதானியங்கி தன்னிறைவான இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவி குறைந்த விலைக்கே கிடைக்கிறது. சில கருவிகளில் ஆஸ்லமேட்ரிக் முறைகளோடு கோரட்கார்ஃப் அளவீடுகளும் சேர்ந்து இருக்கிறது. சீரற்ற இதயத்துடிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டிலேயே அவர்களுடைய இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடுவதற்கு இது உதவுகிறது.\nதோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் அளவீடுகள்[தொகு]\nதமனி சார்ந்த இரத்த அழுத்தம் (BP) மிகவும் துல்லியமாக தமனிசார்ந்த வடிகுழாய் மூலம் உட்செலுத்தி அளவிடப்படுகிறது. வடிகுழல் குழலுள் உட்செலுத்திச் செய்யப்பபடும் தமனி சார்ந்த அழுத்த அளவீடுகளில் உடல் வடிகுழாய் ஊசியை தமனியில் வைப்பதன் மூலம் தமனி சார்ந்த அழுத்தம் நேரடியாக அளவிடப்படுகிறது (பொதுவாக ஆரை, ஃபீமர, புறங்கால் தமனி அல்லது மேற்கைச் சிரை). இந்த செயல்முறை அங்கிகரிக்கப்பட்ட எந்த மருத்துவராலோ சுவாசத்திற்குரிய சிகிச்சையாளர் மூலம் செய்யப்படலாம்.\nவடிகுழாயில் திரவம் நிரம்பிய கருவி கிருமீ நீக்கியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது மின்னணுவியல் அழுத்த ஆற்றல் மாற்றியுடன் இணைக்கப்பட்டிருக்கும், இந்த கருவியின் முக்கியப் பயன்பாடு ஒவ்வொரு துடிப்பின் அழுத்தமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒரு அலைவடிவம் (அழுத்தம்-நேரம் வரைப்படம்) காண்பிக்கப்படும். இது போன்ற உட்செலுத்தி செய்யப்படும் அளவீட்டு முறை பொதுவாக மனித மற்றும் கால்நடை முனைப்புக் கவனிப்புப் பிரிவு, உணர்வகற்றியல் மற்றும் ஆராய்ச்சியில் செய்யப்படும்.\nதோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மைய அழுத்த கண்காணித்தலானது எப்போதாவது இரத்த உறைவு, நோய்த்தொற்று மற்றும் இரத்தக்கசிவு போன்ற சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் தமனி சார்ந்த சோதனையில் இருக்கும் நோயாளிகளை மிகவும் கவனமாக கண்காணித்தல் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் வடிகுழாய் துண்டிப்படைந்தால் அதிகமான இரத்தக்கசிவை ஏற்படுத்தும் ஆபத்து இதில் இருக்கிறது. தமனி சார்ந்த அழுத்தத்தில் அதிகமான வேறுபாடுகள் இருக்கும் என எதிர்நோக்கப்படும் நோயாளிகளுக்காக இது ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.\nதோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மைய அழுத்த காண்காணிப்புகள் அழுத்தத்தை கண்காணிக்கும் கருவியாகும். இது அழுத்தம் பற்றிய தகவல்களை கண்டறிந்து அதை திரையிடுவதற்காகவும் செயல்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பந்தப்பட்ட பிரிவு, அவசரப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அறை ஆகியவற்றில் வெவ்வேறான தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மைய அழுத்தக் கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒற்றை அழுத்தம், இரட்டை அழுத்தம் மற்றும் பல்-அளவுரு ஆகியவையும் அடங்கும் அதாவது (அழுத்தம்/வெப்பநிலை) தமனி சார்ந்த அழுத்தம், மைய சிரை, சுவாசத்திற்குரிய தமனி சார்ந்த அழுத்தம், இடது ஏட்ரியம், வலது ஏட்ரியம், ஃபீமர தமனி சார்ந்த அழுத்தம், தொப்புள் சிரை, தொப்புள் சிரை தமனி சார்ந்த அழுத்தம் மற்றும் மண்டையக அழுத்தங்கள் ஆகியவற்றை அளவிடவும் பின்-தொடர்தல் செய்யவும் இந்த கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nகுழல்மைய அழுத்த அளவுருக்கள் கண்காணிப்புக் கருவியின் நுண்ணியகணினிக் கருவியின் மூலம் பெறப்படுகிறது. வழக்கமாக இதய சுருக்கியக்கம், இதய விரிவியக்கம், மற்றும் சராசரி (நடுமட்டம்) அழுத்தங்கள் துடிப்பு அலைவடிவங்களுக்காக ஒரே நேரத்தில் காண்பிக்கப்படுகின்றன. (அதாவது தமனி சார்ந்த மற்றும் சுவாசத்திற்குரிய தமனி சார்ந்த அழுத்தங்கள்) சில கண்காணிப்புக் கருவிகள் CPPயை (பெருமூளைச் சிரை உறுப்பு வழி செலுத்தல் அழுத்தம்) கணக்கிட்டும் காண்பிக்கும். பொதுவாக கண்காணிப்புக் கருவியில் முன்னதாக பூச்சிய நிலையில் உள்ள பொத்தான் அழுத்தத்தை மிகவும் சீக்கிரமாகவும் சுலபமாகவும் பூச்சியத்திற்கு கொண்டுவந்துவிடும். நோயாளிகளை கண்காணிக்கும் பொறுப்பிலிருக்கும் மருத்துவத் துறை வல்லுநருக்கு உதவும் வகையில் அலாரம் வரம்புகளை அமைக்கலாம். காண்பிக்கப்படும் வெப்பநிலை அளவுருக்களில் உயர் மற்றும் தாழ் அலாரங்கள் அமைக்கப்படலாம்.\n18 அல்லது அதற்கு அதிகமான வயதையுடைய வயதுவந்தோருக்கு பின்வரும் இரத்த அழுத்த வகைப்பாடுப் பயன்படுத்தப்படுகிறது. இது 2 அல்லது அதற்கு அதிகமான அலுவலக வருகையின் போது சரியாக அளவிடப்பட்ட அமர்ந்த நிலையில் எடுக்கப்படும் இரத்த அழுத்த அளவுகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[10][14]\nவயதுவந்தோருக்குரிய இரத்த அழுத்தத்தின் வகைப்பாடு\nதாழழுத்தம் < 90 < 60\nப்ரீஹைப்பர்டென்ஷன் 120 – 139 80 – 89\nநிலை 1 உயர் இரத்த அழுத்தம் 140 – 159 90 – 99\nநிலை 2 உயர் இரத்த அழுத்தம் ≥ 160 ≥ 100\nகொடுக்கப்பட்ட எந்த ஒரு முழுமைத் தொகுதியிலும் தமனிசார்ந்த அழுத்தத்தின் சராசரி மதிப்புகளை கணக்கிட முடியும், பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும் அதிகமான வித்தியாசங்கள் காணப்படும்; தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு சமயத்திலும் தமனி சார்ந்த அழுத்தம் வேறுபட்டுக்கொண்டே இருக்கும். மேலும், கொடுக்கப்பட்ட ஒரு முழுமைத் தொகுதியின் சராசரிக்கும் அதன் பொது உடல்நலத்திற்கும் இடையே தொடர்பு இருப்பது என்பது கேள்விக்குரிய வகையில் தொடர்பு இருக்கலாம். இதனால் இந்த தொடர்பு கேள்விக்குரியதாகவே உள்ளது. எனினும் உயர் இரத்த அழுத்தத்தின் வரலாறு எதுவும் இல்லாத 100 ஆய்வுக்குட்பட்டவர்கள் கொண்ட ஆய்வில் 112/64 mmHg சராசரி இரத்த அழுத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டது.[15] இது இயல்பான அளவு தான்.\nஒரு நபரின் சராசரி இரத்த அழுத்தத்தையும் வேறுபாடுகளையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. சராசரி மதிப்புகளில் வயது மற்றும் பாலினம்[16] போன்ற காரணிகள் தாக்கம் விளைவிக்கின்றன. குழந்தைகளுக்கு, பெரியவர்களிடம் இருக்கும் அளவைவிட குறைவான அளவாக இயல்பு அளவுகள் இருக்கும். இது உயரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.[17] வயதுவந்தோருக்கு இதய சுருக்கியக்க அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் இதய விரிவியக்க அழுத்தம் குறையும்.[18] முதியவர்களுக்கு இயல்பான வயதுவந்தோர் அளவை விட இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.[19] பெரும்பாலும் தமனிகளின் வளையும் தன்மை குற��தலே இதற்கு காரணமாக இருக்கிறது. மேலும், ஒரு தனிபட்ட நபரின் இரத்த அழுத்தம் உடற்பயிற்சி, உணர்வு ரீதியான செயல்கள், தூக்கம், செரிமானம் மற்றும் நாளின் நேரத்திற்கேற்ப வேறுபடுகின்றது.\nவலது மற்றும் இடது கரத்திற்கு இடையே உள்ள இரத்த அழுத்தத்தின் வித்தியாசங்கள் சீரற்று இருக்கிறது. போதுமான அளவுகள் எடுக்கப்பட்டால் சராசரி பூச்சியமாகிவிடும். எனினும், சில நோயாளிகளுக்கு 10 mmHg விட அதிகமாக தொடர்ந்து வித்தியாசங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். இது போன்ற நிகழ்வுகளுக்கு மேலும் ஆய்வுகள் செய்யவேண்டிய அவசியம் ஏற்படலாம். எ.கா தடை செய்யும் தமனி சார்ந்த நோய் இருப்பவர்களுக்கு ஏற்படலாம்.[20][21]\n115/75 mmHg இல் ஆரம்பிக்கும் உயர் தமனி சார்ந்த அழுத்த அளவு முழுவதும் இதயகுழலிய நோயின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.[22] முந்தைய காலங்களில், அதிகமான தமனி சார்ந்த அழுத்தத்தின் உயர்நிலை அறிகுறிகளோடு கூட, பல வருகைகளில் தொடர்ந்து எடுக்கப்பட்ட அளவுகளில் நாட்பட்ட உயர் இதய சுருக்கியக்க அழுத்தம் இருந்ததானால் மட்டுமே உயர் இரத்த அழுத்தம் என்று அறுதியிடல் செய்யப்படும். ஐக்கிய இராச்சியத்தில் நோயாளிகளின் அளவுகள் 140/90 mmHg வரை இருந்ததனால் இயல்பானது என்று கருதப்படுகிறது.[23]\nஇந்த அழுத்த வரம்புகளில் குறைவான தமனி சார்ந்த அழுத்தங்களைக் கொண்டுள்ளோருக்கு நீண்ட நாட்கள் இதயக்குழல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவ சோதனைகள் விளக்குகின்றன. மருத்துவ துறையில் இருக்கும் முக்கியமான விவாதமானது, இந்த வரம்பிற்குள் தங்களுடைய அழுத்தத்தை பராமரிக்க முடியாதவர்களுக்கு அவ்வரம்பின் அளவிற்கு அழுத்தத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் தீவிரம் மற்றும் தாக்கும் மனப்பான்மை ஆகியவற்றை முக்கியமாகக் கருத்தில் கொள்கிறது. உயர்வு நிலைகள் பெரும்பாலும் முதியவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இவை அதிகமாக இயல்பானதாக கருதப்பட்டாலும் அதிகரித்த நோயுற்ற விகிதம் மற்றும் அழியும் இயல்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது.\nசுற்றோட்ட அமைப்பின் இயற்பியல் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. தமனி சார்ந்த அழுத்தத்தைப் பாதிக்கக்கூடிய பல உடல் ரீதியான காரணிகள் இருக்கின்றன. உணவு, உடற்பயிற்சி, நோய், மருந்துகள் அல்லது மது பானம் உளைச்சல், உடற் பருமன் மற்றும் பல உடலியக்கவியல் ரீதியான காரணிகள் இவை ஒவ்வொன்றையும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.\nசில உடல் ரீதியான காரணிகளாவன:\nஇறைத்தலின் வீதம். சுற்றோட்ட அமைப்பில் இந்த விகிதத்தை இதய நடை என்று அழைப்பர். இது இதயத்தால் இரத்தம் (திரவம்) இறைக்கப்படும் வீதமாகும். இதயத்திலிருந்து வரும் இரத்த ஓட்டத்தின் கன அளவு இதய வெளியீடு என்று அழைக்கப்படுகிறது. இதய நடை (சுருங்குதலின் விகிதம்) மற்றும் தாக்க கனஅளவு (ஒவ்வொரு சுருங்குதலின் போதும் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தின் அளவு) ஆகியவற்றின் பெருக்கல் பலனே இதய வெளியீடாகும். இதய நடை அதிகமாகும் போது தமனி சார்ந்த அழுத்தமும் அதிகமாகும். தாக்க கனஅளவில் குறைதல் இருக்காது என ஊகிக்கப்படுகிறது.\nதிரவத்தின் கன அளவு அல்லது இரத்தத்தின் கன அளவு என்பது உடலில் இரத்தம் இருக்கும் அளவாகும். உடலில் இரத்தம் அதிகமாக இருந்தால் அதிகமான அளவு இரத்தம் இதயத்திற்கு திரும்பி இதய வெளியீட்டை ஏற்படுத்துகிறது. உணவில் உப்பு எடுத்துக்கொள்வதற்கும் இரத்த கன அளவு அதிகரிப்பதற்கும் இடையே சில தொடர்புகள் இருக்கின்றன. இது அதிகமான தமனி சார்ந்த அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும் இது ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களிலும் வேறுபடுகிறது மற்றும் தன்னாட்சி நரம்பு மண்டலம் பதில்வினைப் புரிவதையும் சிறுநீரகரெனின்-ஆஞ்சியோட்டன்சின் அமைப்பையும் அதிகமாக சார்ந்திருக்கிறது.\nஎதிர்ப்பாற்றல். சுற்றோட்ட அமைப்பில் இது இரத்த குழலின் எதிர்ப்பாற்றலாகும். எதிர்ப்பாற்றல் மிகவும் அதிகமாக இருப்பதற்கு ஏற்றவாறு அதிகமான தமனி சார்ந்த அழுத்தம் இரத்த ஓட்டத்தின் எதிர்ப்பாற்றலிற்கு எதிராக இருக்கும். குழலின் ஆரம் (ஆரம் பெரியதாக இருந்தால் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும்), குழலின் நீளம் (குழலின் நீளம் அதிகமாக இருந்தால் எதிர்ப்பாற்றலும் அதிகமாக இருக்கும்) மற்றும் இரத்தக் குழல் சுவர்களின் வழவழப்புடன் எதிர்ப்பாற்றல் தொடர்புடையதாக இருக்கிறது. தமனி சார்ந்த சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் காரணத்தினால் வழவழப்பு குறைகிறது. குழல்சுருக்கிகள் என்று அழைக்கப்படும் பொருள்கள் இரத்த குழல்களின் அளவை குறைக்கும். அதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும். குழல்விரிப்பிகள் (நைட்ரோகிளிசிரின் போன��றவைகள்) இரத்த குழல்களின் அளவை அதிகரிக்கும். இதனால் தமனி சார்ந்த அழுத்தம் குறைகிறது. எதிர்ப்பாற்றல் மற்றும் இரத்த ஓட்ட கொள்ளளவு விகிதத்துடன் (Q)அதற்கு இருக்கும் தொடர்பு மற்றும் குழலின் இரண்டு முனைகளுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை பாய்சியூலேவின் விதி விவரிக்கிறது.\nபாகுநிலை அல்லது திரவத்தின் திடத்தன்மை, இரத்தம் திடத்தன்மையாகும் போது தமனி சார்ந்த அழுத்தமும் அதிகரிக்கும். சில மருத்துவ நிலைகள் இரத்தத்தின் பாகுநிலையை மாற்றலாம். எடுத்துக்காட்டாக, குறைந்த இரத்த சிவப்பணு செறிவு, இரத்த சோகை ஆகியவை பாகுநிலையைக் குறைக்கிறது. அதிகமான இரத்த சிவப்பணு செறிவு பாகுநிலையை அதிகரிக்கிறது. பாகுநிலை இரத்த சர்க்கரை செறிவு அதிகமாகும் போதும் அதிகமாகிறது— பாகுவை (மருந்துக்கூழ்) இறைத்தலைப் போல் இருக்கும். ஆஸ்பிரின் மற்றும் \"இரத்த மெலிவூட்டி\" தொடர்பான மருந்துகள் இரத்தத்தின் பாகுநிலையை குறைக்கலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால் அவைகள் இரத்த உரைதலின் தன்மையையும் குறைக்கிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன[24].\nநடைமுறையில் ஒவ்வொரு தனிநபரின் தன்னாட்சி நரம்பு மண்டலமும் கூறப்பட்ட எல்லா காரணிகளையும் பதில்வினைப் புரிந்து சீரமைக்கிறது. மேலே உள்ள விவகாரங்கள் முக்கியமாக இருந்தாலும் நரம்பு மண்டலம் மற்றும் முனையுறுப்புகளின் கணநேரம் மற்றும் வேகம் குறைவான பதில்வினைகளின் காரணத்தினால் கொடுக்கப்பட்ட தனிநபரின் உண்மையான தமனி சார்ந்த அழுத்தம் அதிகமாக வித்தியாசப்படுகிறது. இந்த பதில்வினைகள் மாறிகளை மாற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் ஒவ்வொரு தருணமும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.\nசராசரி (நடுமட்டம்) தமனி சார்ந்த அழுத்தம்[தொகு]\nசராசரி தமனி சார்ந்த அழுத்தம் (MAP) என்பது இதய இயக்கச்சுற்றின் சராசரியாகும். இது இதய வெளியீடு (CO), மண்டலிய குழல்மய எதிர்ப்பாற்றல் (SVR) மற்றும் மைய சிரை அழுத்தம் (CVP)[25] ஆகியவற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.\nபின்வரும் மதிப்புகளிலிருந்து MAP தோராயமாக தீர்மானிக்கப்படலாம், அவை: இதய சுருக்கியக்க அழுத்தத்தின் அளவீடுகள் {\\displaystyle \\} P s y s {\\displaystyle P_{sys}} மற்றும் இதயவிரிவியக்க அழுத்த அளவீடு {\\displaystyle \\} P d i a s {\\displaystyle P_{dias}} . இம்மதிப்புகள் இயல்பான அமைதிநிலையில் உள்ள இதயத் துடிப்பு வீதத்திலிருக்கும் போது பெறப்பட வேண்டும்,[25]\nஇதய வெளியீட்டின் துடிப்புத் தன்மை அதாவது இதய துடிப்பைப் பொருத்தே தமனி சார்ந்த அழுத்தத்தின் ஏற்ற இறக்க நிலைகள் இருக்கும். இதயத்தின் தாக்க கனஅளவின் செயல்பாடு, பெருநாடியின் பெயர்ச்சி திறன் (விரிவடையும் திறன்) மற்றும் தமனி சார்ந்த கிளையமைப்பில் இரத்த ஓட்டத்திற்கு இருக்கும் எதிர்ப்பாற்றல் ஆகியவற்றின் மூலம் நாடியழுத்தம் தீர்மானிக்கப்படுகின்றது. அழுத்தத்தினால் விரிவடைவதனால் இதயத்துடிப்பின் போது இதயத்திலிருந்து வரும் இரத்த அலை எழுச்சியின் விசைகளை பெருநாடி உட்கிரகித்துக்கொள்கிறது. பெருநாடி இணக்கமாக இல்லாவிட்டால் நாடியழுத்தம் இருக்கும் அளவிலிருந்து குறையும்.[26]\nஅளவிடப்பட்ட இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்க அழுத்தங்களின் வித்தியாசத்திலிருந்து நாடியழுத்தம் எளிதாகக் கணக்கிடப்படுகிறது.[26]\nஉருப்பெருக்கம் செய்யப்படாமல் பார்க்கும் அளவில் இருக்கும் பெரிய தமனிகளுக்கு குறைவான எதிர்ப்பாற்றல் கொண்ட நீர்மக் குழாய்களுடன் (பெருந்தமனி தடிப்பு மாற்றங்கள் எதுவும் அதிகமாக இருக்காது என்று வைத்துக்கொள்ளலாம்) அதிகமான ஓட்ட விகிதமும் இருக்கும். இது அழுத்தத்தில் மிகச் சிறிய குறைவையே ஏற்படுத்துகிறது.\nஇரத்தநாள அழுத்த அலை (VPW) என்ற கருத்து வடிவத்தை நவீனகால உடலியக்கவியல் உருவாக்கியது. இதய சுருங்குதலின் போது இந்த அலை இதயத்தால் உருவாக்கப்படுகிறது மற்றும் ஏறுமுகமான பெருநாடியில் தொடங்குகிறது. இரத்த ஓட்டத்தை விட அதிகமான வேகத்தில் இது செயல்படுகிறது. பிறகு புற தமனிகளுக்கு குழல் சுவர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கே புற நாடியாக அழுத்த அலைகள் தொட்டுணரப்படுகிறது. புற நரம்புகளாக அலை பிரதிபலிக்கும் போது மைய நோக்கு இயக்க வகையில் திரும்பவும் செல்கிறது. பிரதிபலிக்கப்பட்ட மற்றும் உண்மையான அலையின் கரடுகள் சந்திக்கும் இடத்தில் குழலினுள் இருக்கும் அழுத்தம் பெருநாடியின் உண்மையான அழுத்தத்தை விட அதிகமாக இருக்கும். பெருநாடியின் தமனி சார்ந்த அழுத்தத்தை விட கால்கள் மற்றும் கரங்களின் புற தமனிகளுக்கு உள்ளே இருக்கும் தமனி சார்ந்த அழுத்தம் ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை இந்த கருத்து வடிவம் விளக்குகிறது.[27][28][29] அதே போல இயல்பான கணுக்கால் புய அழுத்த உள்ளடக்க மதிப்புக்களுடன் கணுக்காலில் காணப்படும் அதிகமான அழுத்தம் கரத்துடன் ஒப்பிடப்படுகிறது என்பதை இந்த கருத்து வடிவம் விளக்குகிறது.\nதமனி சார்ந்த அழுத்தத்தின் உட்புற ஒழுக்கமுறைகள் முழுவதுமாக புரிந்துக்கொள்ளப்படவில்லை. தற்போது, தமனி சார்ந்த அழுத்தத்தை ஒழுங்கு செய்யும் மூன்று இயக்கு முறைகள் நன்றாக விளக்கப்படுகிறது:\nநிர்பந்தமான அழுத்த உணர்வி: அழுத்த உணர்விகள் தமனி சார்ந்த அழுத்தத்தின் மாற்றங்களை கண்டறிந்து கடைசியாக மூளைத் தண்டின் முகுளத்திற்கு சைகையை அனுப்புகிறது. தன்னாட்சி நரம்பு மண்டலம் வழியாக செல்லும் மெடுளா, மொத்த புற எதிர்ப்பாற்றல் மற்றும் இதய சுருங்குதல்களின் விசையையும் வேகத்தையும் திருத்தியமைத்து சராசரி தமனி சார்ந்த அழுத்தத்தை சரிசெய்கிறது. மிகவும் முக்கியமான தமனி சார்ந்த அழுத்த உணர்விகள் இடது மற்றும் வலது கரோட்டிலும் தமனி வளைவுக் குழலிலும் அமைந்துள்ளது.[30]\nசிறுநீரகரெனின்-ஆஞ்சியோட்டன்சின் அமைப்பு (RAS): தமனி சார்ந்த அழுத்தத்தின் நீண்ட காலமாக ஒத்துப்போகும் அதனுடைய தன்மைக்காகவே இந்த அமைப்பு பொதுவாக அறியப்படுகிறது மேலும் இந்த அமைப்பு ஆஞ்சியோட்டன்சின் II என்றழைக்கப்படும். உட்புற குழல்சுருக்கியை செயல்படுத்துவதன் மூலம் இரத்த கனஅளவு இழப்பு அல்லது தமனி சார்ந்த அழுத்தம் குறைதலை ஈடுசெய்வதற்கு சிறுநீரகத்தை அனுமதிக்கிறது.\nஆல்டோஸ்டிரான் இயக்குநீர் வெளியிடுதல்: ஆஞ்சியோட்டன்சின் II அல்லது உயர் சீரம் பொட்டாசியம் அளவுகளுக்கு பதில்வினைப் புரியும் வகையில் சிறுநீரகமேற்பட்டையிலிருந்து இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் வெளியிடுகிறது. சோடியத்தை தக்கவைத்துக் கொண்டு பொட்டாசியத்தை வெளியேற்ற சிறுநீரகங்களை ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் தூண்டுகிறது. ஊடுகசிவு மூலமாக இரத்த குழல்களில் இருக்கும் திரவத்தின் அளவைத் தீர்மானிப்பதில் சோடியம் ஒரு முக்கிய அயனியாக இருப்பதனால் ஆல்டோஸ்டிரான் இயக்குநீர், திரவம் தக்கவைத்தலை அதிகரிக்கிறது மற்றும் மறைமுகமாக தமனி சார்ந்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.\nRAS மற்றும் ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் வெளியீடு ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகள் கூறியபடி வெவ்வேறு இயக்காறுகள் ஒன்றையொன்று சார்ந்து இருக்கவேண்டிய அவசியமில்லை. தற்போது, ACE செயல்க��றைப்பிகள் மற்றும் ஆஞ்சியோட்டன்சின் II ஏற்பி எதிர்மருந்துகள் ஆகியவை RAS அமைப்பை மருந்தியல் ரீதியாக இலக்காக கொண்டுள்ளது. ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் அமைப்பை ஆல்டோஸ்டிரான் இயக்குநீர் எதிர் மருந்தான ஸ்பைரோனோலாக்டோன் நேரடி இலக்காகக் கொண்டுள்ளது. திரவம் தக்கவைத்தலை நீர்ப்பெருக்கிகள் இலக்காகக் கொண்டிருக்கலாம்; இரத்த கன அளவில் இருக்கும் அதனுடைய தாக்கத்தின் காரணத்தினால் நீர்ப்பெருக்கிகளில் பரழுத்தந்தணிப்பியின் தாக்கம் இருக்கிறது. பொதுவாக நிர்பந்தமான அழுத்த உணர்வி உயர் இரத்த அழுத்தத்தில் இலக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் இது தடையுற்றால் குற்றுநிலை அழுத்த வீழ்ச்சி மற்றும் அறிவுக்கெடுதல் ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் அவதிப்படுவார்கள்.\nஉடல் இயக்க நோய்க்குறி இயல்[தொகு]\nஉயர் தமனி சார்ந்த அழுத்தம்[தொகு]\nநிலையான அதிகமான இரத்த அழுத்தத்தின் முக்கிய சிக்கல்களின் மேலோட்டப் பார்வை\nதமனி சார்ந்த உயர் இரத்த அழுத்தம் மற்ற சிக்கல்களுக்கு சுட்டிக்காட்டியாகவும் நீண்ட-கால எதிர் விளைவுகளைக் கொண்டதாகவும் இருக்கலாம். சிலநேரங்களில் இது கடுமையான சிக்கலாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக அழுத்த மிகைப்பி அவசரநிலை.\nதமனி சார்ந்த அழுத்தத்தின் எல்லா நிலைகளும் தமனி சார்ந்த சுவர்களில் எந்திரமுறை இறுக்கத்தைக் கொடுக்கிறது. உயர் அழுத்தங்கள், இதயத்தின் வேலையை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமற்ற திசு வளர்ச்சியை (கூழ்மைக்கரடு) ஏற்படுத்துகிறது. இது தமனிகளின் சுவர்களுக்குள்ளேயே உருவாகிறது. அழுத்தம் உயர்வதனால் அதிகமான தகைவு ஏற்பட்டு கூழ்மைக்கரடு அதிகமாகிறது. இதனால் இதயத் தசை தடிப்படைந்து விரிவடைந்து பிறகு பலவீனமாகிறது.\nபக்கவாதம், மாரடைப்புகள், இதய செயலிழப்பு மற்றும் தமனி சார்ந்த ஊறல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகளில் நீடித்த உயர் இரத்த அழுத்தமும் ஒன்றாகும். நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பிற்கும் இது முக்கிய காரணமாக இருக்கிறது. நடுநிலையான தமனி சார்ந்த உயர் அழுத்தம் கூட ஆயுள் எதிர்பார்ப்பைக் குறைக்கிறது. மிகவும் கடுமையான உயர் அழுத்தங்களில், சராசரி தமனி சார்ந்த அழுத்தங்கள் 50% அல்லது சராசரியை விட அதிமாக இருந்தால் சில வருடங்களுக்கு மேல் ஒரு நபர் உயிர் வாழ முடியாது. தகுந்த முறையில் சிகிச்சையளிப்பதன் மூலம் இதை தவிர்க்க முடியும்.[31]\nமுந்தைய காலங்களில் இதய விரிவியக்க அழுத்தத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது; ஆனால் இப்போதெல்லாம் உயர் இதய சுருக்கியக்க அழுத்தம் மற்றும் உயர் நாடியழுத்தம் (இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்கம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள எண் வேறுபாடு) ஆகியவையும் ஆபத்துக் காரணிகளாக கருதப்படுகிறது. சில சமயங்களில், மிகுதியான இதய விரிவியக்க அழுத்தம் குறைதலினாலும் ஆபத்து அதிகரிக்கும். இது இதய சுருக்கியக்கம் மற்றும் இதய விரிவியக்க அழுத்தங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் அதிகரிப்பதன் காரணத்தினாலும் ஏற்படலாம். (நாடியழுத்தம் கட்டுரையை காண்க).\nதாழ் தமனி சார்ந்த அழுத்தம்[தொகு]\nஇரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால் தாழழுத்தம் என்றழைக்கப்படும். ஹைப்பர்டென்ஷன் என்பதன் உச்சரிப்பில் இருக்கும் ஒப்புமை குழப்பத்தை ஏற்படுத்தலாம். கிறுகிறுப்பு, மயக்க உணர்வு அல்லது சில தீவிரமான நேரங்களில் அதிர்ச்சி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே தாழழுத்தத்திற்கு மருத்துவ கவனிப்பு அவசியப்படும்.[14]\nஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தமனி சார்ந்த அழுத்தம் அல்லது இரத்த ஓட்டம் குறையும் போது மூளையில் வழியாக உட்செலுத்துதல் மிகவும் குறைந்துவிடும் (அதாவது குருதி வழங்கல் போதுமானதாக இருக்காது). இதனால் தலை லேசாக இருப்பது போல் உள்ள உணர்வு, கிறுகிறுப்பு, பலவீனம் அல்லது மயக்க உணர்வு ஏற்படும்.\nசில நேரங்களில் நோயாளி உட்கார்ந்திருந்து விட்டு எழுந்திருக்கும் போது தமனி சார்ந்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவு குறையும். இது குற்றுநிலை அழுத்த வீழ்ச்சி (நிலுவைய தாழழுத்தம்) என்று அழைக்கப்படும்; இதயத்திற்கு கீழே இருக்கும் உடல் நரம்புகள் உள்ள இரத்தம், திரும்பவும் இதயத்திற்கு திரும்பும் போதும் புவி ஈர்ப்பு விசை இரத்தத்தின் விகிதத்தை குறைக்கிறது. இதனால் தாக்க கனஅளவு மற்றும் இதய வெளியீடு குறைக்கிறது.\nஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் போது அவருடைய இதயத்திற்கு கீழே இருக்கும் நரம்புகள் உடனடியாக அழுத்தம் தந்து புவி ஈர்ப்பு விசையை குறைத்து ஈடு செய்வதற்காக இதயத்தின் விகிதத்தை அதிகரிக்கிறது. இந்த செயல்பாட்டை தன்னாட்சி நரம்பு மண்டலம் தானாகவே செய்கி���து. இந்த அமைப்பு முழுவதுமாக சரியாவதற்கு பொதுவாக சில நொடிகள் எடுத்துக்கொள்ளும். இந்த ஈடுசெய்தல் மிகவும் மெதுவாக அல்லது போதாமல் இருந்தால் மூளைக்கு குறைவான இரத்தம் செல்லுதல், கிறுகிறுப்பு மற்றும் இருட்டடிப்பினாலும் ஒருவர் அவதிப்பட வாய்ப்பிருக்கிறது. விமானத்தில் ஆகாயத்தில் வித்தை செய்பவர்களும் போர் விமான ஓட்டிகளும் அடிக்கடி எதிர்கொள்ளும் 'இழுக்கும் Gகள்' போன்ற G-சுமை அதிகரித்தல் நிகழ்வுகள் இந்த விளைவை மிகவும் அதிகரிக்கின்றன. புவி ஈர்ப்பு விசைக்கு செங்குத்தாக உடலை திரும்பவும் வைப்பதன் மூலம் இந்த சிக்கலை அதிகமாக தவிர்க்கலாம்.\nதாழ் தமனி சார்ந்த அழுத்தம் ஏற்படுவதற்கான மற்ற காரணங்களாவன:\nஇரத்தக்கசிவு - இரத்த இழப்பு\nஇரத்த அழுத்த மருந்தின் நச்சு சார்ந்த மருந்தளவுகளும் நச்சுப்பொருளில் அடங்கும்.\nஅடிசனின் நோய் போன்ற ஹார்மோன் ரீதியான இயல்பு மாற்றம்\nஅதிர்ச்சி என்பது சிக்கலான நிலையாகும். இது உறுப்பு வழி செலுத்தலை தீவிரமாகக் குறைக்கும். இரத்த கனஅளவின் இழப்பு, இதயத்திற்கு போதுமான அளவு இரத்தம் திரும்பாதவாறு நரம்புகளுக்குள்ளேயே இரத்தம் தேங்கிவிடல் மற்றும்/அல்லது குறைவான செயல்திறன் உள்ள இதய இறைத்தல் ஆகியவை வழக்கமான செயல்களாகும். தாழ் தமனி சார்ந்த அழுத்தம் குறிப்பாக தாழ் நாடியழுத்தம் அதிர்ச்சியின் அறிகுறியாக இருக்கிறது. இது உறுப்பு வழி செலுத்துதலில் குறைதலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை காண்பித்து உணர்த்துவதாகவும் உள்ளது.\nஒரு கரத்திலிருந்து மற்றொன்றிற்கு அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு வித்தியாசம் இருந்ததானால், இது தமனியை ஒடுக்குதலை சுட்டிக்காட்டலாம். (எடுத்துக்காட்டாக அயோர்டிக் இறுக்கம், அயோர்டிக் வெட்டிச்சோதித்தல், இரத்த உறைவு அல்லது இரத்த உரக்கட்டி அடப்பு).\nமண்டலியச் சுற்றோட்டத்தில் இரத்த அழுத்தம் தமனி சார்ந்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. எனினும், முனைப்பு கவனிப்பு மருந்துகளில் சிரை மண்டலம் மற்றும் நுரையீரலுக்குரிய குழல்களின் அளவீடுகள் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஆனால் தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் மைய சிரையின் வடிகுழாய் இதற்கு அவசியமாக இருக்கிறது.\nநரம்பு அல்லது இதயத்தின் ஊற்றறையில் (ஏட்ரியம்) சிரை அழுத்தம் குழல்மய அழுத்தமாக இருக்கிறது. பொதுவான மதிப்புக்களாக வலது ஏட்ரியத்தில் 5 mmHg ஆகவும் இடது ஏட்ரியத்தில் 8 mmHg ஆகவும் இருக்கிறது. இது தமனி சார்ந்த அழுத்தத்தை விட மிக மிக குறைவானதாக இருக்கிறது.\nபொதுவாக, நுரையீரலுக்குரிய தமனியில் உள்ள அழுத்தம் அமைதிநிலையில் இருக்கும் போது சுமார் 15 mmHg ஆக இருக்கிறது.[32]\nநுரையீரலின் இரத்த நுண் குழாயில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணத்தினால் நுரையீரலுக்குரிய உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அழுத்தம் 20 mmHg விட அதிகமாக இருந்தால் உறுப்பு இடை நார்த்திசு திரவக்கோர்வையை ஏற்படுத்தும் மற்றும் அழுத்தம் 25 mmHgயை விட அதிகமாக இருந்தால் நுரையீரலுக்குரிய திரவக் கோர்வையை ஏற்படுத்தும்.[33]\nஉருப்பெற்ற கரு இரத்த அழுத்தம்[தொகு]\nஒரு தாய் கருவுற்றிருக்கும் போது உருப்பெற்ற கருவின் இரத்த சுற்றோட்டத்திற்காக உருப்பெற்ற கருவின் இரத்த அழுத்தத்தை நிர்ணயிக்கிற வேலையை உருப்பெற்ற கருவின் இதயமே செய்கிறதே தவிர தாயின் இதயம் செய்வதில்லை.\nகருவளர் காலத்தின் 20 வாரங்களில் உருப்பெற்ற கருவின் பெருநாடியில் உள்ள இரத்த அழுத்தம் தோராயமாக 30 mmHg ஆக இருக்கும் மற்றும் கருவளர் காலத்தின் 40 வாரங்களில் தோராயமாக 45 mmHg ஆக அதிகரிக்கிறது.[34]\nநிறைமாத குழந்தைகளின் சராசரி இரத்த அழுத்தம்:\nஇதய சுருக்கியக்கம் 65–95 mm Hg\nஇதய விரிவியக்கம் 30–60 mm Hg [35]\n↑ பொருள் விளக்கம் - இரத்த அழுத்தம் - முக்கியத்துவங்கள், \"ஃபிளாரிடா பல்கலைக்கழகம்\". 2008-03-18 அன்று பெறப்பட்டது.\n↑ G8 உயர்நிலை கருத்தாய்வு, \"மனிட்டோபா\". 2008-03-18 அன்று பெறப்பட்டது.\n↑ (Pickering et al. 2005, p. 146) பிளட் ப்ரெஷர் மெஷர்மெண்ட் மெத்தட்ஸைப் காண்க.\n↑ (Pickering et al. 2005, p. 145) வைட் கோட் ஹைப்பர்டென்ஷன் ஆர் ஐசலேடட் ஆஃபிஸ் ஹைப்பர்டென்ஷனைக் காண்க.\n↑ (Pickering et al. 2005, p. 146) மாஸ்க்டு ஹைப்பர்டென்ஷன் ஆர் ஐசலேடட் ஆம்புலேடரி ஹைப்பர்டென்ஷனைக் காண்க.\n↑ National Heart, Lung and Blood Institute. Blood Pressure Tables for Children and Adolescents. http://www.nhlbi.nih.gov/guidelines/hypertension/child_tbl.htm. (கொடுக்கப்பட்ட வயது, உயரம் மற்றும் பாலினத்தை வைத்து 50வது சதமானத்தின் மூலம் இடைநிலை இரத்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது மற்றும் 95வது சதமானத்தின் மூலம் இரத்த அழுத்தம் வரையறுக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.)\n↑ (Pickering et al. 2005, p. 145) ஐசலேடட் சிஸ்டோலிக் ஹைப்பர்டென்ஷனைக் காண்க.\n↑ \"...65 அல்லது அதற்கும் அதிகமான வயதுடைய அமெரிக்கர்களில் பாதி அளவிற்கு அதிகமானவர்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கிறது.\" (Pickering et al. 2005, p. 144)\n↑ மருத்துவ உடலியங்கியலின் பாடநூல் , 7வது பதிப்பு, கைடன் & ஹால், எல்சிவியர்-சாண்டர்ஸ், ISBN 0-7216-0240-1, பக்கம் 220.\n↑ நுரையீரலுக்குரிய இரத்த அழுத்தம் என்றால் என்ன நோய்கள் மற்றும் நிலைகள் அட்டவணை(DCI). தேசிய இதய, நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம். செப்டம்பர் 2008 ஆண்டில் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி மீட்டெடுக்கப்பட்டது.\n↑ அதிகாரம் 41, பக்கம் 210ல்: கார்டியாலஜி சீக்ரட்ஸ் என்பது ஒலிவியா வியன் அடெயரினால் எழுதப்பட்டது பதிப்பு: 2, விளக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டில் எல்சிவியர் சுகாதார அறிவியல்கள் மூல வெளியிடப்பட்டது ISBN 1-56053-420-6, 9781560534204\n↑ ஷாரன், S. M. & எமிலி, S. M.(2006ஃபவுண்டேஷன் ஆஃப் மெட்டர்னல்-நியூபார்ன் நர்சிங். (4வது பதிப்பு ப.476). ஃபிலதெல்ஃபியா:எல்சிவியர்\nஹவ் டூ ஐ கீப் மை ஹார்ட் ஹெல்தி இதயத்தை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு ஒருவருக்கு தேவையான துணுக்குகளை இந்த கட்டுரைகள் கொடுக்கின்றன.\nஉயர் இரத்த அழுத்தம், பென்சில்வானியா மருத்துவ அமைப்பில் உள்ள த இன்ஸ்டியூட் ஃபார் குட் மெடிசன்\nஇரத்த அழுத்த சங்கம் (UK)\nபிரிட்டிஷ் உயர் இரத்த அழுத்த அமைப்பு: உறுதிசெய்யப்பட்ட இரத்த அழுத்த கண்காணிப்பு கருவிகளின் பட்டியல்\nநுரையீரலுக்குரிய உயர் இரத்த அழுத்தம் க்ளீவ்லாண்ட் மருத்துவகம்\nகுழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு இருக்கும் அதிகமான இரத்த அழுத்தத்தை அறுதியிடல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இரத்த அழுத்த கணிப்பான்\nகூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-07-18T21:50:44Z", "digest": "sha1:UPGNBQWVCXG3QEEIMJG2GUYBM2BL67EA", "length": 21439, "nlines": 311, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "உலகில் போற்ற வேண்டியோர் பெண்கள் ! கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nஉலகில் போற்ற வேண்டியோர் பெண்கள் \nஉலகில் போற்ற வேண்டியோர் பெண்கள் \nகுடும்பம் என்ற மரத்தின் ஆணி வேர் பெண்கள் \nகுடும்பத்தைப் பேணிக் காப்பது பெண்கள் \nபெண்ணில்லா வீடு வீடல���ல காடு \nபெண்ணே இருள் அகற்றும் விளக்கு \nஅன்பு செலுத்தி வளர்ப்பது அம்மா \nஅறிவு சொல்லி வளர்ப்பது அக்கா \nமாதா பிதா குரு மொத்தம் மனைவி \nபெண் இல்லையேல் ஆண் இல்லை \nபிறப்பு முதல் இறப்பு வரை துணை பெண்கள் \nஒரு ஆண் படித்தால் அவனுக்கு நன்மை \nஒரு பெண் படித்தால் குடும்பத்திற்கே நன்மை \nமெழுகென உருகி ஒளி தரும் பெண்கள் \nசந்தனமென தேய்ந்து வாசம் தரும் பெண்கள் \nதோணியென இருந்து கரை சேர்க்கும் பெண்கள் \nஏணியென இருந்து வாழ்வில் உயர்த்திடும் பெண்கள் \nஆறை நூறாக்கும் ஆற்றல் மிக்கோர் பெண்கள் \nஆறுதல் தந்து தேற்றி தெம்பு தரும் பெண்கள் \nகவலைகளை மறக்கடித்து மகிழ்விக்கும் பெண்கள் \nகண்ணை இமை காப்பது போல காக்கும் பெண்கள் \nநல்வழி நடத்திடும் நாயகிகள் பெண்கள் \nநல்லவனாய் வாழ் வகை செய்திடும் பெண்கள் \nதென்றலை புயலாக்கத் தெரிந்தவர்கள் பெண்கள் \nபுயலைத் தென்றலாக்கத் தெரிந்தவர்கள் பெண்கள் \nதன்னலம் மறந்து குடும்பநலம் காக்கும் பெண்கள் \nதன்னிகரில்லா ஆற்றல் பெற்றோர் பெண்கள் \nபெண்களை மதிக்கும் சமுகம் சிறக்கும் \nபெண்களை மதிக்காத சமுகம் சீரழியும் \nஉலக அமைதிக்கு காரணம் பெண்கள் \nஉலகில் போற்றப்பட வேண்டியோர் பெண்கள் \nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதீம் படங்களை வழங்கியவர்: Mae Burke\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செ��்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nபெங்களூரூ தொடர்வண்டி நிலைய உணவகத்தில் உள்ள தொட்டி ...\nபெங்களூரூ தொடர்வண்டி நிலையம் மண்டல அலுவல பூங்கா \nபெங்களூரூ அந்தி வானம் .படங்கள் கவிஞர் இரா .இரவி \n நன்றி . கவிஞர் க...\nதருமபுரியில் இருந்து பெங்களூரூ தொடர் வண்டி பயணத்தி...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு க...\n புகைப்படக் கலைஞர் கே .ச...\nதினமணி இணையம் தந்த தலைப்பு \nசாட்டை படத்தின் முலம் சமுதாயத்தில் கல்வி குறித்து ...\n5 வது முறையாக தேசிய விருது பெறும் மண்ணின் மைந்தன் ...\nநன்றி மாலை முரசு நாளிதழ்\nநன்றி . தினமணி இணையம்\nபுரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் தமிழ் மூதறிஞர...\nமதுரை வானொலியில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன...\nமாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவ...\nமதுரைக்கு வந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் மறைமலை இல...\nதமிழ் மூதறிஞர் இரா இளங்குமரனார் சிறப்புரை கேட்க வர...\nபுகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள...\nபுகழ்பெற்ற ஓவியர்கள் புகழேந்தி ,லதா மகேஸ்வரி ,சுந்...\nமதுரை வானொலியில் கவிஞர் இரா .இரவி கவிதை \nமகாத்மா பள்ளிகளின் தலைவர் திரு.ரெ.பன்னீர் செல்வம்...\nமகாத்மா பள்ளியின் தலைவர் திரு.ரெ.பன்னீர் செல்வம் அ...\nமகாத்மா பள்ளியின் தலைவர் திரு.ரெ.பன்னீர் செல்வம் அ...\nஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மதுரை...\nஉலகின் சிறந்த மொழி தமிழ் கட்டுரை; கவிஞர் இரா .இர...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ .ஆ .ப...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இர...\nபெங்களூரு பெருமைகளில் ஒன்றாகிய அடுக்ககம். படங்கள் ...\nபாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டுக் கவியரங்கம் அழ...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மன்னர்கள்...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளி...\nமாமனிதர் அப்துல் கலாம் கர்னாடக மக்கள் மனதிலும் வாழ...\nதினமணி இணையம் தந்த தலைப்பு அணையட்டும் சாதீ \nபெங்களூரூ நகரில் அந்தி வானம் . படம் கவிஞர் இரா .இர...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ .ஆ .ப...\nபெங்களூரூ நகரில் உள்ள விண்ணைத் தொடும் கட்டிடங்கள் ...\nபெங்களூரூ நகர் (மெஜஸ்டிக் ) தொடர் வண்டி நிலையம் எத...\nபெங்களூரு தொடர்வ���்டி நிலைய வளாகத்தில் உள்ள பலா மர...\nகணினி யுகத்திற்குத் திருவள்ளுவர் நூல் ஆசிரியர் : த...\nநன்றி . தினமணி இணையம் \nஉலக கவிதை தினம் வாழ்த்துக்கள் ஹைக்கூ \n நூல் ஆசிரியர் : கனவுப்பிரியன் \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ .ஆ .ப...\nபெங்களூருவில் உள்ள புகழ் பெற்ற ஜமியா பள்ளி வாசல் \n படங்கள் கவிஞர் இரா .இரவி \nபெங்களூரு லால் பூங்கா வில் குயில்கள் \nமைசூர் பிருந்தாவனம் பூங்கா கவிஞர் இரா .இரவி\nமைசூர் இயற்கை காட்சிகள் படங்கள் கவிஞர் இரா .இரவி...\nமைசூர் பிருந்தாவனம் பூங்கா கவிஞர் இரா .இரவி\n படங்கள் கவிஞர் இரா .இரவி\nமைசூரில் உள்ள மிகப் பெரிய தேவாலயம் \nசிலைகளுடன் கவிஞர் இரா .இரவி \nபெங்களூருவில் அந்தி மாலை ஆதவன் . படம் கவிஞர் இரா...\nதினமணி இணையம் தந்த தலைப்பு இலவசம் எனும் வசியம் \nநூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவ...\n- நன்றி . தினமணி இணையம்\nவரலாற்று சிறப்பு மிக்க மதுரை அரசமரம் இலக்கிய மன்றம...\nபார்த்ததில் பிடித்த மாமனிதர் கலாம் படம் . கவிஞர் இ...\n . கவிஞர் இரா .இரவி\nகவிஞர் செ.குகசீல ரூபன் நூல்கள் வெளியிட்டு விழா படங...\n நூல் ஆசிரியர் கவிஞர் செ.குக...\n.மார்ச் -15, உலக நுகர்வோர் தினக் கவிதை படித்ததில் ...\n தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோ...\n ஆசிரியர் கவிஞர் இரா .இரவி \nமதுரை கீழமாசி வீதியில் உள்ள தேர்கள் \nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்று 12.3.2...\nநன்றி .ஏழைதாசன் மாத இதழ் \nபெயர் ; அழாநெத்தி வயது 80. தகவல் கவிஞர் இரா .இரவி...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ .ஆ .ப...\nமுனைவர் ரெ.கார்த்திக்கேசு. அவரது படைப்பிலக்கியங்கள...\nமதுரை அரசமரம் இலக்கிய மன்றம் பட்டிமன்றம் கவிஞர் ...\nபொதிகை மின்னல் மகளிர் விழா வருக \nவித்தியாசமான வெள்ளை மலர் .பெங்களூரூ . படம் கவிஞர்...\nநன்றி . தினமணி இணையம்\nதருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆத்திசூ...\nமதுரையில் சுலோச்சனா சித்தி வீட்டு வாசலில் மலர்ந்து...\nமதுரையில் சுலோச்சனா சித்தி அடுக்கக வீட்டு மாடியி...\n1,056,752 பார்வையாளர்கள் பார்த்த கவிஞர் இரா .இரவி ...\nமதுரை அரசமரம் இலக்கிய சங்கம் அழைப்பிதழ்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/03/3g-part-6.html", "date_download": "2018-07-18T21:51:45Z", "digest": "sha1:INOT4CJUKX24TRJ6GCFWK4PUMQWXPETZ", "length": 44076, "nlines": 420, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): 3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 6", "raw_content": "\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 6\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nபோன பதிவோட என்னோட பழைய ஏரியா பொண்ணுங்க\nநினைவுகள் முடிஞ்சது… (ஸ்ஸ்ஸ்…யப்பா… ஓவரா கண்ணை\nகட்டுடிச்சு…) இனிமே என்னோட புது ஏரியா… அந்த ஏரியா வில\nமொத்தம் 19 தெரு இருக்கு… ஆனா எங்க தெருவில மட்டும் தாங்க\nநிறைய பொண்ணுங்க…( எப்படிடா… இதுக்காகவே தெருத்தெருவா\nபோனியா…) எங்க பசங்க மூலமா கேட்டு தெரிஞ்சிகிட்ட\nரொம்ப பயப்படாதீங்க… புது ஏரியா வில அந்த அளவுக்கு\nஅடிக்கடி லவ் பண்ணலை… அனிதா , பாத்திமா , ரேவதி ,\nஅமுதா னு நாலே நாலு பொண்ணுங்களை பத்தி மட்டும் தான்\nசொல்ல போறேன்… (அப்பாடா…நல்ல வார்த்தை சொன்னடா\nமவனே…) இருந்தாலும் இவளுங்களை பத்தி அதிகம் சொல்ல\nவேண்டி இருப்பதால்… ஒவ்வொரு பொண்ணுக்கும் தனித்தனி\nஅது தான் எனக்கு காதல் உச்சத்தில் இருந்த சமயம்…\n( என்னடா…ஏதோ சனி உச்சத்தில் இருக்குற மாதிரி சொல்ற…\nசரி விடு… ரெண்டும் ஒண்ணு தான்…) நான் ஏற்கனவே சொன்ன\nமாதிரி… 4 அக்கா , 2 ஆன்டி , 2 பொண்ணுங்களை பத்தி சொல்ல\nமுடியாத நிலைமையிலே இருக்கேன்… ( நல்ல வேளை…\nஇல்லைனா அதுக்கும் 6 பதிவு போட்டு இருப்பே…)\nசரி…நான் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம் நடந்ததை\nமுதலில் சொல்லிடுறேன்… ( அப்ப 8 வதில் இருந்து காலேஜ்\nசேரும் வரை வந்த காதல்கள் எல்லாம் வேற இருக்கா….)\nமுதல் பெண் , அனிதா…\n( நெறைய இங்கிலீஷ் படம் பார்த்த பாதிப்போ…)\nஎங்க பசங்களுக்கு கூட தெரியும்… நான் எப்படி எல்லாம் நிக்\nநேம் வச்சி கூப்பிடுவேன்னு… ( பசங்களுக்கா…\nபொண்ணுங்க கூட பேசும்போது அவனுங்க கேட்டு\nஅந்த காலத்தில் அரசர்கள் எல்லாம் பெண்களுக்காக\nஅடிச்சிகிட்டாங்க நான் படிச்சி இருக்கேன்…\n( ஏன்டா நாயே…வரலாறுல எத்தனை விஷயங்கள் இருக்கு…\nஅதெல்லாம் விட்டுட்டு ஏன்டா இத மட்டும் தேடி தேடி படிச்ச…)\nஅது உண்மை தான்னு இவளை பார்த்ததுக்கு அப்புறம் தான்\nதெரிஞ்சி கிட்டேன்…( அப்படி போடு..நீ அடங்க மாட்டியே...செய்..)\nநான் எங்க தெருமுனையை தாண்டுற வரைக்கும் ரொம்ப\nநல்ல பையன்… உண்மையை சொன்னா நான் ஒருத்தன்\nஇருக்குறதே அந்த தெருவில பாதி பேருக்கு தெரியாது…\n( ஏன்டா… எப்பவும் திருடன் மாதிரி பதுங்கி பதுங்கி போவியா…)\nபஸ் ஸ்டாப் வந்துட்டா போதும்…நாங்க குடுக்குற ரவுசுல\nபொட்டை நாய் கூட வெட்கப்படும்… ( அட கருமாந்திரம்\nபுடிச்சவனுன்களா..நாய் எல்லாம் வெட்கப்படுற அளவுக்கு\nஎன்னடா செஞ்சீங்க…) ரவுசு னா ஜாலியா ஜில்லிப்பு தட்டி\nஅவங்களை காயப்படுத்தாம கலாய்க்கிறது தான்…\nஇந்த மாதிரி அலப்பறை பண்ணியதால எங்க தெருவில\nஇருக்குற பொண்ணுங்களுக்கும் , சில ஆன்டிகளுக்கும் மட்டும்\nநான் யாருன்னு தெரியும்…என் அம்மா அவங்ககிட்ட எல்லாம்\nஎன் பையன் ரொம்ப அமைதியானவன்…அவன் உண்டு அவன்\nவேலை உண்டுன்னு இருப்பான்னு சொல்லும்போதெல்லாம்\nஎன்னை பார்த்து ஒரு லுக்கு விடுவாளுங்க பாருங்க…\nவேப்பெண்ணை குடிச்சிட்டு விஜய் படம் பார்க்கிறவன் மாதிரி\nமுழிப்பேன்…(இங்கயும் ஏன்டா அவனை வம்புக்கு இழுக்குறே…)\nபொதுவாவே என் முகத்தை பார்க்கிற எந்த பொண்ணும் அவளா\nவந்து என் கிட்ட பேச பிரியப்படமாட்டா… நெத்தியிலேயே\nஎனக்கு பொறுக்கி , கெட்டவன் , போக்கிரி , மன்மதன் னு சில\nபல சினிமா பட பேரா எழுதி இருப்பான் போல…\n( என்ன ஒரு தெளிவு..3G ஒரு தீர்க்க தரிசி…)\nஆனா சில நாட்கள் என்னோடு பேசி பழகினாலே என்னை\nபுரிஞ்சிக்கலாம்…(என்னனு… ஏன்டா இவன் கூட பழகினோம் னா…)\nஅப்புறம் நிச்சயம் நீங்க என்ன மிஸ் பண்ண விரும்ப மாட்டீங்க…\n( நம்பிக்கை வாக்குறுதி எல்லாம் குடுக்குற நிலைமைக்கு\nபோயிடுச்சேடா உன் பொழப்பு…) அதுபோல தான் இவளும்\nஇருந்து இருக்கா…நானும் இவளை பார்த்து இருக்கேன்…\nஆனா ஒரு நாளைக்கு 60 , 70 பொண்ணுங்களை பார்த்து ஜொள்ளு\nவிட்டுகிட்டு செம பிசியா இருக்குற நான் அவளை ஞாபகம்\nவச்சிக்கலை … (ஒஹொஹ்.. ஜொள்ளு விடுறது ஒரு ஜாப் பா…)\nபஸ் ல போகும்போது கானா பாட்டுகள் நிறைய பாடுவேன்…\nபசங்க எல்லாம் தாளம் போட்டுகிட்டே வருவானுங்க…\nஇந்த விஷயத்தை பத்தி கட கட பேருந்தும் , கல்லூரி சாலையும் ,\nகானக்குயிலும் னு ஒரு பதிவே போட்டு இருக்கேன்…படிச்சுக்குங்க…\nஅப்படி கொஞ்ச நாள் போச்சு… யாரையும் காயப்படுத்துவது\nபோல பாடாததால நிறைய பேரு நல்லா இருக்குனு\nபாராட்டுவாங்க… அப்படி தான் அவளும் வந்தா… உங்க குரல்\nரொம்ப நல்லா இருக்குனு சொன்னா…\n( ஐயையோ…நீ சும்மா வே ஆடுவே… இதுல சரக்கு ஊத்திவிட்டு\nசலங்கை ஒலி பாட்டு வேற போட்டு விட்டா கேட்கவா வேணும்…)\nநான் அதிகம் பொண்ணுங்ககிட்ட பேசி பழக்கம் இல்லாததால….\n( அடி..செருப்பால…இந்த பிட்டை எல்லாம் சிட்டுகள் க��ட்ட\nமன்னிச்சுக்குங்க… என் லைப் ல வந்த பொண்ணுங்களை பத்தி\nமட்டுமே 5 பதிவு போட்டதை மறந்துட்டேன்… இதுக்கு தான்\nபொய் பேச கூடாதுன்னு காந்தி சொன்னார்…\n(டே…காதலுக்கெல்லாம் கூடவா காந்தி கருத்து\nசொல்லி இருக்கார்…) இந்த மாதிரி சில பல நலம்\nவிசாரிப்புகளிலேயே நாட்கள் ஓடுச்சு…அப்புறம் நேயர்\nவிருப்பமா அது மாறுச்சு…(நேயர் னா அவ தானே…)\nபசங்க எல்லாம் என்னடா வர வர காதல் வாடை அதிகமா\nஉண்மையை சொன்னா நான் அவளை காதலிக்கலை…\nஎன்னையும் ஒரு பொண்ணு காதலிக்கிறா னு மத்தவங்க\nகிட்ட பெருமையா சொல்லணும்னு தான்… ஆனா அது\nஉண்மை இல்லைன்னு பின்னாடி தான் நானே\nஉணர ஆரம்பிச்சேன்…( யாரு பின்னாடி…\nஆனா அவ கிட்ட நான் காதலை கடைசி வரை சொல்லவே\nஇல்லை… ( கடைசி வரைனா… அவ கல்யாணம் வரையா…)\nநல்லா ஞாபகம் இருக்கு…( உனக்கு பொண்ணுங்க விஷயம்\nஎப்படி ராஜா மறக்கும்…) FEB 14 – 2004 அவ என்கிட்டே காதலை\nசொன்ன நாள்… அது ஏன் பெரும்பாலும் FEB 14 அன்னைக்கு\nதான் சொல்லணும் னு நினைக்கிறாங்களோ தெரியலை…\nஅண்ணா நகர் ரவுண்டானா தாண்டி ஒரு ICE CREAM பார்லர்\nபோகலாம்னு சொன்னா…என்னால யூகிக்க முடிஞ்சது…\nஇவ என்னை காதலிக்கிறான்னு…ஆனா அவளா சொல்லுவான்னு\nநான் நினைக்கலை…வெண்ணிலா ice cream ஆர்டர் பண்ணினோம்…\nஅவ அந்த ice cream சாப்பிடும்போது…\nஹனி.. இதை பார்த்தா எனக்கு ஒண்ணு\nஒரு வெண் நிலவே வெண்ணிலாவை\nஅங்க இருந்த ஜோடிகளெல்லாம் எங்களை பார்த்து\nசிரிச்சுகிட்டே கை தட்ட…அவ வெட்கப்பட்டு முகம்\nசிவந்ததுல…எனக்கு முன்னால இருந்த வெண்ணிலா\nice cream ஸ்ட்ராபெர்ரி போல மாறிடுச்சு…\n( அடடடா…என்ன ஒரு வர்ணனை…அவ முகம் என்ன\nஅவ்வளவா சிவந்துச்சு…) என்னமோ பேசிகிட்டு இருந்தோம்…\nதிடீருன்னு அவ என்னோட ice cream கப்பை எடுத்து சாப்பிட\nஆரம்பிச்சா…( பொண்ணு நிறைய சினிமா படம் பார்க்கும் போல…)\nஆஹா…அடி போட்டுடாளே னு நான் ஜெர்க்காக…\nகணேஷ் , நீ என்னை காதலிக்கிறியானு நான் கேட்க மாட்டேன்…\nஉன் பேச்சிலையும் , பார்வையிலுமே அது தெரியுது…\nஎனக்கு தெரிய வேண்டியது எல்லாம் வீட்டில எதாவது\nபிரச்சினை னா என்னை கூட்டிகிட்டு போயி வாழ்வியா…\nஅதை மட்டும் சொல்லு டா னு அழுதா…\nஏன் அவ அப்படி கேட்டான்னா அவ கிறிஸ்டியன் ,\nநான் ஹிந்து…( மறுபடியும் கிறிஸ்டியனா…உனக்கு தான்\nராசி இல்லையே டா…) அங்க வச்சி நான் உன்னை லவ்\nபண்ணலைன்னு சொன்னா அவ அழுகையை நிப்���ாட்ட\nமாட்டா…சங்கடமா போயிடும்னு…என்ன டி பேசுறே நீ…\nஇழுத்துகிட்டு ஓட நாம என்ன தப்பா பண்ணிட்டோம்…\nஅதெல்லாம் எந்த பிரச்சினையும் வராதுன்னு சொல்லி\nசமாளிச்சேன்… அப்புறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு…\nஹனி…அன்னைக்கு நீ அழுததால தான்…நான் அப்படி\nசொன்னேன் னு ஆரம்பிச்ச உடனேயே…அவ கண்ணுல தண்ணி…\nநான் பதறி போயி .. யே..அழாத டி னு சொல்லி துடைக்க போக…\nஅவ என் கையை தட்டி விட்டுட்டு பரவா இல்லை… இப்ப சொல்லு…\nநான் அழ மாட்டேன் னு விம்ம… அந்த நேரத்தில\nஅவளை பார்க்கணுமே… காலை நேரத்தில் பூக்களின் இதழ்கள் ல\nஇருந்து பனி துளி இறங்க ஆயத்தமா ஆகுமே அது போல இருந்தா…\n(கொஞ்சமாவது பீல் பண்றானான்னு பாருங்க சார்…\nஒரு பொண்ணு காதலை சொல்லிட்டு அழுது கிட்டு இருக்கு…\nஇவரு இப்பதான் கவிதையா வர்ணிக்கிறாரு…)\nஇல்லை ஹனி…நான் உன்னை லவ் எல்லாம் பண்ணலை…\nநீ னா எனக்கு ரொம்ப பிடிக்கும்… எப்பவும் உன் கூடவே\nஇருக்கணும் ஆசையா இருக்கு…( அப்படினா அதுக்கு பேரு\nஎன்னடா…ஏன்டா இப்படி கமல் மாதிரி எழவு கொட்டுறே…\nநான் இது வரைக்கும் எந்த பொண்ணு கிட்டயும் பழகினது இல்லை…\nநீ தான் நான் பார்த்து , பேசி ரசிச்ச முதல் பொண்ணு….\nஅதனால நான் உன்கிட்ட கொஞ்சம் அதிகமா கூட நடந்து\nஇருக்கலாம்…நான் செய்றது தப்போன்னு எனக்கு பல முறை\nதோணி இருக்கு…ஆனா அதெல்லாம் உன்கிட்ட தானே னு ஒரு\nவித உரிமையும் தோணுது…( எப்படி போட்டான் பாருங்க பிட்டை…)\nஇப்ப கூட உன்மேல எனக்கு காதல் வராதுன்னு சொல்ல முடியாது…\nஏன்னா… இவ்வளவு சீக்கிரம் என்னை பத்தி நல்லா புரிஞ்சிகிட்டது\nநீ மட்டும் தான்…நீ இருந்தா என் வாழ்கை சந்தோஷமா\nஇருக்கும்னு நான் நம்புறேன்…மொத்ததில உன்னை இப்போதைக்கு\nநான் காதலிக்கலை…இனிமே காதலிக்க மாட்டேனும்\nசொல்லலை… நீ என்னை விட்டு போனாலும் என்னால\nசொல்லி முடிச்சதும்… சிரிக்க ஆரம்பிச்சிட்டா…\n( அட கருமம் புடிச்சவனே… நல்லா இருந்த ஒரு பொண்ணை\nவிசு படத்தில வர்ற மாதிரி உனக்கும் புரியாம ,\nஇப்போ எதுக்காக டா இவ்வளவு நேரம் மூச்சை அடக்கி\nகேப் விடாம பேசின…இப்ப என்ன சொல்ல வர்ற…\nஇப்போதைக்கு உனக்கு என் மேல லவ் இல்லை…\nஆனாலும் நான் உன் கூடவே இருக்கணும் அவ்வளவுதானே\nனு கேட்க… நான் மஞ்ச தண்ணி தெளிச்ச ஆடு மாதிரி\nமுழிச்சிகிட்டே மண்டையை ஆட்டினேன்..என் தலையை\nகோதிவிட்டு சத்தியமா நீ ஒரு ல���சு தாண்டா னு சொல்லி\nஎன் கையை பிடிச்சிகிட்டு நடந்து போனா…\n( அவளுக்கும் தெரிஞ்சி போச்சா…)\nஅவங்க அப்பா ஹிந்து , அம்மா கிறிஸ்டியன்…\n( நாளைக்கு உன் குழந்தைகளும் இதையே சொல்லிக்கலாம் டா…\nகண்ணா…லட்டு தான்னு இல்ல திராட்சை ரசமும் நல்லா\nதான் இருக்கும்…) இவளுக்கு ஒரு அக்கா , அண்ணன்…\nஅப்பா பேங்க் ஆபீசர்…அம்மா ஹவுஸ் ஒய்ப்… அக்கா\nMARRIED…அண்ணன் படிக்கிறான்… ஒரு நாள் நானும் என்\nஅப்பாவும் வண்டியில் அண்ணா நகர் PARK ROAD ல\nபோயிகிட்டு இருந்தோம்…( நம்ம ஊரு மக்களுக்கு தெரியுமே…\nரெண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்து…ரெண்டு கிலோமீட்டருக்கு\nமேல இருக்கும்…) அப்போ எதிர்ல அவ அவங்க அப்பா கூட\nவண்டியில் வந்துகிட்டு இருந்தா…சொல்ல மறந்துட்டேன்…\nநான் கலெக்டர் நகர்…அவ வாவின்… பக்கத்து பக்கத்து ஏரியா…\nஅவ தான் என்னை முதலில் பார்த்தா…( நீ வழக்கம் போலவே\nமத்த பிகரை வேடிக்கை பார்த்து இருப்பே…) நானும் அவளை\nபார்த்து சிரிச்சி சிக்னல் குடுத்தேன்…\nதிடீருன்னு அவ அப்பன் கை காட்டி வண்டியை நிறுத்த\nசொன்னான்…எனக்கோ டர் ஆயிடுச்சி…அவ கொஞ்சம் கூட\nபயப்படவே இல்லை…( பொண்ணுங்க என்னைக்கு டா\nஅப்புறம் பார்த்தா என் அப்பாவும் , அவ அப்பாவும் பழைய\nநண்பர்களாம்…என்னடா உன்னை பார்த்தே பல வருஷம் ஆச்சு\nனு குசலம் விசாரிக்க… இவன் தான் என் பெரிய பையன்னு\nஎன் அப்பா சொல்ல… கணேஷ் தானேடா னு அவ அப்பா கேட்க…\nடே…பையா…என்னை ஞாபகம் இருக்கானு கேட்டாரு என் மாமா…\n( ஆமாண்டா… இந்த மூணு மாச குழந்தையை தூக்கி வச்சிக்கிட்டு\nஅது கிட்ட போயி மாமா சொல்லு , மாமா சொல்லு னு\nகொன்னு எடுப்பானுன்களே…அந்த குரூப் தானே அந்த ஆளு…)\nயோவ்… தம்மாத்தூண்டு இருக்கும் போது உன்னை பார்த்து\nஇருப்பேன்…இப்ப எப்படியா தெரியும்னு நினைச்சிகிட்டு…\nFLY னு சிரிச்சேன்… அதாங்க ஈ னு… இதான் என் இரண்டாவது\nபொண்ணுன்னு அவர் சொல்ல… அவ கொஞ்சம் கூட முகத்தை\nமாத்தாம வணக்கம் சொன்னா பாருங்கா…\nஅடி பாவிங்களா…எப்படி எல்லாம் ஏமாத்துறாளுங்க …\nஅப்புறம் என்ன… அடிக்கடி நான் அவ வீட்டுக்கு போக…\nஅவ என் வீட்டுக்கு வர…( அவ வரும்போது தனியா வந்து\nஇருக்க மாட்டாளே…) ஆனா எல்லா வாட்டியும் யாரையாவது\nகூட்டிகிட்டு தான் வருவா… எங்க அம்மா கிட்ட ஒரு நாள்\nஅவ கேட்டா பாருங்க…அத்தை… உங்க பெரிய பையன்\nஇவ்வளவு அமைதியா இருக்காரே…உங்��ளுக்கு நிச்சயமா என்னை\nமாதிரி ஒரு வாயாடி தான் மருமகளா வருவா பாருங்க னு\nசொல்ல… எலெக்ட்ரிக் கம்பத்தை தொட்ட மாதிரி எனக்கு\nதூக்கி வாரி போட்டுச்சு… ( என்ன பொண்ணு சார் இவ…)\nஎங்க அம்மாவும் சிரிச்சிகிட்டே அதுக்கென்ன டி…நீயே என்\nபையனை கட்டிக்கோ னு சொல்ல… எல்லாரும் சிரிக்கிறாங்க…\nநான் மட்டும் பேன்ட் ல உச்சா போன மாதிரி பேந்த பேந்த\nமுழிச்சிகிட்டே நின்னேன்… ( அப்போவெல்லாம் உன் கல்யாணத்தை\nபத்தி பேசினவங்க… இப்ப ஏன்டா ஒண்ணுமே பேச மாட்றாங்க…\nஅதுக்கு அப்புறம் அவ அழிச்சாட்டியம் இருக்கே…\nஎன்னை அடிக்கடி கோர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பா…\nகாலேஜ் முடிச்சி நான் நார்த் இந்தியா வில் வேலைக்கு\nபோயிட்டேன்… மகாராஷ்டிரா வில ஔரங்காபாத் னு ஒரு ஊரு…\nஅஜந்தா , எல்லோரா கேள்விப்பட்டு இருப்பீங்களே…\nபோன் பேச்சு அதிகமா போச்சு… 2007 ஜூன் ல அவ அப்பாவுக்கு\nஹைதராபாத்துக்கு transfer ஆக…எல்லாரும் அங்க போயிட்டாங்க…\nநான் அவுரங்கபாத்தில் இருந்து ஹைதராபாத் வழியா தான்\nசென்னை வருவேன்… புனே ட்ரெயின் எப்பவுமே கூட்டமா\nதான் இருக்கும்… ரெண்டு முறை அவ வீட்டுக்கு போயி\nஇருக்கேன்…அதுக்கு அப்புறம் Feb 2008 ல நான் வேற வேலை\nகெடச்சி கோயம்புத்தூர் வந்தேன்…( உனக்கு கெரகம் பிடிச்சி\nநீ இந்த கரக கும்பல்ல வந்து மாட்டினது அப்போ தானா…\nநாளாக நாளாக அவ என்னை எப்படா கல்யாணம் பண்ணிக்க\nபோற னு கேட்டு அழ ஆரம்பிச்சுட்டா…\nஒரு முறை அப்படி தான் பொள்ளாச்சி பக்கத்தில அவ\nபிரெண்டுக்கு கல்யாணம்…ஒரு நாள் முன்னாடியே புறப்பட்டு\nவந்துட்டா… கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கிட்டு\nபோன் பண்ணினா…அலறி அடிச்சிகிட்டு ஓடினா…\nபார்த்ததும் பளார் பளார்னு கன்னத்திலேயே ரெண்டு விட்டா…\nஅழுது கிட்டே கட்டி அணைச்சுகிட்டா…\nஎனக்கோ ஒரு மாதிரியாக…அவளை உடனே\nகூட்டிகிட்டு என் ஏரியா வுல இருந்த பியுட்டி\nபார்லர் போனேன்… நீ பேசியல் பண்ணிக்கிட்டு\nரெடி ஆகு…நான் அரை மணி நேரத்தில் வர்றேன்னு\nசொல்லிட்டு… குளிச்சி முடிச்சி அவளோட பொள்ளாச்சி\nபோனேன்…2000 கிலோமீட்டர் தாண்டி இருந்தா எனக்கு\nஎன்ன எதுவும் தெரியாதா…உனக்காக ஆறு வருஷமா\nகாத்துகிட்டு இருக்குற என்னை கேனைச்சினு நெனச்சியா\nனு போகும்போது எல்லாம் செம அர்ச்சனை…\n( ஏன்டா…எவனாவது நீ 2 , 3 லட்டு தின்னதை\nநான் மறுபடியும் பழைய பல்லவியையே பாட… சரி டா…\nநான் தற்கொலை பண்ணிக்கிட்டு அதுக்கு நீ தான் காரணம்னு\nலெட்டர் எழுதி வச்சிடுவேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்…\nஉன்னை கொன்னுடுவேன் னு டெர்ரரா பேச ஆரம்பிச்சிட்டா…\nஅப்படி இப்படி அவளை சமாதானப்படுத்தி கல்யாணத்துக்கு\nஎல்லாம் கூட்டிகிட்டு போயி அவளை ஊருக்கு அனுப்பி வச்சேன்…\nவீட்ல மாப்பிள்ளை பாக்குறப்போ என்னை பத்தி சொல்ல…\nஅவங்களும் எங்க வீட்டுல கேட்க… நான் இப்போதைக்கு எனக்கு\nகல்யாணம் வேணாம் னு சொல்ல… அன்னைக்கு அழுதவ தான்…\nஅதுக்கு அப்புறம் என் கிட்ட பேசவே இல்லை…\n( ஏன்டா…பாவி…இப்படி பண்ணே..) அந்த நேரத்தில எனக்கு\nஒண்ணுமே தோணலை… கடைசியில அவ அண்ணனோட\nகோயம்புத்தூர் ஆபீஸ் ல வேலை பார்த்த ஒருத்தனுக்கு அவளை\nபேசி முடிச்சிட்டாங்க… எங்க வீட்டுலயோ நீயே போயிட்டு\nவான்னு சொல்லிட்டாங்க… வேற வழி இல்லாம ஏழு எட்டு\nமாசம் முன்னாடி அவளோட கல்யாணத்துக்கு நான் போயி\nஇருந்தேன்… அவங்க வீட்டில எல்லாருக்கும் சந்தோசம்…\nநான் அவ கிட்ட பேச எவ்வளவோ முயற்சி பண்ணேன்…\nஆனா அவ என்கிட்டே பேசவே இல்லை…\nநான் உன்னை இழக்க விரும்பலை ஹனி… ஆனா ஏதோ\nஒண்ணு என்னை தடுத்துச்சு… நீ என்னை பார்த்து விட்ட ,\nஅந்த கடைசி சொட்டு கண்ணீரில நானே கரைஞ்சி போன\nமாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு… நீ அழுததை என்னால\nபார்க்க முடியலை ஹனி… உன்னை என்னால என்னைக்குமே\nவெறுக்கவும் முடியாது…மறக்கவும் முடியாது… உன் ஸ்பரிசம்\nஇன்னமும் என் தலை ரோமங்களில்…நீ அடிக்கடி சொல்லுவியே…\nநீ ஒரு லூசு டா னு… உண்மைதான் ஹனி…கையில கெடச்ச\nவைரத்தை தாரை வார்த்து கொடுத்த கிறுக்கன் நான்…\nஒரே ஒரு ஆசை தான் ஹனி…என்னை வெறுத்துடாதே...\nநீ எப்பவுமே என்னை முழுசா புரிஞ்சிப்பேங்கற\nநம்பிக்கையில் தான் நான் இருக்கேன்…\nகடைசியா அவ கல்யாணம் முடிஞ்சி நான் கிளம்புறேன்னு\nமாப்பிள்ளை கிட்ட சொல்ல போனேன்…\nஅப்போ அவ என்னை ஒரு பார்வை பார்த்தா பாருங்க…\nபார்க்க வந்தியா னு கேட்ட\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nஏன் இப்படி ... Part 12\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 13\nஇந்திய புலிகள் வேட்டை ஆடிய ஆஸ்திரேலிய கங்காருகளின்...\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 17\nஅன்புள்ள முதல்வருக்கு , ஆப்பு ஒண்ணு காத்திருக்கு.....\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 12\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 11\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 6\nஜோக்கூ..Part 26 ( சரக்கு ஸ்பெஷல்.. 6 )\nபஸ்ல படம் போட்ட என்னோட காலேஜ் கானா\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 10\nசீனக் கடைவீதி ( மின்னஞ்சலில் வந்தது..)\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 5\nமாத்தி யோசி .. Part 22\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 9\nஜோக்கூ.. Part 23 ( சரக்கு ஸ்பெஷல்..5 )\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 8\nஏன் இப்படி ...Part 11\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 7\nஜோக்கூ.. Part 21 ( சரக்கு ஸ்பெஷல்..4 )\nஅர்த்தம் தெரியுமா... Part 4\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nஏன் இப்படி ... Part 10\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 16\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nகையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 5\nமாத்தி யோசி ..Part 19\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p111kotaraja.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-18T22:03:22Z", "digest": "sha1:OT7IKP4A3OJYCYWGO4RJPCDKTY6AX524", "length": 13425, "nlines": 327, "source_domain": "p111kotaraja.blogspot.com", "title": "Parlimen Kota Raja: பத்துமலையில் பிரதமரைச் சுற்றி ஆயிரம் காவலர்!", "raw_content": "\nபத்துமலையில் பிரதமரைச் சுற்றி ஆயிரம் காவலர்\nநேற்று இரவு பத்துமலை தைப்பூச விழாவுக்கு வருகை தந்த பிரதமர் நஜிப் துன் ரசாக் வருவதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமிதத்தோடு கூறினார். அவர் வருகையை ‘வரலாற்றுப் பூர்வமானது’ என்று தமிழ் நாளேடுகள் வருணித்துள்ளன.\nஇந்தியர்களின் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசுவார் என்றும் சில பிரச்சனைகளுக்காவது தீர்வு கூறுவார் என்றும் எதிர்பார்த்திருந்த அறிவாளி இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nதமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற அங்கீகாரம் வழங்கப்படுவது குறித்துக் கடந்த சில மாதங்களாகத் தமிழ் ஆர்வலர் நடத்தி வரும் போராட்டங்களுக்கும் கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டிருக்கும் கோரிக்கைக்கும் பிரதமர் பதில் கூறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.\nஅவர்கள் நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்ட பிரதமர் பத்துமலைக்குத் தாம் வருகை புரிந்துவிட்டதாலேயே இந்தியர்கள் பிரச்சனைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி விட்டதாகச் சிலர் மட்டும் எண்ணும்படிச் செய்து விட்டுப் போயிருக்கிறார்.\nஎஸ்.பி.எம். 12 பாடங்கள் மீட்புக் குழுவினர் பிரதமரிடம் கோரிக்கை கொடுப்பதற்குப் பத்துமல நிர்வாகம் தடை விதித்தது. உண்ணாநிலை இருக்கவும் இடம் வழங்க மறுத்துவிட்டது. தமிழுக்காக இதைக் கூடச் செய்யச் சுதந்திரம் இல்லாத நாட்டில் இந்தியர்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டதைப் போல் எண்ணுவது காற்றைத் தின்று பசியாறுவது போலத்தான் என்று மீட்புக் குழுத் தலைவர் ஆ. திருவேங்கடம் கூறினார்.\n12 பாட மீட்புத் தொண்டர்கள் 500 பேர்\nதடைகள் பல விதிக்கப்பட்டாலும் பத்துமலையில் கூடிய 12 பாட மீட்புக் குழுவின் தொண்டர்கள் 500 பேர் வெள்ளைச் சட்டை அணிந்து நஜிப் பேசிய மேடைக்கு அருகில் நின்றனர்.\nஎஸ்.பி.எம். 12 பாடங்களை மீட்போம் என்று பளீர் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.\nஇக்குழுவினர் நஜிப் மேடையை நெருங்குவதற்குத் தடையாக 1000 காவல்படையினர் மேடையைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களோடு ம.இ.கா. தொண்டர்களும் தடுப்புச் சுவர் அமைத்திருந்தனர். மீட்புக் குழுவினர் எவ்விதக் கலவரமும் செய்யாமல் அமைதியாகச் சென்று மக்களிடம் சுற்றறிக்கைகளை வழங்கினர்.\nஇன்று மாலை 3.30க்கு மீட்புக் குழுவினர் பால்குடம் ஏந்தி பத்துமலை, முருகனு��்குத் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவர் என்று ஆ. திருவேங்கடம் தெரிவித்தார்.\nபத்துமலையில் பிரதமரைச் சுற்றி ஆயிரம் காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-07-18T21:43:29Z", "digest": "sha1:LTWDKY2RP3A7J652A2MEEYXDEUHXWVSY", "length": 88666, "nlines": 178, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அன்று சிந்திய ரத்தம் தொடர் ....", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ....\nஅன்று சிந்திய ரத்தம் ..\nபுதிய தலைமுறை வார இதழுக்காக ..\nசிறையில் இருந்த கருணாமீது மனிதவுரிமை மீறல்,யுத்தக் குற்றம் ,சிறுவர்களை படையில் இணைத்த சிறுவர் துஷ்பிரயோக குற்றம் என பல வழக்குகள் பாயும் என மனிதவுரிமை ஆர்வலர்களும் புலி ஆதரவாளர்களும் ஆவலோடு காத்திருக்க பிரித்தானியாவின் உளவமைப்பான M16 இன் Secret Intelligence Service (SIS) அதிகாரி ஒருவரோடு இணைந்து ஒரு ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய சில நாட்களிலேயே கருணா மீண்டும் ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுகிறான்.இலங்கை சென்ற கருணாவுக்கு பெரும் வரவேற்பு கொடுத்த மகிந்தா வேண்டிய வசதி வாய்ப்புகள் அனைத்தும் செய்து கொடுக்கிறார் .அடுத்தடுத்த நாட்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே, முப்படைத் தளபதிகள் அனைவரோடும் அலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.புலிகளை அழித்தொழிப்பதற்கான திட்டங்கள் தீட்டப் பட்டு நகர்வு வியூகங்களை வகுத்துக் கொடுக்கத் தொடங்கிய கருணா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்ன விடயம் என்னவெனில் புலிகளுக்கு எதிரான நகர்வில் எந்தப் பெரிய பிரச்னை வந்தாலும் எந்தப் பெரிய அழுத்தம் வந்தாலும் புலிகள் முற்று முழுதாக அழிக்கப் படும்வரை ஒருநாள் ,ஒரு மணி நேரம் மட்டுமல்ல ஒரு வினாடி கூட தாக்குதல் நிறுத்தப் படக்கூடாது.அது தாரை ,வான் ,கடல் என்று இரவு பகலாக எதோ ஒரு மார்க்கமாக தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் ஒரு நிமிட தாக்குதல் நிறுத்த இடைவெளியிலும் புலிகள் மீள இணைந்து புதிய தாக்குதல் திட்டங்களை வகுத்து விடுவார்கள்.எனவே காயமடையும் படையினரை களத்திலிருந்து அப்புறப்படுத்தி உடனுக்குடன் புதிய படையினர் முன்னரங்குக்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தவன்.உடனட��யாக தற்போது புலிகளின் படையணிகள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் வரைபடங்களை தருவித்து ஆராய்ந்தவன் இதுவரை காலமும் புலிகளுக்காக இலங்கைப்படையினர் மீது பல வெற்றிகரமான ஊடறுப்பு தாக்குதல்களை நடத்தியவன் முதன் முதலாக புலிகள் அணிகளுக்கு எதிராக ஊடறுப்பு தாக்குதல்களை நடத்த இலங்கைப்படையினருக்கு திட்டங்களைப் போடத் தொடங்கினான்.\nபுலிகளின் அணிகள்ஊடறுக்கப் பட்டு அவர்களின் முக்கிய ஆயுதக் களஞ்சியங்கள்,வெடிபொளுள் கிடங்குகள் ,ஆட்லெறி பீரங்கி நிலைகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலி முக்கியஸ்தர்களையும் ஊடறுப்பு தாக்குதல் அணிகளால் குறிவைக்கப் பட்டனர் .அப்படி அவர்களால் குறிவைத்து கிளைமோர் தாக்குதல் மூலம் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் என்பவர் கொல்லப் பட்டார் கொழும்பில் பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய இவரது இழப்பும் புலிகளுக்கு பேரிழப்பு என்று சொல்லலாம். புலிகள் படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் எதுவும் நடத்தாமல் தற்காப்பு தாக்குதல் மட்டுமே நடத்தியபடி பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.ஆனால் எங்காவது ஒரு இடத்தில் நிறுத்தி படையினர் மீது திரும்ப ஒரு பாய்ச்சலை நிச்சயம் நடத்துவார்கள் அதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கும் .அந்த இடம் புலிகளின் நிர்வாக தலைநகரான கிளிநொச்சி நகராக இருக்கும் என்று எண்ணிய தமிழ் மக்களும் பெருமளவாக புலிகளின் பின்னாலேயே இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவருமே புலிகள் கிளிநொச்சியோடு தங்கள் பின்வாங்கலை நிறுத்தி திருப்பித் தாக்குவார்கள் என்றுதான் நினைதிருந்தர்கள்.அனைவரும் எதிர்பார்த்திருந்தது போல கிளிநொச்சி நகரை இராணுவம் நெருங்கிக்கொண்டிருந்தது.அதற்கிடையில் புலிகளோடு சண்டையிடுவது எமது படை வீரர்க்களே அப்படியிருக்க மகிந்தா அரசு தேவையில்லாமல் எதற்காக ஒரு முன்னாள் புலி உறுப்பினருக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்து பாதுகாப்பும் கொடுகிறார்கள் என்று சிங்கள எதிர் கட்சிகள் குடைச்சல் கொடுக்கத் தொடங்கவே உடனடியாக தேசியப் பட்டியல் மூலம் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராக க��ுணாவை அமர்த்தி எதிர் கட்சிகளின் வாயை அடைத்து அழகு பார்த்தார் மகிந்தா.\nஇலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரை நெருங்கும் வரை புலிகள் மரபுவழி இராணுவமாகவே தொடர்ந்தும் போரிட்டுக்கொண்டேயிருந்ததை இராணுவத் தளபதிகளும் கருணாவும் கவனிக்கத் தவறவில்லை.அதற்கான காரணம் கட்டுரையில் முன்னரே கூறப்பட்டது போல் புலிகளின் தளபதிகள் சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப் பட்டிருந்தனர் என்பதோடு மீண்டும் கெரில்லா வாழ்க்கைக்கு திரும்ப அவர்கள் தயாராயிருந்திருக்கவில்லை அதே நேரம் கருணா பால்ராஜ் ஆகியோருக்கு அடுத்த பெரும் நம்பிக்கை நட்சத்திர தளபதிகளாக இருந்த பானு ,தீபன் ,ஜெயம் ,துர்க்கா,ஜெயம் போன்றவர்கள் கூட திட்டமிட்ட தாக்குதல் எதையும் நடத்தாமல் தற்காப்பு தாக்குதல்களை மட்டுமே நடத்தியபடி பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.கிளிநொச்சியை வீழ்த்தவும் அது வீழ்த்த பின்னர் புலிகள் தங்களை தற்காத்துக் கொள்ள காடுகளுக்குள் இறங்கி கெரில்லாக்களா மாறி விடும் அபாயமும் இருந்தது .பெரும் படை பலத்தோடு தாக்குதல் நடத்திய இந்தியஇராணுவத்திடமிருந்து சிறு குழுவாக இருந்த புலிகளை மணலாற்று காடுதான் பாதுகாத்தது என்பது கடந்த கால வரலாறாக இருந்தது எனவே இது வரை மரபு இராணுவமாக போரிட்டுக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தை கெரில்லாக்களாக மாற்ற வேண்டிய தேவை அவசியமாவிருந்தது.உடனடியாகவே இரண்டு பட்டாலியன் ( சுமார் ஐந்தாயிரம் )இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப் பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப் பட்டதோடு புலிகளை சுற்றி இது புலிகளுக்கான சவப்பெட்டி என்கிற குறியீட்டோடு \"ப \" வடிவில் பெட்டியடிக்கப் பட்டார்கள்.இப்போ இலங்கை இராணுவம் கெரில்லாக்களாகவும் புலிகள் மரபு இராணுவமாகவும் போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.எல்லாப் பக்கமும் ஊடறுத்து நடத்தப் பட்ட கெரில்லா தாக்குதல்களை புலிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடினார்கள்.3திகதி தை மாதம் 2009 ஆண்டு அதிகாலை புலிகளின் பாரிய மண் அணையை உடைத்துக்கொண்டு இராணுவம் உள் நுழைந்த போது அவர்களுக்கு ஆச்சரியம்.. எந்த எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் முழுவதுமாக நகரை விட்டு வெளியேறியிருந்தார்கள்.\nஅங்கிருந்த பெருமளவான பொது மக்கள் இராணுவத்திடம் சரணடையத் தொடங்குகிறார்கள்.\nகிளி நொச்சி ���கர் வீழ்ந்த பின்னர் புலிகள் மீது இருந்த நம்பிக்கை உள்ளூர் மக்களிடம் பெருமளவு தகர்ந்து போனது.இதற்கு மேலும் புலிகளை நம்பி பின்னல் செல்ல முடியாது என முடிவெடுத்தவர்கள் கூட்டம் கூட்டமாக சரணடையத் தொடங்குகிறார்கள்.புலிகளும் தாங்கள் காடுகளுக்குள் இறங்க முடியாது பெட்டியடிக்கப் பட்டுள்ளது தெரியவந்தது .அவர்கள் பலஇடங்களில் உடைப்புகளை ஏற்படுத்தி காடுகளுக்குள் நுழையும் போதெல்லாம் காடுகள் முழுதும் இராணுவத்தினர் பரவலாக கெரில்லாக்களாக மறைந்திருந்து தாக்குதல்களை தொடுத்தார்கள்.அதனாலும் பெரும் இழப்புக்களை புலிகள் சந்தித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தினர் எங்கெங்கு மறைந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாமல் திண்டாடினார்கள் .எனவே அவர்கள் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளால் தொடர்ந்தும் முல்லைத்தீவு நகரை நோக்கி தலைமையையும் நகர்த்திக்கொண்டு பின்வன்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.அதே நேரம் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி நகரமும் அதுவாகத்தான் இருந்தது .அதட்குப்பின்னல் வெள்ளை முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் என்கிற கடற்கரை பிரதேசமே இருந்தது.அதட்குமப்பால் கடல் முழுதும் இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கிளிநொச்சி நகரை புலிகள் கைவிட்டு விட்டது மட்ட்டுமல்ல அதோடு அவர்களது கட்டமைப்புகளும் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.அவர்களது சிவில் நிருவாகத் துறைகளான காவல்த்துறை ,நீதி,நிதித்துறை ,வெளியீட்டுப்பிரிவுப் மட்டுமல்லாது அரசியல்துறையும் கலைக்கப்பட்டு அனைவரையும் ஆயுதம் தூக்கி போராட கட்டளையிட்டார்கள் .இராணுவம் மக்களையும் புலிகளையும் சரணடையுமாறு ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவித்துக்கொண்டேயிருந்தார்கள்.பொதுமக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கவே அவர்களுடன் சேர்ந்து புலிகளின் சிவில் நிருவாக கட்டமைப்பினரும் பெருமளவில் சரணடையத் தொடங்கினார்கள்.நிலைமை இப்படியே போனால் புலிகள் தனிமைப் படுத்தப் பட்டு விரைவில் அழித்து முடிக்கப் படுவார்கள் என நினைத்து எவரையும் சரணடைய விடக்கூடாது என்கிற முடிவை புலிகள் அமைப்பில் ஒரு சாரார் எடுக்கின்றார்கள் அவர்களில் முக்கியமானவர் பிரபாகரனின் மகன் ச��ர்ல்ஸ் அன்டனியே தான் அந்த முடிவை கடுமையக்கினார்.\nஅதற்கு சில தளபதிகள் எதிப்பும் தெரிவித்தார்கள்.இதனால் புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்குள்ளும் குழப்பங்கள் தொடங்கியதோடு அவர்களுக்குள் பிரச்சனைகளும் தொடங்கியது.உலகிலேயே மிகவும் கட்டுப்பாடான அமைப்பு எனப் பெயரெடுத்த புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதன் கட்டுப்பாடுகளை இழந்து ஆட்டம் காணத் தொங்குகிறது.சரணடையும் மக்கள் மீது அவர்கள் தாக்குதல்களும் நடத்தத் தொடங்குகிறார்கள்.\nதொடர்ச்சியாக புலிகள் ஏதாவதொரு தாக்குதல் முயற்சியை தொடங்கும் போதெல்லாம் எப்படியோ படையினருக்கு செய்திசென்று விடுகிறது.அந்த இடத்தை குறிவைத்து அவர்கள் தாக்குதலை நடத்தி புலிகளின் தாக்குதலை முறியடித்து விடுகிறார்கள்.மிக இரகசியமான தாக்குதல் செய்திகள் எப்படி எதிரிக்கு உடனுக்குடன் கசிகிறது எப்படி அதை தடுப்பது என்பதும் புலிகளுக்கு இப்போ பெரும் பிரச்சனை. நிச்சயமாக அவை புலனாய்வுப்பிரிவை சேர்ந்தவர்களால்தான் கசிகிறது என்பது தெரிந்திருந்தது .இந்த விடயத்தில் பொட்டம்மானை பிரபாகரன் குற்றம் சுமத்த ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாய் தர்க்கம் நடடக்கும் அளவுக்கு விவகாரம் சென்றிருந்தது.புலிகளின் புலனாய்வுப் பிரிவில் கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்ட படி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தார்கள்.கருணா பிரிவின் பின்னர் பலர் இரட்டை உளவாளிகளாக மாறிவிட்டிருந்தனர்.புலிகளின் மற்றைய பிரிவுகளுக்குள் ஊடுருவியிருந்த எதிரிகளின் உளவாளிகளை புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்து களையெடுத்த காலம் போய் இப்போ புலனாய்வுப் பிரிவுக்குள் எதிரிக்கு தகவல் கொடுப்பவனை கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை.அது முடியாத காரியம் என்பதால் புலனாய்வுப்பிரிவும் கலைக்கப் பட்டு அவர்களும் களமுனைக்கு அனுப்பப் பட்டார்கள்.அதன் பின்னர் புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள்.அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவார்கள் அந்த அவகாசத்தை பயன்படுத்தி ஒரு ஊடறுப்பினை செய்து காடுகளுக்குள் சென்று விடலாம் என்பது புலிகளின் திட்டமாக இருந்தது.\nஜனவரி 25, 2009 அன்று சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நிரம்பி வழிந்த கல்மடுக் குளத்தின் அணைகளை இராணுவம் முன்னேறி வரும் விசுவமடுப்பக்கமாக புலிகள் தகர்க்கிறார்கள்.\nஒரு மினி சுனாமியைப்போல பாய்ந்த சென்ற வெள்ளத்தில் ஏற்கனவே தயார் நிலையிலிருந்த சிறியகடற்புலிப் படகுகளின் புலிகளும் தாக்குதலை நடத்த சுமார் இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் .இது போன்றதொரு விபரீதத்தை இலங்கை இராணுவம் எதிர்பார்காததால் புலிகள் எதிர்பார்த்தது போலவே நிலை குலைந்து போனார்கள் என்பது உண்மை.பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய கைகளை பிசைந்தபடி கருணாவைப் பார்த்தார்.எதிர்பார்க்காத தாக்குதல்தான் ஆனாலும் புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது அப்படி நிறுத்தினால் அவர்கள் நோக்கம் நிறைவேறி விடும் வேறு படை வளங்களை பாவித்து தாக்குதல் தொடர்ந்தும் நடக்கட்டும் என்றன்.இறந்த பெருமளவான படையினரை தாண்டிய படியே வான்படையின் உதவியோடு புதுக்குடியிருப்பை நோக்கி இராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்தார்கள்.இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.\nகளநிலைமைகள் இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது யுத்தத்தை நிறுத்துமாறு வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் தொடங்கியிருந்தது.ஆரம்பத்தில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஐய்ரோப்பவில் இயங்கும் அவர்களது கோவில்களில் சிலர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள்.நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று அவற்றை படம் பிடித்து வன்னிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் வன்னியில் மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போராட வைப்பதற்காக கொல்லப்படும் மக்களின் வீடியோக்களும் படங்களும் பல கோணங்களில் எடுத்து வன்னியிலிருந்து அனுபிக்கொண்டிருந்தர்கள்.அதே நேரம் இதுதான் இறுதி யுத்தம் அனைவரும் உதவுங்கள் என்று பெருமளவான நிதி சேகரிப்பையும் அனைத்துலகச் செயலகத்தினர் செய்துகொண்டிருந்தனர்.புலிகளைப் பலப்படுத்தி எப்படியாவது எம் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாமென அங்கலாய்ப்போடு இலட்சக் கணக்கில் வங்கிகளில் கடன் எடுத்துக் கொடுத்தவர்களும் உண்டு .இறுதி யுத்தத்துக்கு என சேகரித்த பல மில்லியன் யுரோக்களில் ஒரு சதம் கூட வன்னிக்கு அனுப்பப் படாமல் வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்கலாலேயே அனைத்தும் அமுக்கப்பட்டது என்பது வேறு கதை.அதே நேரம் வெளி நாடுகளில் நடந்த போராட்டங்களில் கூட பல சிறுபிள்ளைத்தனமான மக்களை முட்டாள்களாக்கும் வேலைகளும் நடக்கத்தான் செய்தது.\nசுவிஸ் நாட்டில் புலிகளின் பரப்புரைப் பொறுப்பாளரான அம்பலவாணர் என்பவர் வன்னியில் உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டுவர வேண்டும் எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து போராட்டத்தில் குதித்தார் .தமிழ் ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளியானது இரண்டு நாளுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகவே அவரது மனைவியே காவல்துறைக்கு போனடித்து கணவன் சாப்பிடாமல் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என்று சொல்லவும் அங்கு விரைந்த பொலிசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு போய் விட்டார்கள்.அதேபோல லண்டனில் பரமேஸ்வரன் என்பவரும் சாகும்வரை உண்ணாவிரதம் என்று தொடங்கினார் இவர் கொஞ்சம் அதிகநாட்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் யுத்தத்தை நிறுத்த பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட சில உறுதி மொழிகளையடுத்து உண்ணாவிரதம் கை விடப்படுகிறது என அறிவித்தார் .ஆனால் யுத்தமும் நிறுத்தப்படவில்லை புலிகள் அழிக்கப்பட்டு இத்தனை வருடங்கள் கழிந்தும் பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி என்ன என்றும் அவர் வாய் திறந்து சொல்லவும் இல்லை சொல்லப் போவதுமில்லை .பிரான்ஸ் ஜேர்மனி கனடா என சாகும்வரை எல்லா நாடுகளிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமைகளும் இதே நிலைமைதான் அரசு தந்த உறுதிமொழிகளை அடுத்து தங்கள் உண்ணாவிதங்களை முடிதுக்கொண்டார்கள்.\nஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை உண்ணாவிரதம் என்பது சிலநாட்களாக இருந்தால் அது உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சி அதுவே தொடர்ந்தால் தற்கொலைக்கான முயற்சி.உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக அவர்கள் பார்த்ததில்லை.அதனால்தான் மேற்குல நாடுகளில் போராட்டங்களை நடத்துபவர்கள் யாரும் உண்ணாவிரதம் இருப்பதில்லை.எனக்குத் தெரிந்து உலகத்திலேயே ஒரு பொது இலட்சியத்துக்காக அதன் இலக்கை குறிவைத்து ஒரு சாகும்வரை உண்ணா விரதமிருந்து இலட்சியதுக்ககவே உயிரை விட்டவர்கள் இரண்டு பேர்தான் .அந்த இருவருமே ஈழத்தில் இந்தியப்படை காலத்தில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை விட்டவர்கள் அதில் ஒருவன் திலீபன் .அடுத்தது அன்னை பூபதி .இதில் அன்னை பூபதி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதாலேயோ என்னமோ கொஞ்சம் கொஞ்சமாக அவரது பெயர் மறக்கடிக்கப்பட்டு தீலீபன் மடுமே நினைவுகளில் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டேயாகவேண்டும் .\nவெளிநாடுகளில் இப்படியான போராட்டங்கள் தொடங்கும்போதே தமிழகத்திலும் போராட்டங்கள் தொடங்கியிருந்தது முத்துக்குமாரின் மரணமும் அவன் எழுதிவைத்துவிட்டுப் போன கடிதமும் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பெரியதொரு எழுச்சியை உண்டுபண்ணியிருந்தது.இந்த மக்கள் எழுச்சியை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தாங்கள் அறுவடை செய்துவிடவேண்டும் என்கிற நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு அதனை சிதைத்து அழிதுவிட்டிருந்தனர்.\nஅதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.முத்துக்குமார் மட்டுமல்லாது ஈழத்தமிழருக்காக யுத்தத்தை நிறுத்தச்சொல்லி தமிழ்நாட்டில் சுமார் பதின்முன்று பேர் தீக்குளித்து இறந்து போனார்கள்.அவர்களது விலைமதிப்பற்ற உயிர்கள் உணர்வுகள் அனைத்துமே ஒரு காசுக்கு பிரயோசனமில்லாத தியாகங்களாகி விட்டது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது .ஈழத் தமிழர்களுக்காக இத்தனை தமிழகத் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு தீக்குளித்துள்ளர்களே ஒரு ஈழத் தமிழனுக்கும் சொந்த இனத்துக்காக உணர்வே வரவில்லையா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தபோது 2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம் திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக இலண்டனில் இருந்து வந்து முருகதாசன் என்கிறவர் தீக்குளித்து இறந்து போகிறார் . முருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.அதே நேரம் முருகதாசனின் மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது .அவை என்வெனில்,முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற காரில் நண்பர்��ளோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை பிரித்தானிய காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.அடுத்ததாக ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும் ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக் குளித்தான்.முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .எனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள்.முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .எனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள் அவர்கள் யார். ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில் மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது. அதன் மூலம் எங்கும் இல்லை.குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக் கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை. அவன் இறந்துபோன செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள்.\nஅதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்றே தெரிந்திருக்கவில்லை இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும் முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும்.அதனை ஆராய்வது இந்தக்கட்டுரை யின் நோக்கமல்ல என்பதால் கடந்து செல்கிறேன் .\nஉலகமெங்கும் நடக்கும் ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் அனைத்தையும் அந்தந்த அரசுகளும் ஐ.நா சபையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதே நேரம் கிளிநொச்சியை புலிகள் கைவிட்ட பின்னர் ஆயுதங்களை கைவிடத் தயார் என அறிவித்தால் மீண்டும் பேச்சுவார்தைகள் தொடங்குவதைப் பற்றி பரிசீலிக்கிறோம் என ஒரு செய்தியையும் ஐ.நா சபை நோர்வே ஊடாக புலிகளுக்கு அனுப்பியிருந்தார்கள்.அதனையும் நிராகரித்த புலிகள் யுத்தத்தை நிறுத்துங்கள் ஆயுதங்களை கடைசிவரை கைவிட முடியாது என அறிவித்து விட்டிருந்தார்கள்.சரி இனி உங்கள் விருப்பம் இனி ஆயுதங்களை கைவிட சொல்லி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் நீங்கள் விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லியதோடு ஐ.நா சபையும் புலிகளுடனான தொடர்புகளை நிறுத்தி விட்டது .\nபுலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம் உங்களுக்கு இராணுவ ஆலோசனைகள் தேவைப்பட்டால் தாராளமா கேளுங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்றவர்களிடம் \"புலிகளின் இதயம்தான் வன்னியில் இருக்கிறது புலிகளின் மூளை இங்கே எங்களிடம் உள்ளது \" என்று கருணாவைக் காட்டி சிரித்தவர். எனவே உங்கள் ஆலோசனைகள் தேவையில்லை ஆயுதங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்றார் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் இராணுவம் புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியை நோக்கி தாக்குதல்களை கடுமைப் படுத்துவார்கள் காரணம் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை மட்டும் கண்காணிப்பதற்காக மேற்குலகமோ ஐ.நா சபையோ சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்க மாட்டார்கள் இழுத்துப் பூட்டிவிட்டு போய் விடுவார்கள் .திங்கட்கிழமை காலை அவர்கள் தங்கள் அலுவலகங்களை திறந்து கணணியை இயக்கியதுமே இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்துமாறு இலட்சக்கணக்காண மின்னஞ்சல்கள் கொல்லப்பட்டவர்களின் படங்களோடு குவிந்துபோய் கிடக்கும்.அதே நேரம் இலங்கை இராணுவமும் தாக்குதலை தணித்து தங்களிடம் சரணடைந்த பொதுமக்களின் படங்களோடு புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்றி வருகிறோம் என செய்திவெளியிட்டிருக்கும் .ஐ.நா சபையும் உடனே \"இலங்கைத்தீவில் நடக்கும் யுத்தத்தை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது. இலங்கையரசு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் \" என்று ஒரு அறிக்கையை விடுவார்கள்.பின்னர் மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் அகோரமாக இருக்கும் .மீண்டும் அதே மின்னஞ்சல்கள்.. திங்கள் காலை மீண்டும் ஐ.நா சபையின் நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது அறிக்கை வழமையான ஒன்றாகிப் போன���ு.\nஇராணுவம் முல்லைத்தீவு நகரை நெருங்கிக்கொண்டிருந்தது அப்போது புலிகள் முதன் முதலாக ஆனந்தபுரம் பகுதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் ஒன்றுக்கு தயாரானார்கள்.அதுவும் பிரபாகரனே களத்தில் நின்று வழிநடத்தப் போகும் தாக்குதல் அனைத்து தளபதிகளும் தங்கள் படைகளை தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.புலிகள் ,மணலாறு காடுகளுக்குள் இறங்கி விடுவார்கள் என்பதால் காட்டுப் பகுதிகள் முழுதும் பலமான இராணுவத்தின் பாதுகாப்பு இருந்ததால் வடக்கு நோக்கிய ஒரு ஊடறுப்பை செய்தபடி ஒரு அணி போக்கு கட்டியபடி இருக்கும்போது இன்னொரு அணி யாழ் குடாநாட்டை நோக்கி நகர்வதே புலிகளின் திட்டமாக இருந்தது.அனைத்து இராணுவமும் வன்னிக்குள் குவிக்கப் பட்டிருந்ததால் யாழ் குடா பலவீனமாக இருக்கும் இலகுவாக முன்னேறலாம் என்பது அவர்களது கணிப்பு அதுமட்டுமல்ல புலிகள் அமைப்புக்கான வாழ்வா சாவா என்கிறதை தீர்மானிக்கப் போகும் தாக்குதலும் இதுதான் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கும்போது இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து விட்டிருந்தது மாத்திரமல்லாது புலிகள் கனரக ஆயுதங்களை நகர்த்துவதை ராடர்கள் மூலம் கண்காணித்துக்கொண்டேயிருந்தது மட்டுமல்லாமல் அவர்களது வாக்கி டாக்கி யிலான பேச்சுக்களையும் இடைமறித்து கேட்டுக்கொண்டிருந்தவர்கள் புலிகள் தாக்குததலை தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னராகவே இராணுவம் புலிகள் அணி மீது தாக்குதலை தொடங்கியது .மூன்று பக்கத்திலும் இருந்து மழை போல வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கிய எறிகணை குண்டுகளால் திணறிப்போன புலிகள் சுதாகரிக்கு முன்னரே குண்டு மழையில் புலிகளின் முன்னணி தளபதிகளான கேணல் பானு, கேணல் விதுஷா, கேணல் தீபன், கேணல் கடாபி, கேணல் மணிவண்ணன், கேணல் நாகேஸ், கேணல் சேரலாதன் ஆகியோருடன் நூற்றுக் கணக்கான போராளிகளும் கொல்லப் பட்டனர் .இந்த தாக்குதலில் இலங்கை இராணுவம் சுமார் 100,000 எறிகணைகளையும் , 15 நிமிடங்களுக்கு ஒரு வான் தாக்குதலையும் நிகழ்த்தியிருந்தது.என்பது பின்னர் செய்திகளில் வெளியானது உலகப் போர் வரலாற்றிலேயே ஒரு நாட்டு இராணுவம் குறுகிய ஒரு பிரதேசத்தில் ஒரு விடுதலைப்போரட்ட இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலும் இதுதான் .இந்த தாக்குதலில் பிரபாகரனோட��� பொட்டம்மான் ஆகியோரோடு கடற்புலி தளபதி சூசையும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தர்கள் .அந்த சண்டையில் கொல்லப்பட்ட அனைவரையும்இராணுவம் புலிகள் என்கிற வித்தியாசமின்றி புல்டோசர்கள் மூலம் குழி தோண்டி புதைத்தபடி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.புலிகளின் இறுதி முயற்சியும் தோற்றுப் போயிருந்தது.அதே நேரம் அமெரிக்க கப்பல் ஒன்று முல்லைத்தீவு வருகிறது. அது புலிகளின் தலைமையை காப்பாற்றும் என்றொரு கதையும் பரவலாக அடிபட்டது மட்டுமல்லாது செய்திகளாகவும் வெளியாகியிருந்தது.அதேபோல அமெரிக்காவும் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைத்திருந்த தனது ஒரு யுத்தக்கப்பலை இந்துசமுத்திர பிராந்தியத்துக்கு முல்லைத்தீவுக்கு மிக அண்மையாக நகர்த்தியிருந்தது அந்தக்கப்பல் எப்படியும் பிரபாகரனைக் காப்பாற்றி விடுமென புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்பியிருந்தார்கள்.ஆனால் அந்தக் யுத்தக்கப்பலானது புலிகளை காப்பாற்ற அங்கு நகர்த்தப் பட்டிருக்கவில்லை. மாறாக முல்லைத்தீவு கடல்வழியாக புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் செல்கிறார்களா என கப்பலில் இருக்கும் சக்திவாய்ந்த ராடார்கள் மூலம் கண்காணித்து இலங்கை இராணுவத்துக்கு தகவல் சொல்வதுதான் அவர்களது நோக்கம்.அப்படித் தப்பிச் சென்ற புலகளின் பல படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கியது மட்டுமல்லாமல் பலரை கைது செய்துமிருந்தனர்.அப்படி தப்பிச் செல்லும்போது கடற்புலி தளபதி சூசையின் மனைவியும் மகளும் கைதானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .\nஇனியும் தங்கள் வெளிநாட்டு பணியகமான அனைத்துலகச் செயலகத்தின் முயற்சிகளால் அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்கலாலோ இனி எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என புலிகளின் தலைமை உணரத் தொடங்கியிருந்தது எனவே உடனடியாக சர்வதேச தொடர்பாளராக மீண்டும் கே .பி யை நியமித்த பிரபாகரன் .உலக நாடுகளோடு தொடர்புகளை ஏற்படுத்தியோ அல்லது அதிரடியாக எதாவது திட்டத்தை நிறைவேற்றி தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.இப்போ புலிகளின் தலைமைக்கு கே .பியை நம்புவதைத் தவிர வேறு தெரிவு இருந்திருக்கவில்லை.அனால் கே.பியின் நிலைமையோ வேறு விதமாக இருந்தது.அவர் ஏற்கனவே சர்வதேச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வ��்திருந்தார்.அவரது ஒவ்வொரு அசைவும் புலிகளின் தலைமையுடனான உரையாடல்களும் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தது.தான் கண்காணிக்கப் படுகிறேன் என்பதை அறிந்திருந்தும் அதனையும் மீறி புலிகளின் தலைமையை காப்பாற்ற கே. பி சில முயற்சிகளை எடுத்தார் ஆனால் அவைகள் சர்வதேச புலனாய்வுத்துறையினரால் முறியடிக்கப்பட்டது.அதன் பின்னர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை ஆனால் சரணடைபவர்களின் உயிருக்கு உத்தரவாதமளிக்க தொடர்ந்தும் இந்தியா மற்றும் வெளி நாடுகளோடும் ஐ.நா சபை அதிகாரிகளோடும் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கட்டம் கட்டமாக சரணடைய புலிகள் அணியை தயார் படுத்துமாறு புலிகளின் தலைமைக்கு அவரால் ஆலோசனை வழங்கப்பட்டது .இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு - சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து புலிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது. எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது. ‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து. இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தா���் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.\nஇதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார். மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது’ என்பதுதான். சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார் .அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன. இந்நிலையில் , ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்’ என்றார் வைகோ .. குழம்பிப் போனார் நடேசன். செய்தி பிரபாகரனுக்கு தெரிவிக்கப் பட்டது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.அதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார். ஆனால் தேர்தலுக்காக இந்தியா நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருந்தது அங்கு யாருடனும் காத்திரமாக பேசமுடியாத நிலை .\nமே மாதம் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர் முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்துகடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தார்கள். அவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.அது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.அதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.\nஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.எனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.அதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன் .நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள் பட்டியல் நீளமானது.தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான் அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே.. .தமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து. பின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம் தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.சிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. புலிகளின் தலைமையும் சுமார் ஒரு லட்சம் மக்களும் சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் சுற்றி வளைக்கப் பட்டு பெட்டியடிக்கப் படுகிறார்கள். புலிகளின் தலைமை தங்கள் சுற்றி வளைப்புக்குள் அகப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த இராணுவம் அப்போ ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்த மகிந்தா ராஜபக்சேவுக்கு தகவல் அனுப்புகிறார்கள்.அவசரமாக நாடு திரும்பிய மகிந்தா முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டேன் என்று விமான நிலையத்திலேயே நிலத்தில் விழுந்து மண்ணை முத்தமிடுகிறார்.\nஅடுத்த நாள் இரவு நான்கு பக்கமும் இராணுவத்தால் சூழப்பட்ட நிலையில் நந்திக்கடல் பகுதியில் சுமார் இருபது படகுகளில் கடற் புலிகள் மற்றும் கரும்புலிகள் பிரபாகரனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டுமென எந்த இலக்குமற்று ஒரு ஊடறுப்பை நடத்துகிறார்கள் .. அந்தச் சண்டையில் பிரபாகரன் இறந்து போகிறார் .அவர் சண்டையில் இறந்தாரா தற்கொலை செய்தாரா என்பது இன்றுவரை தொடரும் சர்ச்சை .காரணம் அவருடன் இறுதியாக நின்றிருந்த எவரும் உயிரோடு இல்லை ..மே 18ஆம் தேதி காலை இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தது.\nஅன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது ஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும்.பிரபாகரன் பற்றியும்.மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய.மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.அதே நேரம் அன்று முதலமைச்சராக இருந்த கலைஜர் புலிகளோடு பேச்சுவார்த்தை மேசையில் தீர்வை வைத்து அது சரிவராத பட்சத்தில் அவர்களை முற்றாக அழித்து இலங்கைத் தீவில் ஆயுத மோதலை கொண்டுவருவதற்காக உலக நாடுகள் பெரும்பாலானவை 2001 ம் ஆண்டு மிக நுணுக்கமாக திட்டமிட்டு நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள்.அதில் பெரும்பங்கு மேற்குலகத்தினுடையது.இங்கு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலென்ன பி.ஜே .பி இருந்தாலென்ன எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடியே தான் நடந்து முடிந்திருக்கும்.இங்கு . உலகமயமாக்கல்.புதிய பொருளாதாரக்கொள்கை.சர்வதேச அரசியல் என்று அவைகளைப் புரிந்து அதன் நெளிவு சுளிவுகளோடு தம்மை நம்பிய மக்களின் அபிலாசைகளை அரசியல் ரீதியாக வென்றெடுத்து தங்களையும் பாதுகாத்து பயணிக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அத்தனையையும் தட்டி விட்டு..உலகத்தில் எவரையுமே நம்பாது கொண்ட கொள்கைக்காக இறுதிவரை ஆயுதத்தையே நம்பி தாங்களும் அழிந்ததோடு ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலத்தையும் சூனியத்தில் தள்ளி விட்டு சென்றது மட்டுமல்லாமல் உலகத்திலேயே விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கிய அனைத்து குழுக்களுக்கு முன்னுதாரணமா இருந்தது மட்டுமல்லாது முப்படைகளையும் கட்டியெழுப்பி ஒரு நிழல் அரசையும் நடத்திக்காட்டியதோடு மட்டுமல்லாமல். தோற்றுப் போய் இப்படியான ஒரு மோசமான அழிவை சந்திக்கக் கூடாது என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக புலிகள் அமைப்பு எப்போதும் வரலாற்றில் எழுதி நிக்கும் ..பிரபாகரன் என்கிற பெயர் என்றென்றும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு குறியீடு ....\nஇந்த வாய்ப்பை எனக்களித்த புதிய தலைமுறை ஆசிரியர் குழுமத்துக்கு நன்றிகள் அன்புடன் சாத்திரி ..\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅன்று சிந்திய ரத்தம்..சாத்திரி பேட்டி\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ....\nஅன்று சிந்திய ரத்தம் ..13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serendibfm.lk/10180", "date_download": "2018-07-18T22:17:02Z", "digest": "sha1:A35BEUSXXT2SW2ZHCUEUSJFPGITATFZ6", "length": 3632, "nlines": 69, "source_domain": "serendibfm.lk", "title": "நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்.. | Serendib FM", "raw_content": "\nநுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்..\n/நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்..\nநுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்..\nநிர்வாக முறைக்கேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார்.\nஅதன்படி, நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் அதிபர், கல்வி அமைச்சுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் கடற்படை பேச்சாளர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்…\tகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2015/07/chief-engineerselectrical-promotion-and.html", "date_download": "2018-07-18T22:22:11Z", "digest": "sha1:YDII5VWQ3Z5IS53SQ5GEPBFL3OJK5V3R", "length": 28472, "nlines": 669, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Chief Engineers/Electrical - Promotion and Transfer and Postings - Orders", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை ��ளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 1:51 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nநாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு\nதென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்...\nகல்விதுறையில் வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்தி...\n2 வது மனைவிக்கு சட்டப்படி ஓய்வூதியம் உண்டு: உயர்நீ...\nதொழிலாளர் சட்டங்கள்-நிர்வாகவியல் படிப்பு பயில ஆசைய...\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகள...\nபி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்க...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து பொது நல ...\nபுதிய மின் நிலையம் 'டெண்டர்' வெளியீடு\nமத்திய அரசு துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணி:எஸ...\nகால்நடை துறையில் பிறந்த தேதியில் சர்ச்சை ஓய்வு ப...\nமின்சார சட்டத் திருத்த மசோதா முகநுாலில் பகிா்ந்த க...\nகுரூப்-1 தேர்வு அறிவிச்சாச்சு... ஆகஸ்ட் 9 தான் விண...\nமின்வாரியத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடா்பான வழக்...\nதமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் ...\nஇலவச விவசாய மின் இணைப்பு: விவசாயிகளுக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://urfriendchennai.blogspot.com/2009/03/blog-post_10.html", "date_download": "2018-07-18T22:17:28Z", "digest": "sha1:DUT77XPGNZBD7VSHYAJH4RVX3L7I5RYT", "length": 23469, "nlines": 160, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: வாழ‌வைக்கும் காதலுக்கு ஜே! வாலிப‌த்தின் ஊட‌லுக்கும் ஜே!", "raw_content": "\n\"ஆஃபிஸ்ல இருந்து ஏன் லேட்டு\n\"அதான் சொன்னேன்ல‌.. க்ளைய‌ண்ட் கால் 11 ம‌ணிவ‌ரைக்கும் இழுத்துட்டாங்க‌.. இன்னைக்கு ஒரு மாட்யூல் லைவ் போகுது.. அதான் டென்ஷ‌ன்.\"\n\"இல்லைமா. அதான் கொஞ்ச நாள் முன்னாடியே ப்ராமிஸ் ப‌ண்ணேன்ல‌.\nஇனிமே ரெண்டு மாச‌த்துக்கு ஒரு த‌ட‌வை தான் அடிப்பேன். அதுவும் வீட்ல‌ உட்கார்ந்து. ப்ளீஸ் பிளீவ் மீ\"\n\"என‌க்கு ந‌ம்பிக்கை இல்ல‌. கிங்க்ஃபிஷ‌ர் பீர் ஸ்மெல் அடிக்குது\"\n\"உன்னோட‌ ஒரே தொந்த‌ர‌வா போச்சே. த‌ண்ணி அடிக்கிற‌தா இருந்தா, நைட் ஷிஃப்ட்ன்னு சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுல‌ அடிச்சிட்டு காலைல‌ வ‌ர‌ மாட்டனா\" என்று சொல்லி கண்ணடித்துவிட்டு அவ‌ளைக் க‌ட்டிபிடிக்க‌ ட்ரை ப‌ண்ணினான்.\n\"இதுக்கு ஒண்ணும் கொற‌ச்ச‌ல் இல்ல..\" என்று சிணுங்கிக் கொண்டே அனுமதித்துவிட்டு திடீரென்று கோபம் வந்���வளாக, அவனை தள்ளிவிட்டு \"நான் இப்படி பண்றது தொந்தரவு இல்ல.. டே, உன‌க்கு லைஃப்ல‌ எதுவுமே சீரிய‌ஸ் இல்லியா உருகி உருகி லவ் பண்ணி தான நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் சொல்றத எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டியா உருகி உருகி லவ் பண்ணி தான நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் சொல்றத எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டியா\n\"உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டேனே.. அதுவே லைஃப்ல‌ நான் ப‌ண்ண‌ ரொம்ப‌ சீரிய‌ஸான‌ விஷ‌ய‌ம்..\" என்று டையை கடுப்புடன் க‌ழ‌ற்றினான்.\n\"ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌து சீரிய‌ஸான‌ விஷ‌யமா\n\"ஹ‌லோ மேட‌ம். எந்த‌ செஞ்சுரில‌ இருக்க‌ நீ.. இன்விடேஷ‌ன் கொடுக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி கலாய்ச்சாங்க தெரியுமா.. ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணையே க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ மொத‌ ஆள் நீதான்டான்னு சொல்லி எல்லாரும் அசிங்க‌ப்ப‌டுத்திட்டாங்க‌..\"\n\"அப்புற‌ம் எதுக்குதான்டா ல‌வ் ப‌ண்றீங்க\n(டியூப் லைட் டியூப் லைட் என்று மனதுக்குள் முனங்கிக் கொண்டே)\"உன‌க்குத் தான் சுத்த‌மா தெரிய‌ல‌.. ஊரு உல‌க‌த்த‌ பாரு.. பொண்ணுங்க‌ளே, க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்னு சொன்னா க‌ட் ப‌ண்ணிவிட்றாங்க‌.. ஒண்ணா சேர்ந்து ஊர் சுத்த‌ற‌துக்கும்,....... ச‌ரி விடு.. இதெல்லாம் உன‌க்கு தெரியாது. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ உன் கைய‌ பீச்ல‌ பிடிச்சு ந‌ட‌ந்து வ‌ந்த‌துக்கே, ஒரு வார‌ம் பேசாத ஆளுக்கெல்லாம் சுட்டாலும் புரியாது\" சொல்லிக் கொண்டே ஷார்ட்ஸ்க்கு மாறியிருந்தான்.\n\"அப்புற‌ம் எதுக்குதான்டா என்ன‌ ல‌வ் ப‌ண்ணே\nசிரித்துக்கொண்டே \"டூ லேட். லைஃப் சென்ட‌ன்ஸ். இனிமே நோ யூஸ் என்ன‌ டின்னர்\nரொம்ப‌ க‌டுப்பாகி, \"அப்ப‌வே சொல்லி இருக்க‌லாம்ல‌.. டின்னரும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. என‌க்கு தெரிஞ்சாக‌ணும்\n\"உன் க‌ல‌ரை பாத்தும், மீட்டிங்க்ல ரொம்ப‌ க‌ரேஜா த‌ஸ் புஸ்ஸுனு பேசுற‌த‌ பாத்தும் தான், இப்ப‌ அது எதுக்கு.. பசிக்குதுடி..ப்ளீஸ்டி.. என் செல்ல‌ம்ல\n\"ஓ, இவ‌ளே க‌ருப்பா இருந்தா திரும்பி பாத்து இருக்க‌ மாட்டேளே அப்ப‌டி என்ன‌டா இருக்கு இந்த‌ க‌ல‌ர் தோல்ல.. அது ஏன் ஒருத்தனுக்கும் க‌றுப்பா இருக்கிற‌ எவ‌ளையும் பிடிக்க‌ மாட்டீங்குதுன்னு தெரிய‌ல‌ அப்ப‌டி என்ன‌டா இருக்கு இந்த‌ க‌ல‌ர் தோல்ல.. அது ஏன் ஒருத்தனுக்கும் க‌றுப்பா இருக்கிற‌ எவ‌ளையும் பிடிக்க‌ மாட்டீங்குதுன்னு தெரிய‌ல‌\n\"இப்ப‌ உன‌க்கு என்ன‌ பிர‌ச்சினை நான் லேட்டா வ‌ந்த‌தா உன்ன‌ லவ் & கல்யாணம் ப‌ண்ண‌தா இல்ல‌ ஊர்ல‌ இருக்கிற‌வன் எவனும் க‌றுப்பா இருக்கிற‌ பொண்ண‌ ல‌வ் ப‌ண்ணாத‌தா இல்ல‌ ஊர்ல‌ இருக்கிற‌வன் எவனும் க‌றுப்பா இருக்கிற‌ பொண்ண‌ ல‌வ் ப‌ண்ணாத‌தா\n\"என்ன‌ பாத்தா ப்ராப்ள‌ம் மேக்க‌ர் மாதிரி தெரியுதா யூ பெக்கர் ஓ.கே. லீவ் இட்.. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ வ‌ரைக்கும் நிலா, இத‌ழ், முத்த‌ம்ன்னு க‌விதையா கொட்டுனீயே. இப்ப‌ ஏன் எல்லாம் DRY ஆயிடுச்சா ஓ.கே. லீவ் இட்.. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ வ‌ரைக்கும் நிலா, இத‌ழ், முத்த‌ம்ன்னு க‌விதையா கொட்டுனீயே. இப்ப‌ ஏன் எல்லாம் DRY ஆயிடுச்சா\n\"கூல் ஹனீ.. பை தி வே.. குட் கொஸ்டின்\" அப்ப‌டியே அவ‌ளை தோளை பிடித்து டைனிங் ஹாலில் உட்கார‌ வைத்துவிட்டு, \"அப்பா காசுல டாஸ்மாக் பார்ல‌ போய் ச‌ண்டை போட்டு பிடிச்ச‌ பிராண்ட் பீர் ச்சில்ன்னு கூலிங்கா வாங்கி அடிக்கிற‌துக்கும், 20 பீர் பாட்டில்ல‌ வீட்டு ஃப்ரிட்ஜ்ல‌ வ‌ச்சி தோணும்போதெல்லாம் அடிக்கிற‌துக்கும் வித்தியாச‌ம் இல்லீயா\" என்றான் ஹாட்பாக்ஸில் எடுத்த சப்பாத்தியை மென்று கொண்டே..\n நீ என்ன‌ சொல்ற....\" சில விநாடிக‌ளுக்கு பிற‌கு.. மாரிய‌ம்மான் கோவில் பூஜையில் சாமி வ‌ந்த‌வ‌ளாக‌, \"அப்ப அதுக்கு தான் லவ் பண்ணீயா செக்ஸ் தான் லைஃபா\" என்று க‌த்திக் கொண்டு மேஜையில் இருந்த‌ எல்லாத்தையும் த‌ட்டி விட்டாள்.\nஅவ‌ன் செல்லில் SMS 'பீப் பீப்' என‌ அடித்த‌து.\n\" அவ‌ன் உயிர்த்தோழ‌னிட‌ம் இருந்து.\n\"பொய், பொய், வாயை தொற‌ந்தாலே பொய். த‌ண்ணி அடிக்க‌லைன்னு பொய். இப்ப‌ நானும் தேவையில்லை. இனிமே நான் உன்கூட‌ ஒண்ணா வாழ்ந்தா, அது அசிங்க‌ம். \" என்று அழுதுகொண்டே மொபைலை அவன் மூஞ்சியில் தூக்கி எறிந்தாள். பெட்ரூம் போய், மூட்டையைக் க‌ட்டிக் கொண்டிருந்தாள்.\nஅவ‌னுக்கு ஒண்ணும் புரிய‌வில்லை. செல்போனைப் பார்த்தான். உயிர்ந‌ண்ப‌ன், எட்ட‌ப்பன் ஆனான். அடித்த‌து எல்லாம் இற‌ங்கிவிட்ட‌து. அவ‌ளை க‌ன்வின்ஸ் ப‌ண்ணி தோற்றுப் போய்விட்டான். கோய‌ம்புத்தூர் போய்விட்டாள்.\nஅவ‌ள் வீட்டிற்கு கால் ப‌ண்ணினான். காலில் விழாத‌ குறையாக‌ கெஞ்சினான். ச‌னிக்கிழ‌மைக்குள் வ‌ர‌வில்லையென்றால், மார்னிங் அங்கே இருப்பேன் என்று காலில் விழுந்து விட்டான்.\nவெள்ளிக்கிழ‌மை ஈவினிங் ஆஃபிஸ் முடிந்து வீட்��ுக்கு வ‌ந்து சேர்ந்தான். ஹால் க்ளீனாக‌ இருந்த‌து.\nஅட்டகாச‌மான‌ சேலையில், த‌லை நிறைய‌ ம‌ல்லிகைப்பூவுட‌ன் அவ‌ள் நேரே வ‌ந்தாள்.\n\"ஹேய் டார்லிங்..\" என்று ஓடிப்போய் க‌ட்டிபிடித்து மேலே தூக்கினான்.\nலேசாக‌ முறைத்துக் கொண்டு, \"எல்லாமே காமெடி தான் உன‌க்கு. ஐ ஹேவ் டூ குட் நியூஸ்\n இல்லையே அதுக்கு இன்னும் மூணு மாச‌ம் இருக்கு. என் ப‌ர்த்டே இல்ல‌.. உன் ப‌ர்த்டே, நான் ம‌ற‌ந்து இருந்தா செருப்பால‌ அடிப்ப‌.. பின்ன‌. ம்ம்ம்... யா.. நான் உன்கிட்ட‌ ல‌வ் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ன‌ டேட் தான‌.. பின்ன‌. ம்ம்ம்... யா.. நான் உன்கிட்ட‌ ல‌வ் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ன‌ டேட் தான‌\n\"நோ. இன்னிக்கு‌ நான் கொடுத்த‌ ப்ராமிஸ்ப‌டி, நீ த‌ண்ணி அடிக்க‌வேண்டிய‌ டியூ டேட்\"\n\"ஹேய் கமான். ஸாரி டியர். நான் இன்னிக்கு அடிக்க‌ல‌.. நான்தான் பொய் சொல்லி அன்னைக்கே அடிச்சிட்டேன்ல‌. ப்ளீஸ்.\"\n\"ப‌ர‌வாயில்ல‌. இன்னிக்கி நீ அடிக்க‌லாம். எங்க‌ப்பாகிட்ட‌ ச‌ண்டை போட்டு கேன்டீன்ல இருந்து ஹை குவாலிட்டி மிலிட்ட‌ரி ச‌ர‌க்கு வாங்கிட்டு வந்திருக்கேன்.\"\n\"என்ன‌ ஹ‌ர்ட் ப‌ண்றே. நோ. ஐ கான்ட்.\" என்றான் வீராப்புடன்\n\"இல்ல‌. நீ அடிச்சா தான், அடுத்த‌ குட் நியூஸ‌ சொல்வேன்..\"\nஇதுல ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே என‌ தாடையை த‌ட‌விக் கொண்டே, \"அடிக்கும்போது, இது தான் லாஸ்ட் டைம்னு சொல்ல‌ மாட்டியே\"\n\"குடிகார‌ன் புத்தி உன்னைவிட்டு போகுதான்னு, பாரு\" என்று சொல்லிக் கொண்டே முத‌ல் லார்ஜை ஊற்றிக் கொடுத்தாள்.\nத‌லைவ‌ர் ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, \"இப்ப‌ சொல்லுமா, செல்ல‌ம்\nஅநியாய‌த்துக்கு வெட்க‌ப்ப‌ட்டாள். த‌லையைக் குனிந்து கொண்டாள். \"ந‌வ், ஐயாம் டூ\"\n\"மை டியர், டியூப்லைட் புருஷா நீ அப்பா ஆயிட்டே\" என்று காதைக் க‌டித்தாள்.\n\"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. ரிய‌லிலிலிலிலி.....\" என்று ச‌ந்தோஷ‌த்தில் க‌த்திக் கொண்டு, அவ‌ளை அலேக்காக‌ தூக்கிக் கொண்டு பெட்ரூமுக்கு ஓடினான்.\n(இன்னும் அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌ன்னு சொல்ல‌லாம். டிஸ்கரைப் பண்றது கொஞ்சம் கஷ்டமான டாஸ்க் தான். ப‌ட் அடுத்த‌வ‌ங்க‌ பெட்ரூமை எட்டி பார்க்கிற‌து, இன்டீச‌ன்ட்.. ஸோ, கெட் லாஸ்ட்)\nசான்ஸே இல்ல கணேஷ்.. சூப்பர்.. ரெண்டு காதலர்கள கிட்டக்க இருந்து பார்த்த மாதிரி.. அம்சமா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. கொஞ்சம் தண்ணி மேட்டர மட்டும் கம்மி பண்ணுங்கப்���ா..\nஅண்ணா ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது...\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.\nசும்மா பூந்து விளயாடுரேல் .....\nரொம்ப ஜாலியா படிச்சேன் ...\nwork pressure கொஞ்சம் குறைஞ்ச மாதிரி ஒரு feel ..\nகதையை முடித்த விதம் ரொம்ப பிடித்து இருந்தது.\nஅழகான நடை. நிறைய எழுத வாழ்த்துக்கள்.\nஇன்னும் அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌ன்னு சொல்ல‌லாம். டிஸ்கரைப் பண்றது கொஞ்சம் கஷ்டமான டாஸ்க் தான். ப‌ட் அடுத்த‌வ‌ங்க‌ பெட்ரூமை எட்டி பார்க்கிற‌து, இன்டீச‌ன்ட்.. ஸோ, கெட் லாஸ்ட்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.\nஇதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nஅய்யா, என்ன ராசா இது..\n//கொஞ்சம் தண்ணி மேட்டர மட்டும் கம்மி பண்ணுங்கப்பா..//\nகவுதம்-சிம்பு ஷூட்டிங்கில் தகராறு - ‍ஜாலி கூத்து\nசில‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் வீட்டில் - க‌ற்ப‌னை\nபார்.ரசி. யாவரும் நலம், அருந்ததீ, கிங்க்ஸ், சானியா...\nஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.\nபார்த்ததும் ர‌சித்த‌தும் - 16/03/2009\nகேட்ககூடாதவர்களிடம் கேட்க விரும்பும் ஏடாகூடாமான கே...\nபார்த்ததும், ர‌சித்ததும் - 09/03/2009\nநாளொரு PizzaHut-டும் பொழுதொரு MaryBrown-னுமாக\nVALKYRIE - திரை விமர்சனம்\n(காதலிக்கும்)பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்த‌ம...\nஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wethepeopleindia.blogspot.com/2007/01/blog-post_27.html", "date_download": "2018-07-18T21:54:15Z", "digest": "sha1:HUVZAEKDDITPLFXW6PLCP2I5JNVEADL4", "length": 35433, "nlines": 345, "source_domain": "wethepeopleindia.blogspot.com", "title": "நாம் - இந்திய மக்கள்: என்னை தெரியுமா?", "raw_content": "நாம் - இந்திய மக்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nசென்னை, தமிழ் நாடு, India\nஇந்தியனின் சமுதாய, அரசியல் பார்வையை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு உண்மை இந்தியன்.\nகல்யாண் மறைவிற்கு என் அஞ்சலி\nடிஜிட்டல�� அவதாரம் - ஒரு பா.க.ச பதிவு\nமீள்பதிவு: பாக்கெட் உணவு பொருட்கள் உஷார்\nஏன் இந்த சாதி வெறி\nஎன்னையும் நட்சத்திரமாக் தேர்ந்தெடுத்து என்னை ஆச்சர்யப்படுத்திய தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லி முதலில் என்னை பற்றிய சிறு குறிப்புடன் என் பதிவுகளை துவங்குவோம் என்று நினைத்தேன் :)\nநான் பொதுவா அரசியல் சார்ந்து எழுதுவதாக எல்லாரும் சொன்னாலும், நான் மக்கள் பிரச்சனை சார்ந்து எழுதுகிறேன்னு என்பதே உண்மை.\nஅரசியல் சாக்கடை ஆனதால், மக்கள் படும் அவதிகளை சொல்லும் பதிவே என் பதிவுகள், மக்கள் விழிப்புணர்வு பதிவுகள், ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட எழுத துவங்கினேன். என்னை தேசிய ஜல்லி அடிப்பவன் என்று பலர் சொல்லறாங்க ஆமாம் என்று பெருமையா சொல்லிக்கிறேன். ஏன்னென்றால் நான் முதலில் இந்தியன், அப்புறம் தான் மற்றவைகள்...இதை ஜல்லி என்று சொல்பவர்கள் சொல்லட்டும், அது அவர்களின் சுதந்திரம் :)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொருத்தவரை தேசத்தின் தந்தை.\nஇந்திய போராட்டத்தின் உண்மை தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமனிய சிவா, பகத்சிங், ஆஸாத் போன்றவர்களுக்கு பற்றி இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் உண்மைகள் எழுதப்படவில்லை என்பது ஆதங்கம்\nஎன் நீண்ட நாள் கனவு:\nஏழை எளிய மாணவர்களுக்கு படிப்புக்கு உதவி, வழிக்காட்டுதல், அதரவற்ற ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கு செய்ய வேலை, உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க இடம் என்ற் நோக்த்தோடு ஒரு பொது தொண்டு நிறுவனம் தொடங்கி என்னால் இயன்றளவு உதவி செய்வது.\nநம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ஒரு அருமையான தளம் என்ற வகையில் ரொம்ப பிடிக்கும். நம் கருத்து மற்றும் பிறர்கருத்தக்களை தெரிந்து கொள்ள, அதை அலசி ஆராய ஒரு ஒரு அரியதொரு தளம், வலையுலக நட்பு, என்று பல..\nசாதி, இனம், மதம் என்று சொல்லி வலைப்பதிவர்கள் சண்டையிடுவது.\nசாதி, மத, இன, கட்சி என பல காரணம் சொல்லி பிரிந்து கிடக்கும் அனைவரும் இணைந்து மக்களுக்கு நம்மால் ஆன உதவி செய்ய நினைப்பது.\nஎன் பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் பதிவை படிச்சீங்க\n//வயது: 34// ரொம்ப கம்மியா சொல்றாப்ல இருக்கு ;)\n//சாதி, மத, இன, கட்சி என பல காரணம் சொல்லி பிரிந்து கிடக்கும் அனைவரும் இணைந்து மக்களுக்கு நம்மால் ஆன உதவி செய்ய நினைப்பது.//\nரொம்ப நல்லது. தொடரட்டும் பணி\nவேண்டுகோள்: இதைப் பற்றி ஏதாவது (முடிந்தால்) எழுதுங்கள், இந்த நட்சத்திர வாரத்தில்: அனானிமஸும், STAR பதிவர்களும்\nஇந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சங்கருக்கு வாழ்த்துக்கள்.\nஅருள் ரொம்ப கும்சும்பு தான் உங்களுக்கு நானே 34 ரொம்ப ஜாஸ்தின்னு நினைக்கிறேன்.\nவாங்க அருள் எங்க காலேஜுக்கு, அப்ப தெரியும் நான் முடிச்சனா இல்லையான்னு ஹீ என் பெயரை சொன்னாலே காலேஜுல நல்ல மதிப்பு தான் இன்னைக்கு என்னை தெரியும்ன்னா பார்த்துக்கோங்களே\nமறைக்கப்பட்ட வரலாறுகளையும், புள்ளி விபர தகவல்கள் அடங்கிய வழமையான உங்கள் கட்டுரைகளையும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.\n////வயது: 34// ரொம்ப கம்மியா சொல்றாப்ல இருக்கு//\nஅறிமுகம் அருமை. தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்\nஇந்த வார நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக ஒளிவீச வாழ்த்துக்கள்\nநல்ல பதிவுகளை இப்பவாது எதிர்பார்க்கிறோம்...\nஅப்புறம் புதுபடத்தைப் புரபைலில் போட்டிருந்தால் இப்படி அருள் 34 ரொம்ப கம்மின்னு சொல்லிருப்பாரா\nஎன்ன அப்படம் எடுத்து ஒரு 10 வருடம் இருக்குமா\n//நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொருத்தவரை தேசத்தின் தந்தை.//\nவாழ்த்துக்கள் We The People\n//நல்ல பதிவுகளை இப்பவாது எதிர்பார்க்கிறோம்...//\nசந்திப்பை மிஸ் பண்ணீட்டீங்களே.... செம அராஜகமா இருந்தது :-)))))\nஇனிமேல் வலைப்பதிவர் சந்திப்புகள் இந்த டைப்புலே நடந்தா நல்லா இருக்கும் :-)\nவாங்க ஜெய் பட்டைய கெளப்புங்க \n//நல்ல பதிவுகளை இப்பவாது எதிர்பார்க்கிறோம்...\nயோவ் தமிழி அரஜகத்துக்கு கலாய்கறீங்களே ஏதோ எனக்கு தெரிந்த அளவு எழுதறேன் அது உமக்கு புடிக்கலையா\nநேதாஜி, சந்திரசேகர் ஆஸாத், சுப்ரமணியசிவா, பகத்சிங்ன்னு தீ மாதிரியான இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆதர்சமாகக் கொண்டிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். கலக்கல் வாரமாக பதிவுகள் தந்து ஜமாயுங்கள்\n//நல்ல பதிவுகளை இப்பவ��து எதிர்பார்க்கிறோம்...//\nசந்திப்பை மிஸ் பண்ணீட்டீங்களே.... செம அராஜகமா இருந்தது :-)))))\nஇனிமேல் வலைப்பதிவர் சந்திப்புகள் இந்த டைப்புலே நடந்தா நல்லா இருக்கும் :-)\nதனிஅலுவல் காரணமாக பதிவர் சந்திப்புக்கு வர இயலாத, நான் அன்று நடசேன் ********* பூங்கா வழியாகத் தான் அன்று சென்றேன்.\nஅப்போது தான் ஒன்றை கவனித்தேன்.\nபதிவர் வட்டம் ...பதிவர் வட்டம் என்பதின் பொருள்.\nநண்பர்கள் நீங்கள் எல்லோரும் வட்டமாய் அமர்ந்திருந்தீர்கள்.\n//சந்திப்பை மிஸ் பண்ணீட்டீங்களே.... செம அராஜகமா இருந்தது :-)))))//\n அராஜகம்ன்னு சொல்லி ஸ்மைலியும் போட்டிருக்கீங்களே\nவாழ்த்த வந்த லக்கி என்னை கலாய்ப்பதை வன்மையா கண்டிக்கிறேன் ;)\n//சாதி, இனம், மதம் என்று சொல்லி வலைப்பதிவர்கள் சண்டையிடுவது.//\n தமிழ்மணத்தை மூட வைத்டுவிடுவிங்க போல இருக்கே\nநீங்கள் ஸ்டார் பதிவரானதில் என்ன ஆச்சரியம், ஜெயசங்கர்,\nநல்ல எண்ணங்களும், நல்ல எழுத்துக்களும் அங்கீகரிக்கப் படவேண்டும், நீங்கள் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றீர்கள்.\nவாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் நற்பணி.\nஇந்திய போராட்டத்தின் உண்மை தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமனிய சிவா, பகத்சிங், ஆஸாத் போன்றவர்களுக்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் உண்மைகள் என்பது ஆதங்கம் நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமனிய சிவா, பகத்சிங், ஆஸாத் போன்றவர்களுக்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் உண்மைகள் என்பது ஆதங்கம்\nஉண்மைத் தியாகிகளின் வரலாறு மறைகக்கப்பட்டதாகக் கூறுகிறீர்கள், நான் இந்தியாவைச் சேர்ந்தவன் அல்லாதவிடத்தும் அறிந்தவரையில் பகவத் சிங், சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்கள் இல்லாதிருந்தால் காந்தியால் கூட இந்தியாவின் சுதந்திரத்தினைக் கனவு கண்டிருக்கமுடியாது.\nஇந்த வாரம் சிறப்பான ஒரு வாரமா மாற்றுங்கள்.\nவாங்க ஆசாத் சார் உங்களைதான் எதிர்ப்பார்த்தேன் வந்திட்டீங்க உங்க வழி நமக்கு சரிப்பட்டுவராது உங்க வழி நமக்கு சரிப்பட்டுவராது நீங்க ஏதேத்தோ எழுதறீங்க, இவ்வளோ பெரிய ஸ்டெரர் எங்க கிடைக்குது தலைவா நீங்க ஏதேத்தோ எழுதறீங்க, இவ்வளோ பெரிய ஸ்டெரர் எங்க கிடைக்குது தலைவா இப்படி ஆளை போட்டு கொழப்பறீங்க\nநடசத்திர வாழ்த்துக்கள்.இந்த வாரம் இனிய வாரமாய் அமையட்டும்\nவாரக்கடைசியில் பா.க.ச ப���ிவு ஒன்றைப் போட்டுவிடுங்கள்\n//வாங்க ஆசாத் சார் உங்களைதான் எதிர்ப்பார்த்தேன் வந்திட்டீங்க உங்க வழி நமக்கு சரிப்பட்டுவராது உங்க வழி நமக்கு சரிப்பட்டுவராது நீங்க ஏதேத்தோ எழுதறீங்க, இவ்வளோ பெரிய ஸ்டெரர் எங்க கிடைக்குது தலைவா நீங்க ஏதேத்தோ எழுதறீங்க, இவ்வளோ பெரிய ஸ்டெரர் எங்க கிடைக்குது தலைவா இப்படி ஆளை போட்டு கொழப்பறீங்க\nநான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க ('அது தானே நமக்குள்ளே இருக்கிற ஒற்றுமை'-ன்னு சொல்லிடாதீங்க).\n//மறைக்கப்பட்ட வரலாறுகளையும், புள்ளி விபர தகவல்கள் அடங்கிய வழமையான உங்கள் கட்டுரைகளையும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.//\nஎன்னங்க வழ்த்தவருபவர்கள் எல்லாம் என்னை டென்ஷன் பண்ணிடுவீங்க போல.... என்னால முடிந்த அளவுக்கு தெரிந்த விசயம் எழுதலாம்ன்னு இருக்கேன் எவ்வளவு தூரம் ஆக்கப்பூர்வமா இருக்கும்ன்னு சொல்லமுடியல... :(( :))\nவாங்க வி த பீப்பிள்.\nநட்சத்திர வாழ்த்துகள், நல்லதொரு நட்சத்திரத்தை எதிர்பார்க்கிறேன், ஆமா உங்களுக்கே வயசு 34னா எனக்கு என்ன 14\nவாங்க மணியன், அலெக்ஸ் அண்டு குழலி. வாழ்த்துக்களுக்கு நன்றி\nகுழலி உங்களுக்கும் எனக்கு 20 வயசா வித்தியாசம் இருக்குன்னு சொல்லறீங்க உங்களுக்கே நியாயமா இருக்கா\nஅட நிஜமாவே எனக்கு 34 தாங்க ஏங்க இப்படி ரவுண்டு கட்டறீங்க\nநேர்மையான பதிவுகள் கொடுப்பதினாலேயெ நண்பர்களைச் சேர்த்து இருக்கிறீர்கள்.\nநட்சத்திர வாழ்த்துக்கள். மறைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்களை புரட்டுங்கள்.\n ஆகா.. நீங்க நட்சத்திரமானா பாகசவே நட்சத்திரமான மாதிரி ஒரு ஃபீலிங் தான் போங்க :-)\n//வாரக்கடைசியில் பா.க.ச பதிவு ஒன்றைப் போட்டுவிடுங்கள்\nசுப்பையா சார் பாகசவா இல்லையா என்னுடைய இந்த நீண்ட நாள் சந்தேகத்தை நட்சத்திர வாரத்தில் தீர்த்துவைங்களேன் :-)\n//ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்புக்கு உதவி, வழிக்காட்டுதல், அதரவற்ற ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கு செய்ய வேலை, உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க இடம் என்ற் நோக்த்தோடு ஒரு பொது தொண்டு நிறுவனம் தொடங்கி என்னால் இயன்றளவு உதவி செய்வது.//\n//நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொருத்தவரை தேசத்தின் தந்தை.\nநேதாஜி மிகப்பெரிய வீரர். பெரும் தியாகி , நல்ல strategist என்பதை யாராலும் மறுக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் அவரால் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்பதையும், அவர் தான் தேசத்தின் தந்தை என்பதையும், அவர் சுதந்திரப்போராட்ட தியாகத்திற்கு யாரும் இணையில்லை என்று சொல்வதெல்லாம், nothing but just emotional. எல்லோரது சுதந்திரப்போராட்ட தியாகமும் ஒன்றே. யாரும் குறைந்தவர்கள் அல்ல யாரும் பெரியவர்கள் அல்ல. ஒரு சாதரண தொண்டரின் போராட்டமும் உயர்ந்ததே.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை\nஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;\nவெந்து தணிந்தது காடு -தழல்\nவீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\n>>தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\nசுதந்திரப்போராட்டத் தியாகத்தில் சின்ன தியாகம் பெரிய தியாகம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன\nஅப்படி என்ன தான் திட்டம் போட்டு வேலை செய்யறீங்க, எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன், நாங்களும் தெரிந்து கொள்கிறோம்\nஅப்போ உங்க வயசு 34க்கும் மேலேயா\n//மறைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்களை புரட்டுங்கள்.//\nமறைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள்னு எதை சொல்றீங்க இதற்கும், என் கேள்விக்கும் சம்பந்தம் இல்லையே, சிவா\nநன்றி சுவனப்பிரியன் & திரு\nகொஞ்சம் தாமதமான வாழ்த்துக்கள் நண்பரே\nஇரு தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை சட்டம் வருகிறது\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_27.html", "date_download": "2018-07-18T22:27:06Z", "digest": "sha1:EOJYP6LL3Y5L4YL5MXJW2LBLUFA5TSKK", "length": 4080, "nlines": 45, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஜும்ஆவில் பெண்கள்…", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதினம் ஒரு ஹதீஸ் -176\n“நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதுவதை (நேரடியாக) செவியுற்று மனனமிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.\nஅறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் ச���ய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -03\nதினம் ஒரு ஹதீஸ்-77 நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென...\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/2000_26.html", "date_download": "2018-07-18T22:20:53Z", "digest": "sha1:TZRHRU5QTYFQ3RFZHWITDITBG7O7F47F", "length": 14008, "nlines": 124, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு\n2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.\nஇங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயா சமிதி வெளியிட்டு உள்ளது.\nஇப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்தி அல்லது ஏதாவது ஒரு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினி���ளை இயக்க, அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில் நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகாலி இடங்கள் விபரம் : இரண்டு உதவி கமிஷனர்கள், 40 பள்ளிமுதல்வர்கள், 880 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்ற மற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர் உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள் என, 2,072 காலியிடங்கள் உள்ளன.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/09/80823.html", "date_download": "2018-07-18T22:18:16Z", "digest": "sha1:42FVODJFE4M4U2WOIFSVWR3BF4GS3FYG", "length": 8710, "nlines": 160, "source_domain": "www.thinaboomi.com", "title": "தி.மு.க.வுடன் பா.ஜ.க ஒருபோதும் கூட்டணி அமைக்காது: சுப்ரமணிய சுவாமி திட்டவட்டம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வ���டு திரும்பினர்\nதி.மு.க.வுடன் பா.ஜ.க ஒருபோதும் கூட்டணி அமைக்காது: சுப்ரமணிய சுவாமி திட்டவட்டம்\nவியாழக்கிழமை, 9 நவம்பர் 2017 தமிழகம்\nசென்னை: தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:\nஇரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கக் கூடாது. பா.ஜ.க.வுடன் ஒருபோதும் தி.மு.க கூட்டணி அமைக்காது. ஸ்பெட்க்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவருமே சிறைக்கு செல்வது உறுதி. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.\nBJP will not form a coalition with DMK தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காது - சுப்ரமணிய சுவாமி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n3இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n4காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/category?pubid=0317", "date_download": "2018-07-18T21:54:29Z", "digest": "sha1:GRZBIBLJ7BO47KUALV2XMSXXJPAL7UXN", "length": 5477, "nlines": 134, "source_domain": "www1.marinabooks.com", "title": "திராவிடர் கழக (இயக்க) வெளியீடு", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் பொது அறிவு இல்லற இன்பம் வேலை வாய்ப்பு இலக்கியம் கவிதைகள் அகராதி மகளிர் சிறப்பு சுயசரிதை வாழ்க்கை வரலாறு கல்வி சுயமுன்னேற்றம் தத்���ுவம் சிறுவர் நூல்கள் உரைநடை நாடகம் நகைச்சுவை மேலும்...\nAtlantic Booksஅன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்பாலாஜி பப்லிகேஷன்ஸ்வலம்புரிஜான் இலக்கிய வட்டம்ப்ளூ ரோஸ்Arihant Publicationசேகர் பப்ளிசர்ஸ்விசா பப்ளிகேசன்ஸ்அருள் பதிப்பகம் நடராஜ் பப்ளிகேஷன்ஸ்வரலாற்றாய்வு மையம்திராவிடர் விடுதலைக் கழகம்சங்கமித்ரா பதிப்பகம்தனு பதிப்பகம்மாற்று பிரதிகள் மேலும்...\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்கள்)\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nநீதிமன்றங்களில் தந்தை பெரியார் - வழக்குகள் வாக்குமூலம் தீர்ப்புகள்\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nநீதிக்கட்சித் தலைவர் டாக்டர் டி. எம். நாயர் வாழ்வும் தொண்டும்\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2014/05/blog-post_7.html", "date_download": "2018-07-18T22:19:23Z", "digest": "sha1:N4QI24TGA4W4ZHP2AOXYCJWYWXBDQTE5", "length": 32567, "nlines": 412, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: புதிய தரிசனத்தில் அன்னபட்சி நூல் விமர்சனம்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 7 மே, 2014\nபுதிய தரிசனத்தில் அன்னபட்சி நூல் விமர்சனம்.\nபுதிய தரிசனம் இணைய இதழில் அன்ன பட்சி பற்றிய நூல் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.\nஅன்னபட்சி , இது ஒரு கவிதை நூல். சமூகம், காதல், காமம் என்று அத்தனைத் தளங்களிலும் பயணித்திருக்கிறது இந்த அன்ன பட்சி.\nஅன்னபட்சியில் இருந்து பால் என்று தனித்துப்பிரிக்கத் தண்ணீர் ஏதும் கலக்கப்படவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, விளையாட்டு பொம்மை கவிதையில், குழந்தையிடம் பேசும் பொம்மை, தூங்கப் படைக்கப்படாத நான் உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் நீ எழுந்தவுடன் திரும்ப விளையாட என்ற வரிகளும், விவ ‘சாயம்’ எனும் கவிதையில், ரசாயனங்களால் பாழ்பட்டுப் போன பூமி பற்றி வரும் கீழ்கண்ட வரிகளான “குடிச்சுக் குடல் அழிஞ்சு புண்ணாகிக் கிடக்கு சுரப்புத் தட்டிப்போய் வெடிச்ச முலைக் காம்பாட்டம் எனக்குப் பாலூட்டிய பூமி’ என்ற வரிகளா கட்டும் அன்னபட்சிய���ன் சிறப்புக்கான அடையாளங்கள்.\nஒரு சில கவிதை வரிகளில் வைணவ வாடை வீசுவதை நுகர முடிகிறது. ‘நிஜம்’ என்ற தலைப்பில் படைக்கப்பட்டுள்ள கவிதை இந்தியாவையும் தாண்டி ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் கண்ணீர்த் துளிகள். ‘இனம் புதைத்த காடு’ கவிதை ஈழ தேசத்தின் துயரக்கடல். அந்தக் கடலில் ஒரு துளி இவ்வாறு இருக்கிறது. ‘ தன் ரத்தம் தோய்ந்த கோரப்பல்லைக் காணத் துக்கித்து தவறான இடத்தில் தவறிப் போன தென்று கண்மூடிவருத்தத்தில் தலைகுனிந்திருக்கிறான் புத்தன்’.\nஇப்படி சமூகத்தின் பல பரிமாணங்களைப் பற்றியுமான படைப்பே அன்னபட்சி\nFiled in: நூல் தரிசனம் ///\nஇந்த விமர்சனத்தை இங்கேயும் படிக்கலாம்.\n”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.\nசென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்\nமற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்\nஎன் நூல்கள் கிடைக்குமிடம். :-\nடிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை\nமீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை\nஅபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு\nவம்சி புத்தக நிலையம் , திருவண்ணாமலை\nஅகநாழிகை புக் சென்டர் , சென்னை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: அன்ன பட்சி , நூல் விமர்சனம் , புதிய தரிசனம்\n8 மே, 2014 ’அன்று’ முற்பகல் 9:39\n12 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 9:52\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n12 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 9:52\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்த���ல் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nசாட்டர்டே ஜாலி கார்னர், கேஜிஜிய��ன் காரணப்பெயர்/பெய...\nசித்திரைக் கோலங்களும், ஜில்லென்று சில ஜூஸுகளும்.\nமொட்டு விரியும் சத்தம். கன்னடக் கவிதைகள் தமிழில்.\nஅன்ன பட்சி அறிமுக நிகழ்வில் நண்பர் திரு KT. இளங்கோ...\nஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கி...\nஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கி...\nசாட்டர்டே ஜாலி கார்னர். கீதா மதிவாணனின் அம்மாவும் ...\nஅன்ன பட்சி அறிமுக நிகழ்வில் இயக்குநர் திரு செல்வகு...\nஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கி...\nகுளுமை குளுமை கூல் கூல் .மில்க் ஷேக்ஸ் ..( MILK SH...\nசாட்டர்டே போஸ்ட். புத்தகங்கள் வாழ்வு பற்றி பால கணே...\nதேன் பாடல்கள் தேடலும் துடிப்பும்\nபுத்தகத்திருவிழாக்களில் & புத்தக நிலையங்களில் அன்ன...\nரக்‌ஷா பந்தன். தினமலர் வாரமலரில்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். கோபு சாரும் ப்ளாக்கியும் த...\nதேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். நலம் தரும் கோலங்கள். ( 2014...\nபுதிய தரிசனத்தில் அன்னபட்சி நூல் விமர்சனம்.\nசல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.\nரியாத் தமிழ் சங்கப் போட்டியில் சான்றிதழும் கேடயமும...\nதேனம்மை லெக்ஷ்மணனின் \"அன்ன பட்சி\" கவிதை நூல் குறித...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் ���ிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:28:34Z", "digest": "sha1:LPCHLSFHSNLM4QFGFZCA3CUYSK2FKABP", "length": 88945, "nlines": 427, "source_domain": "ta.wikipedia.org", "title": "வுடி ஆலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஹார்லின் ரோசன் (1954 -1959)\nஸூன்-யி ப்ரெவின் (1997- நிகழ்காலம்)\nபேச்சட் டுமெய்ன் ஆலன் (மகள்)\nமான்சி டியோ ஆலன் (மகள்)[1]\nவுடி ஆலன், ஆங்கிலம்: Woody Allen (பிறப்பு: ஆலன் ஸ்டீவர்ட் கொனிக்ஸ்பெர்க்; டிசம்பர் 1, 1935) அமெரிக்காவைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நகைச்சுவையாளர், நாடக ஆசிரியர் மற்றும் இசைவாணர். 50 வருடங்களுக்கு மேலாக இத்துறைகளில் பரவி இருப்பவர்.\nஇவர் 1950களில் நகைச்சுவை எழுத்தாளராக தொலைகாட்சிகளுக்கு நகைச்சுவைகளும் திரைகதைகளையும் எழுதி பின்னர் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளையும் புத்தகமாக வெளியிட்டு உள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ஆலன் மேடை நகைச்சுவையாளர் ஆனார், வழக்கமான நகைச்சுவைகளை கலைந்து சொட்றொடர்களில் ஜாலம் காட்டினார்..[2] நகைச்சுவையாளராக இவர் தன் நிஜ வாழ்வில் இருந்து வேறுப்பட்டு; தன்னை பாதுகாப்பற்ற, முக்கியத்துவமற்ற அறிவாளியாக தன்னை உருவகித்து கொண்டார். 2004ல் இவர் காமெடி சென்டரல் எனும் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனத்தால் நூறு நகைச்சுவையாளர்களில் நான்காவதாக வரிசைப்படுத்த பட்டார். அதே ஆண்டு ஒரு இங்கிலாந்து ஆய்வில் இவர் மூன்றாவது சிறந்த நகைச்சுவையாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\n1960களின் இடைப்பட்ட காலத்தில் ஆலன் திரைப்படங்களை எழுதி, இயக்கி வந்தார். இவை பெரும்பாலும் அமளிகள் மிக்க இன்பியல் திரைபடமாகவே இருந்து வந்தன. 1970களில் ஐரோப்பிய கலை திரைப்படங்களின் தாக்கத்தால் பின்னர் ஆலன் தத்ரூபமான படங்களை இயக்கினார். இவர் எப்போதும் 1960-1970களின் நியூ ஹாலிவுட் வேவ் ஆஃப் பிலிம் மேக்கர்ஸின்] ஒரு பகுதியாகவே குறிப்பிடப்படுகிறார்.[3] ஆலன் தன் திரைப்பட்ங்களில், நகைச்சுவையாளராக தன்னை எவ்வாறு உருவகித்து கொண்டாரோ அவ்வாறே நடித்தும் வந்தார். ஆலன் நடித்த சில சிறந்த திரைப்படங்களாக அண்ணீ ஹால்(1977), மன்ஹாட்டன் (1979), ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்(1986), மற்றும் 'மிட்நைட் இன் பாரிஸ்(2011)' போன்றவற்றை கூறலாம்.\nஆலன் 23 முறை அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு 4 விருதுகளை பெற்றுள்ளார்; அவற்றில், மூன்று சிறந்த மூல திரைக்கதைக்கும், ஒன்று சிறந்த இயக்குநர்க்கும் கொடுக்கபட்டது. வேறு எந்த திரைக்கதை எழுத்தாளர்களை விடவும் அதிக முரை திரைக்கதைக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்ற பெருமை இவரையே சேரும். மேலும் இவர் 9 பிர்டிஷ் அகாடமியின் பாஃப்டா விருதுகளையும் பெற்றுள்ளார். ஆலன் அவ்வபோது மான்ஹாட்டனில் உள்ள சிறிய இடங்களில் கிளாரினெட் எனும் இசைகருவியில் இசை நிகழ்ச்சி நிகழ்த்துவது உண்டு.\n2.1 எழுத்தாளர், நகைச்சுவை நடிகர்\n3 சினிமா உலகில் தன் தனித்தன்மை\n5 ஆலன் பற்றி குறிப்பிடத்தக்க படைப்புகள்\n6.1 திருமணங்களும் காதல் உறவுகளும்\n6.2 கிளாரினெட் இசை கலைஞராக\nஆலன் உயர்நிலை பள்ளி மாணவனாக, 1953\nஆலன்; ஆலன் ஸ்டீவன் கொனிக்ஸ்பெர்க் ஆக தி பிராங்க்ஸ்,நியூயார்க்கில் பிறந்து, புரூக்கிலின்,நியூயார்க்கில் வளர்ந்தார். இவரது தாய், 'ணெட்டி'(பிறப்பு: ஷெர்ரி, நவம்பர் 8, 1906 – ஜனவரி 27, 2002) அவரது குடும்ப உணவகத்தில் கணக்கெழுத்தர்; தந்தை, 'மார்டின் கொனிக்ஸ்பெர்க்' (டிசம்பர் 25, 1900 - ஜனவரி 13,2001), நகை செதுக்குநர் மற்றும் உணவக பணியாளர். இவர் யூத மதத்தை சார்ந்தவர், இவரது மூதாதையர்கள் ஆஸ்ட்ரியா மற்றும் ரஷ்யாவில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள், யிட்டிஷ், ஹீப்ரூ, ஜெர்மன் மொழிகளை பேசக்கூடியவர்கள். இவரது பெற்றோர் இருவரும் மாஹாட்டனில் பிறந்து வளர்ந்தனர். 1943ல் பிறந்த ஆலனின் தங்கை 'லெட்டி' மிட்வுட், புரூக்கிலினில் வளர்ந்தார்.\nஆலனின் குழந்தை பருவம் மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர்க்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. ஆலனுக்கும் அவனது கடுமையான, ​​எளிதில் கோபம் அடைகிற அம்மாவுக்கும் இடையேயான உறவும் சிறப்பானதாக இல்லை. ஆலன் ஆரம்பத்தில் சிறிது ஜெர்மன் மொழி பேசுவார்; அப்போது மதநல்லிணக்க கோடைக்கால முகாம்களில் காட்டுமிராண்டித்தனமாக பிற இன மற்றும் சமயத்தை சேர்ந்த குழந்தைகளால் தாக்கப்பட்டதாக பின்னர் நகைச்சுவையாக கூறினார். அதன் பிறகு எட்டு வருடங்கள் அவர் ஹீப்ரூ பள்ளியில் படித்தார், பின்னர் அவர் பப்ளிக் ஸ்கூல்99 இலும் (தற்போது ஐசாக் அசிமோ ஸ்கூல் ஃபார் சயின்ஸ் அண்ட் லிட்ரேச்ச்ர்) மிட்வுட் ஹை ஸ்கூலிலும் படித்தார். அந்த சமயம் அவ்ர் 968 கிழக்கு 14வது தெருவில் உள்ள குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர் பள்ளியை விட பேஸ் பால் எனும் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார். அவரது வலிமையான கைகள் இதற்க்கு மிகவும் உதவியாக இருந்தது. அவரது திறமையான சீட்டு கட்டு மற்றும் மாய வித்தைகளால் மாணவர்களை ஈர்த்தார். பணம் திரட்ட இவர் டேவிட் ஓ. ஆல்பெர் என்பவர் மூலம் செய்தித்தாள்களுக்கு நகைச்சுவை துனுக்குகளை எழுதி கொடுத்தார். இவர் தன்னை வுடி ஆலன் என்றே அறிமுகப்படுத்த தொடங்கினார். பின்னர் 17 வயதில் சட்டபூர்வமாக இவர் தன் பெயரை ஹேவுட் ஆலன் என்று மாற்றி கொண்டார். அப்போது இவர் தன் இரு பெற்றோரையும் விட அதிகம் சம்பாதிக்க தொடங்கி இருந்தார். பள்ளிக்கல்விக்கு பின் இவர் தன் உயர் கல்விக்காக நியூயார்க் பல்கலைலழகத்தில் தகவல்தொடர்பு மற்றும் திரைத்துறை குறித்து பயின்றார். பின்னர், அத்துறை குறித்து விரிவாக கற்க நியூயார்க் சிட்டி காலேஜில் சேர்ந்து தேர்வுகளில் தோற்றதால் சுயமாக கற்று பின்னர் ஒரு புதிய பள்ளியில் கற்ப்பிக்கவும் தொட்ங்கினார்.\nஆரம்பத்தில் இவர் ஹர்ப் ஷ்ரைனர் என்னும் நகைச்சுவை நடிகருக்கு முழு நேர எழுத்தாளாரக வாரம் 25$ சம்பாதித்து வந்தார். 19 வயதில் ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு இவர் நாடகங்கள் எழுதி வரும்ப்பொழுது 1500$ சம்பாதித்தார். 1961ல் இவர் நாடக நடிகராக அரங்கேறினார். பாதுகாப்பற்ற, முக்கியத்துவமற்ற அறிவாளியாக நடித்து இரவு நேர விடுதிகள், மற்றும் தொலைக்காட்சி நேயர்களுக்கு தவறாது தன் நகைச்சுவையை அளித்து வந்தார். பின்னர் நகைச்சுவையில் தன் வார்த்தை பிரயோகத்தால் புதுமை புகுத்தி முக்கியத்துவம் வாய்ந்தார். ஆலன் அமெரிக்காவில் பிரபலமான காண்டிட் காமெரா எனும் தொடர் நிகழ்ச்சிக்கு எழுதி சில பகுதிகளில் காட்சி கொடுத்தும் உள்ளார். பின்னர் தி நியூயார்க்கர் பத்திரிக்கைக்கு சிறுகதைகளும், சித்திர தலைப்புகளும் கொடுத்து வந்தார். அதே பத்திரிக்கையின் 4 பாரம்பரிய நகைச்சுவையாள்ர்களின் படைப்புகளை நவீன படுத்தினார். ஆலன் தன் 4 படைப்புகளுக்கு பிறகு வெற்றிக்கரமான எழுத்தாளர் ஆனார். 2010ல் அவரது படைப்புகள் ஒலி புத்தகமாக வெளியாகி, பின்னர் சிறந்த ஒலி புத்தகத்துகான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nஆலன், பிலெ இட் அகைன், சாம் குழுவினருடன் (1969)\nஆலன் நாடக ஆசிரியராக வெற்றி பெற்றப்பின் 1966ல் டோண்ட் ட்ரிங்க் தி வாட்டர் எனும் நாடகத்தை எழுதினார். அது 1969ல் ஹோவர்ட் மோரிஸ் என்பவரால் படமாக்கப் பட்டது, அப்படம் ஆலனை கவராததால் 1994ல் ஆலன் அப்படத்தை தொலைக்காட்சிக்காக தானே இயக்கி நடித்தார். அடுத்து ஆலன் எழுதிய பிலே இட் அகைன், சாம் பிப்ரவரி 12,1969ல் வெளியாகி 453 நிகழ்ச்சிகள் கண்டது. பின்னர், இந்த நாடகம் ஹெர்பெர்ட் ராஸ் என்பவரால் படமாக்கபட்டது. 1981ல் ஆலனின் நாடகமான தி ஃப்லோடிங்க் லைட் பல்ப் 65 நிகழ்ச்சிகளை கண்டது.\nஆலனின் முதல் திரைபடம் 1965ல் சார்லஸ் கே. ஃபெல்ட்மானின் தயாரிப்பான வாட்'ஸ் நியூ புசிகாட். இதற்கு ஆலன் திரைக்கதை எழுதினார். ஆனால் இப்ப்படத்தின் இறுதி தயாரிப்பு ஆலனுக்கு திருப்தி அளிக்கவில்லை, இதுவே ஆலன் தான் எழுதும் திரைப்படத்தை இயக்க உந்துதலாக இருந்தது. இவ்வாறு ஆலன் இயக்கிய முதல் திரைபடம் வாட்'ஸ் அப் டைகர் லில்லி (1966). 1967ல் ஆலன் ஜிம்மி பாண்டாக 007 ஸ்பூஃப் காசினொ ராயலில் நடித்து உள்ளார்.\nஆலன் டேக் தி மனி அண்ட் ரன், திரைப்படத்தில் 1969\n1969ல் ஆலன் டேக் தி மனி அண்ட் ரன் எனும் தான் இயக்கி நடித்த படம் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை பெற்றது. இவர் பின்னர் யுனைடட் ஆர்டிஸ்ட் உடனான ஒப்பந்த்தில் பல்வேறு படங்களை இயக்கினார். அதன் பின்னர் வுடி ஆலனின் பிரபலமான ஆனி ஹால் படம் வெளி வந்து சிறந்த திரைப்படம், சிறந்த நடிகைக்கான விருது டையானெ கீட்டனக்கும், சிறந்த மூல திர்க்கதை, சிறந்த இயக்குநர் என 4 அகாடமி விருதுகளையும் வென்றது. இப்படம் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடூடின் 100 சிறந்த திரைப்படங்களில் 35வதாகவும், 100 சிறந்த நகைச்சுவை படங்களில் 4வதாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1979ல் வெளிவந்த மான்ஹாட்டன் திரைப்படம் நியூயார்க்க்கு மரியாதை செலுத்தும் திரைப்படமாகவே கருதப்படுகிறது.\n1980களில் வெளிவந்த ஆலனின் திரைப்படங்கள் நகைச்சுவயாகவே இருந்தாலும் அவை ஐரோப்பிய படங்கள் குறிப்பாக இங்க்மர் பெர்க்ம,ன் ஃபெடரிகொ ஃபெல்லனி ஆகியோரின் படங்களின் தாக்கத்தால் சிறிது துயரமும், தத்துவமும் நிறைந்ததாக இருந்தது. ஆலனின் இவ்வாறான படங்களாக ஹன்னா அண்ட் ஹெர் சிஸ்டர்ஸ் மற்றும் க்ரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ்'ஐ குறிப்பிடலாம். ஆலன் காட்சி வியாபாரத்தை பற்றி 3 படங்களை இயக்கி உள்ளார்: பிராட்வே டானி ரோஸ், தி பர்பில் ரோஸ் ஆஃப் கைரொ மற்றும் ரேடியோ டேஸ் ஆகும். ஆலன் நியூயார்க் மக்களை பற்றி ஒரு குறும்படங்கள் இயக்கி உள்ளார், இப்படங்கள் அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்டன.\nஆலனின் 1992ல் வெளியான ஷாடௌஸ் அண்ட் ஃபாக் திரைப்படம் ஜெர்மன் வெளிபாட்டாளர்களுக்கு மரியதை செய்யபட்ட படமாகும். பின்னர் ஆலன் ஹஸ்பண்ட்ஸ் அண்ட் வைவ்ஸ்(1992) திரைப்பட்த்திற்க்காக 2 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டார்: சிறந்த துணை நடிகை- ஜுடி டேவிஸ், சிறந்த மூல திரைக்கதை- ஆலன். 1994ல் வெளியான புல்லட்ஸ் ஒவர் பிராட்வே மற்றும் 1996ல் வெளியான எவிரிஓன் சேஸ் ஐ லவ் யூ திரைப்படத்திர்க்கு ஆலனுக்கு அகாடமி விருது வழங்கபட்டது. 1995ல் வெளியான மைட்டி அஃப்ரோடைட் படம் மிரா சர்வினொவுக்கு அகாடமி விருது பெற்று தந்தது. ஆலனின் 1999 இசையை மையமாக கொண்ட ஸ்வீட் அண்ட் லோ-டவுன் படம் 2 அகாடமி விருதுக்கு பரிந்துரைக்க பட்டது. 2009ல் ஜஸ்ட் ஷூட் மீ எனும் நிகழ்ச்சியில் மை டின்னர் வித் வுடி என்ற பகுதி வுட்ய் ஆலனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இடம்பெற்றது. ஆலன் 1998ல் வெளியான் ஆன்ட்ஸ் எனும் இயங்குபடத்திற்க்கு முதன்மை குரல் கொடுத்தார்.\n2000த்தில் வெளியான் ஸ்மால் டைம் க்ரூக்ஸ் எனும் படம் 1942ல் வெளியான லார்செனி, இன்க் போல இருப்பதாக விமர்சனம் எழுந்த போது வுடி ஆலன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். பின்னர் ஆலன் மிகுந்த பொருட் செலவில் எடுத்த தி கர்ஸ் ஆஃப் தி ஜேட் ஸ்கார்பியன் (26 மில்லியன் டாலர்), ஹாலிவுட் எண்டிங்க், மெலிண்டா அண்ட் மெலிண்டா மற்றும் எனிதிங்க் எல்ஸ் முதலியவை மிகுந்த மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி வெறும் 4 மில்லியன் டாலரை ஈட்டி தந்தது. 2001ல் ஆலன் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ஸின் சக உறுப்பினறாக தேரந்து எடுக்கப்பட்டார். 2005ல் வெளியான மாட்ச் பாயின்ட் திரைபடம் ஆலனின் பத்தாண்டுகளில் வெளியான சிறந்த திரைப்படமாக விமர்சிக்கப்பட்டது மேலும் 1998கிற்கு பிறகு ஆலனின் இப்படம் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. 1987க்கு பிறகு கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்கபட்டது. 2007ல் விக்கி கிரிஸ்டினா பார்ஸீலோனா எனும் திரைப்படத்தை பார்ஸீலோனா, ஒவீடோ ஆகிய இடங்களில் திரையாக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வறவேற்ப்பை பெற்று சிறந்த இசை அல்லது நகைச்சுவை திரைப்படத்திற்க்கான கோல்டன் குளோப் விருதினையும். சிறந்த துணை நடிகைக்கான விருது அப்பட நடிகை பெனெலப் குருஸ்க்கும் கிடைத்தது. 2009ல் வயது முதிர்ந்த ரசிகர்களை மனதில் வைத்து படமாக்கினார்; அப்படமே வாட் எவர் வர்க்ஸ் இப்படம் இருண்ட நகைச்சுவையை சேர்ந்தது எனும் விமர்சனத்தை பெற்றது.\nசெப்டம்பர் 23, 2010ல் ஆலனின் யூ வில் மீட் ஏ டால் டார்க் ஸ்ட்ரேஞ்சர் படம் முதன்முறையாக கேன்ஸ் திரைப்ட விழாவிலும், செப்டம்பர் 12, 2010ல் டொரன்டொ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையாக்கபட்டது. மே 12, 2011ல் ஆலனின் ஏ மிட்நைட் இன் பாரிஸ் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடபட்டது. இப்படம் ஆலனின் முந்தைய திரைப்படமான ஹன்னா அன்ட் ஹர் ஸிஸ்டர்ஸ் திரைப்படதை விட பெரிய வெற்றியை கண்டது. தன் அடுத்த படமான டூ ரோம் வித் லவ் 2012ல் வெளியான���ு இப்படம் இத்தாலியன், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளின் வரிவடிவத்தை கொண்டு இருந்தது. ஆலனின் வெகு சமீப திரைப்படமான ப்ளூ ஜாஸ்மின் 2013 கோடையில் வெளியானது.\nநீண்ட வருடங்களாக ஆலனுக்கு நியூ ஆர்லியன்ஸில் பிறந்த ஜாஸ் எனும் இசை வடிவத்தை பற்றிய ஒரு திரைப்படத்தையும் அமெரிக்கன் ப்ளூஸ் எனும் இசை வடிவத்தை பற்றிய திரைபடத்தையும் படமாக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம், ஆனால் இப்படத்தை உருவாக்க 80$ முதல் 100$ மில்லியன் வரை ஆகும் என்பதால் அப்படத்தை இப்போது எடுக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். பிப்ரவரி 2012ல் ஆலன் புல்லட்ஸ் ஓவர் பிராட்வே படத்தை மையமாக கொண்ட ப்டத்தை 2013ல் வெளியிட போவதாக அறிவித்து இருந்தார்.\nசினிமா உலகில் தன் தனித்தன்மை[தொகு]\nவுடி ஆலனின் இயற்க்கை வடிவளவான சிலை, ஓவீடோ, ஸ்பெயின்.\nஆலன், தன் சினிமா வாழ்க்கையில் இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக, நடிகராக கணிசமான அளவு விருதுகளையும், பிற மேன்மைகளையும் திரைப்பட விழாக்களிலும் இன்ன பிற தேசிய திரைப்பட விருது நிக்ழ்ச்சிகளிலும் பெற்று உள்ளார்.\nஆலனின் திரைப்படம் ஆனி ஹால் 1977ல் 4 அகாடமி விருதுகளை பெற்ற்து, அதில் சிறந்த திரைப்படத்துக்கான விருதும் அடங்கும்.*\nமே 2, 1977ல் தி நியூயார்கர் இதழுக்கு ஆலன் எழுதிய தி குகல்மாஸ் எபிசோட் என்ற சிறு கதைக்கு 1978ல் ஓ.ஹென்ரி விருது பெற்றார்.\nஆலன் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான சீசர் விருதினை இருமுறை தன் படங்கள் 1980ல் மான்ஹாட்டனுக்கும், 1986ல் தி பர்பில் ரோஸ் ஒஃப் கைரொவுக்கும் பெற்றார். 7 முறை இவ்விருதிற்க்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.\n1986ல் ஆலன் தி பர்பில் ரோஸ் ஒஃப் கைரொ படத்திற்க்கு சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருதினை பெற்றார். பின் 2009ல் இதே விருதினை சிறந்த மோஷன் பிக்சர்க்காக விக்கி கிரிஸ்டினா பார்சீலோனா படத்திற்க்கு பெற்றார். 2012ல் மிட்நைட் இன் பாரிஸ் படத்திற்க்கு சிறந்த திரைக்கதைக்கான விருதினை பெற்றார். இப்படம் சிறந்த மோஷன் பிக்சர், சிறந்த நடிகர்/இயக்குநர் - ஒவன் வில்சன்'க்கும் பரிந்துரைக்கபட்டது. ஆலன் இவ்விருதிற்க்கு 5 முறை சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் 2 முறை சிறந்த நடிகர்'க்காக பரிந்துரைக்கப்பட்டார்.\n1995ல் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் ஆலன் கரியர் கோல்டன் லயன் எனும் விருதினை தன் வாழ்நாள் ��ாதனைக்கு பெற்றார்.\n1996 ஆலன் வாழ்நாள் சாதனை விருதினை டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா'விடம் இருந்து பெற்றார்.\n2002ல் ஆலன் ப்ரின்ஸ் ஆஃப் அஸ்டுரியாஸ் விருதினை பெற்றார். அதே சமயம் ஓவீடோ, ஸ்பெயின் நாட்டில் இயற்க்கை வடிவளவு சிலை வைக்கப்பட்டது.\n2002ல் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலனுக்கு பால்மே டீ பால்மேஸ் எனும் விருதினை தன் வாழ்நாள் சாதனைக்காக கொடுக்கப்பட்டது.\n2005ல் ஐக்கிய ராஜ்ஜியம்(U.K)வில் நடந்த நகைச்சுவையாளரின் நகைச்சுவையாளர் எனும் தேர்தலில் ஆலன் 3வது சிறந்த நகைச்சுவையாளாரக தன் சக நகைச்சுவையாளர்களால் தேர்ந்துதெடுக்கப்பட்டார்.\nஜூன் 2007ல் பார்ஸிலோனா, ஸ்பெயினில் உள்ள 'பாம்பெ ஃபாப்ரா பல்கலைக்கழகம்' ஆலன்னுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது.\n2010ல் ஆலன் முதல் ஆண்டு 20/20 விருதினை சிறந்த மூல திரைக்கதைக்காக கிரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ் பட்த்திற்க்கு பெற்றார். மேலும் இப்படத்திற்க்கான சிறந்த இயக்குநர்க்கு பரிந்துரை செய்யப்பட்டு, சிறந்த படதிற்க்கான விருதினை பெற்றார்.\nமேலும் ஆலன் 2014ல் ஸெஸில் பி. டீமில் விருதினை தன் வாழ்நாள் சாதனைக்காக ஜனவரி 12, 2014ல் நடக்கும் 71வது ஆண்டு கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெற இருக்கிறார்.\nஆலன் நான்கு அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்: சிறந்த மூல திரைக்கதைக்கான விருதினை மூன்று முறை; ஆனி ஹால்(1978)(மார்ஷல் பிரிக்மேன் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது), ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்(1987) மற்றும் மிட்நைட் இன் பாரிஸ்(2011) ஆகிய படங்களுக்கும், சிறந்த இயக்குநர்க்கான விருது ஆனி ஹால்க்கும் பெற்றார். ஆலன், அகாடமி விருதுக்கு 23 முறை பரிந்துரைக்க பட்டிருக்கிறார்: பதினைந்து முறை திரைக்கதைக்கும், ஏழு முறை இயக்குநர்க்கும், ஒரு முறை நடிகரிக்கும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார். ஆலன் வேறு எந்த திரைக்கதை எழுத்தாளரை விடவும் அதிக முறை அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார், அவை அனைத்தும் சிறந்த திரைக்கதைக்கான விருதாகும். அவர் மூன்று முறை ஏழு இயக்குநருக்கான விருதின் பரிந்துரையில் சமநிலையாக இருந்தார். ஆனி ஹால் மட்டுமே 4 அகாடமி விருதுகளை பெற்றது (சிறந்த திரைப்படம், சிறந்த மூல திரைக்கதை, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த முன்னணி நடிகை - டையனெ கீடன்). இப்படம் 5வ��ாக ஆலனுக்கு சிறந்த முன்னணி நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ், சிறந்த மூல திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை ஆகிய மூன்று விருதுகளையும் பெற்றது. மேலும் நான்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்யபட்டது அவற்றில் சிறந்த படமும், சிறந்த இயக்குநரும் அடங்கும். ஆலனின் நடிகர்கள் தன் படத்தில் வேலை செய்ததற்க்காக அதிக அகாடமி விருதுகளயும், பரிந்துரகளையும் பெறுவர், குறிப்பாக சிறந்த துணை நடிகர்/ சிறந்த துணை நடிகை; 1987ல் மைக்கேல் கைன் மற்றும் டையன்னெ வீஸ்ட் ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ் பட்த்திற்க்கும், 1995ல் டையன்னெ வீஸ்ட் மீண்டும் புல்லட்ஸ் ஓவர் பிராட்வே படத்திற்க்கும், 1996ல் மிரா சார்வினொ மைட்டி ஆஃப்ரொடைட் படத்திற்க்கும், 2009ல் பெனலப் குருஸ் விக்கி கிரிஸ்டினா பார்ஸிலோனா படத்திற்க்கும் பெற்றன்னர். இவ்விருது அகாடமியின் நட்பின் அங்கீகாரமாக இருந்த போதிலும் ஆலன் விழாவில் கலந்து கொள்வதோ விருது பெருவதையோ முற்றிலும் தவிர்ப்பார். இதற்க்கு அவர் பகிரங்கமாக கொடுத்த காரணம் 'தான் திங்கள் இரவு குழும கிளாரினெட்டில் இசை கச்சேரி செய்வதால் தான்'. என்பதாகும். பின்னர் 1974ல் ஏ.பி.சி. செய்தி தொலைக்காட்சியின் பேட்டியில் ஆலன் \"விருதுகள் வழங்குவது என்பது முற்றிலும் ஒரு முட்டள்தனமான செயல். மற்றவர்களின் தீர்ப்போடு என்னால் ஒத்துப்போக முடியாது ஏனென்றால் அவர்கள் விருது கொடுக்கும் போது ஏற்றுக்கொள்ள வேண்டுமேயானால், அவர்கள் கொடுக்க தகுதி அற்றவன் என்று கூறும் போதும் அதை எற்றுக்கொள்ள வேண்டும்.\" ஆனால் இக்கூற்றை உடைக்கும் விதமாக 2002 அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ச்சிக்கு வந்த அவர் 9-11 தாக்குதலுக்கு பிறகு தயரிப்பாளர்கள் தங்கள் படத்தை நியூயார்க்கில் படமாக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.\nஆலன், ப்ரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிசன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) விருதினை பல்வேறு பிரிவுகளுக்காக, பலமுறை பெற்றும், பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறார். 1997ல் ஆலன் தன் வேளைகளுக்கு கௌரவ பாஃப்டா கூட்டுறவை பெற்றார்.\n1978 - பெறபட்டது - சிறந்த இயக்கம் - ஆனி ஹால்\n1978 - பெறபட்டது - சிறந்த திரைக்கதை - ஆனி ஹால் (மார்ஷல் ப்ரிக்மன் உடன் பகிர்வு)\n1978 - பரிந்துரைக்கபட்டது - சிறந���த நடிகர் - ஆனி ஹால்\n1980 - பெறபட்டது - சிறந்த திரைக்கதை - மான்ஹாட்டன் (மார்ஷல் ப்ரிக்மன் உடன் பகிர்வு)\n1980 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த இயக்கம் - மான்ஹாட்டன்\n1980 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த நடிகர் - மான்ஹாட்டன்\n1984 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த திரைக்கதை - செலிக்\n1985 - பெறபட்டது - சிறந்த மூல திரைக்கதை - பிராட்வே டேனி ரோஸ்\n1986 - பெறபட்டது - சிறந்த மூல திரைக்கதை - தி பர்பில் ரோஸ் அஃப் கைரொ\n1987 - பெறபட்டது - சிறந்த இயக்கம் - ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்\n1987 - பெறபட்டது - சிறந்த மூல திரைக்கதை - ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்\n1987 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த நடிகர் - ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்\n1988 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த மூல திரைக்கதை - ரேடியோ டேஸ்\n1990 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த இயக்கம்- கிரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ்\n1990 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த மூல திரைக்கதை - கிரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ்\n1993 - பெறபட்டது - சிறந்த மூல திரைக்கதை - ஹஸ்பண்ட்ஸ் அண்ட் வைவ்ஸ்\n1995 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த மூல திரைக்கதை - புல்லட்ஸ் ஓவர் பிராட்வே\n2012 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த மூல திரைக்கதை - மிட்நைட் இன் பாரிஸ்\nஆலன் திரைப்படங்களுக்காக நன்கு அறியப்பட்டாலும், 1960களின் மேடை நாடக வாழ்க்கையின் வெற்றியை அவர் மிகவும் கொண்டாடினார். தன் முதல் மாபெரும் வெற்றி 1968ல் வெளியாகி, 2 வருடங்கள், 598 நிகழ்ச்சிகள் கண்ட டோன்ட் டிர்ங்க் தி வாட்டர் ஆகும். தன் வெற்றி 1969ல் வெளியான பிளே இட் அகைன் சாம்மிலும் தொடர்ந்தது. இந்நாடகம் 453 நிகழ்ச்சிகள் கண்டு மூன்று டோனி விருதுக்கு பரிந்துரைக்கபட்டது, ஆனால் அவை ஆலனின் நடிப்புகோ, எழுத்துக்கோ அல்ல. 1970களில் ஆலன் நிறைய ஒரு-செயல் நாடகங்களை எழுதியுள்ளார் அவை பெரும்பாலும் கடவுள்-மரணம் பற்றியதாக இருக்கும், இவை தன் 1975 தொகுப்பு வித் அவுட் ஃபெதர்ஸ்ல் வெளியானது. 1981ல் ஆலனின் நாடகமான தி ஃப்லோட்டிங்க் லைட் பல்ப் நல்ல விமர்சனம் பெற்றாலும், வியாபார ரீதியாக நல்ல வரவேற்ப்பை அடையவில்லை. மூன்று டோனி விருதுக்கு பரிந்துரை செய்யபட்டு, ஒரு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றும் இந்நாடகம் 62 நிகழ்ச்சிகளே கண்டது. 1995ல், மேடையில் ஏற்பட்ட பல கோளாறுகளுக்கு பிறகு, சில வருடங்கள் மேடை நாடகத்தை விட்டு விலகியே இருந்தபோதிலும், தன் ஒரு-செயல் நாடகங்கள் வந்த வண்ணமே இருந்தன. ஆலனின் ���டைப்பான கடவுள், பிரேசிலில் அரங்கேற்றபட்டது. தன் படம் புல்லட்ஸ் ஓவர் பிராட்வே, செப்டம்பர், முதலியவற்றின் நாடக பதிப்புகள் ஆலனின் ஈடுபாடு இல்லாமல் வெளியாயின. 1997ல் அவர் மேடை நாடகங்களுக்கு திரும்ப வருவதாய் எழுந்த வதந்திகள் பொய் என தன் மனைவி மூலம் அறியப்பட்டது. 2003ல் ஆலன் முடிவாய் மேடை நாடகங்களுக்கு திரும்பினார், ஒரு மாலை இரண்டு ஒரு-செயல் நாடகங்கள் அர்ங்கேற்றபட்டன. அது பெரும் வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது. 2004ல் ஆலனின் 1981ல் இருந்து உருவான படைப்புகள் முழு நீள நாடகமாக அரங்கேரியது. 2007ல் அவர் எழுதாத புச்சினிஸ் ஜியான்னி சிக்ச்சி ஃபார் தி லாஸ் ஏஞ்சலஸ் எனும் இசை நாடகத்தை அரங்கேற்றினார். இவ்விசை நாடகம் ஜூன் 2009ல், ஸ்பாலெட்டொ, இத்தாலியின் இரு உலகின் திருவிழாவின் (பெஸ்டிவல் அஃப் தி டூ வோல்ட்ஸ்) துவக்கமாக இருந்தது. அக்டோபர் 2011ல் வுடி ஆலனின் ஒரு-செயல் நாடகமான ஹனிமூன் மோட்டல் வெளியானது.\nஆலன் பற்றி குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]\nபார்பரா காப்பில் இயக்கிய வைல்ட் மேன் ப்ளூஸ் நீங்கலாக வுடி ஆலனை பற்றிய பல்வேறு ஆவண படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றுள் 2002ல் ஒரு தந்தி-வட(கேபிள்) தொலைக்காட்சிக்கு, டைம் பட விமர்சகர் ரிச்சர்ட் ஸ்கீகள் இயக்கிய ஆவணப்படம் ஏ லைப் இன் பிலிம்மும் அடங்கும்.2011ல் ப்பி.பி.எஸ். ஸீரிஸ் அமெரிக்கன் மாஸ்டர்ஸ் ஆலனை பற்றி இணைந்து தயாரித்த வுடி ஆலன்: ஏ டாகுமென்ட்ரி இயக்கம்: ராபர்ட் பி. வீய்ட். எரிக் லக்ஃஸ் வுடி ஆலன்: ஏ பையோகிராபி எனும் புத்தகத்தை எழுதி பதிப்பித்தார். 1976ல் இருந்து 1984 வரை, ஸ்டூவர்ட் ஹாம்பில் என்பவர் ஆலனின் திரை உருவகத்தை மையமாக கொண்டு இன்சைட் வுடி ஆலன் எனும் படக்கதையை எழுதி வரைந்தார்.\nஆலனுக்கு மூன்று மனைவிமார்கள்: ஹார்லின் ரோசன் (1954 -1959), லூயிஸே லாஸர் (1966-1970) மற்றும் ஸூன்-யி ப்ரெவின் (1997- நிகழ்காலம்). பன்னிரண்டு வருடங்கள் ஆலனும், மியா ஃபாரோவும் காதலித்து இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆலனுக்கு பத்து வருடங்கள் ஸ்டேஸீ நெல்கின் உடனும் டையனெ கீடனுடனும் காதல் தொடர்பு இருந்துள்ளது.\n19 வயதில், ஆலன் 16 வயது பெண்ணான ஹார்லின் ரோசனை திருமணம் செய்து கொண்டார்.[4] The marriage lasted from 1954 to 1959. டைம் stated that the years were \"nettling\" and \"unsettling.\"[4] இவர்களது திருமணம் 1954'லிருந்து 1959 வரை நீடித்தது. தங்கள் விவாகரத்துக்கு பின்னர் ஆலன் ரோசனை \"திருமதி. அருவருப்பானவள்\" என்று ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியதற்காக ஆலன் மீது ரோசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனால் அவர் 1 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தின்னார் என்று கூறியுள்ளார்.[5]\nஆலன் லூயிஸே லாஸரை 1966ல் மணந்து கொண்டார். 1969ல் அவர்கள் விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஆலன் 1997 வரை மணமாகமல் இருந்தார். லூயிஸே லாஸர் விவாகரத்துக்கு பின்னர் ஆலனின் மூன்று படங்களில் நடித்து உள்ளார்: டேக் தி மனி அண்ட் ரன், பனானாஸ் முதலியவை.\n1970களில் ஆலன் டையனெ கீடனை தன் நாடகம் ப்ளே இட் அகைன், சாம் நாடகத்தில் நடிக்க வைத்தார். அப்பொது அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு ஒரே வருடத்தில் பிரிந்தனர். ஆனால் அதன் பின், டையனெ கீடன் ஆலனின் பல படங்களில் நடித்து உள்ளார். அவ்ற்றில் ஆனி ஹால், ஆலனுக்கும் கீடனுக்கும் தங்கள் திரை வாழ்வில் மிக முக்கியமான படம். அதன் பின்னர் அவர் மான்ஹாட்டன், ரேடியோ டேஸ் (மியா ஃபார்ரோவுகு பதிலாக) போன்ற படங்களில் சில கதாபாத்திரம் செய்து உள்ளார். அவர்கள் பிரிவுக்கு பின்னர் ஆலனும் கீடனும் நெருங்கிய நண்பர்களகவே இருந்து வந்துள்ளனர்.[6]\nலாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் கூற்று படி மான்ஹாட்டன் திரைப்படம் ஸ்டேஸீ நெல்கினுக்கும் ஆலனுக்கும் ஆன காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் எனப்படுகிறது.[7] ஸ்டேஸீ நெல்கின் ஆலனின் ஆனி ஹால் திரைப்படத்தில் ஒரு சிற்ய வேடத்தில் நடித்து உள்ளார். அப்போதே அவர்கள் இருவரும் காதல் வயபட்டு பின்னர் ஸ்டேஸீக்கு 17 வயது, நியூயார்க் ஸ்டூவெசன்ட் உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது அனைவருக்கும் அம்பலமானது.[8][9][10]\n1980களில் ஆலன் மியாவுடன் காதல் கொண்டார். அப்போது மியாவே ஆலனின் 1982-1992 வரையிலான பெரும்பாலான படங்களுக்கும் முதன்மை நடிகையாக நடித்து வந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வெவ்வேறு வீடுகளில் வசித்து வந்தனர்.[11] அவர்கள் டைலன் ஃபாரோ, மொஷெ ஃபாரோ என இரு குழந்தைகளை தத்தெடுத்து கொண்டனர், சாச்சல் ஃபாரோ எனும் குழ்ந்தையை பெற்றும் கொண்டனர். ஆனால் 2013ல் மியா ஒரு பேட்டியின் போது சாச்சல் ஃபாரோ தன் முதல் கணவர் ஃப்ரங்க் சினட்ராவின் குழந்தையாக தான் இருக்க முடியும் என்று கூறினார்.[12] ஆலன், ஃபாரோவின் வேறு உறவுகள் யாரையும் தத்தெடுத்துக் கொள்ளவில்லை ஆனால் அவர்கள் 1992ல��� பிரிந்த போது ஃபாரோவின் 20வயது வளர்ப்பு மகள் ஸூன்-யி ஃபாரோ ப்ரெவின் (ஃபாரோ மற்றும் ஆந்த்ரே ப்ரெவினின் வளர்ப்பு மகள்) உடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆலனும் ஃபாரோவும் பிரிந்த பின்னர் தங்கள் மூன்று குழந்தைகளும் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்க்கு பெரிய சட்ட யுத்தமே தொடங்கியது. அவ்வழக்கின் முடிவில் ஃபாரோவின் வசம் குழந்தைகள் ஒப்படைக்கப் பட்டது.[13][14][15] 2005ல் ஒரு பேட்டியின் போது ஆலன் ஸூன்-யி ப்ரெவினுடனான சர்ச்சை தன் வாழ்வின் மாற்றமாக இருக்கும் என கூறினார். பின்னர் ஜூன் 22, 2005ல் ராய்டர்ஸ் நிறுவனம் அளித்த அறிக்கையின் படி ஆலன் எது சர்ச்சை நான் இப்பெண்ணை விரும்பினேன், திருமணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் கழிந்து விட்டன. இதில் சர்ச்சை ஒன்றும் இல்லை, ஆனால் அனைவரும் இதை சர்ச்சை என்று கூறுகின்றனர், எனக்கும் நம் வாழ்வில் ஒரு சர்ச்சை உண்டு என எண்ணிக்கொள்வேன். அவ்வளவே என்று கூறப்படுகிறது.\nஸூன்-யி ப்ரெவினும் ஆலனும் 2009 டிரைபெக்கா திரைப்பட திருவிழாவின் போது\nஆலன் மியா ஃபார்ரோவை மணக்காததால் ஸூன்-யி ப்ரெவினின் சட்ட பூர்வ வளர்ப்பு தந்தை இல்லை, ஆனாலும் இவர்களது உறவு வளர்ப்பு தந்தை - மகளின் தவறான உறவு எனப்பட்டது. 1991ல் ஆலனுக்கு 59ம், ப்ரெவினுக்கு 19 வயதும் ஆன நிலையில் அவ்விருவரின் பொருந்தா காதல் பற்றி வினவிய போது, ஆலன், வயது ஒரு பொருட்டு அல்ல, இதயதிற்க்கு எது வேண்டுமோ அது வேண்டும். இதில் தர்க்கத்துக்கு இடமில்லை. ஒருவரை சந்திக்கிறீர்கள், அவருடன் காதல் வயபடுகிறீர்கள் அவ்வளவே என்றார்.[11][16][17] இவ்விருவரும் 1997 திருமணம் செய்து கொண்டனர். ரோனன் ஃபாரோ (சாச்சல் ஃபாரோ) எப்போதும் ஆலனை பார்க்கமுடியாததால் அவரை இகழ்வார் என்றும், அதற்கு த்குந்தாற் போல் 2012 தந்தையர் தினமன்று, ரோனன் \"தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்\" அல்லது என் குடும்பத்தில் அழைக்கப்படுவது போல \"மைத்துனர் தின நல்வாழ்த்துக்கள்.\" என ட்விட்டர் எனும் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ப்ரெவினும் ஆலனும், பெசட் டுமைனெ(பிறப்பு: 1999, சீனா) மற்றும் மான்சி டியொ (பிறப்பு: 2000, டெக்ஸாஸ்) எனும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து கொண்டனர்.[18][19][20]\nசெப்டம்பர் 20, 2003, ஃபிரான்ஸ், வியன்னா ஜாஸ் திருவிழாவில், வுடி ஆலன் உட���் ஜெர்ரி சிக்மன்ட் மற்றும் சைமன் வெட்டஹால்.\nஆலன் தன் படங்களில் வரும் ஜாஸ் இசை ஒலிப்பதிவின் உணர்ச்சிகரமான ரசிகர். இவர் கிளாரினெட் இசை கருவியை சிறு வயது முதலே வாசிக்க ஆரம்பித்து பின்னர் வுடி ஹெர்மன் எனும் பெயரில் 1960களில் தன் இசை கச்சேரியை அரங்கேற்றினார்.[21][22][23] பின்னர் தி டிக் காவெட் எனும் தொலைக்காட்சியில் அக்டோபர் 20, 1971ல் அவரது இசை நிகழ்ச்சி ஒளிப்பரப்ப பட்டது. வுடி ஆலனும் தன் நியூ ஆர்லியன்ஸ் ஜாஸ் இசைக்குழுவினரும் ஒவ்வொரு திங்கள் மாலையும் மான்ஹாட்டனில் உள்ள ஒரு உணவு விடுதியில் நீண்ட ஆண்டுகளாக வாசித்து வருவதாக கூறப்படுகிறது. வைல்ட் மேன் ப்ளூஸ் எனும் ஆவணத் திரைப்படத்தில் 1996ல் ஆலனும் அவரது குழுவும் மேற்கொண்ட இசைப்பயணம் பற்றிய ஒரு தொகுப்பும், ஆலன், ப்ரெவினின் உறவுமுறை பற்றிய ஒரு தொகுப்பும் உள்ளது. இக்குழு இரண்டு இசைத்தட்டுகளை வெளியிட்டு உள்ளது அவை தி பங்க் ப்ராஜக்ட் (1993) மற்றும் வைல்ட் மேன் ப்ளூஸி(1997)ன் ஒலிப்பதிவு தொகுப்பும் ஆகும். ஆலனும் அவரது குழுவும் ஜூன் 2008ல் நடைபெற்ற மான்ட்ரியல் சர்வதேச ஜாஸ் இசை திருவிழாவின் போது இரண்டு தொடர் இரவுகள் இசை கச்சேரியினை நிகழ்த்தி உள்ளனர்.[24]\nஆலன் முப்பத்தி ஏழு வருடங்களை தன் மனோ ஆய்வுக்கு செலவளித்து உள்ளார். ஆலனின் பெரும்பாலான படங்களில் மனோ ஆய்வு பற்றிய சிறு குறிப்பு இருக்கும்.ஆலன் குரல் கொடுத்த ஆன்ட்ஸ் எனும் இயங்குப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரம் ஆலனின் மனோஆய்வு தந்திர வேலையை செய்வது போல சித்தரிக்கப்பட்டு இருக்கும். மொமன்ட் நாளிதழ், இது ஆலனின் சுய-உட்கொள்ளபட்ட வேலைக்கு உந்துதலாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. ஜான் பாக்ஸ்டர், வுடி ஆலன்: ஏ பையோகிராஃபி எனும் நூலை எழுதியவர், \"ஆலனுக்கு இந்த மனோ ஆய்வு உற்சாகமாகவும், கிளர்ச்சியூட்ட கூடியதாகவும் இருக்கிறது.\" என குறிப்பிடுகிறார். ஆலன் ப்ரெவினுடனான் மண வாழ்வுக்கு பின்னர் இந்த மனோஆய்வினை நிறுத்தி விட்டதாகவும் ஆனாலும் தனக்கு தனிமை மற்றும் உயரத்தை கண்டு ஏற்படும் பேரச்சம் மட்டும் இருப்பதாக கூறுகிறார். 2008ல் ஒரு பேட்டியின் படி ஆலன் தன்னை போராளி பிராய்டின் நாத்திகர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.[25]\nஆலன் 1965ன் வாட்ஸ் நியூ புஸ்ஸி காட்ல் தொடங்கி அறுபது ஆண்டுகளாக எழுதி, இயக்கி, ஆனி ஹால்(1977), ஹன்னா அண்ட் ஹ��் ஸிஸ்டர்ஸ்(1986), ஹஸ்பண்ட்ஸ் அண்ட் வைவ்ஸ் என் பலவ்ற்றில் நடிக்கவும் செய்து இருக்கிறார். அவைகளில் பெரும்பாலான அனைத்தும் விருதுகளையும் பெற்று உள்ளது. நகைச்சுவைகளில் அவர் கவனம் செலுத்தி வந்தாலும், பின்னர், இன்டிரியர்ஸ்(1978)போன்ற தத்ரூபமான படங்களையும் படைத்தார்.\nஆலன் திரைப்பட இயக்கம், எழுத்து மற்றும் நடிப்பு மட்டும் அல்லாமல், பிராட்வே தியேட்டர் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நாடகங்களையும் எழுதி, நடித்து உள்ளார்.\n1960 ஃப்ரம் ஏ டூ ஜெட் எழுத்தாளர் (புத்தகம்) ப்ளைமவுத் தியேட்டர்ஸ்\n1966 டோண்ட் ட்ரிங்க் தி வாட்டர் எழுத்தாளர் கோகொனட் க்ரூவ் ப்லேஹவுஸ், ஃப்ளோரிடா\n1969 ப்ளே இட் அகைன், சாம் எழுத்தாளர், நடிகர் (ஆலன் ஃபெலிஃஸ்) பிராட்ஹர்ஸ்ட் தியேட்டர்\n1975 காட் எழுத்தாளர் —\n1975 டெத் எழுத்தாளர் —\n1981 தி ஃப்லோடிங்க் லைட் பல்ப் எழுத்தாளர் விவியன் பீமௌன்ட் தியேட்டர்\n1995 சென்ட்ரல் பார்க் வெஸ்ட் எழுத்தாளர் வெரைடி ஆர்ட்ஸ் தியேட்டர்\n2003 ஓல்ட் செய்ப்ரூக் எழுத்தாளர், இயக்குனர் அட்லான்டிக் தியேட்டர் கம்பெனி\n2003 ரிவர் சைட் ட்ரைவ் எழுத்தாளர், இயக்குனர் அட்லான்டிக் தியேட்டர் கம்பெனி\n2004 ஏ செகண்ட் ஹாண்ட் மெமரி எழுத்தாளர், இயக்குனர் அட்லான்டிக் தியேட்டர் கம்பெனி\n2011 ஹனிமூன் மோட்டல் எழுத்தாளர் ப்ரூக்ஸ் அட்கின்சன் தியேட்டர்\n2013 புல்லட்ஸ் ஓவர் பிராட்வே எழுத்தாளர் (புத்தகம்) செயின்ட். ஜேம்ஸ் தியேட்டர்\nடோண்ட் ட்ரிங்க் தி வாட்டர்: ஏ காமெடி இன் டூ ஆக்ட்ஸ் (1967)\nப்ளே இட் அகைன், சாம்(1969)\nகாட்: ஏ காமெடி இன் ஒன் ஆக்ட்\nதி ஃப்லோடிங்க் லைட் பல்ப்(1981)\nரைட்டர்'ஸ் பிலாக்: டூ- ஒன் ஆக்ட் ப்ளேஸ்(2005)\nஏ செகண்ட் ஹாண்ட் மெமரி: ஏ டிராமா இன் டூ ஆக்ட்ஸ்\nதி வோஹ்ர் ஆஃப் மெண்சா(1974)\nகம்ப்லீட் ப்ரோஸ் ஆஃப் வுடி ஆலன்(1992)\nதி இன்சானிடி டிஃபன்ஸ்: தி கம்ப்லீட் ப்ரோஸ்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வுடி ஆலன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் வுடி ஆலன்\nவுடி ஆலன் at the டர்னர் கிளாசிக் மூவி\nவுடி ஆலன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nசிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nசிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:29 மணிக்குத் திருத்தி��ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/watch?v=v-etaIJj13c", "date_download": "2018-07-18T21:58:10Z", "digest": "sha1:H6ATBKKPTEBMZWKUP5J3RG467OX7SRMR", "length": 4982, "nlines": 134, "source_domain": "www.youtube.com", "title": "குழந்தையின் சிரிப்பில் இறைவன் - வேறென்ன வேணும் இந்த உலகத்துல - YouTube", "raw_content": "\nகுழந்தையின் சிரிப்பில் இறைவன் - வேறென்ன வேணும் இந்த உலகத்துல\nகுழந்தையின் சிரிப்பில் இறைவன் - வேறென்ன வேணும் இந்த உலகத்துல\nஎப்படி இந்த குழந்தை சிவப்பானது How This Baby Became Fair \nமரணித்த குழந்தையின் முகம் வானில் தெரிந்த அதிசயம் நாடே சோகத்தில் முழ்கிய அதிர்ச்சி சம்பவம் - Duration: 1:39. Tamil Trends 362,224 views\nகர்ப்பத்தில் பையன் அல்லது பெண் குழந்தையா தெரியத்துக்கு ஒரு தந்திரம் | Simply know Baby Boy or girl - Duration: 3:00. Ayur Tamil Vedha 1,184,536 views\nபிறந்த 8 மாதத்தில் இந்த குழந்தை எப்படி சாப்புடுதுன்னு பாருங்க | TAMIL NEWS - Duration: 2:52. Tamil News 178,941 views\nபெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வுக்கு இந்த விடியோவை பாருங்கள் - Duration: 4:36. thisworld4u Entertainment 21 views\nஒரு வயது குட்டி குழந்தை தந்தையுடன் போடும் குறும்புச் சண்டை - Duration: 5:44. Berlin Tamil 219,774 views\nஉடம்ப முறுக்கி குழந்தை அழ காரணம் தெரிஞ்சிக்க இந்த வீடியோ பாருங்க - Duration: 2:57. child care 16,752 views\nகருவிலிருக்கும் குழந்தை தலைகீழாக விழுந்துவிட்டதை தெரிந்துக்கொள்வது எப்படி\nஇந்த பொண்ணு செய்யும் வேலையை கொஞ்சம் பாருங்களேன் - Duration: 10:58. Tamil HotDoctor 885,020 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-9/", "date_download": "2018-07-18T22:02:41Z", "digest": "sha1:UAGOCK46ETAIHNNQX2YCQJKI3IBFYM32", "length": 8452, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை!", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: குற்றச்செயலில் ஈ��ுபடுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை\nஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை பயன்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆர்.கே நகர் தேர்தல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தொடுத்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜ கோபாலனிடன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஅத்துடன், ஆர்.கே. நகர் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.\nமேலும், தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது, பாதுகாப்புத்துறையின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.எல்.\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்;த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜ\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுற இன்னும் காலமுள்ளது: ஜெயக்குமார்\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுபெற இன்னும் மூன்றாண்டுகள் உள்ளதென்றும், ஒரே நாடு – ஒரே தேர்தல் எ\nதேர்தல் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் காங்கிரஸ் கலந்துரையாடல்\nநாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக ஏனைய எதிர் கட்சிகளுடன\nபுதிய தேர்தல் முறையால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகும் நிலைமை: பைசல் காஸிம்\nமாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச்\nசட்ட பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை\nமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, முக்கிய அரசியல்\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்ல���ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2009/09/26.html", "date_download": "2018-07-18T22:25:40Z", "digest": "sha1:SH3J3MEZN7LPURIGR4AXN6EMCWUUQVJG", "length": 3487, "nlines": 90, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: நகைச்சுவை - 26", "raw_content": "\nஎங்க மானேஜர் ரொம்ப மரியாதையை எதிர்பார்ப்பாரு'\n'ஆபிஸ்ல அவரு எதிரே காலை நீட்டிக்கிட்டு படுத்தா திட்டுவாரு...'\n செல்லம், மீயூசிக் சேனல்ல அடிக்கடி நீ எனக்கு\nஎஸ்.எம்.எஸ் செய்யறத எங்க அப்பா பார்த்து தொலைச்சுட்டார்..'\n'ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக் செய்யறியாம்....\nநல்ல டீச்சரைப் பார்த்து டியூஷன் போகச் சொன்னார்\nஎன் மேனேஜர் ஒரு கொசு மாதிரி..\nஏன் ஆபீஸ்ல யாரும் மதிக்க மாட்டீங்களா..\nஇல்லை, அவர் யாரையும் தூங்கவிட மாட்டாருன்னு\nபேயை கண்டா நாய் குறைக்கும்னு சொல்றாங்களே, அது\nஇல்லை, என் மனைவி பார்த்தா நாய் குறைக்குது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/self-improvement-articles/bargaining-with-poor-vendors-is-cheap-t/", "date_download": "2018-07-18T22:19:53Z", "digest": "sha1:RBLDLEHJX5E33ZOY7B6WSVCAKDLBQ27E", "length": 28514, "nlines": 277, "source_domain": "positivehappylife.com", "title": "எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது... - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஊக்கம் உற்சாகம் செயல் திறமை முன்னேற்றம்\nசுய முன்னேற்றம் / சுய முன்னேற்றம் கட்டுரைகள்\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…\nஇந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன.\nஎனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது.\nபொதுவில் பலருக்கு பேரம் பேசுவது என்றால் மிக்க மகிழ்ச்சி உண்மையில், அவர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நமக்கு ஒரு திரைப்படத்துக்கோ, கடற்கரைக்கோ போவது, அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல அவர்களுக்கு பேரம் பேசுவது. காய்கறியோ அல்லது வேறு பொருட்களோ வாங்கப் போகவேண்டும் என்றால், பேரம் பேச ஒரு வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் கண்களில் ஒரு ஒளி தோன்றுகிறது. ஆனால், எனக்கென்னவோ பேரம் பேசுவது மகிழ்ச்சி தரவில்லை.\nபல பேருக்கு பேரம் பேசுவதில் திறமை உள்ளது. அவர்களுக்கு எந்த விலையில் ஆரம்பிப்பது, எப்போது வியாபாரி பொருளின் தகுதியான விலையை விட அதிகமாக கேட்கிறார், எப்போது அவருடன் ஒத்துக்கொள்வது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. இதுவும் ஒரு விதத்தில் ஒரு கலை தான். நீங்கள் சொல்லலாம், “இந்தியாவில் பேரம் பேசுவது நிலைநாட்டியுள்ளது. இப்போது எப்படி நிறுத்த முடியும்” இது உண்மை தான். ஒரு விலையுயர்ந்த பொருள், நகைகள், ஒரு கம்பளம், பண்டைய கால பொருட்கள், இப்படிப்பட்ட அடிக்கடி வாங்காத பொருட்களுக்கு பேரம் பேசினால் அதை நான் புரிந்துக் கொள்வேன். ஆனால், தெருவில் வாணிகம் செய்யும் எளிய விற்பனையாளரிடம் சில்லரைக் காசுக்காக பேரம் பேசுவது அவசியமா\nஇந்த காலத்தில் செல்வம் நிறைந்த நாடுகள் உள்பட உலகில் எங்கும் பேரம் பேசுவது வழங்கி வருகிறது. ஆனால், முன்பு நான் சொன்னது போல், ஒரு விலையுயர்ந்த பொருளுக்கு தான் உபயோகிக்கப் படுகிறது. காய்கறிகள், மற்றும் நமக்கு வாழ்வில் தினமும் தேவைப்படும் பொருட்களில் கூட இந்த வளம் மிகுந்த நாடுகளில் ஒரு விதத்தில் விலைகளைப் பார்த்து பொருள் வாங்குவது வழங்கி வருகிறது. ஆனால் வாடிக்கைக்காரர் வியாபாரியுடன் பேரம் பேசுவதில்லை. பல பொருட்களையும், விலைகளையும், வியாபாரி அல்லது கடைகளையும் பற்றி விசாரித்து, எங்கு எதை வாங்குவது என்று நிர்ணயிக்கின்றனர்.\nஇதை நான் மிகவும் விரும்புகிறேன். விலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுள்ளன. பல பொருட்களிலிருந்து எனக்கு சரிப்படுவதை நான் தேர்ந்தெடுத்து வாங்க முடிகிறது. என்ன விலை சரியான விலையோ, விலை மிகவும் அதிகமோ, என்ன விலை கேட்பது என்றெல்லாம் யோசித்து “பேர விளையாட்டில்” ஈடுபட வேண்டிய அவசியமில்லை. மேலும் பேரத்தில் சில சமயம் நாம் அதிகமாக செலவு செய்து விட்டு நாம் மிகவு���் கெட்டிக்காரர் என்று எண்ணிக்கொண்டு செல்வது நேரலாம்\nஅதோடு இல்லாமல், பேரம் பேசி பொருள் வாங்குவதில் எல்லோரும் ஒரே விதமாக நடத்தப் படுவதில்லை. பேரத்தில் வல்லுனராக உள்ள ஒருவர் குறைவாக கொடுக்கலாம். மற்றொருவர் அதிகமாகக் கொடுக்கலாம். இதில் நியாயமென்ன\nஆனால் பேரம் பேசுவதை நான் வெறுப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அது எளிய வியாபாரியிடம் உபயோகிக்கப் படுவது தான். பல ஆண்களும் பெண்களும் தங்கள் தின உணவுக்காகவும் செலவுக்காகவும் காய்கறிகளும் மற்ற சாதாரணப் பொருட்களும் விற்கின்றனர். அவர்கள் வருமானம் அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கப் போவதில்லை. இத்தகைய மக்களுடன் பேரம் பேச எனக்கு மனம் வருவதில்லை.\nபேரம் பேசுவது இழிவு என்று வேறொருவர் எழுதிய கட்டுரையொன்று நான் படித்தேன். இதற்கு மற்றொருவர் தன் கருத்தை பதிலாக அளித்திருந்தார். அவர் சொல்கிறார், “பேரங்காடிகளும், மற்ற பெரிய கடை வியாபாரிகளும் மின்சாரத்துக்காகவும், மேற்செலவுகளுக்காகவும் பணம் கட்டுகின்றனர். இந்த செலவெல்லாம் சின்ன எளிய வியாபாரிகளுக்கு கிடையாது, அவர்கள் எல்லா லாபத்தையும் எடுத்துக் கொள்கின்றனர், அதனால் பேரம் பேசுவதில் தவறில்லை” என்று. இது மிகவும் புத்திசாலித்தனமான வாதம் என்று அவர் நினத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை தெருவில் விற்கும் எளிய கடைக்காரர் கோடி ரூபாய் லாபம் அடையப் போகிறாரா என்ன தெருவில் விற்கும் எளிய கடைக்காரர் கோடி ரூபாய் லாபம் அடையப் போகிறாரா என்ன ஒருவேளை அவர், “இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் விலை அதிகமாகி விட்டது. எங்கெங்கு முடிகிறதோ அங்கெல்லாம் செலவைக் குறைப்பதற்காக பேரம் பேச வேண்டியிருக்கிறது “, என்று சொன்னால், நான் கட்டாயம் ஒத்துக் கொள்வேன். ஆனால் ஏழை வியாபாரி எல்லா லாபத்தையும் எடுத்துக் கொள்கிறார் என்று சொல்வது நகைச்சுவை தான்\nமேலும், கேள்வியானது “எளிய வியாபாரி சிறிது அதிகமாக கேட்கிறாரா” என்று இருக்க கூடாது. கேள்வியானது “அவர் கேட்டதைக் கொடுக்க நம்மால் முடியுமா” என்று இருக்க கூடாது. கேள்வியானது “அவர் கேட்டதைக் கொடுக்க நம்மால் முடியுமா” என்று இருக்க வேண்டும். இங்கு நாம் ஒரு எளிய விற்பனையாளரைப் பற்றி பேசுகிறோம், செலவந்தரைப் பற்றி அல்ல. நம்மால் முடிந்தால், அவர் சற்று அதிகமாகக் கேட்டால் அவர் கேட்டதைக் கொடுத்தால் தான் என்ன” என்று இருக்க வேண்டும். இங்கு நாம் ஒரு எளிய விற்பனையாளரைப் பற்றி பேசுகிறோம், செலவந்தரைப் பற்றி அல்ல. நம்மால் முடிந்தால், அவர் சற்று அதிகமாகக் கேட்டால் அவர் கேட்டதைக் கொடுத்தால் தான் என்ன நாம் கொஞ்சம் தாராள மனதுடன் இருந்தால் தான் என்ன நாம் கொஞ்சம் தாராள மனதுடன் இருந்தால் தான் என்ன கடவுள் அருளால் நாம் ஏதோ கொஞ்சம் வளமுடனோ, சௌகரியங்களுடனோ இருக்கிறோம். நம்மை விட குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உதவினால் என்ன கடவுள் அருளால் நாம் ஏதோ கொஞ்சம் வளமுடனோ, சௌகரியங்களுடனோ இருக்கிறோம். நம்மை விட குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உதவினால் என்ன அதோடு, நாம் எவ்வளவோ செலவுகள் அநாவசியமாக செய்கிறோம். சிலர் வரட்டு ஜம்பத்திற்காக, ஏற்கனவே செல்வந்தராக உள்ளவர்களுக்கு பணத்தை செலவழிக்கின்றனர். ஆனால், ஏழைகள் விஷயம் வரும்போது கணக்கு பார்க்கின்றனர்.\nயார் அறிவார், காலம் செல்லச் செல்ல இந்தச் சிறு, தெரு வணிகர்கள் அடியோடு மறைந்தாலும் சொல்வதற்கில்லை. அவர்களை முற்றிலும் வேளியேற்றி, பெரிய கடைகளும், பேரங்காடிகளும் அவர்களுக்கு பதிலாக அமைந்தாலும் சொல்வதற்கில்லை. அதனால் அவர்களை முடிந்தவரை ஆதரித்து அனுவவிக்கலாம், இல்லையா மேலும், மற்றவர்கள் துன்புறும்போது நாம் எப்படி இன்புற முடியும் மேலும், மற்றவர்கள் துன்புறும்போது நாம் எப்படி இன்புற முடியும் இந்த உலகத்தின் எல்லா தொல்லைகளையும் நாம் தீர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அல்லது இதையே தொழிலாகக் கொண்டு இலட்சியப் போர் செய்ய வேண்டும் என்றும் சொல்லவில்லை. தினம், தினம், இந்த எளியவர்களுக்கு தாராள மனதுடன் கொடுக்க ஒரு வாய்ப்பு வந்தால், அதை நாம் செய்யலாம் என்று தான் சொல்கிறேன். நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்\nநான் எப்போதும் சொல்வது போல, நாம் செய்வதெல்லாம் பழக்க வழக்கத்தினால் தான். பொதிவில், யாரும் கஞ்சரோ, கருணையற்றவராகவோ இருப்பதில்லை. பேரம் பேசுவது ஒரு வழக்கமாகி விட்டது, அவ்வளவு தான். நாம் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. உலக நியதி என்னவோ, மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதன்படியே நாமும் நடந்துக் கொள்கிறோம். நமக்கு இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆ��ால் எளியவர்களுக்கு சிறிதளவு அதிக வருமானம் வந்தால், தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் உணவும் மற்ற தேவைகளையும் அளிப்பதற்கு எவ்வளவு உதவும் என்று நமக்குப் புரிவதில்லை. கொஞ்சம் அதிகமாக காசு கொடுத்தால், அவர்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியும், ஆச்சரியமும் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்று நாம் அறிவதில்லை. மற்றோருக்குக் கொடுப்பதெல்லாம் பலமுறை, பலவிதத்தில் திரும்பி வரும், என்று நாம் புரிந்துக் கொள்வதில்லை.\nமுடிவில் நான் சொல்வது இது தான் : தெருவில் விற்கும் விற்பனையாளருக்கும், சிறு வியாபாரிக்கும் நாம் சிறிதளவு கருணைக் காட்டுவோம். பேரம் பேசுவதை புறக்கணிப்போம். எல்லோரும் சந்தோஷமாக இருப்போம்\nமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்\nNext presentation பரிசோதனைச் செலவு நஷ்டம்\nPrevious presentation மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nஆத்திச் சூடி – ககர வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/self-improvement-articles/looking-good-t/", "date_download": "2018-07-18T22:20:14Z", "digest": "sha1:ADJHM7M2QVBH2BYNZX3O5UE66HTMMZZL", "length": 17947, "nlines": 265, "source_domain": "positivehappylife.com", "title": "அழகிய தோற்றம்! - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஊக்கம் உற்சாகம் செயல் திறமை முன்னேற்றம்\nசுய முன்னேற்றம் / சுய முன்னேற்றம் கட்டுரைகள்\nநீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள் பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான் பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான் உண்மை என்னவெனில், எந்த இனம், நிறம், உயரம், பருமன் ஆனாலும் எவரும் அழகாக இருக்க முடியும். எவரும் பரிபூரணமாக பிறப்பதில்லை. நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உட்புறத்திலும் வெளிப்புறத்திலும், உடல், மனம் – இவற்றின் முன்னேற்றத்திற்கு கற்றல் அவசியம்.\nமுதலாவதாக, அழகிய தோற்றத்தின் அடிப்படைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவை: ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, தியானம். அதாவது, உடல் நலம், மன நலம், இரண்டையும் கண்காணித்து மு��்னேற்றுவது மிகவும் அவசியம். இவை எல்லா வயதினருக்கும் அவசியம்.\nநாம் பொதுவில் எதைச் செய்தாலும் நமது பழக்க வழக்கத்தினால் தான் செய்கிறோம். யோசிக்கும் விதம் கூட வழக்கம் போலவே செல்கிறது. நமது எதிர்மறையான எண்னங்களை அகற்றி, நமது தவறான வழக்கங்களை குழந்தையின் அடிகள் போல் சிறிது சிறிதாக மாற்றுவது அவசியம். கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, இவற்றுக்கு உயர்ந்த எல்லைகள் நிர்ணயித்துக்கொள்வதும், தீர்மானங்கள் செய்துக் கொள்வதும் சிலருக்கு உதவலாம். ஆனால் இதற்கு மன வலிமை தேவைப்படும். பெரும்பாலானோருக்கு சிறிய எல்லைகள் வைத்துக் கொண்டு பின்பற்றுவது தான் சரியானது, போதுமானது கூட.\nதரமான மிதமான உணவு, சாதாரண மிதமான உடற்பயிற்சி – நமது உடல்நலனை மேம்படுத்தி, நமக்குள் புத்துணர்ச்சி உண்டாக்கி, உற்சாகத்தை ஏற்படுத்தி, மகிழ்ச்சி அளிக்க இவை போதும்.\nஉடல் நலனோடு மன நலம் மிகவும் முக்கியம். நமது மனநிலை சரியில்லையெனில், நமது வெளித்தோற்றமும் பாதிக்கப்படும். மன நலனுக்காக, பல தியான முறைகளும், யுக்திகளும் உள்ளன. தியானம், ஆழ்சிந்தனை, யோக உடற்பயிற்சி, சுவாச முறைகள், அமைதி தரும் சொற்களை கேட்பது, ஞானியரின் அறிவுரைகளைப் பற்றி சிந்திப்பது – இவை அனைத்தும் நம்மை ஆசுவாசப் படுத்தும். சில சமயம் மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பயிற்சிகள் செய்வது எளிதாக இருக்கலாம், சுவாரஸ்யமாகவும் தொன்றலாம்.\nஇதெல்லாம் மிகவும் சுலபம் என்று யாராவது சொன்னால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால், இவை மிகவும் கடினமும் இல்லை. முயற்சியும் உழைப்புமின்றி எதுவும் கிடைக்காது. அதனால் நீங்கள் தோற்றத்திலும் உணர்விலும் முன்னேற்றத்தை விரும்பினால், முயற்சி செய்ய வேண்டும்.\nசுருங்கச் சொன்னால், நாம் நமது உடல்நலனையும் மனநலனையும் கண்காணித்துப் கவனித்துக்கொண்டால், தன்னியக்கமாக அழகிய தோற்றம் ஏற்படும் மகிழ்ச்சி உண்டாகும்\nசெருக்கு என்பது அறிவு இல்லை\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் – விடியோ\nபல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும்\nNext presentation மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்\nPrevious presentation செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nஆத்திச�� சூடி – ககர வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-18T21:59:23Z", "digest": "sha1:RXTINNQR757WC6WCV6Y7UCOVYOIKBFRM", "length": 6168, "nlines": 150, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in பொது - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nமுதுகலை பட்ட படிப்பு (3)\nபிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா\nதொல்லியல் துறையின் பணிகள் என்ன\nபறவைகள் பற்றிய படிப்புக்கு என்ன பெயர்\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்\nதமிழில் எத்தனை பேர் கடைசியாக எழுதுநிர்கள் \nநான் ஆங்கிலம் சரளமாக பேச virumbugiren\nவானம் நீல நிறமாக இருப்பதற்கு என்ன காரணம்\nராணி மங்கம்மாள் சிறப்பு பெயர்கள் என்ன\n10 ஆம் வகுப்புக்கு பின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1905073", "date_download": "2018-07-18T22:25:04Z", "digest": "sha1:4R5CHKILQIVQ4JMQH7JGPUB7KSZVD7VQ", "length": 29761, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "| பிறப்பு, இறப்பு சான்று கட்டணம் உயர்வு: ரூ.50... ஆயிரமாகிறது! டிச., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபிறப்பு, இறப்பு சான்று கட்டணம் உயர்வு: ரூ.50... ஆயிரமாகிறது டிச., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது\nஇதே நாளில் அன்று ஜூலை 19,2018\nஎட்டு வழி சாலை திட்டம்; பணிகளுக்கு வாடகை நிலம் ஜூலை 19,2018\nகான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nசெயல் திறன் இல்லாத அதிகாரிகளுக்கு தண்டனை ஜூலை 19,2018\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nகோவை;சொத்து வரி மறுசீராய்வு, குப்பை வரியை தொடர்ந்து, குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்த்த, கோவை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. அதற்கு முன், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை, 40 மடங்கு உயர்த்த உள்ளது. அதாவது, தற்போது ரூ.5 செலுத்தி பெறப்படும் சான்றுக்கு, இனி, 200 ரூபாய் செ���விட நேரிடும். இப்படி 4 நகல்களுடன் ரூ.50க்கு பெறப்பட்ட சான்று இனி, 1,000 ரூபாய்க்கே பெற முடியும்.\nஒரு மனிதனின் வாழ்வில் பிறப்பும், இறப்பும் மாநகராட்சியுடன் இணைந்திருக்கிறது. சுகாதாரப் பிரிவு மூலமாக இவ்விரு சான்றுகளும் வழங்கப்படும். மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ குழந்தை பிறந்தால், அருகாமையில் உள்ள வார்டு அலுவலகத்தில் பதிய வேண்டும்.\nபின், பெயருடன் கூடிய சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். மயானத்தில் வழங்கும் சான்று நகல் இணைத்தால் மட்டுமே, இறப்பு சான்று வழங்கப்படும். சான்று வாங்க மக்களை அலைக்கழிக்க கூடாது என்பதற்காக, வீட்டு முகவரிக்கு, 'கூரியர்' சேவை மூலமாக அனுப்பப்படுகிறது.\nகோவையில் தற்போது ஒரு பிறப்பு சான்று பெற கட்டணம் ரூ.5, கூடுதலாக பெறப்படும் ஒவ்வொரு நகலுக்கும் தலா ரூ.5 வசூலிக்கப்படும். 5 சான்று பெற ரூ.25, கூரியர் கட்டணம் ரூ.25 என, ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இறப்பு சான்றுக்கும் இதே கட்டணம்.\nதற்போது ஒரு சான்று பெற ரூ.200 என கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. கூடுதல் நகல் பெற, தலா ரூ.200 செலுத்த வேண்டும். அசல் சான்று ஒன்றுக்கு ரூ.200, கூடுதலாக 4 நகல் கேட்டால் ரூ.800, தபால் கட்டணம் சேர்த்து, 1,025 ரூபாய் வரை செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுவரை ரூ.50 செலுத்தினால், 5 சான்று பெற்றவர்கள், இனி, ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவிட வேண்டி இருக்கும்.\nபிறப்போ, இறப்போ, 21 நாட்களுக்குள் பதிய வேண்டும். 21 நாட்களில் இருந்து, 30 நாட்களுக்குள் பதிந்தால், தாமதக்கட்டணம் ரூ.2, ஓராண்டுக்குள் பதிந்தால், ரூ.5, ஓராண்டுக்குபின் பதிந்தால், ரூ.10 என, வசூலிக்கப்பட்டது.\nஇக்கட்டணம் ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தேடுதல் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. இது, 100 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nமாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தி, தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅக்., மாதமே அமல்படுத்தி இருக்க வேண்டும். மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக, கட்டணத்தை உயர்த்தவில்லை.\n'தணிக்கைத்துறை ஆட் சேபனை ஏற்படக்கூடிய சூழல் வரலாம் என்பதால், மாமன்றத்தில் பதிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்தப்படும். புதிய கட்டண விகிதங்கள், டிச., 1 முத��் நடைமுறைக்கு வரும். கட்டணம் அதிகம் என்றாலும், அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டிய இடத்தில், நாங்கள் இருக்கிறோம்' என்றனர்.\nஅசலுக்கும், நகலுக்கும்ஒரே கட்டணம் எதற்கு\nரூ.5க்கு வழங்கி வந்த பிறப்பு, இறப்பு சான்று கட்டணத்தை ரூ.200 ஆக, தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. ஒரே நேரத்தில், 40 மடங்கு உயர்வாகி உள்ளது. நகல் வாங்கவும் ரூ.200 என நிர்ணயம் செய்திருப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅரசு துறை தொடர்பான சில பணிகளுக்கு அசல் பிறப்பு சான்றுகளே கேட்கப்படுகின்றன. அதனால், சான்று கேட்டு விண்ணப்பம் செய்வோர், 4 நகல் பெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கில் பணம் கேட்பது, மக்களை சிரமப்படுத்துவதாக அமையும். அதனால், நகல் சான்று பெறுவதற்கு, 'பிரிண்ட்' எடுக்க தேவைப்படும் காகித செலவினத் தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.\n'கசக்கி பிழியும் செயல்'உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், நிர்வாகம் நடத்தவே, தனி அதிகாரி என்கிற அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சமயத்தில், எவ்வித கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது. சதுரடி கணக்கில் குடிநீர் கட்டணம், 'டிபாசிட்' நிர்ணயித்திருப்பது அராஜகம். 'மினி எமர்ஜென்சி' போல், மாநகராட்சி செயல்படுகிறது. கட்டண உயர்வு மக்களை கசக்கிப் பிழியும் செயல்.\nராமமூர்த்திமாவட்ட செயலாளர், மா.கம்யூ.,'சம்பாதிக்கும் இடமாகிறது'மக்களுக்கு சேவை செய்யும் உணர்வுடன் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட வேண்டும். அதற்காக பிறப்பு, இறப்பு சான்றுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்பதில்லை; அதற்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். சமீபகாலமாக பணம் சம்பாதிக்கும் இடமாக, உள்ளாட்சி அமைப்புகள் மாறி வருகின்றன.கல்யாண சுந்தரம்முன்னாள் தலைவர், மாநகராட்சி கல்விக்குழு.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.குடும்பச்சூழலுக்கு ஏங்கும் குழந்தைகள்; வாரியணைக்கும் கைகளுக்கு காத்திருப்பு\n2.ஆற்று நீரை கவுசிகாவுக்கு திருப்பினால்... நீர்மட்டம் உயரும்; விவசாயம் செழிக்கும் தமிழக அரசிடம் மன்றாடும் விவசாயிகள்\n3.மத்திய அரசின் மின் மேம்பாட்டு திட்டத்தில்... ரூ.6 கோடி ஒதுக்கீடு பேரூராட்சிகளில் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு\n2.அரசு கேபிள் டிவி இயக்குனர் ஆலோசனை\n3.'பார்சல்' சேவையில் ரூ. 18.87 கோடி\n4.பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\n5.விவசாயத்துக்கு நீர்ப்பாசன வசதி மானியத்துடன் பெறலாம் கடன்\n1.விளம்பர போர்டுகளால் திணறும், 'பட்டீஸ்வரர்' அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் பக்தர்கள்\n2.கழிவுகளால் பாழாகும் விளைநிலங்கள்; அண்ணாநகர் மக்கள் ஆவேசம்\n3.விழும் நிலையில் மரம்; மாணவர்கள் அச்சம்\n4.எட்டும் தூரத்தில் அபாயம்; அச்சத்தில் மக்கள்\n1.458 கிலோ கஞ்சா பறிமுதல் கல்லூரி விழாவில் டி.எஸ்.பி., 'பகீர்'\n2.கணியூரில் முதல்வருக்கு வரவேற்பு; மனுவோடு வந்த சமூக ஆர்வலர்கள் கைது\n3.முதல் மனைவியை ஏமாற்றி திருமணம்; கணவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு\n4.ரூ.30 லட்சம் திருடிய இருவருக்கு 2 ஆண்டு சிறை\n5.மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇவர்கள் மட்டும் பிறப்பிலும் இறப்பிலும்கூட கொள்ளை அடிப்பார்கள். ஆனால் ஒருகிலோ சர்க்கரை 13.50 என்பதை 25.00 என்றால் மட்டும் ஓலமிடுவார்கள்.\nமுதலில் அரசு சேவைகளில் எந்த எந்த சேவைகள் முற்றிலும் இலவசமாக பெற தகுதி உள்ளவர்கள் என்ற பட்டியல் வெளியிட்டால் நல்லது அதற்கடுத்து எந்த எந்த சேவைகளில் தள்ளுப்படி என்ற விவரம் கொடுக்கப்படவேண்டும்\nகோவை அ.தி.மு.க. கோட்டை. அது தவிடு பொடி ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை\nகூடவே லஞ்சம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றும் பட்டியல் போட்டுவிடுங்கள்...\nஇது டூமச். சான்றிதழ் 50, நகல் 1க்கு 25, தேட வருசத்துக்கு 10, இப்படி செய்தால் போதும். மக்களைப் படுத்தாதீர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/08/blogger-mobile-view.html", "date_download": "2018-07-18T22:23:31Z", "digest": "sha1:TTHECTSGFQXU7XOFSY5ZTARZ2CRVIBLF", "length": 22942, "nlines": 218, "source_domain": "www.karpom.com", "title": "Blogger : Mobile View என்றால் என்ன? அது ஏன் அவசியம் ? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nவலைப்பூ வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சந்தேகங்களில் இதுவும் ஒன்று. Template பக்கத்தில் Mobile View என்று ஒன்று உள்ளதே, அதை என்ன செய்ய வேண்டும் என நினைப்பதுண்டு அதைப் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காண்போம்.\nSmartphone, Tablet என்று பெருகிவிட்ட இன்றைய நாளில் நிறைய பேர் நம் வலைப்பூவை அவைகளில் படிக்க ஆரம்பித்து விட்டனர். நா���் கணினியில் படிக்கும்படி நமது Template-ஐ வடிவமைத்து இருப்போம், ஆனால் அதில் நிறைய மொபைலில் படிக்க/பார்க்க முடியாது, எனவே மொபைல் போனில் இருந்து படிப்பவர்களுக்கு நம் வலைப்பூ எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.\nபழைய பிளாக்கர் இன்டெர்பேஸ் என்றால் Settings >> email & mobile என்பதற்கு செல்லுங்கள்.\nபுதிய பிளாக்கர் இன்டெர்பேஸ் : Blogger >> Template இதில் சென்றால் உங்களுக்கு \"Mobile\" என்பது இருக்கும். அதில் கீழே உள்ளது போல இருந்தால் உங்கள் வலைப்பூவை மொபைல் போனில் படிக்க முடியாது.\nஇப்போது கீழே உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் புதிய விண்டோவில் \"Yes. Show mobile template on mobile devices.\" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது கீழே உள்ளது போல வரும்.\nஇதில் Default என்று உள்ளதை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். அதில் ஏற்கனவே உள்ள 7 வகையான Template-களை பயன்படுத்த முடியும். கடைசியாக உள்ள Custom என்பது நீங்கள் பிளாக்கரில் வைத்து இருக்கும் Template ஆகும்.\nகுறிப்பிட்ட ஒன்றை தெரிவு செய்து Prview என்பதன் மீது கிளிக் செய்தால் குட்டி விண்டோவில் உங்கள் வலைப்பூ மொபைலில் எப்படி இருக்கும் என்பது காட்டப்படும்.\nவேறு தளத்தில் இருந்து Download செய்த Template-களை பயன்படுத்தும் நண்பர்கள் Custom என்பதை தெரிவு செய்யக் கூடாது. அந்த Template-கள் மொபைலில் படிக்கும் போது சரியாக தெரியாது, படிக்க முடியாது. இதனால் மொபைலில் படிக்க விரும்பும் வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடலாம்.\nஏற்கனவே பிளாக்கரில் உள்ள Template-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதே பெயருள்ள Template-ஐ நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம், அல்லது Custom என்பதை தெரிவு செய்து கொள்ளலாம்.\nமொபைலில் படிக்கும் போது Sidebar எதுவும் தெரியாது. ஆனால் உங்கள் பதிவு அவர்களுக்கு தெளிவாய் படிக்கும் வண்ணம் இருக்கும்.\nகற்போம் தளம் Android Mobile-லில்\nஇதை மேலே சொன்ன Preview என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணினியிலேயே நீங்கள் பார்க்க முடியும். மொபைல்களில் உங்கள் வலைப்பூ எப்படி தெரிகிறது என்று இன்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஅவசியமான பதிவு சகோ. மொபைலில் limited இணைய இணைப்பு பயன்படுத்தும் போது மொபைல் டெம்ப்ளேட் இல்லாத தளங்களை பார்க்கும் போது data அதிகம் எடுத்துக் கொள்கிறது.\nநேற்று இந்த விஷயத்தை பற்றி நீங்கள் எழுதிய பிறகு தான் செட்டிங்க்ஸ்ல் போய் கவனித்து பார்த்தேன் அதில் இயல்பு நிலையில் இப்படி இருந்தது\npreview தட்டி பார்த்தேன் பதிவை படிக்கும் வகையில் இருந்தது including comments அதனால் மாற்றம் செய்யாமல் அப்பிடியே விட்டுவிட்டேன் அதனால் மாற்றம் செய்யாமல் அப்பிடியே விட்டுவிட்டேன் இது குறித்து நீங்க பதிவு எழுதுனா., அதன் பிறகு மாற்றம் கொண்டு வரலாம்னு நினைச்சேன் இது குறித்து நீங்க பதிவு எழுதுனா., அதன் பிறகு மாற்றம் கொண்டு வரலாம்னு நினைச்சேன் இதுதான் பெஸ்ட்ங்றபோது அப்பிடியே இருக்கட்டும்னு விட்டுட்டேன்\nவேண்டுகோளை ஏற்று மிகவும் விரிவாக எழுதியமைக்கு ரொம்பவும் நன்றி நண்பா bloggers அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம் இது\nஇப்படி இருப்பது தானே நண்பா சிறந்தது\nமொபைல் டெம்ப்லேட்டில் ஒரு பிரச்சினை இருக்கிறது.மொபைல் டெம்ப்லேட் வைத்திருந்தால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் வாக்களிக்க முடியாது.\nநீங்கள் மற்ற டெம்ப்லேட் பயன்படுத்தினால் உங்கள் வாசகரால் உங்கள் பதிவை படிக்கவே முடியாது. ரொம்ப கடினமான வேலை அது.\nநண்பர் வரலாற்று சுவடுகள் சொன்னது போல் நானும் check செய்து பார்த்தேன்... சரியாக தான் உள்ளது... நன்றி... (TM 7)\nதங்கள் தளத்தின் MObile View நன்றாக தெரியவில்லை Simple template-ஐ தேர்வு செய்யவும் .\nஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை\nஅன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - பயன் படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட��� போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nBrowser Cookies-களை Clear செய்வது எப்படி\nஉங்கள் கூகுள் கணக்கின் தகவல்களை டவுன்லோட் செய்வது ...\nபேஸ்புக்கில் மொபைல் எண்கள் பத்திரம்\nபேஸ்புக்கில் ஒரு Page உருவாக்குவது எப்படி\nஆப்பிள் Vs சாம்சங் - 5800 கோடி வழக்கு\nFacebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனி...\nBlogger- இல் Contact Form வைப்பது எப்படி\nபிளாக்கர்க்கு மிக அழகான Email Subscription Widget\nபேஸ்புக்கில் தேவை இல்லாத Games, Apps Request-களை த...\nSmartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது...\nZurker - இணையத்தில் சம்பாதிக்க அழைக்கும் சமூக வலைத...\n2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாட...\nWindows 7-இல் Godmode என்றால் என்ன\nInstall செய்த மென்பொருளை Uninstall செய்யாமல் வேறு ...\nYoutube - சில அடிப்படை தகவல்கள்\nஜிமெயிலை கணக்கை Outlook.com - இல் பயன்படுத்துவது எ...\nAndroid போனில் நெட்பேங்கிங் அப்ளிகேஷன்ஸ் [Netbanki...\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nBlock செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்வது எப்படி\nNovaPDF Lite கட்டண மென்பொருள் இலவசமாக - [Free Giv...\nபதிவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்\nOutlook மின்னஞ்சலின் அடிப்படைகளை தெரிந்துகொள்வோம்\nகற்போம் ஆகஸ்ட் மாத இதழ் (Karpom August 2012)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=76881", "date_download": "2018-07-18T22:03:37Z", "digest": "sha1:PNV54FUKAQBY2RPABVJQQ5WIIYMBWCWS", "length": 4161, "nlines": 31, "source_domain": "www.puthinamnews.com", "title": "ரணிலை பதவி நீக்க வேண்டும் என்பதில் சுதந்திரக் கட்சி உறுதி! | Puthinam News", "raw_content": "\nரணிலை பதவி நீக்க வேண்டும் என்பதில் சுதந்திரக் கட்சி உறுதி\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக இருக்கின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், சுதந்திரக் கட்சி தனது முடிவினை அறிவித்துள்ளது.\nPrevious Topic: தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nNext Topic: ரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tiruttanionline.com/news--updates/2338080", "date_download": "2018-07-18T22:22:37Z", "digest": "sha1:UUNCUZO7LEVA6QB7GIRUTRBYWUTWVSUP", "length": 5980, "nlines": 94, "source_domain": "www.tiruttanionline.com", "title": "நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி: வங்கியில் பணத்தை மாற்றினால் விரலில் மை ! - Tiruttani Online", "raw_content": "\nநெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி: வங்கியில் பணத்தை மாற்றினால் விரலில் மை \nவங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nடில்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். பெருநகரங்களில் இன்று முதல் அமலாகிறது.\nகறுப்பு பணம் வைத்திருப்போர், ஆட்களை குழுக்களாக அனுப்பி வைத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்கின்றனர். கறுப்பு பணத்தை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சில விரோத சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். வங்கியில் டெபாசிட் செய்யப்படும் கறுப்பு பணத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் இருப்பு குறித்து, பிரதமர் மோடி , நிதியமைச்சர் ஜெட்லி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.\nபணம் தேவையான அளவு உள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை. சிறிய மதிப்பு கொண்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வழிபாட்டு தளங்கள் முன்வர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில், பணப்பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னணு வாலட் முறைகளை பிரபலப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்க���ில் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் தேவை, சப்ளை, குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேவையான அளவு உப்பு கையிருப்பு உள்ளது. திடீர் விலையேற்றத்திற்கு காரணம் இல்லை என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bangalore-naatkal-gets-clean-u-certificate-038604.html", "date_download": "2018-07-18T22:28:21Z", "digest": "sha1:FAHB7ZLE7HO4B7QIG3IO3BWPYJY4GLBM", "length": 11359, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள்.. குடும்பத்துடன் பார்க்கலாம் | Bangalore Naatkal Gets Clean U Certificate - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள்.. குடும்பத்துடன் பார்க்கலாம்\nஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள்.. குடும்பத்துடன் பார்க்கலாம்\nசென்னை: ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா, சமந்தா, ராய் லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் பெங்களூர் நாட்கள் படத்திற்கு எந்தவித கட்டும் இல்லாமல் யூ சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியிருக்கிறது.\nமலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியிருக்கும் படம் பெங்களூர் நாட்கள்.\nஇப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பெங்களூர் நாட்கள் படத்தை தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டினர்.\nபடத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு எந்தக் கட்டும் கொடுக்காமல் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் யூ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.\nஇந்நிலையில் சற்று முன்னர் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.\nவருகின்ற பிப்ரவரி 5 ம் தேதி இப்படத்தினை வெளியிட படத்தைத் தயரித்திருக்கும் பிவிபி சினிமாஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.\nவெற்றிமாறனின் விசாரணை, பிரசாந்தின் சாஹசம் ஆகிய படங்களுடன் பெங்களூர் நாட்கள் திரைப்படம் மோதுவது குறிப்பிடத்தகது.\nபெங்களூர் டேஸ் வரலாற்றை பெங்களூர் நாட்கள் முறியடிக்குமா\nதொடர்ந்து வசூலை வாரிக் குவிக்கும் இறுதிச் சுற்று மற்றும் அரண்மனை 2\nஆர்யா, ராணா, ஸ��ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள் 'கலர்புல்'...பாராட்டும் ரசிகர்கள்\nபணத்துக்காக நடிக்க முடியாது.. மனத் திருப்தி முக்கியம்- 'பெங்களூர் நாட்கள்' பார்வதி\nத்ரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி... சொல்வது ஆர்யா\nபெங்களூர் நாட்கள்... ஒரு குடும்ப விருந்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: bangalore naatkal arya u certificate release பெங்களூர் நாட்கள் ஆர்யா ஸ்ரீதிவ்யா யூ சான்றிதழ் வெளியீடு\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/1922-ooty-police.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-18T22:26:37Z", "digest": "sha1:PPDHQZ3GWIQ6HG3JU7YYWJA3WZEY5IYC", "length": 9075, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "சப்தமில்லாமல் நடக்கும் உதகை நகர காவல் நிலைய போலீஸார் 'காதல்' பஞ்சாயத்து | Ooty Police", "raw_content": "\nசப்தமில்லாமல் நடக்கும் உதகை நகர காவல் நிலைய போலீஸார் 'காதல்' பஞ்சாயத்து\nஉதகை மத்திய காவல்நிலைய ஆய்வாளரின் பஞ்சாயத்தால் மாவட்ட காவல்துறை சங்கடத்தில் சிக்கி தவிக்கிறது. விவகாரம் வெளியில் கசியாமல் இருக்க படுரகசியம் காத்து வருகின்றனர் நீலகிரி மாவட்ட போலீஸார்.\nநீலகிரி மாவட்டம் உதகை மத்திய(பி1) காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிபவர் ரவீந்திரன். இதே நிலையத்தில் காவலர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். மலையாளியான இவர் கோத்தகிரியை சேர்ந்த படுகரின பெண் போலீஸை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவருக்கும் இரு குழந்தைகள் உள்ளன. மனைவி கோத்தகிரி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில், சமீப காலமாக காதல் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் மனம���டைந்த பெண் போலீஸ், கணவரின் போக்கு குறித்து கணவர் பணிபுரியும் காவல் நிலைய ஆய்வாளர் என்ற முறையில் ரவீந்திரனிடம் புகார் செய்துள்ளார்.\nபுகார் அளிக்க வந்த மனைவியிடம் ரவீந்திரன் நெருங்கி பழகியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர், கணவருக்கு இரவுப் பணியை அளித்து விட்டு, ரவீந்திரன் கோத்தகிரி சென்றுள்ளார்.\nஇதை அறிந்த கணவர் கோத்தகிரி சென்ற போது, தனது வீட்டில் ஆய்வாளர் ரவீந்திரன் இருப்பது உறுதியாகியுள்ளது.\nவீட்டிலிருந்து ஆய்வாளரின் உடைகள் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு காவலர் வெளியேறி விட்டார்.\nஇது தொடர்பாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். அவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் சமாதானமாக பேசி தீர்த்துக்கொள்ள முயற்சித்துள்ளனர்.\nஇதனால், ஆத்திரமடைந்த காவலர், ஆய்வாளரின் உடமைகளுடன் நேராக ஐஜியை சந்தித்து, நடந்ததை கூறி உடமைகளை அவரிடம் ஒப்படைத்து விட்டார். உடனடியாக ஐஜி, ஆய்வாளர் ரவீந்திரனை டுயூட்டிக்கு வர கூடாது என்று உத்தரவிட, ரவீந்திரன் விடுப்பில் சென்று விட்டார்.\nஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், வெளியில் தெரிந்தால் ஒட்டுமொத்த காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படும் என்பதால் சப்தமில்லாமல் பஞ்சாயத்து நடந்து வருகிறது. இதன் காரணமாக காவலர் தம்பதி குறித்து எந்த தகவலும் வெளியில் வராமல் இருக்க நீலகிரி மாவட்ட காவல்துறை ரகசியம் காத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பாவை நேரில் அழைத்து ஐஜி விசாரித்துள்ளார்.\nஎஸ்.பி.முரளிரம்பாவிடம் இது குறித்து கேட்ட போது, ‘சம்பவம் குறித்து விசாரித்து வருகிறேன். யாரும் புகார் அளிக்கவில்லை’ என்ற கூறி தன்னிலை விளக்கம் அளித்தார்.\nவிவகாரம் ஐஜிக்கு சென்று விட்டதால் ஆவேசமடைந்த எஸ்.பி., நகர டிஎஸ்பி திருமேனியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.\nஉதகை நகர காவல்நிலைய ஆய்வாளரின் நடவடிக்கையால் சங்கடத்தில் ஆழ்ந்துள்ள நீலகிரி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சப்தமில்லாமல் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். மேலும், ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்ற��க்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annakhtoniv.blogspot.com/2010/07/mother-of-year.html", "date_download": "2018-07-18T22:04:23Z", "digest": "sha1:YVYZNQYMH5CB3YYDOFO6YNAYPU5UWETM", "length": 3814, "nlines": 79, "source_domain": "annakhtoniv.blogspot.com", "title": "VINOTH WELCOMEZ U ALL: Mother of the Year!", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 18, 2010\nஇடுகையிட்டது annakhtoniv நேரம் முற்பகல் 12:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 18 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 5:38\nபெயரில்லா 20 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:43\nபெயரில்லா 23 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 9:56\nபெயரில்லா 26 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 2:29\n孫邦柔 29 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 3:46\nபெயரில்லா 1 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:53\nclementina 2 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:36\nபெயரில்லா 4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://chitchatmalaysia.blogspot.com/", "date_download": "2018-07-18T21:53:09Z", "digest": "sha1:WHF3CS5WBJL2GUY6NBLM5FCOQXI6IMKB", "length": 48068, "nlines": 144, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா", "raw_content": "\nமலேசிய மினி ஒலிம்பிக் 2009\nகடந்த ஜூலை 29 தொடங்கி ஆகஸ்டு 9 வரை மலேசிய விளையாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பில் ''மலேசிய மினி ஒலிம்பிக் 2009\" புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைப்பெற்று வருகிறது. இவ்வாண்டு இறுதியில் லாவோஸில் நடைப்பெறவிருக்கும் 25வது சீ விளையாட்டுப் போட்டிக்கு (25th Sea Games) நம் நாட்டு விளையாட்டளர்கள் தயாராகவும் அவர்களின் திறமையை பரிசோதிக்கும் களமாக இந்த மினி ஒலிம்பிக் 2009 ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nநீச்சல், சைக்கிளோட்டம், திடல் தடம், ஜிம்னாஸ்டிக், அம்பெறிதல், குறி சுடுதல், எடைத் தூக்குதல் மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகள் இந்த மினி ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இப்போட்டிகள் தற்போது புக்கிட் ஜாலில் தேசிய அரங்கு, புக்கிட் கியாரா விளையாட்டரங்கம் மற்றும் சுபாங் குறிசுடும் மைதானத்திலும் நடைப்பெற்று வருகிறது.\nஇப்போட்டி குறித்து மேலும் தகவல் பெற :- மினி ஒலிம்பிக் 2009\nஎழுதியவர் சரிதா 1 மறுமொழிகள்\nசீனப்புத்தாண்டு - இது வசந்தக்கால வி��ா\nபுத்தாண்டு உலகமே ஆவலுடன் எதிர்ப்பாக்கும் ஒற்றுமைத் திருவிழாவாகும். உலக மக்களே ஒற்றுமையுடன் வரவேற்கும் இந்த புத்தாண்டு அவரவர் கலாச்சார நாட்காட்டிக்கொப்ப வெவ்வேறு தினங்களில் மலர்ந்தாலும் புதுமையும், புத்துணர்வும் எதிர்ப்பார்ப்பும் ஒன்றுதான். கடந்துச் சென்ற வருடங்கள் அனுபவ பாடங்களின் பெட்டகமாய் அவரவர் வாழ்க்கை கணக்கில் இணைந்துக் கொள்கின்றது. இன்பமும் துன்பமுமே மனிதர்தம் வாழ்வியல் பாடமாகும். இதுவும் கடந்துப் போகும் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரின் மனதிலும் துளிர்த்துச் செல்கிறது இந்த புத்தாண்டு.\n2009ஆம் ஆண்டின் தொடக்கமாய் ஆங்கிலப் புத்தாண்டும், 29 டிசம்பர் 2008இல் மாஆல் ஹிஜ்ரா 1430H இஸ்லாமிய புத்தாண்டும், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டும் கொண்டாடப்பட்டது. இதே வரிசையில் இன்று சீனப்புத்தாண்டாகும். சீனர்களில் பெருநாளாக இந்தப் புத்தாண்டு வெகு விமரிசையாக உலக வாழ் சீனர்களால் கொண்டாடப்படுகிறது\nசீன சந்திர நாள்காட்டியின்படி ஜனவரி 26ஆம் தேதி சீனர்களின் புது வருடம் பிறக்கிறது. வசந்தக்கால விழாவாகவும் சீனப்புத்தாண்டு கொண்டாடப்படுவது அதன் மற்றுமொரு சிறப்பாகும். பூமி பூப்பூக்கும் இனிய வசந்தத்தில் புத்தாண்டு மலர்வது உலகுக்கு மற்றுமின்றி உலக மாந்தர்க்கும் இனிய வரவேற்பாகும். இயற்கை அன்னையே மலர்களால் பூமியை ஆசிர்வதித்து புதிய ஆண்டை தொடக்கி வைக்கிறாள். சீனர்களின் சந்திர நாள்காட்டி பதினொன்று(லீப் வருடமாயிருப்பின்) அல்லது பன்னிரெண்டு மாதங்களை சுழற்சியாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு சீன வருடமும் ஒவ்வொரு விலங்கை (சீன சோதிடக்குறி) அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வாண்டு மலரும் புத்தாண்டு எருது ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.\nசீன நாள்காட்டியின் பன்னிரெண்டு வருட சுழற்சியில் எருது வருடம் இரண்டாவது வருடமாக அமைகிறது. சீனர்கள் சோதிடத்தில் அதீத நம்பிக்கையுடைவர்கள் என்பதால் அவர்களின் நாள்காட்டியும் சீன சோதிட சாஸ்திரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த எருது வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பின் சின்னமாக விளங்குகின்றனர். சோம்பலென்பது இவர்களின் அகராதில் இல்லாதவொன்றாகும். பொறுப்புணர்ச்சி, அன்பு, நேர்மை, துணிவு, திறந்த மனப்பான்மை, தியாகம், பொறுமை, வலிமை, திறன், கண்டிப்பு மற்றும் ��ன்னம்பிக்கை இவ்வாண்டில் பிறந்தவர்களின் உறைவிடமாகும்.\nமலேசியாவில் சீனர்கள் இரண்டாவது மிகப் பெரிய இனமாக விளங்குவதால் சீனப்பெருநாளுக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதோடு தேசிய விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தேசிய விழாவென்ற அடிப்படையில் விருந்தோம்பல் முக்கிய அங்கமாகும். அவ்வகையில் திறந்த இல்ல உபசரிப்பு மலேசியர்களின் தேசிய அடையாளமாகும். உற்றவர் மற்றவர் அனைவரும் இன, மொழி, மத, அரசியல் பேதமன்றி இணையும் பாலமாய் இந்த திறந்த இல்ல உபசரிப்பு விளங்குகிறது. பல்லின மக்களின் உணவுவகை கலாச்சாரங்களை இதன் வழி அறிந்துக் கொள்ளவும் முடிகிறது. தேசிய அளவிலான திறந்த இல்ல உபசரிப்பை தேசிய ஒற்றுமை மற்றும் கலை பண்பாட்டு அமைச்சு ஏற்று நடத்தவுள்ளது. (இவ்வருட உபசரிப்பு எங்கு நடைபெறவுள்ளது என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.)\nசீனப்பெருநாளின் முதன் நாளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் ஒன்றாக இணைந்து உணவருந்துவது சீனப்பெருநாளின் முக்கிய அங்கமாகும். இதுவரையில் தத்தம் சொந்த வேலையில் மூழ்கியிருந்தவர்களும், கருத்து வேறுப்பாட்டால் பிரிந்தவர்களும் இந்நாளில் ஒன்றுக்கூடி வேற்றுமையை மறந்து தங்கள் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றனர். இச்சமயத்தில் சிவப்பு உறையிலிட்ட பணத்தை (Ang Pow) திருமணமானவர்கள் திருமணமாக இளையோருக்கு வழங்கி மகிழ்கின்றனர். அவ்வாறு வழங்குவது அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது. அத்தோடு சிவப்பு சீனர்களின் அதிர்ஷ்ட நிறமாகும். இந்த ‘அங் பவ்’ சீனர்களின் கலாச்சாரமாயினும் இன்று மலேசியர்களின் திருவிழா கலாச்சாரமாகிவிட்டது.\nஅனைத்து மலேசிய வங்கிகளும் இந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பண உறையை இலவசமாகவே வழங்குகிறது. அநேகமாய் நோன்பு பெருநாளுக்கு பச்சை நிறத்திலும்..தீபாவளிக்கு மஞ்சள், ஊதா நிறத்திலும் அழகிய பண உறைகளை காணப் பெறலாம். நான் கூட வங்கிகளின் அழகிய பண உறைகளை சேமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.\nசீனப்புத்தாண்டின் சிறப்பு உணவு வகைகளில் கோழி, வாத்து மற்றும் மீன் முக்கிய உணவாகும். அதிலும் சீனப்பெருநாளின் சமயத்தில் அனைத்து மலேசியர்களும் மாண்டரின் ஆரஞ்சு பழத்தை விரும்பி உண்கின்றனர். இதைத் தொடர்ந்து ‘லூவாஹான் ஜாய்’, வேர்க்கடலை, மற்றும் யீ சாங் (மீன்) ���ணவு வகைகள் இந்நாளின் சிறப்பு உணவாகும். ‘நியான்காவ்’ இனிப்பு பலகாரம் இத்திருநாளில் முக்கிய பலகாரமாகும். முறுக்கு இல்லாத தீபாவளியைப் போல் ‘நியான்காவ்’ இல்லா சீனப்பெருநாளுமில்லை.\nஎழுதியவர் சரிதா 7 மறுமொழிகள்\nகிழக்கில் மரகதம் - திரெங்கானு\nஇதற்குப் முன்பு திரெங்கானு (Terengganu darul Iman)- (இறை)நம்பிக்கையின் உறைவிடம் மாநிலத்தைப் பற்றி விவரிக்கும் போது அதன் வரலாற்றைத் தொடாமலே நேரடியாக அம்மாநில சிறப்பைச் சொல்லியிருப்பேன். இனி அதன் வரலாற்று சுவடுகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.\nதீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமாக விளங்கும் திரெங்கானு மாநிலம் “terang ganu - வானவில் வெளிச்சம்” என்ற மலாய் சொல்லில் இருந்து உருவாகியிருப்பதாக அறியும் வேளையில் மேலும் பல வரலாற்றுப்பூர்வமான குறிப்புகள் இந்த திரெங்கானு சொல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. பண்டையக் கால தமிழர்கள் ‘திரங்கானி’ என்று அழைத்ததாகப் பல வரலாற்று ஆவணங்கள் கிடைக்கப் பெற்று திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளது.\n‘திரங்கானி’ என்பது வடச்சொல் என்பது கடாரத் தமிழ்ப்பேரறிஞர் டாக்டர் எஸ். ஜெயபாரதியின் கூற்று. இம்மாநிலத் தோற்றம் குறித்த சரியானத் குறிப்புகள் இன்று வரையிலும் கிடைக்கப் பெறவில்லையென்றாலும் சீன நாட்டின் வணிகர் சாவ் சூ குவா (Chao Ju Kua) இம்மாநிலம் அப்போதைய பாலேம்பாங் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1225). அதே வேளையில் ‘நகரகர்த்தகாமா’ என்ற நூலில் அதன் ஆசிரியர் பிரபஞ்சா திரெங்கானு மாநிலத்தின் ‘டுங்குன்’ மற்றும் ‘பாக்கா’ மாஜாபாகித் அரசின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1365). இருப்பினும் திரெங்கானு மாநில அரசாட்சியை தொடக்கி வைத்தவர் சுல்தான் ஜைனால் அபிடீன் 1 என்று சரித்திரக் குறிப்புகள் பகர்கின்றன.\nதற்போது இம்மாநிலம் 1998ஆம் ஆண்டு தொடங்கி சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் இப்னி அல்மஹ்ருன் சுல்தான் மஹ்மூட் அல்-முக்காஃபி பில்லா ஷா (ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணைக் கட்டுதே) அவர்களின் ஆட்சியின் கீழுள்ளது. மற்றொரு உபத்தகவல் மலேசியாவின் தற்போதைய மாட்சிமை தங்கிய மாமன்னரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் (தற்போதைய மாமன்னர்)\nதொல்பொருளியலாளர்கள் ‘பேவா’ மலையில் கற்களி���ான கோடாரியையும் மண்பாண்டத்தையும் கண்டுப்பிடித்திருப்பதன் வழி 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறியவும் முடிகிறது.\nதிரெங்கானு மாநிலத்தின் தலைவராக சுல்தான் விளங்குகிறார். அதே வேளையில் இம்மாநில மாவட்டங்கள் மாவட்ட ஆட்சியாளர்களின் கீழுள்ளது. இம்மாநில அரசு இயந்திரத்தை மந்திரி புசார் இயக்குகிறார். இம்மாநிலம் மொத்தமாய் ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது. அவை ஒருங்கே கோலத்திரெங்கானு(மாநிலத்தலைநகர்), கெமாமான், டுங்குன், மாராங், உலுத்திரெங்கானு, செத்தியு மற்றும் பெசுட் ஆகும். 90 விழுக்காடு மலாய்க்காரர்களை மக்களாக கொண்டுள்ளது இம்மாநிலம். மீதி 10 விழுக்காட்டை சீனர்களும் இந்தியர்களும் நிறைவு செய்கின்றனர். ஆனாலும் அந்த பத்து விழுகாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது என் கணிப்பு.\nஇம்மாநிலம் மீன் பிடித்தொழிலை முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும் பெட்ரோல் வழி கிடைக்கும் வருவாய் திரெங்கானு மாநில பொருளாதாரத்திற்கு மேலும் வலுக்கூட்டுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தென் சீனக் கடலாகும். தீபகற்ப மலேசியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட ஒரே மாநிலமும் திரெங்கானாகும்.\nஅத்தோடு அதிகமான குட்டி குட்டித் தீவுகளைக் கொண்ட மாநிலமும் இதுவேயாகும். அதனால் என்னவோ இம்மாநிலத்தை கிழக்கில் மரகதம் என்று வர்ணிக்கின்றனர். மொத்தமாய் ஏழு குட்டி தீவுகளை இம்மாநிலம் கொண்டுள்ளது. அதிலும் மிகவும் புகழ்ப்பெற்ற குறிப்பிடத்தக்கவை புலாவ் ரெடாங், புலாவ் காப்பாஸ், புலாவ் பெர்ஹெந்தியான் ரூ, புலாவ் ரூ ஹெந்தியான் மற்றும் புலாவ் தெங்கோல். இங்கு மலாய் மொழியில் புலாவ் என்றால் தீவு என்று பொருள்படும். அதிக தீவுகளைக் கொண்டுள்ள திரெங்கானு மிக அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவிலேயே மிக நீளமான பதினேழு கடற்கரைகள் இம்மாநிலத்தின் காணக் கிடைத்த அரிய பொக்கிஷமாகும்.\nஅதிலும் முக்கியமாக ரந்தாவ் அபாங் கடற்கரையைப் பற்றி இங்குச் சொல்லியே ஆக வேண்டும். கோலத்திரெங்கானுவிலிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ரந்தாவ் அபாங் கடற்கரை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடையே மிக பிரபலம் பெற்றச் சுற்றுலாத்தளமாகும். இதற்கு ஒரே முக்கியக் காரணம் இங்கு முட்டையிட வரும் கடல��மைகள். மிகப் பெரிய கடலாமைகள் மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இங்கு முட்டையிட வருகின்றன. இதைக் காணவே அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் நேசிப்பவர்களுக்கு திரெங்கானு மிகச் சிறந்த இடமாகும்.\nநாட்டின் மிகத் தொன்மையான அருங்காட்சியகமான திரெங்கானு அருங்காட்சியகம் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரியதாக கருதப்படுகிறது. புக்கிட் லோசோங்கில் 27 ஹெக்டர் நிலப்பரப்பில் இது பழைய அரண்மனையின் தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலை கலாச்சாரம், கைவினைகள், பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் பல இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு இலவம்.\nமெராங் தீவு ரெடாங் தீவு\nஎழுதியவர் சரிதா 8 மறுமொழிகள்\nதிரெங்கானு மாநில அரசின் தோற்றம் குறித்த ஆவணப்பட கலந்தாய்வில் ஈடுப்பட்டிருந்தப் பொழுது திரெங்கானு மாநிலத்தின் பெயர் 'திரங்கானி' என்ற இயற்பெயரில் இருந்தும் உருவாகியிருக்கலாமென்று சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர் ஒருவர் தம்முடைய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.\nமலைகளால் சூழப்பட்ட நிலமென்பதால் 'திரங்கானி' என்ற பெயர் அங்கு வாழ்ந்து வந்த பண்டைக்கால தமிழர்களால் வழங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இந்த கூற்றில் எத்துணை சதவிதம் உண்மையிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் அந்த ஆவணப்படத் தயாரிப்பாளரிடம் 'திரங்கானி' என்பது தமிழ்ச்சொல்தானா என்று கேள்வியெழுப்பியப் பொழுது, அந்தத் தகவல் திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் ஆவணமாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமலை மலை சார்ந்த நிலத்தினை குறிஞ்சி நிலமென்று நம் இலக்கியங்கள் பகர்கின்ற வேளையில் இந்த 'திரங்கானி' சொல் தமிழ்ச்சொல்தானா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால், இதுப் பற்றி தகவலறிந்த மொழி அறிஞர்களும் சரித்திர ஆய்வாளர்களும் பின்னுட்டத்தில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன். இதன் வழி தவறான தகவல் நம் மாணவர்களை சென்றடைவதில் இருந்து தவிர்க்கலாம்.\nஎழுதியவர் சரிதா 6 மறுமொழிகள்\nலெமாங் - ஆஹா என்ன ருசி\nமலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.\nலெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே செய்வார்கள்.\nபண்டைய காலத்தில் மக்கள் வீட்டில் கேஸ் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வெளியே கரி அடுப்பு மூட்டி அடுப்பு ஊதி மண் பானை, அல்லது மூங்கிலில்தான் சமைப்பார்கள். இதுவும் ஒரு வகையில் அப்படியே அமைக்கப்படும் வகையை சார்ந்ததுதான். பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மலாயர் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். இன்னொருவர் காய்ந்த விறகுகள், கொட்டாங்குச்சி போன்றவைகளை எறிப்பொருளாக உபயோகிக்க தேடிக்கொண்டுவரவார். மூங்கிலை நிறக வைப்பதுக்கு ஏதுவாக இருக்க இரும்பு அடிப்பார்கள். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள்.\nமூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். இது 3 முதல் 4 மணி வரை சமைக்கப்பட வேண்டிய உணவு. 15 நிமிடத்துக்கு ஒரு தடவை மூங்கிலை கொஞ்சம் புரட்டி புரட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக வேகும். தெருவில் உள்ள அனைவரும் லெமாங் ஒரே நேரத்தில் சமைக்கும்போது எல்லார் வீட்டு முன்னாடியும் இந்த செட்-அப் இருக்கும். இதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.\nவெந்ததும் மூங்கிலை அப்படியே எடுத்து பத்திரப்படுத்தி வைப்பர். சாப்பிடும் போது அந்த மூங்கிலை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள லெமாங் (அழகாய் வாழை இலையில் மடிக்கப்பட்டிருக்கும்) சின்ன சின்னதாக வெட்டி பரிமாறுவர். மலேசியாவில் உணவு பகிர்ந்துக்கொள்ளுதல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக (முக்கியமாக விழாக்காலங்களில்) கருதப்படும். அப்போது மலாய்க்காரர்கள் அந்த மூங்கிலை அப்படியே அல்லது மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டியோ கொடுப்பர்.\nமேற்கு மாநிலங்களில் லெமாங் வாட்டிய மீனுடன் (Ikan Bakar) பறிமாறப்படும். கிழக்கில் ரெண்டாங் அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படு��். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.\nஇந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க\nரம்ஜான் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் “ஜில்லென்று ஒரு மலேசியா” குழுவின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறோம்.\nஎழுதியவர் MyFriend 27 மறுமொழிகள்\nதிரெங்கானு பயணம் - 2\nமேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ்ப் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பாத்தேக் வகைத் துணிகள் ரி.ம 100இல் இருந்து 1000 வரையிலும் விற்கப்படுகின்றன.\nஅடுத்து வாவ் 'Wau' வகை பட்டங்கள் இங்கு பிரபலமாகும். மலேசிய விமானத்தில்கூட இந்த வாவ் சின்னத்தைக் காணலாம். இந்த வாவ் பட்டம் விடுதல் திரெங்கானு மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக இன்று வரையிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பறவை, மீன், பூனை போன்ற வகை பட்டங்களை இம்மாநில மக்கள் விரும்பி பறக்க விடுகின்றனர். அதிலும் நிலா பட்டம் இங்கு மிகவும் புகழ் பெற்றவையாகும். இம்மாநில மக்கள் அடுத்து 'காசிங்' என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் பம்பரத்தை இவர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதுகின்றனர்.\nதிரெங்கானு மாநிலம் அதன் உணவு வகைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகின்றது. பெரும்பாலும் காலையிலேயே இவர்கள் 'நாசி டாகாங்' என்றழைக்கப்படும் சோறு வகை உணவை விரும்பி உண்கின்றனர். அடுத்து திரெங்கானு மாநிலம் செல்வோர் அவசியம் மறவாமல் வாங்கிச் செல்வது 'கெரோப்போக் லேக்கோர்' வகை பதார்த்தமாகும். இந்த கெரோப்போக் லேக்கோரை நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.\nஎழுதியவர் சரிதா 5 மறுமொழிகள்\nதிரெங்கானு பயணம் - 1\nஇரவு முழுவதையும் மின்னலுக்கும் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் அமுத மொழிகளுக்கும் இரையாக்கிவிட்டமையால் காலை வரை தூங்காமலே கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் (KLIA) கிளம்பி விட்டேன். KLIA செல்லும் வரை ��ன் மூளைக்கு உறைக்கவே இல்லை ஒரு விசயம். KLIA ஒன்றும் எனக்குப் புதிதல்லதான். நெருக்கமான சில நண்பர்களை வழியனுப்ப வந்த நினைவுகள் இன்னமும் ஈரமாய் நெஞ்சில் உள்ளது. கூடவே அவர்களின் பிரிவு ஏற்படுத்திய வலியும், இனி எப்போது சந்திப்போம் என்று தெரியாமலே விடைப்பெற்ற தருணங்களும் இன்றும் நீக்கமற நிலைத்துள்ளது.\nசில வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பகாங் மாநிலத்திலுள்ள Kuala Tahan சென்றிருந்தப் போது அங்குள்ள தேசியப் பூங்காவிற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு நண்பர்களுடன் Canopy Walk செல்ல முற்பட்ட போதுதான் ஒரு விசயம் உறைத்தது. உயரம்...ஆம் உயரம் 40 மீட்டர் உயரத்தில் 500 மீட்டர் தூரத்தைக் கொண்ட தொங்கும் பாலத்தில் அந்தப் பூங்காவையே சுற்றி வர வேண்டும். அட இது என்ன பெரிய கம்ப சூத்திரமா சின்ன வயதில் வீட்டு மாமரம் ஏறிய நினைவில் சரியென்று ஏறியும் ஆகிவிட்டது. அதற்குப் பின்புதான் தெரிந்தது திரும்பிப் போக முடியாத ஒரு வழி தடம் அது என்று. உயிர் பற்றிய பயம் அப்போதுதான் முதன் முதலாகத் தோன்றி மறைந்தது. கண்ணை மூடிக் கொண்டே எப்படியோ கடந்து வந்ததெல்லாம் இன்னமும் மறக்காத நிலையில் மறுபடியும் அந்தரத்தில் மிதக்க வேண்டுமா ஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரல என்று உள்ளம் ஆர்ப்பரித்தாலும் வேறு வழியில்லை. இதற்கு முன் விமான பயண அனுபவம் இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் அமைதி காக்க வேண்டியிருந்தது. காலையில் விமான நிலையத்திற்குக் கிளம்பும் சமயத்தில் வானொலியில் Spanair Flight JK5022 விபத்துக்குள்ளான செய்தி திகிலைப் பரப்பினாலும் வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை.\nஎன்னத்தான் பயமென்றாலும் ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால் விமானம் கிளம்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்ததும் அட ஆனால் விமானம் கிளம்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்ததும் அட உயரமாவது பயமாவது கிட்டதட்ட 50 நிமிட பயணங்களுக்குப் பிறகு கோலாத்திரெங்கானு விமான நிலையத்தை அடைந்தப் பொழுது அதன் அழகு உண்மையிலேயே எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டது. மலாய் பாரம்பரிய அரண்மனை போன்ற தோற்றத்தில் அவ்விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பது அதன் அழகிய தோற்றத்திற்கு மேலும் மெறுகூட்டுகிறது என்றால் மிகையில்லை. திரெங்கானு மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பு அண்மைய��ல் வடிவமைக்கப்பட்ட பளிங்கு(படிகம்) மசூதி. இரவு நேர சூழலில் அதன் அழகு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆற்றோரமாய் அமையப் பெற்றிருக்கும் இந்த மசூதி தாஜ்மகாலை நினைவுப்படுத்திச் செல்கிறது. அடுத்து திரெங்கானு மாநிலத்தில் அவசியம் காண வேண்டிய இடம் இஸ்லாமிய நாகரிக பூங்கா. தற்பொழுது இங்கு நடைப்பெற்றும் வரும் உலக திருக்குரான் ஓதும் போட்டி இன்றோடு ஒரு நிறவை எய்துகிறது.\nதிரெங்கானு மாநிலத்தின் மிகப் பெரிய சிறப்பு \"Batik\" துணி வகையாகும். மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் கிடைக்கப் பெறும் இந்த வகைத் துணிகளைப் பிரபலப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு வியாழக்கிழமை பாத்தேக் துணி அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.\nஎழுதியவர் சரிதா 2 மறுமொழிகள்\nமலேசிய மினி ஒலிம்பிக் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2011/07/blog-post_30.html", "date_download": "2018-07-18T22:22:35Z", "digest": "sha1:KXE53ODGPUOKOH455HQTSNG3TVRZYZNW", "length": 16115, "nlines": 244, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: நீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்டுமா ?", "raw_content": "\nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்டுமா \nநம்மில் சரியான பிறந்த தேதியை அறியாதவர்கள் பலர் உள்ளார்கள் .\nமுன்பெல்லாம் பிறந்த தேதிகளை பெரும்பாலும் தமிழ் முறைப் படியே குறித்து வைத்திருப்பார்கள் .ஜாதகங்களிலும் பெரும்பாலும் ஆங்கிலத்தேதி இல்லாமலிருக்கும் .உதாரணமாக சித்திரை 12 ,ஆவணி 20 இதுபோல .\nஇதன் காரணமாக பலருக்கு தாங்கள் பிறந்த ஆங்கிலத்தேதி தெரியாமலேயே இருக்கும் .\nஇனி இவர்கள் கவலைப் படவேண்டியதில்லை .தமிழ்த் தேதியை கொண்டு ஆங்கிலத் தேதியை அறியவும் ஆங்கிலத் தேதி மூலமாக தமிழ் தேதியை அறியவும் முடியும் .\nPROKERALA என்னும் இணைய தளம் வாயிலாக நீங்கள் இந்த வசதியைப் பெறலாம் .இனி நீங்கள் தைரியமாக நீங்கள் பிறந்த தேதியை யாரிடமும் சொல்லலாம் .இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவலாம் .\nதளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .\nPosted by கூடல் பாலா at 11:50 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n11:53 முற்பகல், ஜூலை 30, 2011\n12:16 பிற்பகல், ஜூலை 30, 2011\nஅட உங்களின் ஒவ்வொரு தேடலும் அருமை..அதை எங்களுக்கு பகிர்ந்தது பெரும��.\n12:38 பிற்பகல், ஜூலை 30, 2011\n12:46 பிற்பகல், ஜூலை 30, 2011\nநல்லதொரு தகவல் நண்பரே .நன்றி\n1:21 பிற்பகல், ஜூலை 30, 2011\nகுழந்தைகளின் தளம் மிகவும் பிரயோசனமானது.அதுவும் புலம் பெயர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பலனளிக்கும் பாலா \n3:02 பிற்பகல், ஜூலை 30, 2011\nமக்கள் இன்னுமா பழய காலத்தில் உள்லார்கள்\n3:32 பிற்பகல், ஜூலை 30, 2011\n3:52 பிற்பகல், ஜூலை 30, 2011\n4:08 பிற்பகல், ஜூலை 30, 2011\n5:05 பிற்பகல், ஜூலை 30, 2011\nஅட இதெல்லாம் கூட வந்திடுச்சா இணையத்தில\n5:05 பிற்பகல், ஜூலை 30, 2011\nபடத்துக்க ஏற்றார் போல் HOT ன News தான் தல\n6:27 பிற்பகல், ஜூலை 30, 2011\n7:34 பிற்பகல், ஜூலை 30, 2011\nஅந்த 'இன்னொரு தேதி' கண்டு புடிச்சு சொல்ல முடியுமா பாஸ்\n7:49 பிற்பகல், ஜூலை 30, 2011\nஅருமையான ஒரு விடயத்தினைத் தேடி எடுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.\n7:53 பிற்பகல், ஜூலை 30, 2011\n11:16 பிற்பகல், ஜூலை 30, 2011\n@ஆர்.கே.சதீஷ்குமார் பயன்பட்டால் மகிழ்ச்சிதான் ....\n11:25 முற்பகல், ஜூலை 31, 2011\n11:25 முற்பகல், ஜூலை 31, 2011\n@குணசேகரன்... உங்கள் கமென்ட் அதைவிட அருமை \n11:26 முற்பகல், ஜூலை 31, 2011\n11:26 முற்பகல், ஜூலை 31, 2011\n@M.R நன்றி ரமேஷ் அண்ணா\n11:27 முற்பகல், ஜூலை 31, 2011\n@ஹேமா பயன் பெற்றால் மிக்க மகிழ்ச்சி .....\n11:28 முற்பகல், ஜூலை 31, 2011\n@NAAI-NAKKS தற்போது மருத்துவ மனைகளில் பிறந்த தேதியை குறித்துக் கொடுத்து விடுகிறார்கள் ........இது தற்போது 30 வயதை கடந்தவர்களுக்கு தேவைப் படும் .....\n11:30 முற்பகல், ஜூலை 31, 2011\n11:31 முற்பகல், ஜூலை 31, 2011\n11:31 முற்பகல், ஜூலை 31, 2011\n11:31 முற்பகல், ஜூலை 31, 2011\n11:32 முற்பகல், ஜூலை 31, 2011\n@கிராமத்து காக்கை புரியலையே ...\n11:32 முற்பகல், ஜூலை 31, 2011\n11:33 முற்பகல், ஜூலை 31, 2011\n@id இது என்ன புதுசாக்கீது ....\n11:34 முற்பகல், ஜூலை 31, 2011\n@நிரூபன் மிக்க நன்றி ப்ரதர் \n11:34 முற்பகல், ஜூலை 31, 2011\n@shanmugavel மிக்க நன்றி அண்ணா \n11:35 முற்பகல், ஜூலை 31, 2011\nஇதோ இப்பொழ்தே தெரிந்துக்கொள்கிறேன்... நன்றி நண்பரே\n11:21 பிற்பகல், ஜூலை 31, 2011\n12:15 பிற்பகல், ஜூலை 19, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nகாஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து கார���ங்கள் ...\nபேசும் நாய்கள் : காமெடி காணொளி \nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்...\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலைத்தளங்கள் (பிரிவு -2 )\nஅரசனை நம்பி புருசனை கை விடாதே .\nஎச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் \nசுகமாக வாழும் உரிமை மக்களுக்கு இல்லை : அணுசக்தி த...\nஇதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல \nசெல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான ஆறு உணவுகள் \nஉலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் \nபாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் \nநியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ\n2307 TV சேனல்கள் இலவசமாக கண்டுகளிக்க\nஅதி அற்புதமான ஐந்து ரோபோக்கள் :வீடியோ\nபதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்\nஉலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் \nநூறாவது பதிவுலக நண்பர் :நண்பேண்டா தொடர் பதிவு\nபில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது\nகற்களாக மாறிய தங்க காசுகள் \nசேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா \nஒரே நேரத்தில் பல G MAIL ACCOUNT களை பயன்படுத்த ந...\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இ...\nஇந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்\nமும்பை :பிளாஸ்டிக் பையை ஒழிக்க சூப்பர் ஐடியா \nAK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ\nஊரை தூக்கி கடலில் போடும் காணொளி \nசக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....\nஅதி பயங்கர புழுதி புயல் : காணொளி\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nவந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு \nநான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)\nகுழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் \nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/09/prasava-vali/", "date_download": "2018-07-18T22:07:21Z", "digest": "sha1:T6JQFMXZPPFY6A6JTW6EU2QEHTNHUOFO", "length": 11388, "nlines": 144, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா,prasava vali |", "raw_content": "\nபிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா,prasava vali\nகர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவிட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது பிரசவ வலி எது என்று புரியாமல் குழம்புவார்கள். இந்த பகுதியில் பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில��� ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம். அதுபோல ஒரே நாளில் இப்படி பலமுறை வலியை உணர்ந்தால், கர்ப்ப வாய் அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.\nமுதல் வலி வந்ததுமே ஏதாவது ஆகிடுமோ என பயம் வேண்டாம். அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.\nஇடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம்.இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணியுங்கள்.\nசில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.\nபனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.\nகர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை ரத்தப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.\nவழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியு���் வந்தால், அதுவும்கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். மருத்துவரைப் பாருங்கள்.\nதொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியதற்கான அவசர எச்சரிக்கை மணி அது. பொதுவான அறிகுறிகள்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senshe.blogspot.com/2010/02/blog-post_3176.html", "date_download": "2018-07-18T21:58:17Z", "digest": "sha1:HW3NGRGTZ66UIDMXGCNVMSJ7S2ZTVTKI", "length": 6374, "nlines": 112, "source_domain": "senshe.blogspot.com", "title": "சென்ஷி: இலையுதிர்க் காட்டுமரங்கள்", "raw_content": "\nPosted by சென்ஷி at பிற்பகல் 2:09 . செவ்வாய், 23 பிப்ரவரி, 2010\nஎன்னால் நம்பப்பட்ட ஒரு பொழுதில்\nசுவரை ஒட்டி வளர்ந்த மரமானவளமிடமிருந்து\nபசுமையாய் தளிர்கள் இலைகளாய் துளிர்க்கின்றன\nதண்டுகள் முழுக்க அரும்பியிருந்தன பூக்கள்\nகை முளைத்து கால் விரித்து\nஎல்லைத் தாண்டி நகர்கின்றன மரங்கள்\nமரமாய் இருப்பதிலான அற்புதங்கள் குறித்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n100 சிறந்த சிறுகதைகள் (11)\nமுந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்\nஎன்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்\nகடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்\nஒரு கதை, மூன்று கவிதை மற்றும் ஐந்து ஹைக்கூக்கள்\nமுனியாண்டி விலாஸ் - 4\nஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, ஆடுதுறை\nமுனியாண்டி விலாஸ் - 3\nபிடித்த கவிதைகள் - 5\nபிடித்த கவிதைகள் - 4\nபிடித்த கவிதைகள் - 3\nபிடித்த கவிதைகள் - 2\nகால்கிலோ காதலும் ஒரு துளி எச்சிலும்\nமுனியாண்டி விலாஸ் - 2\nஅந்த தேவதைக்கு வாலும் இருந்தது\nபிடித்த கவிதைகள் - 1\nதிருக்குற‌ள் க‌தை - 1\nகாமக்கதைகள்.... வகை: கூடுதல், வரிசை : 111, பிரிவு ...\nகாமக்கதைகள்.... வகை: கூடுதல், வரிசை : 111, பிரிவு ...\nஆதாம் தேசத்து அடிமைகளும்... ஏவாளின் சாவிகளும்...\nமின் மடலில் பதிவுகளைப் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3354", "date_download": "2018-07-18T22:20:58Z", "digest": "sha1:YCFJYYR3WCLH3GRM32UQQOWO35O7BJMI", "length": 8370, "nlines": 47, "source_domain": "tamilpakkam.com", "title": "நெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலுக்கு 7 எளிய வீட்டு வைத்திய முறைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nநெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலுக்கு 7 எளிய வீட்டு வைத்திய முறைகள்\nகொஞ்சம் கால நிலை மாறினாலும் போதும், கணவனுடன் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு வரும் புது மனைவியை போல, இந்த சளியும், இருமலும் நம்முடன் ஒட்டிக் கொண்டு பாடாய்படுத்தும்.\nசில நேரங்களில் உலகிலேயே கொடுமையான பாதிப்பு இந்த சளி, இருமல் தான் என்று தோணும். தும்மி, தும்மி, இருமி, இருமி மொத்த உடல் சக்தியும் கரைந்து போய்விடும்.\nஎப்படி இருந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தான் இதன் ஆயுள் என்றாலும், அவதிப்படுபவர்களுக்கு தானே தெரியும் அந்த ஏழு நாட்களின் வேதனை.\nகால நிலை மாற்றம் காரணத்தால் நீங்களும் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டால், இதோ இந்த 7 எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்…\nஇருமல், சளி தொல்லை இருக்கும் போது உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் அத்தியாவசியம். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும்.\nசிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம். ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வேண்டும்.\nஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். இன்னிப்பு சுவை கொண்டிருப்பதால் கஷ்டம் இன்றி உட்கொள்ள முடியும்.\nபுதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்தும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவில் வேண்டுமானலும் சேர்த்து உண்ணலாம்.\nமாதுளை உதிர்த்து, அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்த�� குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.\nஇது ஒரு கைக்கொடுக்கும் வைத்தியம். பாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.\nபொடி செய்த பனங்கற்கண்டுடன் பத்து கிராம் பொடி செய்த சீரகம் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். இதை காலை, மாலை இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.\nசளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ உணவு. தூதுவளை கொடியை காய வைத்து பொடியாக்கி கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் தூதுவளை பொடியையும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் தூதுவளை பொடி மற்றும் தேனுடன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nமாரடைப்பு ஏற்படுவதற்காண சில அறிகுறிகள்\nதிருமணத்திற்கு முன் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ரகசியங்கள்\nவிநாயகரை வழிபட்டால் நம் கஷ்டங்கள் நீங்கி 21 விதமான நன்மைகள் கிடைக்கும்\nஎந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு\nவயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nவாழ்க்கையில் நினைத்த காரியங்கள் வெற்றியடைய குபேர முத்திரை\nஉங்கள் தொப்பையை குறைக்க வாரம் 4 நாட்கள் இந்த சூப் குடிச்சு பாருங்க\nவிளக்கேற்றிய பின் தலை வாரினால் அபசகுணமாம்\nமுதுகு வலியை நிரந்தரமாக குணமாக பூண்டு பால் குடியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/31011-3-kidnapped-kids-rescued-5-arrested.html", "date_download": "2018-07-18T21:45:29Z", "digest": "sha1:PKRV45P5QB2YBTVLT5GWTKCGPAV5VFFQ", "length": 8132, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் சிறுவர்களைக் கடத்தும் கும்பல் கைது: 3 சிறுவர்கள் மீட்பு | 3 Kidnapped Kids rescued, 5 arrested", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஆந்திராவில் சிறுவர்களைக் கடத்தும் கும்பல் கைது: 3 சிறுவர்கள் மீட்பு\nஆந்திராவில் சிறுவர்களைக் கடத்தி திருட்டு தொழிலுக்கு பயன்படுத்தி வந்த கும்பலை அம்மாநில போலீஸார்‌ கைது செய்துள்ளனர்.\nஆந்திர மாநிலம் கதிரி என்ற ஊரில் 3 சிறுவர்கள் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் அ‌னந்தபூரைச் சேர்ந்த சுப்பாராயுடு என்பவரை கைது செய்தனர். சுப்பாராயுடு சிறுவர்களை கடத்தி பாபு என்பவரிடம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கடத்தப்பட்ட குழந்தைகளை திருட்டில் ஈடுபடுத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீஸார், கடத்தப்பட்ட 3 சிறுவர்களையும் மீட்டனர்.\nவடகொரிய ஆட்சியாளர்களும், நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகளும்\n‘தாதா 87’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் மம்முட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n” - ரோஜா ஆவேசம்\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\nநகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்\nஅம்மா உணவகம் போல் ஆந்திராவில் அண்ணா உணவகம்\nகார் கண்ணாடியை உடைத்து 780 கிராம் தங்கம் கொள்ளை\nமணல் அள்ளுவதில் தகராறு : ஒருவர் வெட்டி கொலை\nஆனந்த நடராஜர் சிலை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது\nகாரில் நூதனமாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ செம்மரங்கள் பறிமுதல்\nசெயின் திருடனை மடக்கிப் பிடித்த இளைஞருக்கு டிவிஎஸ் கம்பெனியில் வேலை\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்வ���ட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடகொரிய ஆட்சியாளர்களும், நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகளும்\n‘தாதா 87’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் மம்முட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2016/10/blog-post_92.html", "date_download": "2018-07-18T22:25:17Z", "digest": "sha1:OHMVQUHGRW6J7H6JCCAM3S62FPST7XMI", "length": 39726, "nlines": 387, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கல்கி தீபாவளி மலரில் பண்பு நிறைந்த பாத்திரங்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 27 அக்டோபர், 2016\nகல்கி தீபாவளி மலரில் பண்பு நிறைந்த பாத்திரங்கள்.\nபுராண இதிகாச நாயகி நாயகர்களின் அருங்குணங்கள்.\nநம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களிலும் நீதியும் நேர்மையும் உத்தம குணங்களும் கொண்ட இலட்சிய மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வு மற்றும் நெறிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். அவர்களில் சிலரை இங்கு காண்போம். செய்நன்றி மறவாத கர்ணன், பக்தி நெறியில் விஞ்சும் ஆஞ்சநேயர், தருமத்தின் காவலர் தருமர், உண்மையின் மறு உரு அரிச்சந்திரன், உலகோர் பசிப்பிணி தீர்த்த மணிமேகலை. ஆகியோர் இன்றும் நாம் பின்பற்ற வேண்டியவர்கள்.\nகர்ணன் :- குந்தி தேவிக்கும் சூரியனுக்கும் மகனாகப் பிறந்தவர் கர்ணன். ஆனால் அதிரதன் என்ற தேரோட்டியும் அவர் மனைவி ராதையும் கர்ணனைத் தங்களது மகனாக வளர்த்தனர். ஒரு போட்டியில் அரசர்கள் மட்டுமே பங்கெடுக்க வேண்டும் என்று அர்ச்சுனன் கர்ணனை அவமானப் படுத்தியபோது துரியோதனன் நட்புக் கரம் கொடுத்து கர்ணனை அங்கத நாட்டு அதிபதியாக்கி கௌரவம் அளித்தார். எனவே கர்ணன் தனது உடன்பிறந்த சகோதரர்களுக்குள்ளே குருஷேத்திரப் போர் நடக்கும்போதும் அவர்கள் பக்கம் வந்து சேர்ந்து கொள்ளும்படி கிருஷ்ணரே தூது வந்தபோதும் துரியோதனன் பக்கம் துணை இருந்து செஞ்சோற்றுக் கடன் தீர்க்கப் போராடினார். கர்ணன் சிறந்த கொடையாளி. தனது கவச குண்டலங்களை இந்திரனுக்கும், இறக்கும்போது தன்னுடைய தங்கப் பல்லை பிராமணராக வந்த கிருஷ்ணருக்கும் தானம் அளித்த கொடையாளி. எந்தச் சூழ்நிலையிலும் செய் நன்றியை மறவாத கர்ணன் நாம் கொண்டாடப்பட வேண்டியவர் ஆவார்.\nஆஞ்சநேயர் :- அஞ்சனாதேவிக்கும் கேசரிக்கும் சிவபெருமானின் அம்சமாகப் ப��றந்தவர் ஆஞ்சநேயர். சொல்லின் செல்வர். ராமநாமத்தை ஸ்தோத்திரம் செய்வதில் பிரியர். சீதையைக் கண்டுபிடிக்க ராமர் வானர அரசன் சுக்ரீவன் உதவியை நாடியபோது அவரின் அமைச்சராக இருந்த ஆஞ்சநேயர் ராமரின் பால் மிகுந்த ப்ரேமை கொண்டார். இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு அசோகவனத்தைத் தீக்கிரையாக்கி வந்து ராமரிடம் கண்டேன் சீதையை எனத் தெரிவித்தர். ராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு ராமரின் பால் மாறாத பக்தி கொண்டமையால் சீதை அளித்த முத்து ஹாரத்தை உடைத்துக் கடித்துப் பார்த்து அதில் ராமர் இல்லையே என்று கூறினார். அப்போது ராமரைக் காட்டும்படி சீதை கூற தன் நெஞ்சையே அகழ்ந்து ராமரைக் காண்பித்த பக்தி நெறி மிக்கவர். ராமநாமம் ஜெபம் செய்யப்படும் இடங்களில் எல்லாம் இந்த சிரஞ்சீவி இருப்பார். இவர்போல் இறைவன் பால் ஆழ்ந்த பக்தி செய்க.\nதருமர்:- பாண்டவர்கள் ஐவரில் மூத்தவர். நியாய தருமப்படி நடப்பவர். ஒரு முறை ஒரு குளத்தில் நீரருந்தி தருமரின் சகோதரர்கள் நால்வரும் மயங்கிவிழ அதற்குக் காரணமான யட்சனின் வினாக்களுக்கு விடையளித்தார் தருமர். அப்போது யட்சன் அப்பதில்களில் திருப்தியடைந்து ஒரே ஒருவரை மட்டுமே உயிர்ப்பிக்க முடியும் என்றபோது நகுலனை உயிர்ப்பிக்கக் கேட்டார். யட்சன் காரணம் கேட்டபோது குந்தி மாதாவின் புதல்வனான தான் உயிரோடு இருப்பதைப் போல மாத்ரி மாதாவின் புதல்வர் ஒருவர் உயிர்பெற்று எழவேண்டும் என்று சொல்ல யட்சன் தருமரின் நியாய தருமத்தில் மகிழ்ந்து நால்வரையும் உயிர்ப்பித்தார். தருமத்தை சூது கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்றுணர்க.\nஅரிச்சந்திரன்:- வாய்மை தவறாத சூரிய குல அரசர். ஒரு முறை அவரை சோதிக்க விசுவாமித்திர முனிவர் தனது கனவில் அரிச்சந்திரன் நாட்டைத் தருவதாக வாக்களித்ததாகக் கூறினார். அதைக் கேட்ட அரசன் நாட்டை விட்டு மனைவி மகனையும் தன்னையும் விற்று தட்சணையாகக் கொடுத்து வெளியேறினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மயானத்தில் வேலை செய்தார் அரிச்சந்திரன். அப்போது அவரது மகன் பாம்பு கடித்து இறக்க அடக்கம் செய்ய வந்த மனைவி சந்திரமதியிடமே அதற்கானவற்றைக் கொடுத்தால்தான் செய்ய இயலும் என்று சொல்ல மனைவி தனது பாதி ஆடையையும் கொடுக்க வந்தார். அதைக் கண்டு பதறிய விஷ்ணுவும் தேவர்களும் விசுவாமித்திரரும��� வந்து அரிச்சந்திரன் எந்த சூழ்நிலையிலும் உண்மையையே பேசுவதை உணர்ந்து மகனை உயிர்ப்பித்து நாட்டையும் அளித்தனர். என்றும் வாய்மையே வெல்லும்.\nமணிமேகலை:- கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலை. தந்தை இறப்புக்குப் பின் தாய் துறவறம் அடைந்தவுடன் மணிமேகலையும் அறவண அடிகளிடம் சேர்ந்து பௌத்தத் துறவியானவள். உதயகுமாரன் என்னும் அரசன் மணிமேகலையிடம் நாட்டம் வைக்க மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவத் தீவுக்கு எடுத்துச்சென்று விடுகிறது. அங்கே தனது தரும பீடிகையை வணங்கி பழைய பிறப்பை அறிகிறாள். தீவதிலகை என்ற தெய்வம் ஆபுத்திரன் கையில் இருந்த அமுத சுரபி கோமுகிப் பொய்கையில் கிடைக்கும் என்று கூறுகிறது. அதன் விசேஷம் என்னவென்றால் அதில் இடும் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது என்கிறது. ஆதிரையிடம் பிச்சை பெற்றுக் காயசண்டிகையின் யானைத்தீ என்ற பசிப்பிணியைத் தீர்க்கிறாள். கச்சி நகருக்கும் சென்று அட்சய பாத்திரத்தால் அங்கும் பசியால் வாடும் மக்களின் பசிப்பிணி போக்குகிறாள். தன்னலம் கருதாது அட்சய பாத்திரம் கிடைத்தும் பாரோரைப் புரந்த மணிமேகலை போற்றுதலுக்குரியவள். அவள் வழி நடப்போமாக.\nடிஸ்கி:- கல்கி தீபாவளி மலரில் கோகுலம் பக்கங்களில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. நன்றி ஆனந்த் சார் & கல்கி குழுமம். தனது அழகான ஓவியங்களால் கட்டுரைக்குச் செறிவூட்டிய வேதா அவர்களுக்கும் நன்றிகள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:16\nலேபிள்கள்: இதிகாச , கல்கி தீபாவளி மலர் , நாயகர்கள் , நாயகி , புராண\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:59\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைக��் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nகற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.\nவளம்தரும் வளரொளிநாதரும் வடிவுடை நாயகியும் அருள்தரு...\nசாட்டர்டே போஸ்ட். கரந்தை ஜெயக்குமாரின் உயிர்காத்த...\nதீபாவளி ரெசிப்பீஸ் தனி இணைப்பு புத்தகமாக 30 ஸ்வீட்...\nகல்கி தீபாவளி மலரில் பண்பு நிறைந்த பாத்திரங்கள்.\nஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம்.\nதேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.\nவஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.\nமை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். M...\nகேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை ...\nசாட்டர்டே போஸ்ட். வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய...\nமை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் ...\nவயலட் கேபேஜ் சாலட் :- கோகுலம், GOKULAM KIDS RECIPE...\nமரபும் அறிவியலும். - கோலமிடுதல். - நமது மண்வாசத்து...\nகலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-\nதிருநிலை. - தினமலர் வாரமலரில் வெளியான சிறுகதை.\nசாட்டர்டே ஜாலி கார்னர். பத்மா வந்த பஸ்ஸைக் காணோம்....\nநவராத்திரி ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nசிவப்புப் பட்டுக் கயிறு.- விஜிகே சாரின் நூல் மதிப...\nயாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – ...\nமை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLI...\nமை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். ...\nலேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் விருது அங்கீகாரம்.\nசாட்டர்டே ஜாலி கார்னர் :- கல்யாண்குமாரின் வீக் எண்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaramang.wordpress.com/2009/07/13/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D-oye/", "date_download": "2018-07-18T22:14:19Z", "digest": "sha1:G5WKOYUQZPN2ARKJSIH2XONPZVUJLY7K", "length": 7805, "nlines": 37, "source_domain": "sivaramang.wordpress.com", "title": "ஓய் (oye)! | Siva’s Chronicle", "raw_content": "\nநான் தியேட்டருக்கு சென்று பார்த்த தெலுகு படம் ஒன்றே ஒன்றுதான். அது சிரஞ்சீவி நடித்த ‘அஞ்சி’ .அதுவும் . நான் பணிபுரிந்துகொண்டிருந்த நிறுவனம் அதற்கு digital animation & composition செய்திருந்த காரணத்தினால் ஓசி டிக்கெட் கொடுத்தது. படுதிராபையான படம் என்றாலும் எங்களின் கைவண்ணம் சாந்தம் ஸ்கிரீனில் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்காகவே சென்றதால் உற்சாகமான அனுபவமாகவே இருந்தது. அதற்கு பிறகு வேறு எந்த தெலுகு ப��த்திற்கும் நான் தியேட்டரில் சென்று பார்க்க முயற்சி செய்ததில்லை என்றே சொல்லவேண்டும்.\nஇந்த முறையும் அது திட்டமிட்டு நிகழவில்லை. நாடோடிகள் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்தான் திரையரங்கம் சென்றேன். ’இந்திரவிழா’ என்று போஸ்டர் சொல்லியது. அது எனக்கு மிகப்பிடித்த இரட்டை இயக்குனர்களின் தேறாத திரைப்படம் ஒன்றின் மறு உருவாக்கம் என்பதை அறிந்திருந்ததால் திரும்பிவிடவே எண்ணினேன். ஆனால் ஓய் பற்றி நான் ஏற்கனவே படித்திருந்த விமர்சனங்கள் என்னை சென்று பார்க்கலாமே என்று எண்ண வைத்தது.பார்த்தேன்.\nஓய் உற்சாகமாக,சுவாரசியமாக சொல்லப்பட்ட ஒரு பழைய கதை. ’கீதாஞ்சலி’ கதைதான் இது என்று சொல்லிவிடமுடியாது. அதிலிருந்து ஒரே ஒரு இழையை உருவி வேறு பாதையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஆனந்த் ரங்கா விற்கு இது முதல் படம். சற்றே தைரியமாகத்தான் இந்த கதையை எடுத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர்களிடம் சற்றே மெனக்கெட்டே சம்மதம் வாங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. பயணிகள் கப்பல், 12 வாழ்த்துப்பொருட்கள்,பீகார் உத்திரப்பிரதேச பயணங்கள் என்று நிறைய புதிய விஷயங்களைப்புகுத்தி திரைக்கதையை சுவாரசியமாக்கியிருக்கிறார். பெரிய குறை ஒன்றும் சொல்ல முடியாத திரைவாழ்வின் ஆரம்பம்.\nயுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்தின் இரண்டாவது தூண். பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் பரவலாக மிக நன்றாகவே வந்திருக்கிறது.சித்தார்த் ஓகே. ஆனால் ஷாமிலியின் இருப்பு அவ்வளவு சிலாக்கியத்தைக்கொடுக்கவில்லை. ஷாலினி முதலில் அறிமுகமானபோது அவரிடம் இருந்த கரிஸ்மா இவரிடம் மிகவும் குறைவாக உள்ளது. பல இடங்களில் குழந்தை கதாபாத்திர முகபாவங்களையே அவர் கொடுப்பதாகவே பட்டது. அவருக்கு மேக்கப் போட்டவரைப் பார்த்து இயக்குனர் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. ஷாமிலி முதலில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து மலையாளத்தில் நடிப்பது நல்லது அல்லது தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்டான மேக்கப்போடாத கிராமத்துப்பெண்ணாக அவர் நடிக்க அழைக்கப்படலாம்.\nமற்றபடி இன்னும் இரண்டு வருடங்களில் ராஜா-ரவி சகோதரர்கள் இதே பெயரில் தமிழில் இதனை வெளியிடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆனால் சென்ற முயற்சிகள் போலல்லாமல் தமிழில் இது வெளிவரும்போது நிறைய கமர்ஷியல் விஷயங்கள் சே��்த்தே வெளியிட வேண்டியதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:16:09Z", "digest": "sha1:RD4JDH2O77XCUR4MRGUSOYQVAHGEEN7U", "length": 6076, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹில்வியூ தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹில்வியூ தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்குப்பகுதியில் ஹில்வியூ\tபகுதியில் அங்குள்ள மக்களுக்குத் தொண்டாற்றுகிறது.\tநகர்மையம் வழித்தடத்தில் இது மூன்றாவது தொடருந்து நிலையமாகும். இது கெஷூவ் தொடருந்து நிலையம் மற்றும்\tபியூட்டி வோர்ல்ட் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.[1] இரண்டு தளமேடைகளைக் கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தின் வழியே ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் தொடருந்துகள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2016, 20:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ios-11-said-bring-easy-wi-fi-sharing-better-gmail-notificatication-and-more-in-tamil-014282.html", "date_download": "2018-07-18T22:22:37Z", "digest": "sha1:JEA26H7O4KK24FGCEDDVFPX7S3VEJFEW", "length": 10696, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "iOS 11 Said to Bring Easy Wi-Fi Sharing Better Gmail Notifications and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஒஎஸ் 11 : எளிமையான வைஃபை இணைப்பு, சிறந்த ஜிமெயில் மற்றும் பல.\nஐஒஎஸ் 11 : எளிமையான வைஃபை இணைப்பு, சிறந்த ஜிமெயில் மற்றும் பல.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன��படுத்தும் முறை.\nஐஒஎஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நவீன ஐ-போன், ஐபாட் டச், ஐ-பேடு, ஆப்பிள் டி.வி ஆகிய சாதனங்களின் இயக்கு தளமாகவுள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் வரையறைக்குள் இயங்கவேண்டிய கட்டாயமுள்ளது. அதாவது ஏதாவதொரு மாற்றங்கள் செய்ய வேணடிருப்பின் ஆப்பிளின் இணையத்தளத்தினூடாகவே அம்மாற்றங்களை செய்யவேண்டும். தேவையானவைகள் சில வேளைகளில் இத்தளத்தில் கிடைக்காது.\nதற்போது ஆப்பிள் நிறுவனம், புதிய ஆப்பிள் ஐஒஎஸ் 11-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, டெவலப்பர்களால் பல்வேறு தொழில்நுட்பங்கள் இதனுள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஐஒஎஸ்-ன் புதிய மறுதொடக்கம் பொருத்தமாட்டில் வைஃபை பகிர்வு அம்சம், மற்றும் ஜிஐஎப்-க்கு சொந்த ஆதரவு இன்னும் பலவற்றைக் கொண்டு வந்துள்ளது.\nஜிஐஎப் பொருத்தமாட்டில் ஏற்கனவே ஐஒஎஸ்-ல் உள்ள சில தளங்களை ஆதரிக்கின்றன, இப்போது அனிமேஷன் செய்யப்பட்ட படங்கள் ஆதரிக்கப்பட்டுள்ளன, இவை ஐஒஎஸ் 11-ல் இல் உள்ள சொந்த புகைப்பட பயன்பாட்டிற்கு சேர்க்கப்பட்டுள்ளது.\nஐஒஎஸ் 11 பொருத்தமாட்டில் கோப்பர்டினோவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமானது ஒரு உள்ளமைக்கப்பட்ட திரைப்பதிவு செயல்பாட்டைச் சேர்த்திருக்கிறது . இது டிஎன்வி அறிக்கையின்படி, பயனர்களின் அனைத்து புதிய வாடிக்கையாளர்களின் அறிவிப்பு மையத்திற்கும் பொருந்தும். இந்த செயல்பாட்டை அடைவதற்கு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நாட வேண்டியிருந்தது, தற்போது இவை மிக எளிமையாக்கப்பட்டுள்ளது.\nஜிமெயில் அறிவிப்புகள் சாதனம் மூலம் ஒத்திசைக்கப்பட்ட கணக்கிலிருந்து, சிறிது நேரத்திற்கு தாமதமாக வருகின்றன என்பதை அனைவரும் அறிவார்கள். தற்போது இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇறுதியாக ஐஒஎஸ் 11 உடன், விரிவாக்கப்பட்ட என்எப்சி அம்சங்களுக்கு வருகை தரும் வகையில் ஆப்பிள் கோர் என்என்சிக்கு ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கிறது.\nஇது உங்கள் ஐபோன் உடன் ப்ளூடூத் இணைக்க மிக அருமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/1927-delhi-teen-alleges-parents-took-5-lakhs-from-rape-accused.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-18T22:29:00Z", "digest": "sha1:T4ESE2NPZNSM7OGMRW25XRQK534QRJGK", "length": 6729, "nlines": 79, "source_domain": "www.kamadenu.in", "title": "பலாத்காரர்களிடம் பேரம் பேசிய பெற்றோர்; பாதிக்கப்பட 16 வயது சிறுமி போலீஸில் திடுக் தகவல் | Delhi Teen Alleges Parents Took 5 Lakhs From Rape Accused", "raw_content": "\nபலாத்காரர்களிடம் பேரம் பேசிய பெற்றோர்; பாதிக்கப்பட 16 வயது சிறுமி போலீஸில் திடுக் தகவல்\nபாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி ஒருவரின் பெற்றோரே பலாத்கார வழக்கை வாபஸ் பெறுவதற்காக குற்றவாளிகளிடம் பேரம் பேசி ரூ.5 லட்சம் முன் பணம் பெற்ற திடுக்கிடும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.\nகாஷ்மீர் சிறுமிக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என நாடு முழுவதும் குரல் எழும்பி வரும் நிலையில், டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரே வழக்கை வாபஸ் பெற முன் பணம் பெற்றிருக்கின்றனர்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 16 வயது சிறுமி ஒருவர் மாயமானார். அவர் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் போலீஸில் புகார் கூறினர். ஒரு வாரத்தில் அப்பெண் தானாகவே வீடு திரும்பினார். தன்னை இரண்டு பேர் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். இது தொடர்பாக போலீஸார் இருவரைக் கைது செய்தனர்.\nஇந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்தித்தவர்கள் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சி சொல்வதற்காக ரூ.5 லட்சம் முன் பணமாக பெற்றுள்ளனர்.\nஇதை பாதிக்கப்பட்ட பெண்ணே போலீஸில் அம்பலப்படுத்தினார்.\nஇது குறித்து பாதிக்கப்பட்ட பெண், \"ஒரு நாள் என் வீட்டுக்கு குற்றவாளிகளுக்கு நெருங்கிய சிலர் வந்தனர். என் பெற்றோரிடம் வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினர். முதலில் என் பெற்றோர் அதை ஏற்கவில்லை. ஆனால், அவர்கள் ஆளுக்கு ரூ.10 லட்சம் தருவதாகவும் ரூ.5 லட்சத்தை முன்பணமாக வைத்துக் கொள்ளுமாறும் கூறினர்.\nஎனது பெற்றோரும் ரூ.5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டனர். நான் இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்ட பின்னரும் எனக்கெதிராக என் பெற்றோரே செயல்பட்டது எனக்கு அதிர்ச்சி அளித்தது. அந்தப் பணத்துடனேயே நான் போலீஸில் புகார் அளித்தேன். தற்போது போலீஸார் என் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்\" என்றார்.\nபலாத்கார புகாரில் கைதானவரை அடித்து துவைத்த போலீஸ்: வைரலாகும் வீடியோ\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narann.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-18T21:39:13Z", "digest": "sha1:RELILFC666RKREVPCS33RPNTB6GENOXM", "length": 27261, "nlines": 445, "source_domain": "narann.blogspot.com", "title": "யாத்ரிகனின் குறிப்புகள்: May 2009", "raw_content": "\nஉயிரோசை இதழ் 39 ல் வெளியான எனது கவிதை\nமிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் .\nமழைப் பற்றிய தம் ஆய்வு முடிவுகளை\nஒரு மழை நாளில் நனைந்தபடியே\nமேலதிகாரியிடம் கொண்டு வந்தான் .\nஅதனை கோப்பில் பத்திரப்படுத்த உத்தரவிட்டார் .\nமழை பற்றிய ஆய்வுக் குறிப்புகள் யாவும்\nவெறும் காகிதம் மட்டுமேயிருந்தது .\nவெயில் பற்றிய அவனது ஆய்வுக் குறிப்புகளோடு\nநிழல் படியத் துவங்கி விடுகிறது .\nபைத்தியத்தைப் போல கத்துகிறான் .\nவெயிலுக்கும் ,மழைக்கும் நடுவே நின்று\nகட்டித்தருமாறும் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தான் .\nகாலச்சுவடு இதழ்108 ல் வெளியான எனது கவிதை\nநான்கு பேர் அவரோடு நுழைந்தார்கள் அறைக்குள்\nஎன்னை போலவேயிருக்கும் நான்கு பேர்\nஉயிரோசை இதழ் 8 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்\nஉபயோகமாய் வாழத் தீர்மானித்தேன் .\nதோண்டி எடுக்கும் போது .\nதிரும்ப ஒரு புன்னகையை வழங்கினேன்\nஎன் தியானம் எப்படிக் கழியும்\nசிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .\nகிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .\nஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .\nஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .\nவெவ்வேறு கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .\nமுதல் துறவி சொன்னார் .\nநான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .\nநான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.\nநீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .\nபின் ஒரே கிணற்றின் கரையில் நின்று\nதத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டனர்.\nஉயிரோசை இதழ் 20 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதை -நரன்\nஇரவையும் ,பகலையும் தன் உடலின் வழியே\nஒரே நேரத்தில் கடந்து ச���ல்கிறது வரிக்குதிரை.\nபியானோ கட்டைகளின் மேல் ஒரு வரிக்குதிரை\nவரிக்குதிரையின் மேல் ஒரு பியானோக்கட்டை\nநீண்ட புற்களிடை மேயும் வரிக்குதிரை\nகருப்பு ,வெள்ளை மற்றும் பச்சை .\nவரிக்குதிரையின் மேல் அரூப மனிதர்களிருவர்\nசெஸ் ஆடி கொண்டிருகிறார்கள் .\nஉயிர்மை இதழில் வெளியான எனது 2 கவிதைகள்\nதன் ஆய்வின் முடிவை சமர்பித்தான்\nஅதை அவன் தன் 16 வயதில் பார்த்தான்\nஅதே வண்ணத்துப்பூச்சியை சமீராவும் பார்த்தாள்.\nஅப்போது அவளுக்கு வயது 14.\nகுட்டியான அடிகளை எடுத்து வைக்கிறது\nஇடுப்பில் நிற்காத அக்கால் சராய்\nஉயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)\nஉப்புநீர் முதலையொன்று துயில்கிறது .\nகோடைகாலம் வரை நீண்டிருந்தது .\nஎப்போதும் அதன் மேலேறி நடந்து செல்கின்றன .\nவரிகுதிரையின் மேலேறிச் செல்கின்றன . சில\nதார்சாலைகள் ,சில வெந்நிற கோடுகள்\nகடந்து கொண்டிருந்தது வயது .\nநடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த\nஅப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .\nஉடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.\nஅழைப்பு மணியை யாரோ அடிக்கும்\nவெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .\nஇப்போது அவனுக்கான கற்கள் உங்களிடம்\nமைதொட்டு உன் வாழ்க்கைக் குறிப்பை\nஉன் பதிவேடு காலியாயிருக்கிறது .\nசற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தன\nபார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை .\nகாலச்சுவடு இதழ் 92 ல் வெளியான 3 கவிதைகள்\nகிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்\nஉயிர் எழுத்து நவம்பர்' 08 இதழில் வெளியான கவிதைகள்\nஉயிர் எழுத்து மே இதழில் வெளியான கவிதைகள்\nகல் குதிரை இதழில் வெளியான கவிதை\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள்\nஉயிரோசை இதழ் 39 ல் வெளியான எனது கவிதை\nகாலச்சுவடு இதழ்108 ல் வெளியான எனது கவிதை\nஉயிரோசை இதழ் 8 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதை...\nஉயிரோசை இதழ் 20 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவித...\nஉயிர்மை இதழில் வெளியான எனது 2 கவிதைகள்\nஉயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)\nகாலச்சுவடு இதழ் 92 ல் வெளியான 3 கவிதைகள்\nமுதலை ------------ உப்புநீர் முதலையொன்று துயில்கிறது. தலையை நீருக்குள்ளும் , உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் கார்காலத்தில் ...\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள்\nஜென் கொக்குகள் ----------------------- பனிப்பிரதேசத்தின் குளிர்காலை ஏரியில் முழுக்க நிரம்பியிருக்கின்றன கொக்குகள் . உற்று நோக்குங்கள...\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்\nசுவரும் இல்லாமல் ஆணியும் இல்லாமல் பிடிமானமும் இல்லாமல் தொங்குகிறது .கண்ணாடி நீ சிரிக்கிறாய் உன் எதிரில் இருப்பவனும் சிரிக்கிறான். ******** ...\nகவிஞர் .இசை நண்பர்களே ,...\nமண்புழு --------------- மலை சரிவில் புதைந்து வளர்ந்த சேப்பங்கிழங்குகளை மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் . விவசாயி கிழங்கின் அடியிலிருக்கும...\nபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nஇந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் . ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர். இந்தியாவின் மலைப...\nநரனின் உப்புநீர் முதலை - ஒரு வாசகப் பார்வை-நேசமித்ரன்\nஉப்பு நீர் முதலை - நரன் உப்புநீர் முதலை - இந்த தொகுப்பின் தலைப்பில் தொனிக்கும் நுண்சுட்டல் குரலே நரன் கவிதைகளின் டெசிபல் அலகாய் இருக்கிறத...\nஉயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)\nமுதலை ---------- உப்புநீர் முதலையொன்று துயில்கிறது . தலையை நீருக்குள்ளும் , உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajapattai.blogspot.com/2007/01/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:09:32Z", "digest": "sha1:73QUQDBWHR2FLZKMPFOFHN5IVRHYO2ON", "length": 7786, "nlines": 91, "source_domain": "rajapattai.blogspot.com", "title": "இராஜபாட்டை: சென்னையில் பேருந்து கட்டணம் உயர்கிறதா. . . ?", "raw_content": "\nசென்னையில் பேருந்து கட்டணம் உயர்கிறதா. . . \nபேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று எந்த அறிவிப்பும் வரவில்லை வரும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனால் படிப்படியாக இந்த கட்டண உயர்வு அமல் படுத்தப் படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஒரே நாளில் வந்த சந்தேகம் அல்ல இது\nபேருந்தில் ஏறி நடத்துனரிடம் 2 ரூ கொடுத்து தி.நகர் என்று சொல்லி டிக்கெட் கேட்டேன், 3 ரூபாய் என்று சொன்னார். ஏன் தி.நகர் இங்கிருந்து 2 ஸ்டாப் தானே எதற்கு 3 ரூபாய் என்று கேட்டேன் M சர்வீஸ் என்று பதில் சொன்னார்.\nபல முறை இதே போல் நடக்க, ஒரு நடத்துனரிடம் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கேட்டேன்.\nவெள்ள போடுன்னா 2 ரூபாய், ஸ்டாப் அதிகமா இருக்கும்\nமஞ்சள் போடுன்னா 2 ரூபாய் 50 காசு, ஸ்டாப் கம்மியா இருக்கும்\nஅதென்ன M சர்வீஸ் . . . \nதம்பி M சர்வீஸ் னா, ஸ்டாப்பும் ஜாஸ்தியா இருக்கும் காசு ஜாஸ்தியா இருக்கும் மினிமமே 3 ரூபாய் தான் என்று சொன்னார்.\nஎன்னங்க புரியலயே என்று கேட்டேன்.\nநான் என்னப்பா பண்றத�� அவங்க சொல்ற மாதிரி தானே நான் டிக்கேட் போடமுடியும் என்று பதில் சொன்னார்.\nஅதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆனால் இப்போது M சர்வீஸ் அதிகமாகிவிட்டன, எல்லா வழித்தடங்களிலும் M சர்வீஸ் இயங்கி வருகின்றன. சாதாரன பேருந்துகள் இப்போது M சர்வீஸ் ஆகா மாற்றப் படுகின்றனவோ என்று சந்தேகம் வருகிறது.\nபேருந்து கட்டணத்தை வெளிப்படையாக உயர்த்தாமல், இப்படி பாதி வழித்தடங்களை M சர்வீசாக மாற்றுவதன் மூலம் இந்த கட்டண உயர்வை செய்து விட நினைக்கிறார்களோ என்று நினைக்கிறேன். நன்றாக கவனிக்கவும் நினைக்கிறேன் இது என் சந்தேகமும் யூகமும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.\nபோக்கு வரத்து துறையை சார்ந்தவர்கள் யாரேனும் இருந்தால், சரியான் விளக்கம் தரலாமே. . . . . .\n- வெங்கட்ராமன் @ 2:14 PM\n சென்னைல M சர்வீஸ் ரெண்டு வருஷத்து முன்னாடிலேர்ந்தே இருக்கே\nஅநேகமா கோயம்பேடு பஸ் ஸ்டேண்ட் வந்ததுலேர்ந்தே இருக்குன்னு நினைக்கிறேன் அப்பவே மினிமம் 3 ரூபாய்தான்\nவெகு நாட்களாகவே இந்த M சர்வீஸ் இருக்கு,\nஆனா இப்போ அதிகமா இருக்கு, அதுதான் சந்தேகத்த கிளப்புது.\nதகவலுக்கு நன்றி ராஜ சண்முகம்,\nஎல்லோருக்கும் தெரிகிற மாதிரி ஒரு பதிவாகவே போட்டு விடுகிறேன்.\nசென்னையில் பேருந்து கட்டணம் உயர்கிறதா. . . \nஇயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]\nஒன்னும் பெருசா சொல்றதுக்கு இல்லை.\nதுரத்துபவர்கள். . . .\n.:: மை ஃபிரண்ட் ::.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166033", "date_download": "2018-07-18T21:47:12Z", "digest": "sha1:UGJ6UIGN5B7JJCJ5RMM747VB7LNJKOAE", "length": 14202, "nlines": 123, "source_domain": "selliyal.com", "title": "செல்லியல் பார்வை: இந்தியர் கட்சி கிடையாது! ஆனால் நாடாளுமன்றத்தில் 16 இந்தியர்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 செல்லியல் பார்வை: இந்தியர் கட்சி கிடையாது ஆனால் நாடாளுமன்றத்தில் 16 இந்தியர்கள்\nசெல்லியல் பார்வை: இந்தியர் கட்சி கிடையாது ஆனால் நாடாளுமன்றத்தில் 16 இந்தியர்கள்\nபொதுத் தேர்தல் வெற்றிக்குப் பின் பக்காத்தான் தலைவர்கள்…\n(அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆளும் அரசாங்கத்தில் 60 ஆண்டுகளில் முதன் முறையாக இந்தியர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவ கட்சி இல்லை. ஆனால் நாடாளுமன்றத்திலோ 15 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதுகுறித்து விவரிக்கிறார் செல்லிய��் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)\nகடந்த 60 ஆண்டுகளாக இன ரீதியான தேசிய முன்னணி அரசாங்கத்தில் இந்தியர்களின் அரசியல் பிரதிநிதியாக வீற்றிருந்த கட்சி மஇகா. ஆனால், துன் மகாதீர் தலைமையில் அமையும் புதிய அரசாங்கத்தில் இந்தியர்களுக்கென எந்த அரசியல் கட்சி பிரதிநிதித்துவமும் இல்லை.\nஆனால், நாடாளுமன்றத்திலோ 16 இந்தியர்கள் இடம் பெறப் போகிறார்கள்\nஇதுதான் மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொள்ளப் போகும் புதிய அரசியல் பயணமாகும்.\nமுதலில் 14-வது நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் எனப் பார்ப்போம்:-\nகேசவன் – சுங்கை சிப்புட்\nசிவராசா – சுங்கை பூலோ\nசேவியர் ஜெயகுமார் – கோல லங்காட்\nடேனியல் பாலகோபால் – போர்ட்டிக்சன்\nசந்தார குமார் – சிகாமாட்\nகருப்பையா – பாடாங் செராய்\nராம் கர்ப்பால் – புக்கிட் குளுகோர்\nகுலசேகரன் – ஈப்போ பாராட்\nசிவகுமார் – பத்து காஜா\nகோபிந்த் சிங் – பூச்சோங்\nசார்ல்ஸ் சந்தியாகோ – கிள்ளான்\nசிவராஜ் சந்திரன் – கேமரன் மலை\nபல அரசியல் விவாதங்களில் முன்வைக்கப்படும் வாதம் இந்தியர்களுக்கென ஓர் அரசியல் கட்சி மத்திய, மாநில அரசாங்கத்தில் தேவைதானா என்பதுதான்\nஆனால், தற்போது அமைந்திருக்கும் அரசாங்கத்தில் அத்தகைய சூழல் – இந்தியர்களுக்கென பிரத்தியேகக் கட்சி இருக்கின்ற சூழல் – இல்லை.\nஇருப்பினும், 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து இந்திய அமைச்சர்களும் துணையமைச்சர்களும் மத்திய அரசாங்கத்தில் நியமிக்கப்படுவார்கள்.\nநியமிக்கப்படவிருக்கும் புதிய செனட்டர்களிலும் இந்தியர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.\nமாநில அளவில் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களும் வென்றிருப்பதால், மாநில அரசாங்க ஆட்சிக் குழுக்களிலும் இந்தியப் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பார்கள்.\nபிகேஆர், ஜசெக போன்ற பலஇனக் கட்சிகளில் இருந்து இனி இந்தியர்கள் அனைத்து அரசாங்கப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇந்த சூழல் வெற்றியடைந்தால், இனி இந்தியர்களுக்கென கட்சிகள் தேவை என்ற நிலைமையே நாளடைவில் காணாமல் போகும்.\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படப் போகும் மஇகாவின் டத்தோ எம்.சரவணன், டத்தோ சிவராஜ் இருவருமே துடிப்புடன் செயல்படக்கூடியவர்கள். மலாய் மொழியில் நாடாளுமன்ற விவாதங்களில் சரளமாக, ஆணி���்தரமாக விவாதிக்கக் கூடியவர்கள் என்பதால், இந்தியர் சமுதாயத்திற்கென ஒலிக்கப் போகும் அவர்களின் குரலும், அவர்களின் நடவடிக்கைகளும் கூட இந்திய சமுதாயத்தால் பார்க்கப்படும்.\nஎனவே, இந்தப் புதிய அரசியல் கட்டமைப்பில் அவர்களின் இடத்தையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.\nமாறியிருக்கும் புதிய அரசியல் சூழலில், தனக்கும் ஓர் இடம் உண்டு என்பதை நிர்ணயித்துக் கொள்ள – தனது பங்களிப்பு என்ன என்பதை உறுதி செய்து கொள்ள – தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள, புனரமைத்துக் கொள்ள – மஇகா பாடுபட வேண்டும்.\nமஇகா தனது ஆணிவேரைத் தேடி கீழ்நோக்கிச் செல்ல வேண்டிய காலகட்டம் இது. இந்தியர்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், கலாச்சாரப் பண்பாடுகளைத் தற்காப்பதற்காகவும் அரசியல் ரீதியாக போராடுவதற்காகவும், உருவாக்கப்பட்ட மஇகா, மீண்டும் தனது போராட்டக் களத்திற்கு திரும்ப வேண்டும்.\nஇல்லையேல், அடுத்த பொதுத் தேர்தல் வரும்போது மஇகாவின் தேவையே இல்லாமல் போகும்.\nஇந்தியர்களுக்கென அரசியல் கட்சி இல்லாத சூழலில் மலேசிய இந்தியர்களுக்கான உரிமைகள், சலுகைகள் நிலைநிறுத்தப்படுகிறதா – அதிகரிக்கப்படுகிறதா – என்பதையும் புதிய அரசியல் கட்டமைப்பு எடுத்துக் காட்டும்.\nஇந்தக் கட்டமைப்பில் இந்தியர் கட்சிகளாக தங்களை இணைத்துக் கொள்ள ஹிண்ட்ராப் போன்ற அமைப்புகள் முன்வரும். அவை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும், மக்களின் ஆதரவைப் பெறும் என்பதும், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் ஹிண்ட்ராப்புக்கு ஆதரவுக் கரம் நீட்டுமா என்பதும் போகப் போகத்தான் தெரியும்.\nஇந்தப் புதிய அரசியல் பயணத்தில் இணைந்து பயணம் செய்ய நாமும் தயாராவோம்\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nPrevious articleமுதல் கட்டமாக 10 அமைச்சர்கள் சனிக்கிழமை அறிவிப்பு\nNext articleஅஸ்மின் அலி அன்வாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்\n222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 புதுமுகங்கள்\nமஇகாவின் 3 தொகுதிகளுக்கு மறு தேர்தல் வரலாம்\n4 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து தேர்தல் மனு\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய��் இலவசமாக வழங்குகிறது\n8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serendibfm.lk/10183", "date_download": "2018-07-18T22:18:06Z", "digest": "sha1:M7G4XVP47B4XZUNPZJAZFVNR7KDM3DD6", "length": 3656, "nlines": 69, "source_domain": "serendibfm.lk", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு… | Serendib FM", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…\n/காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை(16) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.\nகுறித்த சந்திப்பில் 8 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீதாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.\nநுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்..\tசிறிய ரக பயணிகள் விமானம் விபத்து – குழந்தை உள்பட 6 பேர் மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2010/09/blog-post_12.html", "date_download": "2018-07-18T22:05:37Z", "digest": "sha1:WURJJ37GL23QSLGXAO3QJWO5R7D6XTZY", "length": 3728, "nlines": 80, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: என்னை யோசிக்க வைத்த மாணிக்கவாசகரின் பாடல்!!!!", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nஎன்னை யோசிக்க வைத்த மாணிக்கவாசகரின் பாடல்\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்\nசெல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்…..\nநான் எங்கே எதில் இருக்கிறேன்..தெரியவில்லையே\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nபதஞ்சலி முனிவரின் பூசை துதி\nஸ்ரீ வெங்கடேஷ்வராய காயத்ரி மந்திரம்\nபுரட்டாசி மாத பொக்கிசம் உங்களுக்காக-ஒரு மணி நேர பட...\n\"சிவ\" என்னும் மகா மந்திரமானதின் பொருள்\nஎன்னை யோசிக்க வைத்த மாணிக்கவாசகரின் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2860", "date_download": "2018-07-18T22:25:46Z", "digest": "sha1:55KMHXCYT2S6NGALKEXVR4YDF2RGMJ6L", "length": 9322, "nlines": 49, "source_domain": "tamilpakkam.com", "title": "ஆண்களே தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nஆண்களே தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா\nஉடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.\nஉடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது. பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றம் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம்.\nஎனவே ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். இங்கு பேரிச்சம் பழத்தை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.\nபேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.\nபேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.\nபேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.\nபேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.\nபேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.\nமலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.\nஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.\nகண்கள் அடிக்கடி துடிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள்\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்கும்\nகரும்பு வைத்து அழகாவது எப்படி\nஉங்கள் வீட்டில் மகாலட்சுமி குடியேற வேண்டுமா\nஊருக்கு செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா\nதங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது ஏன்\nஇரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் எளிய வீட்டு உணவுகள்\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைத்து வழிபட வேண்டும்\nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க..உங்களை தேடி வறுமை வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urfriendchennai.blogspot.com/2009/03/valkrie.html", "date_download": "2018-07-18T22:20:21Z", "digest": "sha1:KTGWEJD2RGKBWXQX2SBJKKKLRPDP3HZ4", "length": 18014, "nlines": 100, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: VALKYRIE - திரை விமர்சனம்", "raw_content": "\nVALKYRIE - திரை விமர்சனம்\nஒரு நாட்டின் தலைவரை, அந்நாட்டு ராணுவமும், மக்களும் 42 தடவை கொலை செயவதற்கு முயற்சி செய்துள்ள்ளார்கள். ஆனாலும் அவர் சாகவில்லை. ஒரு கட்டத்தில் அவரே தற்கொலை செய்துகொண்டார். இந்த மோசமான புள்ளியியல் தகவலுக்கு சொந்தக்காரர் இரண்டாம் உலகப்போரில் கெட்ட அடி வாங்கிய ஜெர்மனியின் சர்வாதிகாரி, அடால்ஃப் ஹிட்லர். இந்த 42 முயற்சிகளிலும், ஹிட்லர் மோசமாக அடிபட்டு, கிட்டத்தட்ட சாவை பக்கத்தில் பார்த்துவிட்டு திரும்பிய ஆபரேஷன் தான் \"VALKYRIE\". (பைக் ஆக்சிடென்ட் ஆகிறதுக்கு முன்னால, படம் பார்த்தேன்னு சொன்னேன்ல, அது இந்த படம் தான்). இது முழுக்க முழுக்க, ஹிட்லரின் நாசிப்படை தளபதிகளால் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்ட அட்டாக்.\nடாம் க்ரூஸ், இந்த திட்டத்தின் போர்ப்படை தளபதி. மற்றபடி வேறு யார் யார் நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஹிட்லராக நடித்தவரின், பாடி லாங்குவேஜ் அசத்தலாக இருந்தது. அந்த குறுமீசையும், \"இந்தியன்\" தாத்தா மாதிரி ஹேர் ஸ்டைலும், கொஞ்சம் தளர்வாக நடக்கும் நடையும் அற்புதம்.\nநாசி படைகள், ஆஃப்ரிக்காவில் நடக்கும் போரில் இருந்த போது, அங்கு இருந்த டாம் க்ரூஸ் எதிரி நாட்டு படைகளால், மிகவும் கொடுமையான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. அந்த சண்டையில் அவரது வலது கையின் முன்பகுதி முழுவதும் சிதைந்து விடுகிறது, இடது கண்ணிலும் முழுமையாக பார்வை போய் கண்ணையே எடுத்து விடும் அளவுக்கு அடி. அந்த நேரத்தில், சிறுபிள்ளைத்தனமான தலைவரால், நாசி படை வீரர்கள் தினமும் இப்படி இறக்க வேண்டி இருக்கிறதே என்று ஃபீல் பண்ணி \"VALKYRIE\" என்னும் திட்டத்தை தீட்டுகிறார்.\nஅதாகப்பட்ட திட்டம் என்னவென்றால், ஜெர்மனிக்கு எமர்ஜென்சி சூழ்நிலை ஏதாவது வந்துவிட்டால், நம்மிடம் இருக்கும் ரிசர்வ் ராணுவப்படையை பயன்படுத்தி முக்கிய நகரங்களான பெர்லின், முனீச் இடங்களில் உள்ள ராணுவ தலைமை இடங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். எமர்ஜென்சி சூழ்நிலை என்றால், ரஷியப்படைகள் ஜெர்மனியை சுற்றிவளைத்துவிட்டாலோ அல்லது வேறு நாட்டு படைகள் உள்ளே புகுந்துவிட்டாலோ, இதுவும் இல்லை ஒருவேளை ஹிட்லரே இறந்துவிட்டாலோ, இந்த அவசர திட்டம் அமல்படுத்தப்படும். இது தான் VALKRYIE ஆபரேஷனின் சாராம்ஷம். அப்படி இப்படி என்று ஏதேதோ பேசி ஹிட்லரையே கன்வின்ஸ் பண்ணி, அவரை இந்த ஆபரேஷன் பேப்பர்ஸில் கையெழுத்து போட வைத்து விடுவார்கள்.\nஇந்த திட்டத்தில், டாம் க்ரூஸ் உள்ளிட்டோர் டார்கெட் பண்ணிய பாயிண்ட், ஹிட்லர் இறந்தாலும், VALKRYIE ஐ நடைமுறைப்படுத்தலாம் என்பதே. அதற்காக கிழக்கு ஜெர்மனியின், ரஷ்ய எல்லைப்பகுதியில் நடக்கும் ரகசிய மீட்ட��ங்கில், அவரை தீர்த்துக்கட்ட பிளான். அதற்காக டெட்டனேட்டரில் டைமர் செட் பண்ணி வெடிக்க வைப்பதாக திட்டம். முதல் முயற்சியில், இத்தாலியின் முசோலினி எதிர்பாராதவிதமாக வந்து விடுவதால், அத்திட்டம் தோல்வியில் முடிகிறது. அதற்கடுத்த வாரமே (ஜூலை 20, 1944), நடக்கும் மீட்டிங்கில் அவர்களின் திட்டம் வெற்றியில் முடிகிறது. நாடு முழுவதும் எமர்ஜென்சி அமல்படுத்தப்படுகிறது. ஹிட்லர் ஆதரவாளர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அதிர்ஷடவசமாக(துரதிருஷ்டவசமாக) ஹிட்லர் பெரும் காயங்களுடன் தப்பித்துவிடுகிறார். இந்த உண்மையெல்லாம்(அதாவது ராணுவ தளபதிகளின் ரகசிய திட்டம்) ஜெர்மனி மக்களுக்கு தெரிய வரும்போது, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.\n(இந்த படத்தின் கதையை சொல்வதற்குள், தாவு தீர்ந்துவிட்டது. இதற்கப்புறம் விமர்சனம் வேற. அடப்போங்கப்பா..என்னடா பெரிய‌ ஹாலிவுட் படம்.. இனிமே தமிழ் சினிமா மக்களை பார்த்தாவது கதையே இல்லாமல் மூணு மணிநேரம் எப்படி ஓட்டுவது என்று தெரிஞ்சிக்கோங்க..)\nபடம் முழுவதும் டாம் க்ரூஸ், ஒரு கண்ணை மூடியபடி வருகிறார். ஹிட்லரை பார்த்து பேசும்போது மட்டும், செயற்கை கண்ணை எடுத்து கண்ணின் குழிக்குள் பொருத்தி நார்மல் மனிதன் போல் இருக்கிறார். தலையே திருப்பும்போது அந்த கண்ணின் கருவிழிகள் நகராமல், அது செயற்கை கண் என்று உணர்த்தும்படி சிறப்பாக செய்துளார்கள். ஹிட்லரின், ப்ரைவேட் பங்களா இருக்கும் இடம் அட்டகாசம். இது ஒரு பீரியட் ஃபிலிம் என்பதை ஆங்காங்கே நியாபகப்படுத்துகிறார்கள். டிரங்க் கால்ஸ், மெகாஃபோனில் பாட்டு கேட்பது, மை பேனாவில் கையெழுத்து போடுவது, தந்தி அடித்து ராணுவ ரகசியங்கள் அனுப்புவது என்று ஓரளவு நம்மை அந்த காலத்துக்கு இழுத்து செல்கிறார்கள்.\nஹிட்லரை கொலை செய்யும் அந்த இடம், நல்ல பரபரப்பான க்ரைம் நாவலுக்கான உண்டான விறுவிறுப்பு. டெட்டனேட்டரை ஆன் செய்த ஹேண்ட் பேக்கை மீட்டிங் ஹாலில் ஹிட்லர் கால் அருகில் விட்டு விட்டு, டாம் க்ரூஸ் அந்த இடத்தை விட்டு எஸ் ஆவதும், பின்னர் மீட்டிங்கில் ஒரு கட்டத்தில் ஹிட்லர் கோபமாக மேஜையைக் குத்த அவர் காலடியில் இருந்த பேக், கீழே விழுவதும், அதை அருகில் அமர்ந்து இருப்பவர், தூரத்தில் தூக்கி வைப்பதும் தான், ஹிட்லர் உயிர்பிழைத்ததற்கு காரணம்.(என்பதை படம் முடிந்தவுடன் தான் உணர்வீர்கள்). அங்கிருந்து காரில் செக்போஸ்டை டாம் க்ரூஸ் கடந்து வரும் வரையில் அந்த பரபரப்பு பின்னி எடுக்கிறது.\nவழக்கமான இங்க்லீஷ் படத்தில் வரும் சண்டை, கிஸ், பெட்ரூம் சீன், blah, blah எதுவும் இந்த படத்தில் இல்லை. ஸோ, அப்பீட் ஆயிருங்க.(ஏமாந்தவன் சொல்றேன், கேட்டுக்கோங்க) பீட்டர் பீட்டர் மற்றும் பீட்டர் ஒன்லி. மக்கா, பேசிகிட்டே இருக்காய்ங்க.. சப் டைட்டில், இல்லாமல் படம் பார்த்தால் ஒன்றும் புரியாமல், பக்கத்து வீட்டு எல்.கே.ஜி படிக்கும் பாப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டி இருக்கும். மேலும் ஹிஸ்டரி கொஞ்சம் தெரிஞ்சி இருக்கணும். உஷார். (சத்யம் தியேட்டரில், சப்டைட்டில் போட மாட்டாங்களா\nகொசுறு: இந்த சம்பவம் உண்மையிலே நடந்தபோது, தப்பித்த ஹிட்லரின் கிழிந்துபோன பேண்ட். மனுஷன், எவ்வளவு அடிவாங்கியிருக்கார்னு பாருங்க.\nLabels: சினிமா, திரை விமர்சனம்\nசமயங்களில் படத்தை விட விமர்சனங்கள் விறுவிறுப்பாக இருக்கிறது.இது போல.நன்றி,கணேஷ்.\nஅப்பாடா.. இந்த படத்துக்கு இனிமே நான் ‘விமர்சனம்’ எழுத தேவையில்லை.. சூப்பரா எழுதறீங்க தல.. இன்னும் நிறய ஹாலிவுட் விமர்சங்களை எழுதுங்க...\nஷண்முகப்ரியன், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. மிக்க சந்தோஷமாக உள்ளது.\nஹாலிவுட் பாலா, ரொம்ப‌ தேங்க்ஸ் த‌ல‌..\nஇராஜ‌ல‌ட்சுமி, வ‌ண்ண‌த்துபூச்சியார், ரொம்ப‌ ந‌ன்றி..\nகவுதம்-சிம்பு ஷூட்டிங்கில் தகராறு - ‍ஜாலி கூத்து\nசில‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் வீட்டில் - க‌ற்ப‌னை\nபார்.ரசி. யாவரும் நலம், அருந்ததீ, கிங்க்ஸ், சானியா...\nஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.\nபார்த்ததும் ர‌சித்த‌தும் - 16/03/2009\nகேட்ககூடாதவர்களிடம் கேட்க விரும்பும் ஏடாகூடாமான கே...\nபார்த்ததும், ர‌சித்ததும் - 09/03/2009\nநாளொரு PizzaHut-டும் பொழுதொரு MaryBrown-னுமாக\nVALKYRIE - திரை விமர்சனம்\n(காதலிக்கும்)பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்த‌ம...\nஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/bjp-release-manifesto-for-up-elections.html", "date_download": "2018-07-18T22:28:39Z", "digest": "sha1:3GCAEIXVGGWHOZSEAUDEQMTDZPPEQFYR", "length": 7279, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி: உ.பி.யில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உத்திர பிரதேசம் / கல்வி / தேர்தல் / தேர்தல் அறிக்கை / பாஜக / மாநிலம் / 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி: உ.பி.யில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு\n12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி: உ.பி.யில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு\nSaturday, January 28, 2017 அரசியல் , உத்திர பிரதேசம் , கல்வி , தேர்தல் , தேர்தல் அறிக்கை , பாஜக , மாநிலம்\nநாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.\nஇந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை ”லோக் கல்யான் சங்கல்ப் பத்ரா” (மக்கள் நல்வாழ்வுக்கான உறுதிமொழி) என்ற பெயரில் பா.ஜ.க தேசியத்தலைவர் அமித் ஷா , லக்னோவில் இன்று வெளியிட்டார்.\nஅனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், ஒட்டு மொத்த மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு 9 பிரிவாக தேர்தல் அறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது.\nபா.ஜ.க.வின் முதல் கட்ட தேர்தல் அறிக்கையில், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, பள்ளியில் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணத்தில் சலுகை, மாநிலத்தின் கனிம வளத்தை கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை, மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அரசு பணிகளுக்கான தேர்வில் நேர்முகத் தேர்வு ரத்து ஆகிய அதிரடி அறிவிப்புகள் உள்ளன.\nதேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, “உத்தரப்பிரதேசத்தை தவிர, பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பெரிய மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. உ.பி. முன்னேறவில்லை. உத்தரப்பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியது. ஆனால் மாநிலத்தில் எதுவும் நடக்க வில்லை” என குற்றம் சாட்டினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇர��ட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3210:2018-06-30-07-32-10&catid=18:2014-07-02-09-47-39&Itemid=622", "date_download": "2018-07-18T21:54:44Z", "digest": "sha1:7FVVVY4IUKONKT2NLYTFMIUPQGAATTT6", "length": 5601, "nlines": 69, "source_domain": "www.np.gov.lk", "title": "யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்", "raw_content": "\nபழைய பூங்கா, கண்டி வீதி,\nவடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.\nயாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்\nயாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 180 ஆண்டு நிறைவுவிழாவும் பரிசளிப்பு விழா நிகழ்வும் 29 யூன் 2018 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.\nஇந்நிகழ்வில் உரையாற்றி ஆளுநர், யாழ்ப்பாணத்திலுள்ள உயர்ந்த பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. பொறியியலாளர்களை, மருத்துவர்களை, விரிவுரையாளர்களை பல உயர் நிலை பதவி வகிப்பவர்களை உருவாக்கியது இப்பாடசாலை எனவும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களான பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சண்முகலிங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nபிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல்திறன் வகுப்பறையினை திறந்து வைத்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/06/durian-belanda.html", "date_download": "2018-07-18T22:11:25Z", "digest": "sha1:Q6HNMJKSFGNXTGAKF2LK5WDDV3GOK637", "length": 22350, "nlines": 145, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பவர்ஃபுல்லான ஓர் ஆன்டி கே��்சர் – “Durian Belanda” (துரியன் பழம்) | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » பவர்ஃபுல்லான ஓர் ஆன்டி கேன்சர் – “Durian Belanda” (துரியன் பழம்)\nபவர்ஃபுல்லான ஓர் ஆன்டி கேன்சர் – “Durian Belanda” (துரியன் பழம்)\nTitle: பவர்ஃபுல்லான ஓர் ஆன்டி கேன்சர் – “Durian Belanda” (துரியன் பழம்)\nஇன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இரு...\nஇன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன.\nஅப்படிப்பட்ட நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே\nஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது.\nமருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள். சிலவகை புற்றுநோய்கள் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.\nபுற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான்.\nஅவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.\nஅவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.\nநம் நாட்டில் கேரளாவிலும் “ஆத்தா சக்கா” (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ ‘பலா ஆத்தா’ என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)\nஇதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.\nஅதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன.\nகாலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.\n“காட்டு ஆத்தா”வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே\nஅதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்���ு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்\nஇந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,\n*.கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான ‘கீமோதெரபி’ போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.\n*.சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.\nஇதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:\n*.உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.\n*.நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.\n*.“பூஞ்சைத் தொற்று” என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.\n*.உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.\n*.மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.\n*.அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.\n*.இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.\nஇந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata.\nஇலங்கையில் இதற்கு: “காட்டு ஆத்தா” (சில வட்டாரங்களில் “அன்னமுன்னா பழம்” அல்லது “அண்ணவண்ணா பழம்” என்றும்\nமலையாளத்தில்: “Aatha Chakka” என்றும் கூறப்படுகிறது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை ...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamakathaikalblog.com/stories/5958", "date_download": "2018-07-18T22:23:19Z", "digest": "sha1:V4677BRLRUYB6U3EQBJNSW6X7AGD3BHU", "length": 11739, "nlines": 100, "source_domain": "www.tamilkamakathaikalblog.com", "title": "Tamil Kamakathaikal - தேவ்டியா முன்டை-Tamil Kamakathaikal", "raw_content": "\n-அதட்டலுடன் அவன் திரும்பி பார்க்க நான் அதிர்ந்தேன். பாலு இல்லைஅவன்.\nஎனக்கு அதிகம் பழக்கம் இல்லாத மாது.\nஎங்கள் அலுவலக ஊழியன் தான்.\nமாது ஒரு சாது. அப்படித்தான் நான் நினைத்து இருந்தேள்.\nமன்னிக்கணும்.இந்தப் பாட்டு எங்கேயோ கேட்டு இருக்கேன்.\nஉட்காருங்க,நான் சொல்றேன்.தமிழ் சினிமா எனக்கு தலைகீழா அத்துப்படி\nஓர் இரவுன்னு தானே வந்தது\nஇது பழைய படம். அஞ்சலிதேவி, கமலஹாசன் ஜோடி நடித்தது.குளியல் காட்சி, கற்பழிப்புன்னு புரட்சி பண்னி ஒரு வருஷம் ஓடித்து.அந்தக் கால படம்.\n குஞ்சைத் தேடும் னு இருக்காதே. சென்சார் அந்த காலத்திலே எப்படி அனுமதி கொடுத்தாங்க\n அந்த சீனிலெ அஞ்சலி தேவி ஒரு கோழிக்குஞ்சை துரத்தி ஓடற மாதிரி காட்டி சென்சாரை ஏமாத்திட்டாரு.\nசும்மா நிக்கறீங்களே.உட்கார்ந்து ஒரு ரவுண்டு அடிங்க\nநான் ஏற்கனவே புல்லா ஏத்திக்கிட்டேன் .நீங்க சொல்லுங்க.\nதண்ணி போட்டும் ஸ்டெடியா இருக்கீங்க\nநான் அப்படித்தான். எவ்வளவு குடிச்சாலும்\nஅடடே, அது தப்புங்க. அப்ப எதுக்கு குடிக்கணும்\nபணம் வேஸ்ட். டயம் வேஸ்ட்.\nதண்ணி போட்டா பூளு, புண்டைனு கெட்ட வார்த்தை பேசணும். பின்னே குடிச்சு என்னா புண்ணியம்\nஇன்னும் ஒரு பெக் அடிங்க. நாம பேசுவோம்\nநான் எதுக்கு குடிக்கிறேன்னு கேளுங்க\nஎன் பொண்டாட்டி இருக்காளே, அவ பேரு தான் சீதா. ஆன அவ ஒரு சோதா.கூதி வெறி பிடிச்சு அலையுறா. வேலைக்கு போற திமிரு\nஒண்னும் பெரிய அய்.ஏ.எஸ் வேலை இல்லே. ஸ்டார் ஓட்டல்லே டெலிபோன்ஆபரேடர்னு சொல்லிக்குவா.\nநான் நினைக்கிறேன் டிஸ்கோ ஆடுறான்னு.\nவீட்டிலே பால்காரன், தபால்காரன்,ஒருத்தன் விடாம\nஇவளே கூப்பிட்டு ஒழ்ப்பா. பால்காரனுக்கே முலைப்பால் தராள்னா பார்த்துக்குங்க.\nநான் யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்\nஉங்க பான்ட் ஜிப் தொறந்து இருக்கு. ஒரு இருநூறு ரூவா இருக்குமா\nஜட்டிக்குள் முட்டிய சுண்னியை அடக்கி விட்டு பணம் எடுத்தேன்.\nஇதோ எடுத்துக்குங்க, மேல சொல்லுங்க\nஅவ ரொம்ப அழுத்தக்காரி, லேசிலே ஒத்துக்க மாட்டா. பொய் பொய்யா சொல்லி சாதிப்பாள்.\nஅப்புறம் எப்படித்தான் கண்டு பிடிச்சீங்க\nஒரு நாள் நாங்க 2 பேரும் தண்ணி போடும்போது அவ உளறிட்டாள்.\nநல்லா கேட்டிங்க, அவளளப் பார்த்தா நடிகை பத்மினி போல இருப்பாள்.மாடர்ன் ட்ரஸ் போட்ட நாட்டுக்கட்டை.முலைங்க 2ம்பூசணிக்காய் .முகம் மட்டும் பாக்கறதுக்கு இந்த பூனையும் பாயாசம் குடிக்குமான்னு தோணும்.\nநான் நாலு பெக் போட்டா அவ எட்டு போடுவா, நிறுத்துன்னு சொன்னா உடனே நிறுத்திடுவாள்.\nசொல் பேச்சு கேக்கற உத்தம பத்மினி\nஅப்ப அவளை நீங்க திருத்திடலாமே\n.அவளும் அனுபவிக்கட்டும். குடிபோதையிலே அப்போதைக்கு யாருடனாவது படுப்பாள்.ஆனா, குடிக்காதபோது அவ நெருப்பு மாதிரி. யாரும் கிட்ட நெருங்க முடியாது. இந்த மாதிரி மனைவி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்\nஅது வந்து ..- அடுத்த வார்த்தை உச்சரிப்பதற்குள்\nஅவன் மயங்கி விழுந்தான்.அளவுக்கு மிஞ்சினால்\nஅவனது பையில் இருந்த அட்ரசுக்கு ஆட்டோ பிடித்து அவனை அழைத்து சென்றேன்.மிசஸ் மாதுவை பார்க்க வெண்டும் என்னும் ஆவலோடு.\nஅவனது தாயார் என்னை வறவேற்றாள்.\nஉங்களுக்கு ரொம்ப புண்ணியம்.இப்படி அடிக்கடி\nஏடாகூடமா …பாவம் ..உங்களுக்கு வீண் சிரமம்\nஇவரு சம்சாரத்தை கூப்பிடுங்க. ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பறேன்.\nதாயார் உள்ளே போக நான் நப்பாசையுடன் காத்து இருந்தேன்.அந்த அதி அபூர்வமான\nகாப்பி கொண்டு வரலாம்னு போனேன். பொடி தீர்ந்திடுச்சு.நீங்க என்னமோ கேட்டிங்களே. காதிலே\nஇவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. ஓரு கால் கட்டு போட்டா சரி ஆகிடும்.சீக்கிரம் பண்ணணும்.ஏதவது பொண்ணு இருந்தா சொல்லுங்கோ\nநான் பிரமித்து நின்றேன். உங்களுக்கு தெரிஞ்சுஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்க.\nஎனக்கு 17 அவளுக்கு 14\nஐயோ என்னா அண்ணா இந்த அடி அடிகிறீங்க\nஅத்தை சொல்லி தந்த வித்தை\nஅண்ணியை பண்ணினேன்-Tamil sex story\nமஜா மல்லிகா கதைகள் 294\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/154541?ref=right-popular", "date_download": "2018-07-18T22:06:07Z", "digest": "sha1:VUH6OQLXOMVF75ZPWBVK7KFMY66QXDPM", "length": 7002, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சின்னதம்பி சீரியல் வில்லி கிருத்திகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?- புகைப்படம் பாருங்க எவ்வளவு கியூட் - Cineulagam", "raw_content": "\nஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்\nஅழகான இளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாளாம்\nதொகுப்பாளர் பிரியங்க���வுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nவிஜய் படத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\nவிஜய்யின் சர்கார் பட சூப்பர் அப்டேட்- படக்குழு என்ன வேகம்\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்...இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nசின்னதம்பி சீரியல் வில்லி கிருத்திகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா- புகைப்படம் பாருங்க எவ்வளவு கியூட்\nபிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாயகனாக நடித்துவரும் பிரஜன் ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் கூட முதல் இடத்தை பிடித்திருந்தார்.\nசீரியல் என்றாலே வில்லி இருப்பார்கள், அப்படி இதில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர் கிருத்திகா. இவர் இதற்கு முன் மெட்டி ஒலி, வம்சம் போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர். இவர் சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார், அப்போது தன் மகன் பற்றியும் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கும் இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/blog-post_66.html", "date_download": "2018-07-18T22:19:37Z", "digest": "sha1:76JVW4SWERN4CJZRVMJIKCME3Y4AQWFV", "length": 20766, "nlines": 59, "source_domain": "www.kalvisolai.org", "title": "சரித்திரம் படைத்த கருண்நாயர் | முச்சதம் அடித்து கலக்கல்", "raw_content": "\nசரித்திரம் படைத்த கருண்நாயர் | முச்சதம் அடித்து கலக்கல்\n* கர்நாடகா ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் 25 வயதான கருண்நாயர் முச்சதம் (ஆட்டம் இழக்காமல் 303 ரன்) அடித்து கிரிக்கெட் உலகின் அனைவரையும் வியக்க வைத்ததுடன் பல்வேறு சரித்திரங்கள் படைத்தார். டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்திய வீரர்களில் ஷேவாக் மட்டுமே முச்சதம் (இரண்டு முறை) அடித்து இருக்கிறார்.\n* முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை தனதாக்கிய கருண்நாயர் 5 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பெற்றுள்ளார். குறைந்த இன்னிங்சில் (3-வது டெஸ்டில்) முச்சதம் அடித்து சாதனை படைத்த கருண்நாயர் இளம் வயதில் முச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளார்.\n* நேற்று ஒரேநாளில் கருண்நாயர் 232 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தார்.\n* இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற புகழும் கருண்நாயரின் பெயருடன் இணைந்தது.\n* இந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய வீரர் அஸ்வின் 25 விக்கெட்டும், 300 ரன்களுக்கு மேலும் எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் மற்றும் 300 ரன்களை குவித்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.\n* சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது தான் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இந்திய அணி குவித்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்னும் அது தான். முன்பு 2007-ம் ஆண்டில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 664 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்னும் இதுவாகும். 1985-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 652 ரன்கள் குவித்ததே இங்கு அதிகபட்சமாக இருந்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கருண்நாயர் ஆட்டம் இழக்காமல் முச்சதம் அடித்து அசத்தினார். சென்னை டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக மொயீன் அலி 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளிவிஜய் 17 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். விஜய் 29 ரன்னில் அவுட் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. கருண்நாயர், முரளி விஜய் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். 3-வது டெஸ்டில் ஆடும் கருண்நாயர் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி விளாசி தனது முதல் சதத்தை (185 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எட்டினார். அடுத்த ஓவரில் முரளிவிஜய் (29 ரன்) டாவ்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவர் அவுட் என்று அறிவித்ததை எதிர்த்து முரளிவிஜய் செய்த அப்பீல் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து தமிழக வீரரான அஸ்வின், கருண்நாயருடன் இணைந்தார். சதத்தை கடந்த பிறகு கருண்நாயரின் ஆட்டத்தில் வேகம் அதிகரித்தது. அஸ்வின், மொயீன் அலி வீசிய ஓவரில் ஒரு சிக்சர் பறக்க விட்டார். கருண்நாயர் எல்லா பந்து வீச்சாளர்களையும் ஒரு கைபார்த்தார். ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி, அடில் ரஷித், ஜாக்பால் உள்ளிட்டோர் பந்து வீச்சில் சிக்சர் தூக்கிய கருண்நாயர் பந்தை நாலாபுறமும் விரட்டியடித்தார். ஜென்னிங்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து கருண்நாயர் இரட்டை சதத்தை (306 பந்துகளில்) எட்டினார். கருண்நாயர் அபாரம் சிறப்பாக ஆடிய அஸ்வின் (67 ரன்கள், 149 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் ஜோஸ்பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களம் இறங்கினார். இரட்டை சதம் அடித்த பிறகு கருண்நாயர் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பந்துகளை எல்லா திசைகளிலும் விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவருடன் இணைந்த ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்குக்கு ஜமாய்த்தார். இருவரும் கடைசி கட்டத்தில் ஒருநாள் போட்டியை ஞாபகப்படுத்துவதை போல் அதிரடி காட்டினார்கள். 55 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா, டாவ்சன் பந்து வீச்சில் ஜாக்பாலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து உமேஷ்யாதவ், கருண்நாயருடன் ஜோடி சேர்ந்தார். இந்தியா 759 ரன்னுக்கு டிக்ளேர் அடுத்த ஓவரில் அடில் ரஷித் வீசிய பந்தை கருண்நாயர் பவுண்டரிக்கு விரட்டி முச்சதத்தை கடந்தார். அத்துடன் இந்திய அணி முதல் இன்னிங்சில் 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கருண்நாயர் 381 பந்துகளில் 32 பவுண்டரி, 4 சிக்சருடன் 303 ரன்கள் குவித்தும், உமேஷ்யாதவ் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். முச்சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய கருண்நாயர் பெவிலியன் திரும்பிய போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். 282 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 12 ரன் எடுத்தது. கேப்டன் குக் 3 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாள் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. கடைசி நாளில் சுழற்பந்து வீச்சு அதிகம் எடுபடும். சுழலை தாக்குப்பிடித்து தோல்வியில் இருந்து தப்பிக்க இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தொடரை வெற்றியுடன் முடிக்க இந்திய அணி முனைப்பு காட்டும். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், கு���ிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/32089-shanghai-master-tennis-rafael-nadal.html", "date_download": "2018-07-18T21:56:37Z", "digest": "sha1:QT3E6RQPV4XHZR63DOSH6BYRNCBGYT3V", "length": 7689, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:இரண்டாம் சுற்றுக்கு நடால் முன்னேற்றம் | Shanghai master tennis Rafael Nadal", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வ���ரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:இரண்டாம் சுற்றுக்கு நடால் முன்னேற்றம்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. தொடரின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் அமெரிக்க வீரர் ஜேரட் டொனல்ட்சனை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் இத்தாலி வீரர் பேஃபியோ போன்னினி உடன் நடால் விளையாட உள்ளார்.\nஆதரவற்ற முதியோர்களுடன் திருநங்கைகள் கொண்டாடிய தீபாவளி\nஉலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரொம்ப நியாயமா விளையாடினவங்க இவங்கதான் \nவிம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்\nஸ்பெயினில் களைகட்டிய காளை விரட்டுத் திருவிழா: 4 பேர் கவலைக்கிடம்\nஸ்பெயின் கால்பந்து வீரர் இனியஸ்டா ஓய்வு\n - பெனால்டி ஷூட்டில் ஸ்பெயினை வீழ்த்திய ரஷ்யா\nரஷ்யாவை வீழ்த்துமா ஸ்பெயின் - விறுவிறுப்பான நாக் அவுட் போட்டிகள்\nஉலகக்கோப்பையில் இன்று முக்கிய 4 போட்டி \nஸ்பெயின் கடற்பகுதியில் சிக்கித் தவித்த 800 அகதிகள் மீட்பு\nநடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர்\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரா���்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதரவற்ற முதியோர்களுடன் திருநங்கைகள் கொண்டாடிய தீபாவளி\nஉலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-18T22:26:51Z", "digest": "sha1:2EGH6YS3LQJ52SFIL464ZFE3TMZXAYRC", "length": 8794, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» ரோமேனிய மன்னருக்கு இறுதி மரியாதை", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nரோமேனிய மன்னருக்கு இறுதி மரியாதை\nரோமேனிய மன்னருக்கு இறுதி மரியாதை\nரோமேனியாவின் மன்னராகப் பதவி வகித்துவந்த மைக்கேலின் (Michael I) பூதவுடல், பலரின் இறுதி மரியாதைக்கு மத்தியில் நேற்று (சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.\nரோமேனியாவின் மன்னராகப் பதவி வகித்துவந்தவரும் பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் உறவினருமான மைக்கேல், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புற்றுநோயால் அவதியுற்றுவந்த நிலையில், தனது 96ஆவது வயதில் சுவிற்ஸர்லாந்தில் இம்மாதம் 5ஆம் திகதி இயற்கை எய்தினார்.\nரோமேனியாவின் தலைநகரில் ஒன்றுகூடிய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், மன்னருக்கு தமது இறுதி மரியாதை செலுத்தியதுடன், இவரது இறுதிச்சடங்கில் ஸ்பெய்னின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nபிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் மைத்துனரான இவர், ரோமேனியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்ட் அரசாங்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 1948ஆம் ஆண்டு ரோமேனியாவிலிருந்து வெளியேறி மேற்கத்தேய நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்தார்.\nரோமேனியாவில் மன்னராட்சி கம்பியூனிஸ்ட் அரசாங்கத்தால் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னராக, 1927ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டுவரையும் 1940ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரையும் இரு தடவைகள் மன்னராக இவர் இருந்துள்ளார்.\nஊடக நிறுவனம் மீதான துப்பாக்கிச் சூட்ட��ல் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள்\nஅமெரிக்க பிரபல ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி\n சிமோனா ஹெலப்-ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மோதல்\nபரிஸில் நடைபெற்றுவரும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு, இறுதி கட்டத்தை எட்\nஇறுதிச் சடங்கில் மாயமான லெஸ்டர் ஜேம்ஸின் விருதை கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை\nபிரபல சிங்களத் திரைப்பட இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மரணச் சடங்கின்போது காணாமல்போன, அவரது மதிப\nபிரித்தானியாவின் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங், கடந்த 14ஆம் திகதி இயற்கை எய்திய\nமுதல்தர வீராங்கனையை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் ஒசாகா\nஅமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ஜப்பானி\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-18T22:06:17Z", "digest": "sha1:IV5ZC5FSPO6AVOPTQ2MCERJ6GH5MMDDL", "length": 7383, "nlines": 114, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): நீ சூழ் உலகு..", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஎன் சில்மிஷங்களினால் உன்னை சிரிக்க வைக்கிறேன்..\nநீ சிரித்து என்னை சிலிர்க்க வைக்கிறாய்..\nஉன் காதலைப் பெற முடியாமல் நான் சற்று தடுமாறுவேனே\nதவிர..இன்னொருத்தி பின்னால் தடம் மாற மாட்டேன்..\nஎந்தக் கவிதையை எழுத ஆரம்பித்தாலும்\nஉன் பெயரையே முதலில் எழுதுகிறேன்..\nகாமத்தின் வெளிப்பாடாய் என் முத்தம்..\nகாதலின் வெளிப்பாடாய் உன் முத்தம்..\nஇது நீர் சூழ் உலகாம்..எனக்கு மட்டும் நீ சூழ் உலகு..\nஎன் சீண்டல்களில் சிலிர்த்து,சிணுங்கிக்கொண்டே கைகள்\nஎனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதது குறித்து கோபிக்கிறாய்..\nஉன்னை என்னுடன் சேர்த்த காதல் நம்பிக்கை மட்டுமே\nமகிழ்ச்சியின் மிகுதியில் செத்துவிடலாம் என்கிறாய்..\nபல வார்த்தைகள் கொண்டு காதலை வெளிப்படுத்துகிறேன் நான்..\nநீயோ ஒற்றை முத்தத்தில் புரியவைத்து விடுகிறாய்..\nவிடைபெற எத்தனிக்கையில் திரண்ட உன் கண்ணீர்\nதுளிகளில் கரைகிறேன் \" நான் \"\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nமாத்தி யோசி .. 67\nமாத்தி யோசி .. 66\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013_03_17_archive.html", "date_download": "2018-07-18T22:08:18Z", "digest": "sha1:CDNUQB72O4INCHMG4IMHZXWS7CD7LQZL", "length": 117146, "nlines": 920, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : 2013-03-17", "raw_content": "\nஇன்னம்பூரான் பக்கம் – 13\nஇன்னம்பூரான் பக்கம் – 13\nஇன்னம்பூரான் பக்கம் – 13\n‘…இந்த Authenticity பற்றி சில மேற்கோள்களை எழுதி வைத்துக்கொண்டேன். அது\nஎன்னை படுத்திய பாடு பற்றி, இன்னம்பூரான் பக்கம் -13ல் எழுதுகிறேன். இந்த\nகட்டுரை நீண்டு விட்டது…’ என்று 12வது பதிவில் கூறப்பட்ட நிகழ்வுக்கு\nஇப்போது மணி விழா எடுக்கலாம். அறுபது வருடங்கள் சுற்று ஒன்று முடிந்து\nஅந்த மேற்கோள்கள் Jean Paul Sartre என்ற ஃப்ரென்ச் சிந்தனையாளரின்\nகருத்துக்கள். அதற்கு வருமுன் அவர் ‘சொற்கள்’ என்ற தலைப்பில் தன்னுடைய\nபாலப்பருவத்தைப் பற்றி எழுதிய ஒரு கவிதையை சற்றே பார்ப்போம். ‘ஓதாமல்\nஒருநாளும் இருக்கவேண்டாம்’ என்ற வைரவரியை ஒரு சமயக்கோட்பாடு போல அவர்\nஅந்த சிறுவயதிலேயே போற்றியது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தாத்தாவின்\nநூலகம் தான் தன்னுடைய அறிவை வளர்த்தது என்று நினைவுகளை அசை போதும் அவர்\nஅந்த தேட்டல் தன் வாழ்நாள் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டது என்கிறார்.\nசிறுபிள்ளை விளையாட்டுகளில் அவர் மனம் செல்லவில்லை. ‘புத்தகங்களே\nஎனக்குப் பக்ஷிகள், பறவைக்கூடுகள், எனக்குப் பிரியமான பிராணிகள், டேரா,\nநந்தவனம்… இவ்விந்தையுலகின் வண்ணத்தையும், உருவங்களையும் சதா\nமாற்றிக்கொண்டே இருக்கும் மாயக்கண்ணாடி, இந்த நூலகம்’ என்கிறார். அந்த\nஇடைவிடாதத் தத்துவ விசாரணையும், கடைந்தெடுத்த சிந்தனை கருவூலங்களும்,\nஇலக்கியபடைப்பின் உன்னதமும், பிற்காலத்தில் அரசியல் அலசல்களும், அவருக்கு\nஆதரவு அளிக்கத் தயங்கினாலும், புகழை வாரிக்கொடுத்தன. எட்மண்ட் ஹோசர்ல்\nஎன்ற ஜெர்மானிய சிந்தனையாளரின் சிந்தனைக்களம் தான் இவருடைய தத்துவ\nவிசாரணையின் வேர். எட்மண்ட் ஹோசரிலின் சிந்தனைக்களத்தின் ஊற்று தொன்மையான\nஇந்திய வேதாந்த விசாரணைகள் என்பதும் யாவரும் ஒத்துக்கொண்ட உண்மை. நாம்\nஇந்தக் கட்டுரையில் அந்தப்பக்கம் போனால், திசை மாறி விடுவோம். மனோதத்துவ\nசாத்திரத்தில் (உளவியல் என்ற சொல் எனக்கு சம்மதம் இல்லை.) ஒரு நான்காவது\nராஜபாட்டை அது. முன்னுரைக்கே நூறு கட்டுரைகள் தேவை. எனவே, இந்த\nAuthenticity பற்றி மட்டுமே இன்று சிந்தனை பரிமாற்றம். ஆங்கில சொற்களை\nகலப்பது இன்றியமையாதத் தேவை. பொறுத்தாள்க.\nமனது வேறு;சித்தம் வேறு. சேதனா, பிரஞ்ஞை என்ற வடமொழிச்சொற்கள்\nஉணர்ச்சியையும், விழிப்புணர்வையும், மனத்தின் சிந்தனையை சித்தம்\nஅலசியபின் கிடைக்கும் மகத்துவத்தையும் உள்ளடக்கியும், கடந்தும் இயங்கும்\nஉயர் நிலைகள். அவற்றில் எது முதலில் வரும் என்று சொல்ல இயலாது. மனம்\nஇல்லாமல் சித்தம் இல்லை; சித்தம் இல்லாமல் சேதனம் இல்லை; சேதனம் இல்லாமல்\nபிரஞ்ஞை இல்லை; பிரஞ்ஞை இல்லாமல் நிறைவாழ்வே ��ல்லை என்றால் அது\nமிகையாகாது. அது மோனம் என்ற உச்சியை தொடவும் இல்லை. மோனம் பற்றிய\nமேற்கத்திய சிந்தனைகள் அறிய ஆல்டோஸ் ஹக்ஸ்லீ என்ற சிந்தனையாளரின்\n‘Perennial Philosophy’ படிக்க வேண்டும். அது முக்காலும் முச்சூடும்\nஹிந்து சனாதன கோட்பாடு என்பதால், முனைவர் பீ.டீ.ராஜுவின் ‘வேதாந்த\nசித்தாந்தங்களும்’, ஜோசஃப் காம்ப்பெல்லின் மறை பொருள்\nவ்யாக்யானங்களுக்குச் செல்ல வேண்டும். அதற்கெல்லாம் எப்போது காலம் வருமோ,\nஅந்த சேதனா/ பிரஞ்ஞைக்கு ‘ஈகோ‘ எனப்படும் சுயமரியாதை கிடையாது.\n‘நல்வழிக்கு ஒரு கையேடு‘ என்ற நூலில் Jean Paul Sartre இது சம்பந்தமான\nஆத்மவிசாரணை சிக்கல்களை அவிழ்க்க மிகவும் பிரயாசை\nஎடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் empirical ego என்று சொல்வது சேதனா\nஎன்றும், அவர் transcendental ego என்று சொல்வது பிரஞ்ஞை என்றும்\nஎனக்குத் தோன்றுகிறது. மற்றவர்கள் விளக்கம் அளித்தால்,\nநன்றியுடையவனாவேன். அவர் “accessory reflection.” என்ற சொல்லை\nபுகுத்தியுள்ளார். ஆம். அதுவும் சரி தான். இந்த சேதனா ஒரு புழு. அது\nபிரஞ்ஞை என்ற பட்டாம்பூச்சியாக உருவெடுக்கும் முன் இந்த “accessory\nreflection.” என்ற ‘ஊசலாடும் கருத்தரங்கம்’ தேவைப்படுகிறது. இல்லையெனில்,\nஅவரவர் செயல்களுக்கு மானசீக பொறுப்பு ஏற்றுக்கொள்வதிலிருந்துத் தப்பி விட\nJean Paul Sartre நம்மிடமிருந்து நாம் தப்பிச்செல்வது எப்படி என்பதை\nவிவரித்துத்தான் Authenticity என்ற கருத்தை விளக்குகிறார். ‘நான்’ என்ற\nதன்மையிடமிருந்து விலக வேண்டும் என்கிறார். அது ஒரு விடுதலை என்கிறார்.\nஅந்த கருத்தை விளக்க, ipseity என்ற சொல்லைப் புகுத்துகிறர். அதுவும் ஒரு\nவிதத்தில் சுயம் தான். தனக்குத் தானே அளித்துக்கொள்ளும் மரியாதையை\nவிலக்கிய சுயபாவம் தான் ipseity. இதை புரிந்துகொள்வது எளிது அல்ல.\nசுகபிரம்மரிஷியை நினைத்துக்கொண்டால், ஓரளவு புரியலாம். இந்த சுயபாவம்\nதான் படைபாற்றலையும், சத்தியமான விடுதலையையும், தாராள மனப்பான்மையையும்\nஅளிக்கிறது என்பது அவருடைய கூற்று. அது தான் Authenticity. அது ஒரு\nமெருகேற்றிய சிந்தனை மட்டுமே. அதில் ஆழ்ந்த சிந்தனை இல்லை என்று\nசொல்பவர்களும் உண்டு. அதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், அது ஒரு\nபட்டிமன்ற விவாத அணுகுமுறை மட்டுமே. சிந்தித்துப் பார்த்தால், அது ஒரு\nவாழ்நெறி என்பது புலப்படும் என்பதற்கு, நான் பட்ட பாடு நல்ல உதாரணம்.\nஅந்த புத்தகம் வாங்கியதில், ��ையில் இருந்த காசு காலி. அடுத்த வேளை\nசோற்றுக்கு வழியில்லை. ஆனால், Jean Paul Sartre என் முழுமனதையும்\nஆக்ரமித்துக்கொண்டார். அவருடைய Authenticity சிந்தனைகள், சேதனா, பிரஞ்ஞை\nஆகியவை தான் என்னை தத்துவ விசாரணையில் ஆழ்த்தியது. லெளகிக உலகில் அந்த\nவிசாரணை மிகவும் உதவியது. ஒரு தேர்வின் போது நேர்காணலில் அளவளாவிய\nவிஷயங்களுக்கு இவை தான் எனக்குத் துணை. வெற்றி கிடைத்தது. என் இலக்கு\nநோக்கி வாழ்வியலை அமர்த்திக்கொள்ள முடிந்தது. அது பழைய கதை. இன்றளவும்\nஅந்த நான்காவது ராஜபாட்டையில் நடப்பது மனதுக்கிசைவாக இருக்கிறது. ஆக\nமொத்தம் ஆத்மவிசாரணை நல்லதொரு பாதை.\nஎந்த அளவுக்கு இம்மாதிரியான கட்டுரைகளை வாசகர்கள் வரவேற்கிறார்கள் என்று\nதெரியவில்லை. அடுத்தப்பக்கத்தில் தடம் மாறும்.\nவிடுப்பு நாளில்தான் இருந்து படிக்கணுமுங்க ஐயா. வாசித்தால் மட்டும்\nஇன்னம்பூரான் பக்கம் – 13\n//நான்’ என்ற தன்மையிடமிருந்து விலக வேண்டும் என்கிறார்.\nஅது ஒரு விடுதலை என்கிறார்.\nதனக்குத் தானே அளித்துக்கொள்ளும் மரியாதையை\nவிலக்கிய சுயபாவம் தான் ipseity.\nமெருகேற்றிய சிந்தனை மட்டுமே. சிந்தித்துப் பார்த்தால், அது ஒரு\nவாழ்நெறி என்பது புலப்படும் என்பதற்கு, நான் பட்ட பாடு நல்ல உதாரணம்//\nஉதாரணம் சொல்லி எழுதுங்கள் ஐயா. இதுபோல் எழுதுவது அழியாநிலையைக் கொண்டது. யாருக்குள்ளேனும் ஒரு வரி, ஒரு வார்த்தை பற்றிக்கொண்டு எரியும். பீறிடும் வெளிச்சத்தைக் காட்டும் சிறு துவாரம்போன்ற வார்த்தைகளுக்கு அந்த துவாரத்தின் வழியேத் தெரியும் அகண்ட வானம்' வண்ணமய உலகத்தைப் போல' பல அர்த்தங்கள் கிடைக்கலாம். அதற்கான சிறுகீற்றுகளை வார்த்தைகளின் வழியே பட்டுத் தெரிக்கச் செய்யுங்கள். உங்களின் வழ்பனுபவத்தின் வழியேப் பேசுங்கள். இன்னும் எளிமையாகப் புரியவரும். எங்களுக்கும் வழிகாட்டும். உடல்நலம் இடம் தருமெனில் நிறைய எழுதுங்கள். நன்றியாயிருப்போம்..\nஉங்கள் அன்புக்கு நன்றி, வித்யாசாகர். இன்று மத்தியானம் என் மகனுடன்\nஅளவளாவும் போது, 'நான்' என்ற தன்மையிலிருந்து நான் முற்றிலும் விலக\nமுடியவில்லை என்ற எண்ணம் தலை தூக்கியது. நான் ஒரு சராசரி பலவீனமான\nஇந்த நான் ‘விலகும்’ தன்மை 'அடாது மழை பெய்தாலும் விடாது நடைபெறும்'\nநிகழ்வு எல்லாருடை வாழ்விலும். விலக முயற்சி செய்வதிலேயே வாய்மை\nதிகழ்கிறது. நீங்க��் கேட்டதினால் இந்த மேற்கோள் என்னை உசுப்பிய நிகழ்வு\nஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். என் தம்பிக்கு 30 வருடங்கள் முன்னால்\nசிறுநீரகங்கள் இரண்டும் பழுதடைந்தன. உடன் பிறந்தவர்கள் குறைவில்லை\nஎன்றாலும், 50 வயது ஆன நான் தானம் செய்தால் தான் உண்டு என்ற நிலை. என்\nமனைவிக்கு உடல் நிலை சரியில்லை. மகவுகள் தலையெடுக்க வில்லை. டாக்டர் ஒரு\nவாய்மை மனிதர். உன் உயிருக்கும் ஆபத்து உண்டு என்று திட்டவட்டமாக\nசொல்லிவிட்டார். அவருடைய சொல்,' உன் உடலுக்கு, எங்கள் கத்தியும் ஒன்று\nதான். பிச்சுவாவும் ஒன்று தான். உனக்கு ஏற்கனவே நீரழிவு வியாதி....'.\nஆகவே அச்சம் மேலோங்கியது. என் நலம் பேணுபவர்கள் யாவரும் எதிர்த்தனர்.\nஇந்த சூழ்நிலையில் எப்படியோ நடந்து முடிந்தது, வெற்றிகரமாக. இன்று அந்த\nதம்பி இவ்வுலகில் இல்லை என்றாலும், நடந்தது வாய்மைக்கும் ஒரு பரிக்ஷை.\nசிறுநீரக தானம் ஒரு தொடர்கதை. மருத்துவ அறிவுரைப்படி அவ்வப்பொழுது என்\nரத்தத்தை மூன்று முறை, சில மாதங்களுக்குள் செலுத்தி, அவனுடைய உடலை\nபழக்கப்படுத்த வேண்டும், முறையாக செய்தால். அதற்கு நான்\nஅஹமதாபாத்திலிருந்து சில இரவுகளில் சென்னை வந்து கொடுத்து விட்டு, உடனே\nதிரும்பினால் தான், என் குடும்பத்தை கவனிக்க முடியும். அப்படி வரும்போது\nஎல்லாம் தனிமை. எங்காவது ஓடிப்போய்விடலாமா என்று தோன்றும். வாய்மை என்ற\nசொல்லை authenticity என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன்.\nநல்லவராய் வாழ்தல் ஒரு சுகம் ஐயா. உண்மையாய் இருக்கையில் சூழ்நிலைக்காட்பட்டு விழும் ஒரு துளி கண்ணீரும் கடலின் கனத்தைக் கொண்டதாயிருக்கிறது. மனதில் உறையும் பெருந்தன்மை ஆத்ம சாந்தியை பெறுக்கிவிடுகையில் காணும் உலகம் மிகச் சிறியதாகிப் போகிறது. ஒரு ஆன்மாவாக நாம் உலக ஜீவராசிகளிலெங்கும் வியாபித்து நிற்குமொரு பெருமனசு பரமசுகத்தின் பாடுபொருள். அது எல்லோருக்கும் அத்தனை வாய்த்துவிடுவதில்லை. உங்களுக்கு நிறைய வாய்த்திருப்பதை அந்த ரயில் பயணத்தின் தனிமைகள் சன்னலோரம் பார்க்குமந்த சோகப் பார்வையுள் பொதித்திருப்பதை அறிந்திருப்பீர்களோ. நான் அறிகிறேன். இம்மடலை படித்தோர் அறிந்திருப்பர். மனதிற்குள் நம் நட்புறவுகள் அனைவருக்கும் ஒரு பிரார்த்தனை கசிந்திருக்கும்...\nவிலாசம்: 11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழைமாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51\nஇயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்\nசில நிமிடங்களுக்கு முன் வந்த செய்தி என்னை உலுக்கி எடுத்து விட்டது. ஆம். சினுவா அசெபே (Albert Chínụ̀álụmọ̀gụ̀ Àchèbé) தனது 82வது வயதில் காலமானார். அலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள்’ என்ற நூலைப் போல என்னை மிகவும் பாதித்த நூல், இவர் எழுதிய ‘உடைந்து போன ஜாமான்’ (‘Things Fall Apart’). அந்த சில மணித்துளிகளுக்குள் , உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் இரங்கல் வந்து குவிந்தன. அவர் எழுதிய 20 நூல்களில் புதின உருவில் பாமர கீர்த்தி பரிமளித்தது. நைஜீரியாவில் எத்தனையோ மாற்றல்கள், நல்லதும்,கெட்டதுமாக, கலந்து கட்டி. ஆப்பிரிக்க இலக்கியத்தின் பிதாமஹனான சினுவா அசெபே அவர்கள் படைத்த ஓகன்குவா என்ற விவசாயி அங்கு நிரந்தர பிரஜை. ‘உடைந்து போன ஜாமான்’ என்ற அழியாச்சுடரான நூலின் தலைமாந்தரான ஓகன்குவா கலோனிய ஆட்சிக்கு எதிர்நீச்சல் அடித்து பழமையான மரபுகளை காப்பாற்றுகிறார். ( தமிழா கவனி.) அந்த நூல் 10 மிலியன் பிரதிகள் விற்றன. பல மொழிகளில் பிரசுரம். உலகெங்கும் பல பள்ளிகளில் பாடபுத்தகம். ஏன் கவனி.) அந்த நூல் 10 மிலியன் பிரதிகள் விற்றன. பல மொழிகளில் பிரசுரம். உலகெங்கும் பல பள்ளிகளில் பாடபுத்தகம். ஏன் அதில் ஒரு வாய்மை (authenticity) இருந்தது. அனாயசமாக பழமொழிகளையும், தேசாபிமான கருத்துக்களையும், அடிமைத்தளை களைவதை பற்றியும் எழுதிய, அவரை பற்றி ஓரளவாவது கூற ஒரு நூலே எழுத வேண்டும். ஜோசஃப் கோன்ராட் பிரபல எழுத்தாளர். அவருடைய இனமோகத்தை சினுவா அசெபே கண்டித்ததின் விளைவாக, கான்ராடின் புகழ் மேற்கத்திய நாடுகளிலேயே மங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தன்னுடைய தாய்நாடாகிய நைஜீரியாவின் ஊழல்களையும், திறனற்ற நிர்வாகத்தையும் கண்டித்து எழுதிய சினுவா அசெபே, அந்த அரசின் விருதுகளை நிராகரித்து விட்டவர்.\nநெல்சன் மண்டேலா: சினுவா அசெபே ஆப்பிரிக்காவை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். அவருடன் இருந்தால், சிறையின் மதில்கள் சிதைந்து விடும்.\nநைஜீரியன் அதிபதி குட்லக் ஜொனாதன்: சினுவா அசெபே நைஜீரியாவின் இலக்கியத்தின் தந்தை, கலாச்சார குரு, தேசாபிமானி, கலைஞர். என்றும் எங்கள் மக்களின் மனதில் வாழும் அமரர். அவரது வாய்மை எங்களுக்கு பெருமிதம் தருகிறது...’\nஅவரது குடும்பம்:’ அவருடைய ஞானமும், தைரியமும் எல்லாருக்கும் ஊக்கமளித்தத��.\nதன்னை பற்றி சினுவா அசெபே ஒரு நேர்காணலில் 1994ல் சொன்னது: ‘ சிங்கங்களுக்கு அந்த இனத்து வரலாற்றாசிரியன் வரும் வரை, எல்லா வரலாறும் வேட்டைக்காரனின் மெய்கீர்த்தி பாடும்.’ என்று எங்கள் பழமொழி ஒன்று கூறுகிறது. அது என்னை வரலாற்று ஆசிரியனாக்கி விட்டது. நான் மட்டும் ஆசிரியன் அல்ல. எல்லாரும் கலந்து எழுதியது. வேட்டைக்காரன் எழுதியதும் வேண்டும். அப்போது தான் சிங்கத்தின் பெருமிதம், தைரியம், இன்னல்கள் எல்லாம் தெரியும்.\nஎன் வருத்தம் எனக்கு; இரங்கல் கட்டுரை முற்றிற்று.\nநானும் உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்\nசினுவா அசெபே அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக\nஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்\nஅதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்\nஅன்றொரு நாள்: அக்டோபர் 4: சுப்ரமண்ய சிவா\nஅன்றொரு நாள்: அக்டோபர் 4: சுப்ரமண்ய சிவா\nஅன்றொரு நாள்: அக்டோபர் 4\nஅன்றொரு நாள்: அக்டோபர் 4\n அவர் கண்களிலிருந்து தீப்பொறி பறக்கிறதே. பயமா இருக்கு. தொள, தொளன்னு சொக்காய். பஞ்சகச்சம். கோணலா தலைப்பா. உள்ள நுழையறபோதே அதட்டறாரே அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா சுப்ரமண்ய சிவா வந்திருக்கார். வேப்பமரத்தடிக்கு கூட்டிண்டு போ. அவரோட பேச்சுக்கொடுக்காதே. அவா பேசிக்கட்டும். இடம்: சாது அச்சுக்கூடம்.நவசக்தி ஆபீஸ். திரு.வி.க. தான் சின்ன முதலியார். அவ்வப்பொழுது நவசக்தியில் எழுதும் சிவா அவர்கள் சண்டை போட வந்திருக்கிறார். பரதநாட்டிய நர்த்தகி ருக்மணி தேவியை ஜார்ஜ் சிட்னி அருண்டேல் திருமணம் செய்வதை ஆதரித்த திரு.வி.க. அவர்களை நாவினால் சுட வந்திருக்கிறார், இந்த தீப்பொறி.\n(தனிச்செய்தி: ஹிந்து, சுதேசமித்திரன் எல்லாம் இந்த விஷயத்தில் திரு.சிவா கட்சி.)\n திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியதை ஆங்கிலாக்கம் செய்து, அதை தமிழாக்கம் செய்தது மேலே. எல்லாம் அடியேன் உழவாரப்பணி தான்.\nஅக்டோபர் 4, 1884 சிறைப்பறவையும், விடுதலை வீரரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆன சுப்ரமண்ய சிவா அவர்களின் அவதார தினம். அவர் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் ஒன்று:\n''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.''\nநான் சம்பந்தப்பட்டவரை இவரை போன்ற சான்றோர்கள் அவதார புருஷர்களே. அப்படித்தான் எழுதுவேன். நாற்பதே வருடங்கள் வாழ்ந்து, ஜூலை 23, 1925ல் மறைந்தார். அதில் 14 வருடங்கள் [1908 -22] ஜெயிலுக்குப் போக வேண்டியது;வரவேண்டியது. குஷ்டரோகம் வேறு சிறைச்சாலை தந்த பரிசு. அது பெருவியாதியாம். ரயிலில் ஏற அனுமதி இல்லை. சிவா அவர்கள் கால்நடையாகவும், கட்டை வண்டியிலும், தமிழ் நாடு முழுதும் சுற்றினார். 2011 ஜூலை மாதம் பேப்பர்க்காரங்க ந்யூஸ்: இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவு; 48 அடி உயர கோபுரம். 40 லக்ஷம் ரூபாயாம். பெண்ணாகரத்தில் சிவா அவர்களுக்கு மணிமண்டபமாம் அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும்) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும் அவர் ஒரு புத்தகம் போட்டார், \"கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்று. சிலப்பதிகாரம் பற்றி இந்த ‘சிலம்புச்செல்வர்’் எழுதிய சில நூல்களை, ஒரு மின் தமிழருக்கு பரிசளிக்க வாங்கியபோது, \"கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' இல் படித்தது\n\"...சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திம நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் ���ல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது...\nசுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்''.\nஅணிந்துரையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: (1946 ம் வருட இரண்டாம் பதிப்பு)\n\"அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை'' என்பதை \"சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது...’\nஆறாம் திணையில் படித்ததில் ஒரு பகுதி:\nவ.உ.சி.யையும் பாரதியையும் பற்றித் தமிழகம் அறிந்தளவிற்கு சிவம் கண்டறியப்படவில்லை. சுப்பிரமணிய சிவம் (1884-1925) தமிழக சமூக அரசியல் ஆன்மிகக் கருத்தியல் தளங்களில் இயங்கிய முனைப்பு தீவிர பரிசீலனைக்கும் கவனிப்புக்கும் உரியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு அவர் யார்\nதமிழ் நேஷன் என்ற கழட்டிவிடப்பட்ட இணைய தளத்தில்:\n‘...சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.\nஇதில் விடுபட்டுப்போன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம். எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை...\n...சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை...\n...1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்...\nசிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்... சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பய���ங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.\n1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர்...தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்...1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.\nசிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்...அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, பொராட்டங்களோ இல்லை என்றெ சொல்லலாம். அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர்.\nகாந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம்... தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார்.\nஎல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.\nசத்தியம். பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் படிக்கச் சுவை. நன்றி பகிர்வுக்கு.\nஎல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.\n//சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//\nகாஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு ஏண் விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது\nஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள். அதற்கு இரு விளக்கங்கள்\n1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில் விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்\n2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில் உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்\nகாஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில் வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம்\nதிருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும் முதலியார் என்றே கூறிக்கொள்வர்\nஎனவே சுப்ரமணிய சிவா திட்டும்போது சின்ன முதலியார் விளக்கெண்ணெய் வழவழ வெண்டைக்காய் என்று சரியாகத்தான் திட்டியிருக்கிறார்\nகட்டுரையின் மற்ற பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்\nகாஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் ச��ற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.\nகல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்\nநன்றி பல. திரு.வி.க. அவர்கள் சைவ வேளாளர் தாம். நான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினேன். பிரசுரம் செய்வது எப்படி என்று தெரியவில்லை, திடீரன்று இங்கு வந்து விட்டதால். திரு.வி.க. அவர்களின் அலைவரிசையும், சிவா அவர்களின் அலை வரிசையும் சிறிது வேறுபட்டவை. அதனால் தான் இந்த அடை மொழிகள். இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியவர் திரு.வெ, சாமிநாத சர்மா. தற்காலம், தமிழ் மரபு கட்டளைக்கு இந்த பாமர கீர்த்திகளை ஆதாரத்துடன் கூறக்கூடியவர், திரு.பெ.சு.மணி. அவரை நேர் காணல் செய்து பயன் பெறலாம். எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்.\n> //சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//\n> காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு\n> விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது\n> ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள். அதற்கு இரு\n> 1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில்\n> விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்\n> 2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில்\n> உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்\n> காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில்\n> வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ\n> முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம்\n> திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும்\n> முதலியார் என்றே கூறிக்கொள்வர்\nபாரதிதாசனாரும் இசைவேளாளர். மிக இளமைய��லேயே\nசங்கீதம், முருகன் மீதும், கீர்த்தனைகள் பாடியவர்.\nசீகாழி முத்துதாண்டவர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை,\n... தமிழின் இசைவளம் கூட்டியவர்கள் இசைவேளாளர்களே.\nதமிழ் சினிமாவின் முதல் 50 ஆண்டுகளில் நடிகைகள்\nபலரும் காவிரிக்கரை கிராமங்களின், மற்ற ஊர்களின்\nநட்டுவனார் குடும்பங்கள். குலத்தொழிலாக சங்கீதமும்,\nதமிழும் பின்னி இருந்தது சினிமா, டிவி போன்றவற்றால்\nவளர சாத்தியம் ஆனது. ஏ. ஆர். ரகுமானின் தந்தையாரும்\nசென்னைக்கருகே உள்ள சிற்றூரின் பழங் கோயிலில்\nஇசை வளர்த்த குடும்பத்தவரே. அவர்களும் முதலியார்\nTo be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.\nமுதலியார் என்ற ஜாதி தமிழகத்தின் பல பகுதிகளில் மற்ற ஜாதியினரையும் குறிப்பிடுவதா்க அமைந்து குழப்பத்தை உருவாக்குகிறது\nஆற்காட் முதலியார், கைக்கோளர், செங்குந்தர் இசை வேளாளர், துளுவ வேளாளர் என்று பல பெயர்கள். உயர்ஜாதி பிற்பட்டோர் என்று சமூகத்தில் முன்னேறியவர் பின் தங்கியவர் என்ற இரு நிலைகள்\nநீதிக்கட்சியின் கடாட்சத்தால் கல்விபெற்று அரசு அலுவலகத்தில் முக்கிய பதவிகளைப் பெற்று ஒரு வலிமைபெற்ற குழுவாக உருவானது\nசுய்ரியாதை சுதந்திரப்போராட்டம் காங்கிரஸ் திராவிட அரசுகளில் முதல்வர் பதவிவரை கைவசப்படுத்திய சாதனை என இந்த சாதிப்பிரிவு தமிழகத்தின் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது பெருமைக்குரிய ஒன்றாகும்\nTo be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.\nLabels: October 4, Patriot, S.Soundararajan, Siva, அன்றொரு நாள், இன்னம்பூரான், சுப்ரமண்ய சிவா, திரு.வி.க.\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1\nசீர்பெற்றிட நீ யருள் செய்வாய்,\nஐயா, நான் முகப் பிரமா,\n~ மஹாகவி பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை: விருத்தம்\nபால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி, அவ்வப்பொழுது, குட்டியும், தட்டியும், மஹாகவியை பற்றி, திலகர் மடலில், ‘அதிக’ பிரசங்கிக்க வைத்து, கல்விக்கனல் மூட்டிய பாலு சாரை நெடுஞ்சாங்கிடையாக தெண்டன் சமர்ப்பிவித்த விஞ்ஞாபனம். அன்றைய நாள் செப்டம்பர் 11, 1939/40 அல்லது அவருடைய ஜன்மதினம் நினைவில்லை. ஆனால், ஒரு பெரியவர் மேடை ஏறி வந்து, என்னை ஆரத்தழுவி ‘ஓ’ என்று அழுதார். ஆனந்தக்கண்ணீர். ஆத்துக்கு வந்த பின், சித்தியாவும் அழுதார். அத்தையும், சித்தியும் சுத்திப்போட்டா. இப்போ புரியது, பாலு சார். கல்வியும் தொடருகிறது. கனலும் கணகணப்பு. பக்தியும் பரவசம்.\n~ தமிழன்னையின் அருமந்த புதல்வனும்,\nஉயர் ஆஸனத்தில் அமர்ந்து எமையெல்லாம்\nபாலிக்கும் கவிஞர் குல விளக்கும்\nஆகிய மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்\n~ ராயப்பேட்டை வேப்பமரத்தடி தமிழ் மொழியும், தேசபக்தியும் கலந்த திருக்கண்ணன் அமுதாகிய தேசபக்தன் இதழ் அச்சாபீஸ்ஸில். வந்துட்டார் வந்துட்டார்\nஆனா டை கட்டி தொங்குதடா,\n மனம் போல் திறந்த கோட்டு,\nநீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.\nமுண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.\nஅதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.\nஎம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.\nமீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.\nஎத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே\nஉனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா\nஅவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு\nஅப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்\nஅதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு\n தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு\n(கவிதை நடை இல்லை. யதுகை மோனை பாலு சார் அதை சொல்லித்தரல்லை. வினோத்தின் மென்பொருள் வரலையப்பா, அப்போது நான் என்றோ ஆங்கிலத்தில் பதித்த வருணனை:வெ.சாமிநாத சர்மா தான் மூலம். இது நிஜம்.)\nஇன்றைய தினம் 1921ம் வருடம் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அமரரானார். அவரை பற்றி எழுத பல சான்றோர்கள் இருக்கும் இந்த அவையில் மாணவனாகிய எனக்கு எழுத தயக்கம். காலதேசவர்த்தமானம் கருதி, ஒரு சொல் பேசி விட்டு, நகர்ந்து விடுகிறேன். பழித்து அறிவுறுத்துகிறார், ‘நடிப்புச் சுதேசிகள்’ என்ற கிளிக்கண்ணி கவிதை ஒன்றில். இன்று பாரதமாதாவை வற்புறுத்தி, இற்செறித்து, கண் கலங்க வைத்திருக்கும் நடிப்பு சுதேசிகளை என்றோ எடை போட்டு,\n‘உரமும், திறமும் அற்றவர்கள், வாய்ச்சொல்லில் மட்டும் வீரம், கூவுவதோ பிதற்றல், அந்தகன், அலி, கண்ணிருந்தும் குருடன், மந்திரத்தில் யந்திரம் தேடுபவன், செய்வதறியாதவன், ஆன்மிகம் பேசும் நாத்திகன்,பேதை, அஞ்சி நடுங்குபவன், ஊமை, வாழத்தகுதியற்ற ஈனன், பொய்யன், ஆஷாடபூதி, அற்பன், செம்மை அறியாதவன், சோம்பேறி, வெத்து வேட்டு என்று பொருள்பட, வெளிப்படையாக, எளிய தமிழில், கண்டனம் செய்திருக்கிறார். ஈற்றடியில் ‘...அதை மனத்திற் கொள்ளார்’ என்று சாடியிருப்பதையாவது நாம் கவனத்துடன் பார்த��து, சுய விமரிசனம் செய்து கொள்வது சாலத்தகும்..\nஆம். நெஞ்சில் உரம் இருந்திருந்தால், ஊழல் மிகுந்திருக்காது. திறன் இருந்திருந்தால், லஞ்சத்தை ஒழித்திருப்போம். வாய்ச்சொல்லிலும் மட்டும் இல்லாமல், மனவுறுதியிலும், உடல் வலிமையிலும், வீரம் இருந்திருந்தால், அயலார் மிரட்டமுடியாது. பிதற்றி, பிதற்றியே, உலக அரங்கில் தன்மானமிழந்தோம். கண் கூடாக அதர்மங்களை கண்டும், கண்ணில்லா கபோதியென மண்ணில் வீழ்ந்து கிடந்தோம்.கட்டை பஞ்சாயத்துக்குத் தொடை நடுங்கினோம். சாதி மத பேதம் வளர்க்கும் பேதைகள் ஆனோம். முகமூடி அணிந்த கொள்ளையர் போல் சொத்து சேர்ப்பவர்களின் மெய்கீர்த்தி இசைத்தோம், வறுமை தீராதப் பாணர்களைப்போல அல்லாமல், அற்பத்தனமாய் ஏழையின் உணவை திருடுவோருடன் கூட்டு சேர்ந்தோம்.\nஇது எல்லாம் உண்மை, ஐயா ஆனாலும், மார்க்கமொன்று உண்டு. மனமிருந்தால், குணமும் கூடினால், மஹாகவியுடம் சேர்ந்து, ‘...பாரத தேசமென்று தோள்’ கொட்டலாம். அதற்கு தகுதி: தேசாபிமானம், விழிப்பு, கல்வி, தர்ம போதனை, சான்றோர் வாழ்க்கை அறிதல், வாய்மையும், நேர்மையும். இவற்றை பெறுவது, நம் கையில்:\n~ தனியார்: கற்கலாம்; சிந்திக்கலாம்; தொண்டாற்றலாம். மோசம் போகாமல் இருக்கலாம்.\n~ குடும்பம்: சிறார்களுக்கு அறிவுரை; நடந்துக் காட்டுவது; பாசம் வளர்ப்பது.\n~ சமூகம்: பெரிய குடும்பமாக இயங்கலாம்; நியாயம் பார்க்கலாம். நேசத்தைக் கூட்டலாம்.\n~ சமுதாயம்: கல்வி, சுகாதாரம், மரபு, நற்பண்புகள் என இலக்குகள் வைத்து, வாழ்நெறி இயக்கமாக, சமுதாய மேன்மை நாடலாம். கிலேசத்தைத் தணிக்கலாம்.\n~ அரசு: தர்மபரிபாலனம்; தேச சம்ரக்ஷணை.\nமஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ‘பலே பாண்டியா’ என்று ஆசிகள் பல வழங்குவார். கிணற்றுத்தவளையாக இல்லாதபடி, உலக வழக்குகளும், வரலாறும், சிந்தனைகளும் அறிந்து கொள்ளேன் என்று சொல்லிவிட்டு ‘மாஜினியின் பிரதிக்கினை’ என்று பரவசமும் ஆவேசமும் கலந்துயர்ந்த குண்டலினி யோகத்திலே, பரமோனத்திலே பாடுவார்.\n வரலாற்றுப் போக்கில், மரபும், பண்பும், கலாச்சாரமும், நாகரீகமும் பளிச் என்று மிளிர்ந்த இத்தாலி நாடு அன்னியர் நுழைய, அழிய தொடங்கியது. அழுகல் துர்நாற்றம். அவயவங்கள் வாடி விழுந்தன. ஒற்றுமை பலிகடா ஆகி விட்டது. மக்களுக்கு தன்னம்பிக்கை ஒழிந்து போனது. இருந்தாலும், ஐரோப்பாவெங்கும் தேசாபிமானம் தலை தூ��்கியது. ஃப்ரென்ச் புரட்சியின் தாகம் தீரவில்லை. தாரக மந்திரம்: விழிப்புணர்வு/ உரிமை போராட்டம்/ஒருமைப்பாடு/குடியரசு. மாஜினி, கரிபால்டி, கவூர் ஆகிய மூவர் இத்தாலி நாட்டுக்கு புத்துயிர் அளித்தனர். என்றைக்கு அவர்களை பற்றி எழுத முடியுமோ Please read Sir Arthur Quiller-Couch: The Roll Call of Honour. மாஜினியின் எழுச்சி இன்றும் இந்தியாவுக்கு பாடம். எனவே, மஹாகவியின் ‘மாஜினியின் பிரதிக்ஞை’ யை இங்கே அளித்தேன்.\nபேரருட் கடவுள் திருவடி யாணை,\nதாரணி விளக்காம் என்னரு நாட்டின்\nபாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்\nவீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த\nஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர்\nதேசமின் புறுவான் எனக்கவன் பணித்த\nமாசறு மென்நற் றாயினைப் பயந்தென்\nஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ\nதீயன புரிதல் முறைதவி ருடைமை,\nஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும்\nதேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய\nதூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்\nமற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து\nமுற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று\nஅற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில்\nநற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந்\nவலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண்\nமலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்\nமெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்\nபொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்\nவேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும்\nஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின்\nமாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்\nஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே\nகடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்\nதிடனுற நிறுவ முயலுதல் மற்றித்\nஉடனுறு கடமை யாகுமென் பதினும்\nதடநில மிசையோர் சாதியை இறைவன்\nசமைதலுக் குரிய திறமையும் அதற்குத்\nஅமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்\nதமையல தெவர்கள் துணையு மில்லாது\nசுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே\nகருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்\nதருமமாம் என்றும், ஒற்றுமை யோடு\nபெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்\nஅருமைசால் சபத மிவைபுரி கின்றேன்\nஇயைந்தஇவ் வாலிபர் சபை க்கே\nதன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்\nபொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்\nஇன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்\nஇவருடன் யானும் இணங்கியே யென்றும்\nதவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.\nஅவமறு செய்கை யதனினால் இயலும்\nநவமுறு சபையி னொருபெருங் கருத்தை\nஉயருமிந�� நோக்கம் நிறைவுற இணக்கம்\nசெயம்நிலை யாகச் செய்திடற் கறமே\nபெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற்\nஅயலொரு சபையி லின்றுதோ றென்றும்\nஎங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்\nதங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து\nஇங்கென தாவி மாய்ந்திடு மேனும்\nதுங்கமார் செயலாற் போதனை யாலும்\nஇன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்\nஎன்றுமே தவறு யிழைப்பனேல் என்னை\nஅன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க\nநின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து\nபேசி நின்ற பெரும்பிர திக்கினை\nமாசி லாது நிறைவுறும் வண்ணமே\nஈசன் என்றும் இதயத் திலகியே.-\n மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.\nமஹாகவியின் வியாபகத்தால் , முதலில் அனுப்பியது படிக்கமுடியாமல் போயிருக்கலாம்.\n வரலாற்றுப் போக்கில், மரபும், பண்பும், கலாச்சாரமும், நாகரீகமும் பளிச் என்று மிளிர்ந்த இத்தாலி நாடு அன்னியர் நுழைய, அழிய தொடங்கியது. அழுகல் துர்நாற்றம். அவயவங்கள் வாடி விழுந்தன. ஒற்றுமை பலிகடா ஆகி விட்டது. மக்களுக்கு தன்னம்பிக்கை ஒழிந்து போனது. இருந்தாலும், ஐரோப்பாவெங்கும் தேசாபிமானம் தலை தூக்கியது. ஃப்ரென்ச் புரட்சியின் தாகம் தீரவில்லை. தாரக மந்திரம்: விழிப்புணர்வு/ உரிமை போராட்டம்/ஒருமைப்பாடு/குடியரசு. மாஜினி, கரிபால்டி, கவூர் ஆகிய மூவர் இத்தாலி நாட்டுக்கு புத்துயிர் அளித்தனர். என்றைக்கு அவர்களை பற்றி எழுத முடியுமோ Please read Sir Arthu Quiller-Couch: The Roll Call of Honour. மாஜினியின் எழுச்சி இன்றும் இந்தியாவுக்கு பாடம். எனவே, மஹாகவியின் ‘மாஜினியின் பிரதிக்ஞை’ யை இங்கே அளித்தேன்.\nஇப்போ புரியது, பாலு சார். கல்வியும் தொடருகிறது. கனலும் கணகணப்பு. பக்தியும் பரவசம்//\nநல்ல ஆசிரியர். எனக்கும் இப்படி ஒரு ஈஸ்வர வாத்தியார் கிடைச்சிருந்தார். பாரதி என்றாலே வீரம் பொங்கும் அவருக்கும். எனக்கு, பாரதியின் அறிமுகம் அவர் மூலமாகவே. கட்டுக்குடுமியோடும், பஞ்சகச்சத்தோடும், பாரதியின் அச்சமில்லை; அச்சமில்லை; அச்சமென்பதில்லையே பாடலை அவர் பாடுகையில் உண்மையிலேயே அச்சமெல்லாம் பறந்தே போகும் பாடலை அவர் பாடுகையில் உண்மையிலேயே அச்சமெல்லாம் பறந்தே போகும் நல்லதொரு மலரும் நினைவுகளுக்கு நன்றி. இன்று பாரதியின் நினைவுநாளுக்கு இடுகை ஏதேனும் போட எண்ணியே அதிகாலையில் இணையம் வந்தேன். உங்கள் இடுகையைக் கண்டதும் நான் எழுதுவதெல்லாம் ஒன்றும��� இல்லை எனத் தோன்றிவிட்டது. உங்கள் சம்மதத்துடன் இதை என் வலைப்பக்கம் பகிர்ந்து கொள்கிறேன். அங்கே நிறையப் பேர் வருவார்கள். அனைவருக்கும் போகும். நன்றி. வணக்கம்.\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1\nபேசி நின்ற பெரும்பிர திக்கினை\nமாசி லாது நிறைவுறும் வண்ணமே\nஈசன் என்றும் இதயத் திலகியே.-\n மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1\n மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.\nபிதற்றி, பிதற்றியே, உலக அரங்கில் தன்மானமிழந்தோம். கண் கூடாக அதர்மங்களை கண்டும், கண்ணில்லா கபோதியென மண்ணில் வீழ்ந்து கிடந்தோம்.கட்டை பஞ்சாயத்துக்குத் தொடை நடுங்கினோம். சாதி மத பேதம் வளர்க்கும் பேதைகள் ஆனோம். முகமூடி அணிந்த கொள்ளையர் போல் சொத்து சேர்ப்பவர்களின் மெய்கீர்த்தி இசைத்தோம், வறுமை தீராதப் பாணர்களைப்போல அல்லாமல், அற்பத்தனமாய் ஏழையின் உணவை திருடுவோருடன் கூட்டு சேர்ந்தோம். //\nஇவை அனைத்தும் இன்னமும் தொடர்கதைதான் ஐயா சற்றும் மாறவில்லை\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1\nபேசி நின்ற பெரும்பிர திக்கினை\nமாசி லாது நிறைவுறும் வண்ணமே\nஈசன் என்றும் இதயத் திலகியே.-\n மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.\nதாராளமாக பகிர்ந்து கொள்ளலாம். திருமதி கீதா. நன்றி.\nதனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்றாய் இன்று மெகா சீரியல் இல்லையேல் போராடுவோம் என்கின்றனர் நீ கனவுக் கண்ட புதுமைப் பெண்கள் .\nஇதையெல்லாம் பார்க்க வேண்டாம் என்றுதான் இளம் வயதிலேயே சென்று விட்டாயோ\n//நான் எழுதுவதெல்லாம் எதுவுமே இல்லை எனத் தோன்றிவிட்டது. //\nஅற்புதம். இன்சொல் இனிய இன்னம்பூராருக்கும், பகிர்ந்த கீதாஜீக்கும் நன்றி.\nஇன்னம்புரார் எழுதிய பதிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதர்க்கு நன்றி.\nமிக விரைவில் ஊழல்கள் அற்ற புதிய பாரதம் மலரும்.நம்பிக்கையாக காத்திருப்போம்.\nஉங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் உங்கள் பார்வைக்கு. தலைப்பு மட்டும் எனக்குப் பீடித்ததைத் தேர்ந்தெடுத்தேன்.\nநீங்கள் காட்டும் உத்வேகம் என்னை கட்டி இழுக்கிறது, என்ன அழகா தலைப்பு கொடுத்திருக்கிறார்கள், திருமதி கீதா சாம்பசிவம்\nசுதந்திர பிரஞ்ஞையுடன் தொண்டு செய்யும் ஆளுமை வேணுமடா,பாரதி\nLabels: September 11, The Roll Call of Honour, அன்றொரு நாள், இன்னம்பூரான், மஹாகவி பாரதியார்\nஇன்னம்பூரான் பக்கம் – 13\n���ன்றொரு நாள்: அக்டோபர் 4: சுப்ரமண்ய சிவா\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 6\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 1\nஅன்றொரு நாள்: அக்டோபர் 1\nஅன்றொரு நாள்: அக்டோபர் 2\nஅன்றொரு நாள்: அக்டோபர் 3\nஅன்றொருநாள்: மார்ச் 22 மயிலும் ஒயிலும்\nபாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1}\nஅன்றொரு நாள்: அக்டோபர் 5\nஅன்றொருநாள்: மார்ச் 21 சட்டதிட்டம்\nஅன்றொருநாள்: மார்ச் 20 கதை சொல்லு...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 7:ஸர். ஆற்காட் லக்ஷ்மணசாமி ...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 8.1\nஅன்றொரு நாள்: அக்டோபர் 10:பாபநாசம் சிவன்\nஅன்றொரு நாள்: அக்டோபர் 6:III விஷ்ணம்பேட்டை முத்துர...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 6:II விஷ்ணம்பேட்டை முத்துரங...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 6\nஅன்றொருநாள்: மார்ச் 19 உலகமே நாடகமேடை\nஅன்றொருநாள்: மார்ச் 18 வாட்டர்லூ பீட்டர்லூ\nஅன்றொருநாள்: மார்ச் 17 பிரதிபலிப்பு\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2011/01/blog-post_26.html", "date_download": "2018-07-18T22:19:28Z", "digest": "sha1:WXIOBEK3DXVGF3ROBI6Y4VN6JXWMPHIK", "length": 17921, "nlines": 158, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: எல்லாம் பயமயம்!", "raw_content": "\n`தெனாலி படத்தில் கமல் ஒரு பயந்தாங்குளியாக நடித்திருப்பார். ஜெயராமை சந்திக்கும் முதல் காட்சியிலேயே தனக்கு எதை எதை பார்த்தால் பயம் என்று ஒரு லிஸ்ட் வாசிப்பார். அந்த லிஸ்ட் இல் புல் முதல் வெடிகுண்டு வரை இருக்கும்..\nஉண்மையில் ஒருவருக்கு இப்படி பய உணர்வு இருக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் உன்மையில் மனிதர்களுக்கு இருக்கும் பய லிஸ்ட் மிக பெரியது என்று தோன்றுகிறது.\nபரு அல்லது சுருக்கம் வந்தால் முகம் அசிங்கமாயிடுமோ\nலேட்டஸ்ட் மாடல் பொண்ணை/பையனை போல டிரஸ்/ செல் போன்/பைக்வாங்காட்டி யாரும் நம்மை பார்க்க/மதிக்க மாட்டாங்களோ\nஅந்த பொண்ணு/பையன் என்னை கிண்டல்/சைட் அடித்தால்/அடிக்காட்டி என்ன செய்வது\nவாத்தியார் எல்லார் முன்னாடியும் திட்டினால் என்னாவது\nப்ரோமோஷன் கிடைக்கா விட்டால் என்னாவது\nமெமோ கிடைத்து விட்டால் என்ன செய்வது\nவேலையை விட்டு தூக்கிவிட்டால் என்ன செய்வது\nப��்கத்து வீட்டுக்காரன்/காரி என்னை பத்தி என்னா நினைப்பா\nஇதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் பெரிய லிஸ்ட் கட்டாயம் இருக்கும்\nஉண்மையில் நமது சமுதாயம் சிறுவயது முதலே நமக்கு பயங்காட்டியே ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக \"பூச்சாண்டி பிடிச்சிட்டு போயிடுவான்\", \"பிள்ளை பிடிகிறவன் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்\", \"சரியா சாப்பிடாட்டி பூனை வந்துடும்\"என்று குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க பயத்தை உண்டாக்குகிறோம்.\nசிறுவர்கள் ஆன பிறகு இது போன்று எதுவும் கிடையாது என்பதில்லை, அப்பொழுது வேறு மாதிரியான பயஉணர்வு ஏற்படுத்தி ஒழுக்கத்தை போதிக்கிறோம். உதாரணமாக, \"ஒழுங்கா சாப்பிடாட்டி TV கிடையாது\", \"ஒழுங்கா ஹோம்வொர்க் பண்ணாட்டி கிரிக்கெட்/கேம் கிடையாது\", \"ஒழுங்கா படிச்சு first ரேங்க் வராட்டி vacation கட் \" போன்றவை.\nஇதனை போன்ற பயத்தின் மூலம் ஒழுக்கம் என்பது பெரியவர்கள் ஆன பிறகும் தொடர்கிறது. உதாரணமாக \"தப்பு செய்தால் போலீஸ் பிடிக்கும்\", \"பாவம் செய்தால் நரகத்துக்கு போவோம்\", \"படிச்சு, பாஸ் செய்யாட்டி வேலை கிடைக்காது\" என்பது போன்ற சில.\nஅரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் தரப்படுவதால் தான் அங்கு குற்றம் நடப்பதும் குறைவாக இருக்கிறது. அதனாலேயே தமிழ் திரைஉலகில் அந்த காலத்து வாத்தியார் படங்களில் இருந்து இந்த காலத்து அன்னியன் வரை பல படங்கள் இதனை வலியுறுத்துகின்றன.\nதண்டனை கிடைக்கும் என்று தெரிந்துகொண்டே குற்றம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்த நாட்களில் ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்து “நான் 10 தங்க பார்களை உங்கள் கிராமத்துக்கு தருகிறேன், போலிஸ் எல்லாம் பிடிக்காது, யாரேனும் ஒருவரை கொலை செய்ய முடியுமா” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா\nஎன்ன இது லூசு தனமா இருக்கு என்று நினைகிரீர்களா இப்படி ஒரு சூழலை மையமாக கொண்டது தான் நான் இப்பொது வாசித்த Paulo Cohelco வின் புத்தகமான The Devil and miss Prym இல் கேட்கப்படும் கேள்வி இது..என்ன செய்வார்கள் அந்த கிராம மக்கள் நீங்களே சொல்லுங்கள்.\nLabels: சமூகம், மொக்கை, வாசிப்பனுபவம்\nவித்யாசமா புத்தகத்தை அறிமுகப் படுத்தி இருக்கீங்க .. நன்றி\n//என்ன செய்வார்கள் அந்த கிராம மக்கள் நீங்களே சொல்லுங்கள்.//\nசொல்லாட்டி சாமி கண்ணைக் குத்தும்னு பயமுறுத்த மாட்டீங்களே..\nஎன்னுடைய டீல் ஆர் நோ டீல் ( Deal or No Deal ) என்ற பதிவில் உள்ள வீடியோ க்ளிப்பை பாருங்கள். உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் http://avargal-unmaigal.blogspot.com/2010/11/deal-or-no-deal.html\n//இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா\nஇந்தியாவில இன்னும் சீப்பா ஆட்கள் கிடைப்பாங்க கொலை செய்யன்னு அந்த எழுத்தாளர்கிட்ட சொல்லுங்க\nசில பயங்கள் அவசியமானவைதானே நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு\n***“நான் 10 தங்க பார்களை உங்கள் கிராமத்துக்கு தருகிறேன், போலிஸ் எல்லாம் பிடிக்காது, யாரேனும் ஒருவரை கொலை செய்ய முடியுமா” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா\n ஏங்க இப்படி கண்ட புத்தகமும் படிச்சு...\nபணத்துக்காக இதுபோல் பாவம் செய்றவங்க ரொம்ப கம்மிங்க\nநேரு - எட்வினா மௌன்ட்பாட்டன்\nமன்மதன் அம்பு காட்டுவது என்ன\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nஎன்ன கொடுமை சார் இது\nஅமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒர...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/helps-to-cancer-patient/", "date_download": "2018-07-18T22:15:32Z", "digest": "sha1:LABEQHUWALLMELPHWVQWGYMHZOXDY6O3", "length": 12767, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "புற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..! - New Tamil Cinema", "raw_content": "\nபுற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..\nபுற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..\nபுற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருப்பவர்களை கூட காப்பாற்றி மறுபிறவி அளிக்கும் உன்னதமான பணியை செய்து வருகிறது வி.எஸ்.மருத்துவமனை. தற்போது அதன் இன்னொரு அம்சமாக, புற்று நோயாளிகளுக்கு உதவும் ��ிதமாக வி.எஸ்.மெடிக்கல் ட்ரஸ்ட் மூலமாக 200 புற்று நோயாளிகளை கொண்ட ‘வசந்தம்’ என்கிற குழுவை உருவாக்கியுள்ளது இந்த நிர்வாகம்.\nஇதன் மூலம் புற்றுநோய் குறித்த தேவையில்லாத அச்சத்தை போக்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி கிடைக்கும் விதமாகவும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஒரு பாலமாக இந்த அமைப்பு செயல்பட இருக்கிறது.\nஇன்று (ஜூலை-22) புற்று நோயை வென்றவர்கள் தினம்.. மற்ற யாவரையும் விட சென்னை வி.எஸ்.மருத்துவமனை நிர்வாக இந்த தினத்தை வித்தியாசமாக, விமரிசையாக, அதேசமயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டாட நினைத்தது.. அதன் ஒரு பகுதியாகத்தான் புற்றுநோயை வென்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வைக்க ஒரு மேடை அமைத்து கொடுத்தது.\nஇந்த நிகழ்வில் பேராசிரியரும் முதன்மை மருத்துவருமான சுப்பிரமணியன் மற்றும் ‘பட்டிமன்றம் புகழ்’ ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு புற்றுநோய் குறித்த அச்சத்தை போக்கும் விதமான கருத்துக்களை கூறினார்கள்.\nபேராசிரியரும் முதன்மை மருத்துவருமான சுப்பிரமணியன் இந்த நிகழ்வில் பேசும்போது, “இந்த தினத்தை வெறுமனே கொண்டாடுவது மட்டும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமல்ல.. புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும் ஒரு முக்கிய காரணமாகும். முக்கியமாக புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய ஒரு வியாதி தானே தவிர, அது சாபக்கேடு அல்ல.. இந்த நோயிலிருந்து எளிதில் காப்பற்ற முடியும் என்பதை அழுத்தமாக சொல்லிக்கொள்வதுதான் இதன் முக்கிய நோக்கம்” என கூறினார்..\nமேலும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களை கூறி அவற்றை ஆரம்பத்திலேயே தவிர்க்க முயற்சிப்பதும், வருடந்தோறும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பேராசிரியர் சுப்பிரமணியன்.\nமேலும் தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் மருத்துவ துறையில் அடியெடுத்து வைத்தபோது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேரை மட்டுமே காப்பாற்ற கூடிய சூழல் இருந்தது என்றும், தற்போது 65 சதவிகிதம் பேரை காப்பாற்றும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்திருக்கிறது என்றும் கூறியவர், இந்த நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவத்தை நாடினால் 95 சதவீதம் பேரை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்ட பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தனது இனிமையான நகைச்சுவை பேச்சினால் அங்கே வருகை தந்திருந்த புற்று நோயாளிகள் தங்களது நோயை மறந்து சிரிக்கும் வண்ணம் உரையாற்றி அவர்களை மகிழ்வித்தார்.\n‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150வது படம் ‘நிபுணன்’\n வாய் பிளக்கும் விஜய் சேதுபதி\nபாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nபாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2016/07/59-nos-junior-engineerelectricalgrade.html", "date_download": "2018-07-18T22:21:46Z", "digest": "sha1:3ZN6KAXRJA4TZT2VCIER6XSTUVO3UVQB", "length": 24065, "nlines": 898, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Junior Engineer/Electrical/Grade-II (Non-Diploma Holders) Allotment Cancelled - Orders ( 59 Nos )", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவ���்\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nநாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு\nதென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்...\nAESU சங்கத்தின் வருவாய் மேலாளா்களுக்கு 1.1.2013 மு...\nவீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரம்: இன்று முதல் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=76885", "date_download": "2018-07-18T22:03:59Z", "digest": "sha1:UFGTN2PGB3OM7CMXJ625TWVB423OWYFW", "length": 4810, "nlines": 31, "source_domain": "www.puthinamnews.com", "title": "ரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க! | Puthinam News", "raw_content": "\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை இராஜினாமாச் செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதனை ஏற்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு, சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கோரிக்கை விடுத்தார்.\nஆனாலும், அக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டாமென ரணில் விக்ரமசிங்கவுக்கு வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றுமொரு சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious Topic: ரணிலை பதவி நீக்க வேண்டும் என்பதில் சுதந்திரக் கட்சி உறுதி\nNext Topic: தேசிய அரசாங்கம் நாளை பதவியிழக்கும்; ரணில் வீடு செல்வார்: கூட்டு எதிரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_356.html", "date_download": "2018-07-18T22:19:08Z", "digest": "sha1:OTFGRJHZW5LDQW7VG74XZ7MURAAMVHHC", "length": 11703, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமுறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'\nமுறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'\n272 விரிவ��ரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், 272 விரிவுரையாளர் பணியிடங்கள்காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, செப்., 17ல், தேர்வு நடந்தது. மதுரை தேர்வு மையம் ஒன்றில், தேர்வு எழுதிய பெண் மூலம் வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதுகுறித்து, விசாரணை நடந்துவருகிறது.தேர்வு முடிவை வெளியிட தாமதித்தால், இந்த பிரச்னையை மையப்படுத்தி, யாராவது வழக்கு தொடரலாம் என்பதால், தேர்வு முடிவை விரைந்து வெளியிட,டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. தேர்வுக்கான உத்தேச விடை வெளியிடப்பட்டு உள்ளது; தேர்வு எழுதியோர் தங்கள் கருத்துகளை, டி.ஆர்.பி.,க்கு அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/prithviraj/biography.html", "date_download": "2018-07-18T22:28:34Z", "digest": "sha1:PF7BJVHSCRTZAAK6JTEOWCF2BPONA7ON", "length": 11299, "nlines": 128, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிருத்திவிராஜ் பயோடேட்டா | Prithviraj Biography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nபிரித்விராஜ் சுகுமாரன் ஒரு இந்தியா நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு நந்தனம் என்ற மலையாளம் மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினை��்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80 மேல் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.\nபிரித்விராஜ் அக்டோபர் 16, 1982ம் ஆண்டு திருவனந்தபுரம், கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாரன் ஒரு நடிகர் மற்றும் தாயார் மல்லிகா சுகுமாரன் இவரும் ஒரு நடிகை ஆவார். இவருக்கு இந்திரஜித் சுகுமாரன் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. இவர் மலையாளம் மட்டும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் மனைவி பூர்ணிமா இந்திரஜித்தும், இவரும் சில மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.\nபிரித்விராஜ் ஏப்ரல் 25, 2011ம் ஆண்டு பிபிசி இந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇவர் 2002ம் ஆண்டு தனது 19வது வயதில் நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60க்கு மேல் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n2005ம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2007ம் ஆண்டு பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, 2008-ம் ஆண்டு வெள்ளித்திரை 2009-ம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 2010ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது வசந்தபாலன் இயக்கும் காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைத்து நடித்துக்கொண்டுள்ளார்.\n2010ம் ஆண்டு போலிஸ் போலிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்த திரைப்படங்கள் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடபடுவது என்பது குறிப்பிடத்தக்கது.\n2012ம் ஆண்டு ஐய்யா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவுரங்கசீப் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருடன் சேர்த்து அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.\nஇவர் ஆகஸ்ட் சினிமா என்ற ப���யரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகின்றார். இந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் உருமி, இந்திய ரூபாய், கடல் கடன்னு ஒரு மாதுகுட்டி, டபுள் பேரல் போன்ற திரைப்படங்களை தயாரித்து பல விருதுகளையும் வென்றார்.\nஇவர் புதிய முகம், தாந்தோன்னி, போக்கிரி ராஜா, அன்வர், உருமி, ஹீரோ, செவன்த் டே போன்ற திரைப்படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார்.\nஇவர் 2006ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர்களை மன்னித்துவிடுங்கள் அப்பா: கஸ்தூரி ராஜாவிடம் கூறிய..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/how-turn-your-smartphone-into-thermometer-012270.html", "date_download": "2018-07-18T22:26:58Z", "digest": "sha1:RPDPGN5VCFKC4YI7WP32R72P3LQRZQ5V", "length": 13356, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Turn Your Smartphone into a Thermometer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனை ஒரு தெர்மோமீட்டராக பயன்படுத்தலாம், எப்படி.\nஉங்கள் ஸ்மார்ட்போனை ஒரு தெர்மோமீட்டராக பயன்படுத்தலாம், எப்படி.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஅலாரம் அடித்து நம்மை எழுப்புவதில் தொடங்கி கிட்டத்தட்ட நமது வாழ்வின் ஒரு அத்தியாவசிய பொருளாகி விட்ட கருவிதான் ஸ்மார்ட்போன்கள். அப்படியான ஸ்மார்ட்போனை ஒரு தெர்மாமீட்டராக பயன்டுத்த முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா..\nநம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் ஸ்மார்ட்போன்களை எப்படி ஒரு தெர்மாமீட்டராகவும் பயன்படுத்துவது என்பதை பற்றிய கட்டுரையே இது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஒரு சரியான ஆப் தனை பப��ன்படுத்துவதின் மூலம் பரவலாக பரவும்வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து நீங்கள் உங்களை காப்பாற்ற மற்றும் அது ஒரு வெப்பமானியாகவும் செயல்படும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஸ்மார்ட் தெர்மாமீட்டர் என்ற ஆப் ஆனது உங்கள் ஸ்மார்ட்போன் வெப்பநிலை சென்சார்கள் பயன்படுத்தி வெப்பநிலையை காட்சிப்படுத்தும்.\nஉடன் ஒரு நல்ல முழு எச்டி கொண்ட ஆப் ஆன இது ஜிபிஎஸ் மற்றும் நல்ல இணைய இணைப்பு கொண்ட சாதனங்களில் சிறப்பான பணியை செய்யும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த ஆப் ஆனது இயல்பாக வெப்பநிலை தரவை செல்சியஸ் ஆக காட்சிப்படுத்தும் உடன் சில அமைப்புகளில் நமது விருப்பத்தை மாற்றி அமைக்க பாரன்ஹீட் ஆகவும் வெப்பநிலையை இந்த ஆப் காட்சிப்படுத்தும்.\nபிங்கர்ப்ரிண்ட் தெர்மாமீட்டர் என்ற செயலையும் ஸ்மார்ட்போனில் மிக துல்லியமான வெப்பநிலை விகிதத்தை கைரேகை ஸ்கேனர் மூலம் கண்டறிய உதவுகிறது ,மற்றும் இதுவொரு ஆண்டராய்டு செயலி என்பதும், இதன் மூலம் உங்கள் சுகாதாரத்தை மேம்படுத்தவும் உங்கள் காய்ச்சலை கண்காணிக்கவும் முடியும்.\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஐட்ரையேஜ் ஹெல்த் (iTriage Health) ஆப் ஆனது சுகாதார மற்றும் மருத்துவ தகவலை ஆகிய இரண்டின் ஒரு விரைவான அணுகலை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த ஆப் ஆனது பயனர்களின் சுகாதார தொடர்புடைய அறிகுறிகள் உடன் சேர்த்து அதன் முக்கிய காரணங்கள் பற்றிய ஒரு பார்வையை பெற, மேலும் பயனர்கள் சிறந்த சிகிச்சை அல்லது சுகாதார வசதி அல்லது மருத்துவரை சந்திக்கவும் உதவுகிறது.\nமாடர்ன் தெர்மா மீட்டர் :\nமாடர்ன் தெர்மா மீட்டர் - இது உண்மையான வெப்பநிலை அளவிடும் ஒரு தொழில்முறை கருவியாகும். இந்த செயலியின் உள்ளமைக்கப்பட்ட உணரிகள் ஆனது செல்சியஸ் அல்லது பாரன்ஹீட் ஆகிய இரண்டிலும் துல்லியமான வெப்பநிலை காட்ட அனுமதிக்கிறது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமற்றவர்களின் தொலைப்பேசி எண் கொண்டு அவர்களுக்குக் கால் செய்வது எப்படி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் ��ுழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2018-07-18T22:19:32Z", "digest": "sha1:IIHWW2NECTIZDLW6FQDPN64TRA22DLIL", "length": 32880, "nlines": 443, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: குருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nகுருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:58 AM | வகை: கவிதைகள், தேவதேவன்\nபளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை\nநித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்\nஅப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல\nபறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது\nஅதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்\n2. குருவியுடன் சற்று நேரம்\n'ஒரு கவிதையை எழுதப்பார்க்கிறேன் '\n'உன்பார்வையில் சொல்ல வேண்டுமானால் பறத்தல்\nபடிப்பவர்களை கொஞ்சம் பறக்கும்படி செய்கிற\nசில வரிகள் எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் '\nஎனக்கு உன்மேல் ஒரு பிரியம்\nசரி இப்போது என்னோடு வருகிறாயா\nஒரு ரவுண்டு போய்வருவோம் '\nஎத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா \nமாடிப்படி ஏறிவந்து எரிச்சலுற்றாள் மனைவி\nஎழுதுவதிலேயே மூழ்கி இருந்திருக்கிறேன் என்றேன்\nஅன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று\nவீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்\nஇன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்\nமண்ணின் வளமும் பெருமையும் மின்ன\nமேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்\nதேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்\nஅங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது\nஎன்னை அறுத்தது அழகா அருவருப்பா\nஎனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி\nமேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான\nஅதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்\nகரு தாங்கும் அதன் கீழ்பகுதி\nதேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன\nஇட்ட ஒரு பகல் முட்டையின்\nபகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்\nஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா\nபகலின் நினைவுகள் கொட்டி கொட்டி\nகருவில் கலக்கும் தா���ுக்கள் எவை \nஇனி நான் எவ்வாறாய் பிறப்பேன்\nஎன் கனவில் எழுந்த அந்த மனிதனாய்\nமுட்டை இடவும் இரை ப்றுக்கவும்\n6. சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...\nதுடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்\nஉன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன \nஇவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை\nசுய ஒளியற்ற வெறும் பொருளை\nவந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ \nதேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.\nமேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சாதாரண அனுபவங்களை மேலேற்றி 'பிரபஞ்ச போதத்துக்கு ' -- அல்லது அதீத தத்துவ தரிசனத்துக்கு--- குறியீடக்கைக் காட்ட்வதாக தேவதேவனின் கவித்துவம் விளங்கினாலும் இதற்கு எதிர்மறையாக பிரபஞ்ச போதத்தை அன்றாட அனுபவங்களுக்குள் தேடும் நிலையில் பிறக்கும் பின்னல் கோலங்களே கவிதையாவதைக் காணலாம். கவிதை பற்றி தேவதேவன் சொல்லியுள்ள பிரமிப்பு மயமான சொற்களும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.\nதேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்ட்டுத் தன்மையும் காரணமாகும். குறியீடுகளின் பன்முகத்துக்கு அவருடைய வீடு மரம் பற்றிய கவிதைகளை சிறப்பாகக் குறிப்பிடலாம்.\nதேவதேவனின் கவிதைகளில் தொடர்ந்து படர்வது மரங்களைப்பற்றிய பிரக்ஞையோட்டம். இது ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் நிழலிடுகிறது .அதுவும் சமீப கால கவிதைகளில் அதிகமாகவே அடர்ந்து கிளைபரப்பியுள்ளது . ஆனால் ஒரு விஷயத்தை பலகோணங்களில் நின்று புதிது புதிதாய் காண்பதும் வார்த்தைசெறிவும் இதை தெவிட்டல் நிலைக்கு செல்லாமல் தவிர்க்கின்றன.\nசுற்றுச்சூழல் பற்றிய நிதரிசனமும் அதீத பிரச்சாரமும் கலந்துள்ல இன்று மரங்களைப்பற்றி கவிதை எழுதுவது இன்றைய மோஸ்தர்களுள் ஒன்று. ஆனால் தேவதேவனிடம் காணப்படுவது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு ஆழ்ந்த தொனி. எதாத்த வாழ்க்கையில் தேவதேவனுக்கு மரங்களுடன் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு இங்கு கவனிக்கத்தக்கது . பீதி நிறைந்த குழந்தைப்பருவத்தின் மனமுறிவு வெளிப்பாடுகளோ, உணர்ச்சி கரமான மனப்போராட்டங்களோ ,வாழ்க்கையில் நிராதரவாய் நின்ற நிலைகளோ தற்காலிகமான கொள்கைகவர்ச்சிகளோ அவரது இதுப்போன்ற ஈடுபாடுகளை அசைக்கமுடியவில்லை என்பதும் , இவை ஆழ்ந்த மதிப்பீடுகளாக அவரது அகத்தில் மாற்றம் பெற்றுள்ளமையும்தான்\n[நன்றி முன்னுரை 'பூமியை உதறி எழுந்தமேகங்கள் ' ]\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்கள��் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி\nஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்\nபறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்\nநகுலன் படைப்புலகம்-சங்கர ராம சுப்ரமணியன்\nகுருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்\nதேவதேவன் கவிதைகள் : வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-18T22:08:52Z", "digest": "sha1:CNYKA3P34S2ITFGMZARYIEAS3DKTO64E", "length": 107451, "nlines": 419, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: November 2010", "raw_content": "\nமாய் மஸ்ரி (Mai Masri)\nமத்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை.\nஉலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே. அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில் வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின் மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை\nமத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.\nகடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்த���்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; - இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல; மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம்.\nயுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின் அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் உடைய வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது. ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை.\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன.\n“நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”.\nமத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர். 1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார்.\n“அந்த கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன். குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய். “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்”\n“தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது”\nதன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்”\nஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது”\n“இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்” தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய்.\n“என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார். தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது”\nதனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய். “ பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக\n“ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இருக்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது\nவிருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன.\n“யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது” என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டுஇ குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான்.\nஇப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா\nLabels: ஆவணப்படங்கள், உதுமானிய ஆட்சி, மத்தியக் கிழக்கு, மனிதத்தன்மை, மாய் மஸ்ரி\nஎவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.\nஅல்-குர்ஆன் 2:160சூரத் அல் -பகராஹ்\nஅல்லாஹ்வின் ஏவல் விலக்குகள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்றவேண்டும். பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் சின்னதும் பெரியதுமாக பெரும் பாவங்களையும் தவறுகளையும் செய்துள்ளோம். இதற்கெல்லாம் இறைவனிடத்தில் நாமெல்லாம் கணக்கு தீர்க்கவேண்டி உள்ளது. மரணமடைவதற்கு முன்னால் கணாக்கு தீர்க்க வேண்டாமா படைத்த இ���ைவனிடத்தில் பாவ மன்னிப்பு கேட்க வேண்டாமா\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள் நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்\nஒரு மனிதர் தலையில் கனமான சுமை ஒன்றை நெடுந்தூரம் கொண்டு செல்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த கனமான சுமையை அந்த மனிதர் கீழறக்கி வைக்கும் போது அவருக்கு கிடைக்கும் ஆனந்தம், மன சமாதானம், மகிழ்ச்சி இவற்றை வார்த்தைகளால் கூற முடியாது. நம்மைப் படைத்த இறைவனிடத்தில் பாவங்களுக்காக தவறுகளுக்காகப் பாவ மன்னிப்பு கேட்காமல் அலட்சியமாய் இருக்கின்றோம்.\nநாம் வாழ்க்கையில் நம் தவறுகளுக்காக படைத்த இறைவனிடத்தில் திரும்பி கண்ணீர் விட்டு அடிமனதில் இருந்து எழும் கவலையோடு படைத்த இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கிறோமா இல்லை நாளை மறுமை வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறோமா இல்லை நாளை மறுமை வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறோமா இல்லை அந்த கப்ரின் நிலையை எண்ணி கவலைப்பட்டு கண்ணீர் விட்டிருக்கிறோமா\nஆனால் நாம் கண்ணீர் விட்டது உண்மையாக எதற்கென்றால் நம் குடும்பத்தில் சகோதரனோ, குடும்பத்தினரோ வெளிநாடு செல்ல வேண்டும். அப்போதுதான் கண்ணீர் விடுவோம்; உள்ளம் குமுறுவோம். ஆனால் நம் பாவங்களுக்காக கண்ணீர் விட்டு உள்ளம் குமுறி இருக்கிறோமா இன்ஷாஅல்லா இனியாவது கண்ணீர் விட்டுக் கொண்டே பாவமன்னிப்பு கேட்போமா\nவாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் எல்லா நிமிடங்களிலும் தவறு செய்பவர்கள் நாம்; நம்மை அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு பரிகாரம் என்ன நம் உடம்பில் தூசியோ சேறோ ஒட்டிக்கொண்டால் உடன் சுத்தப்படுத்துகிறோமே, அதே மாதிரி எந்த நிமிடம் தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் நமக்கு வந்து விட்டதோ, அந்த நிமிடமே படைத்த இறைவனிடத்தில் அழுது பாவ மன்னிப்பு கேட்க திரும்பவேண்டும்.\nஆதம்(அலை) ஹவ்வா(அலை) பாவமன்னிப்பு கோரியதை பாருங்கள்.\n எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்து விட்டோம்; நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தோர்களாகி விடுவோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)\nநப�� ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பாவமன்னிப்பை இரவன் ஏற்றுக்கொண்டான். அவர்களிலிருந்தும் தாம் செய்தது பாவம் என்று தெரிந்ததும், அல்லாஹ் கற்றுத் தந்தபடி பாவமன்னிப்பு கோறினார்கள். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தான். (அல்குர்ஆன் 2:37)\nபின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளை கற்றுக்கொண்டார் (இன்னும் அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்பு கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)\nஇன்னும் சிலர் இது நாள் வரை தொழாமலும் பாவ மன்னிப்பு கேட்காமலும் இருந்து விட்டேன். இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்று இறைவனிடத்தில் நம்பிக்கையிழந்து விடுவதையும் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ் கூறுவதைப் பார்ப்போம்.\n எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)\nமுச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: திர்மிதி\nநிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104)\nஅல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி வாழ முற்படவேண்டும்.\n நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக எங்கள் இறைவா எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்களை மன்னித்தருள் செய்வாக எங்கள் மீது கருணை புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக நீயே எங்கள் பாதுகாவலன், காஃ���ிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\nஇஸ்லாத்தில் பாவ மன்னிப்பு உண்டா\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் முஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் P Jainul Abdeen\nLabels: அல்லாஹ், இஸ்லாம், பாவ மன்னிப்பு, மன்னித்தருள்\nமனித நேயம் மாறு பட்டவை\nஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; \"எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்\" என்று. நீர் கூறும்; \"(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.\" (சுரத் அல் -பகராஹ் (பசு )2:215-அல்-குர்ஆன்)\nஉதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் இறைவனது படைப்பினங்கள் அனைத்திலும் உள்ளடக்கிக் காட்டப்படவேண்டும். உதவியும் உபகாரமும் நல்லுறவும் எங்கும் இருந்தால் வாழ்வு மகிழ்வடையும் .\nஅண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல என்கிற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும். அண்டை வீட்டுக்காரன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nதான தர்மங்களில் சாதி மதம் பாராமல் ஈகை குணத்தின் சிகரங்களாக, வாரி வழங்கும் வள்ளல்களாக பின்பற்றி வாழ்ந்தால் குரோதங்களும் விரோதங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும்.\nசுத்தம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி.\nபெரும் செல்வந்தர்கள் என்றாலும் எளிமையான வாழ்க்கை முறையை தான் கற்றுக் கொள்ள வேண்டும்.\nLabels: அநாதை, உறவினர், நன்மை, வழிப்போக்கர்\n - 24 : நன்னம்பிக்கை\n- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.\nஅது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை\nதவிர, நம் ஒவ்வொருவரு��்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா அதென்ன கற்கால வழக்கம் பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.\nஎதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.\nதேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.\nதேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.\nபூனை குறுக்கே ஓடினால், “ஆஹா சகுனம் சரியில்லையே\n” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”\nகாக்கை கத்தினால், \"விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்\" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.\nஎது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்\nமனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது\n“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத��� தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.\nஅமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.\nதமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.\nவாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் ���ைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.\nஉங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில் எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.\nநல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.\nLabels: ஆராய்ச்சி, சிங்கப்பூர், தலைவலி, மனம்\nபெண் இல்லாமல் போனால் இந்த உலமே இல்லாமல் போகும். ஒவ்வொரு உயிரையும் அவ‌ள்தான் பெற்றெடுக்கிறாள். அவ‌ள‌ன்றி ப‌டைப்பில்லை.\nஒவ்வொரு பிள்ளைக்கும் அவ‌ள்தான் ஊட்டுகிறாள். அவ‌ள‌ன்றி காத்த‌லில்லை. தாயாய் பாலோடு வந்து ஊட்டிய‌வ‌ள் த‌ன்பிள்ளைக்கு என்றென்றும் உண‌வூட்ட‌வே த‌விப்பாள்.\nதாயிட‌ம் ஊட்டிக்கொண்ட‌ ஆண் தார‌த்திடமும் ஏங்கி நிற்ப‌து இய‌ல்பு. ஒரு பெண்ணுக்கு எறும்பும் தெருமுனை நாயும்கூட‌ பிள்ளைக‌ளே. உண‌வூட்டி ம‌கிழ்வாள்.\nக‌ண‌வ‌னை ம‌ட்டும் சீண்டுவது ஊட‌ல் கொள்ள‌த்தானேய‌ன்றி காத்தலை உத‌றித்த‌ள்ள‌ அல்ல‌.\nஅத்த‌னையும் இழ‌ந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிட‌க்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இய‌லும்.\nஆக்க‌லும் காத்த‌லுமே பெண். அழித்த‌ல் என்ப‌து தன்னைத்தான் என்ப‌தால் பெண் மேலானவள்.\nLabels: ஆண் பிள்ளை, பெண்\nபாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா (வணங்காமுடி பதில்கள்)\nபிரபஞ்சத்தை உருவாக்க கடவுள் தேவையில்லை என்கிறாரே ஸ்டீபன்ஹாகின்ஸ் - மருதை குமார், கடலூர்\nஸ்டீபன் ஹாகின்ஸ் தன்பங்குக்கு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டு சொன்னால் நல்லது.\nமெக்சிகோ வளைகுடா எண்ணை கசிவு தற்போதைய கதி என்ன\nஅமெரிக்க ராணுவ ரசசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் 'கசிந்த' செய்தி வெளியான பிறகு மெக்சிகோ எண்ணைக் கசிவு பழைய செய்தியாகி விட்டது.\nகடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில், எண்ணெய்க் குழாயில் அடைபட்டிருந்த இயற்கை வாயுவினால் எண்ணெய் உறிந்து எடுக்கும் தளம் சேதமடைந்தது. எண்ணெய்க் குழாயிலிருந்து வெளியேறிய மீதேன் வாயு தீப்பற்றியதால் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் இறந்தனர். எண்ணெய்க் கிணறும் வெடித்ததால் கடலில் எண்ணெய் பரவி விட்டது. இதனால் கடல்வாழ் உயிரினங��களும் தாவரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.கடலோர மக்களும் கடல்சார் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் எண்ணெய் நிறுவனமான பி . பி . நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், 20 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறையாமல் இடைக்கால நிவாரணம் பெறுவது என்பதே தற்போதைய நிலை.இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக சுமார் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.\nதீயணைப்புத் துறையில் பெண்கள் ஏன் பணியாற்றுவதில்லை\nகாவல் துறையிலும் இப்போது ராணுவத்திலும் பெண்கள் சேவை செய்வதுபோல் விரைவில் தீயணைப்புத் துறையிலும் பெண்கள் சேவையாற்ற்வர். அது தேவையும் கூட.\nமற்ற வாகனங்களைப்போல் நடுக்கடலில் கப்பல்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்படுவது கொஞ்சம் ஓவர்தானே - சந்திரன் 'விபத்து' என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே\nஎல்லா விபத்துகளுமே 'ஓவர்'தான். எதுவுமே இயல்பில்லை.\nஒபாமாவின் இந்திய விஜயம் குறித்து வ.மு.வின் கருத்து\nஅமெரிக்காவுக்கு லாபம் தேடித்தரும் வணிகப்பயணம் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டது.\nஒபாமாவுக்காக, ஒருசிலநாள் நிகழ்ச்சிகளுக்காக, இத்தனை கோடி செலவுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா\nஅமெரிக்காவின் அதிபரின் பாதுகாப்புக்காக அந்நாடு செலவிட்ட தொகையால் நமக்கென்ன இழப்பு\n\"சங்கரராமன் கொலைவழக்கில் மேலும் சில சாட்சிகள் பல்டி\" எனத் தலைப்பிட்டு செய்தி வருகிறது. சாட்சி, முதலில் சொன்னது அல்லது பின்னர் சொல்வது ஆகிய இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே பொய்யாக இருக்க வேண்டும். இது நீதிமன்றத்தில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளிக்கும் தெரியும். இவ்வாறு பிறழ் சாட்சி சொல்பவர்களைக் கடுமையாக தண்டிக்க நம் சட்டத்தில் இடம் உண்டா\nசாட்சியத்தை மாற்றியதற்காகக் குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.\nகாஷ்மீரிகளைக் கொன்று நிலத்திற்காக சண்டை போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் - அப்துல் ரஹ்மான் இன்று காஷ்மீரில் நடப்பது நிலத்திற்கான சண்டை இல்லை. காஷ்மீரிகளை அங்கிருந்து விரட்டும் திட்டமும் இந்தியாவிற்கு இல்லை. இந்தியாவின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு இந்தியர்களாக வாழ விரும்பாதவர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்குவதற்காக அங்கு குவிக்கப்பட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.\nஒரே மாதிரியான வினாக்களுக்கு விடையளிக்க நேரும்போது என்ன நினைப்பீர்கள் வ.மு ஐயா - சண்முகம், சேத்தியாத்தோப்பு புதிது புதிதாக வாசகர்கள் வருவதால் முன்னர் இதுபோன்ற வினாக்களுக்கு அளித்த விடைகளை அவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொள்வதால் அவ்வினாக் களுக்குச் சிறிய விடையளித்து, முன்னர் அளித்துள்ள விடைகள் பற்றியும் குறிப்பிட்டு விடுவேன்.\nLabels: எண்ணை கசிவு, ஒபாமா, பெண்கள்\nவாலியில் இரு கைகளிலும் தண்ணீர் கொண்டுவருவதில் உடலமைப்பில் வசதி ஆணுக்குத்தான். பெண் சிரமப்படுவாள்.\nஆனால் அதுவே இடுப்பில் தூக்குவதென்றால் 100 குடம் தண்ணீர் எடுப்பதென்றாலும் மிக எளிதாகச் செய்து முடிப்பாள்.\nஆண்களால் இடுப்பில் குடம் சுமக்க முடியாது. அவர்களின் இடுப்பெலும்பு அதற்கு ஏற்றதல்ல. பெண்களின் இடுப்பெலும்பு விரிந்தது, எனவேதான் அவர்கள் எளிதாய் இடுப்பில் குடங்களையும் குழந்தைகளையும் சுமக்கிறார்கள்.\nஅதே போல் குழந்தையை தோளின் மீது தூக்கிக் கொண்டு செல்வது ஆணுக்கு எளிது. பெண்களின் தோள்கள் சிறியன. கொஞ்சம் வளைந்தும் இருக்கும் என்பதால் இது பெண்ணுக்கு சிரமமான காரியம்.\nவலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப்பார்த்து பதறிப்போவாள்.\nஆனால் பெண் பொறுக்கும் உடல் வலிகள் மகத்தானவை. பிரசவம், மாதவிடாய் போன்ற இனப்பெருக்க வேதனைகள் அவளுக்குண்டு. அதாவது அதைக்கொண்டே இந்த உலகம் உய்க்கும். அதை இறைவன் அவளுக்குத் தந்திருக்கிறான்.\nஅதே போல ஆண் சுகக்கும் மன வலிகளும் மகத்தானவை. அது உத்தியோகம், குடும்பம் காக்கும் பொறுப்பு, பிள்ளைகள் வளர்ப்புக்கும் படிப்புக்கும் அவர்களின் திருமணத்திற்கும் தேவையான பொருள் ஈட்டுதல். குடும்பத்தின் பொருளாதார கௌரவம் என்பதெல்லாம்.\nஇவை தவிர வேறு மனவலி கொள்ள ஆணைப் பெண் விடுவதில்லை. அதே போல வேறு உடல்வலி கொள்ள பெண்ணை ஆண் விடுவதில்லை.\nஇதுவே அற்புதமான ஆண் பெண் உறவுமுறை.\nஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.\nஆனால், நான் இந்தியா, சவுதி அரேபியா, கனடா வரை கண்டதில், பெண் முழுநேர பணியில் வெளியில் செல்வது குடும்ப அமைப்பைச் சிதைக்கவே செய்கிறது. வீட்டின் முழுப்பொறுப்பும் இயல்பாகவே அவளுக்கு உண்டு. கணவன் பிள்ளைகள் உறவுகள் அனைவரையும் ஒன்று திரட்டி அரவணைப்பதில் அவளுக்கு நிகர் அவளே. இந்த நிலையில் அவள் பணிக்குச் செல்வது மேலும் சுமைகளால் அழுத்தப்படும் நிலையை உருவாக்குகிறது.\nஆண் சமையலில் உதவலாம், வீட்டு வேலைகளில் உதவலாம், ஆனால் குடும்பக் கட்டுக்கோப்பில் அவன் கோட்டைவிட்டுவிடுவான். அந்த அறிவு அவனுக்கு அவ்வளவாக கிடையாது. படைப்பின் மன இயல்புப்படி அதலானென்ன என்று கேட்பவனாகவும் அலட்சியம் கொண்டவனாகவும் கவனம் சிதறுபவனாகவுமே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.\nஇதனால் பெண்கள் வேலைக்கே போகக்கூடாது என்று சொல்வது சரியில்லைதான். அவள் வேலைக்குச் செல்லும் அத்தனை தகுதிகளோடும் இருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்போது கணவனை வீட்டில் வைத்துவிட்டு அவளே பொருளீட்டுவதை ஏற்றுக்கொள்ளும் வலிமையோடு இருக்க வேண்டும். ஆனால் இயல்பில் பிள்ளைகல் வளர்ப்பே அவளுக்குப் பிரதானமாய் இருக்க வேண்டும்.\nகுழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.\nஒரு பெண் பணியில் இருப்பதைவிட, கணவனுக்குச் சேவை செய்வதைவிட பிள்ளைகளுக்கு எல்லாமாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறாள். பிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின், பெண் பணிக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றாலும் அப்போதும் பெண்ணின் குடும்பப் பொறுப்பு ஓய்வதில்லை.\nபணிக்குச் செல்வதால் பெண்ணின் போராட்டம் அதிகரிக்கிறது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை பணிக்குச் சென்றாவது மன ஆறுதல் கொள்ளலாமே ஒரு மாற்றம் கிடைக்குமே என்ற சில பெண்களின் அவலநிலை.\nஆகவே சூழலுக்கு ஏற்ப மனைவி பணிக்குப் போவது மாறுபடும். ஆனால் முதல் தேர்���ு பணிக்குப் போகாதிருப்பதே\nLabels: குழந்தை, பிரசவம், மனவலி, வீட்டு வேலை\nஆண்களும் போகப் பொருள் தான்\nபெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர்.\nஅந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை.\nபெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.\n'அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை' என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது.\nஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும்.\nபெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.\nஇல்லற வாழ்வில் மனைவியைத் திருப்தி செய்யும் கணவனின் எந்தக் குறையையும் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள்.\nதிருமணத்தின் பிரதான நோக்கமே உடற்பசியைப் போக்குவது தான். அந்தப் பசி இருசாராருக்கும் உண்டு. இருசாராரின் பசியும் அடங்க வேண்டும்.\nஇந்த அடிப்படை உண்மையை நீண்ட காலமாக ஆண் வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடத் தயாராக இல்லை. பெண்களுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சைகளெல்லாம் நடந்துள்ளன. இன்றைக்கு ஆண்கள் இதை ஒப்புக் கொண்டாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. மனைவியரின் உணர்ச்சியை மதிப்பதில்லை.\nமேற்கண்ட வசனம் இத்தகைய ஆண்களுக்குச் சிறந்த அறிவுரையைக் கூறுகிறது. மேலும் சில பெண்கள் கணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றனர். ஆண்களுக்கு தாம்பத்திய உறவு தேவைப்படும் நேரத்தில் மனைவியர் ஒத்துழைக்க மறுப்பது தான் பெரும்பாலான ஆண்கள் விபச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.\nபகல் நேரமாக இருந்தாலும் முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்தாலும் பெண்கள் கணவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அத்தகைய பெண்களுக்கும் இந்த வசனத்தில் நல்ல அறிவுரை இருக்கிறது.\nகணவன் அழைத்தால் அடுப்படியில் இருந்தாலும் மனைவி ஒத்துழைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇருவரும் இந்த அறிவுரையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது.\nஇந்த வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது இனிய இல்லறத்துக்குத் தேவையான மேலும் சில அறிவுரைகள் இதனுள் அடங்கியிருப்பதை உணரலாம்.\nஉதாரணம் காட்டுவதற்கு உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க தம்பதிகளுக்கு உதாரணமாக இறைவன் ஆடையைக் குறிப்பிடுகிறான். இது ஏன் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nபல் வேறு நோக்கங்களுக்காக ஆடை அணியப்படுகிறது. அதில் பிரதான நோக்கம் மானத்தை மறைப்பது.\nஆடை எவ்வாறு மானம் காக்கிறதோ அது போல் ஆண்கள் தம் மனைவியரின் மானம் காக்க வேண்டும். பெண்கள் தம் கணவர்களின் மானம் காக்க வேண்டும்.\nஆண் தன்னைப் பூரணமாக மனைவியிடம் ஒப்படைக்கிறான். ஒரு பெண் தன்னைக் கணவரிடம் முழுமையாக ஒப்படைக்கிறாள். முழு நம்பிக்கையுடன் ஒருவர் மற்றவரிடம் தன்னை ஒப்படைத்துள்ளனர்.\nஅந்த நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டபின் அவளது அங்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் குறித்து நண்பர்களுடன் கருத்துப் பரிமாரிக் கொள்ளும் மானம் கெட்டதுகளும் ஆண்களில் உள்ளனர்.\nஅது போல் கணவனின் அந்தரங்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளும் மானம் கெட்ட பெண்களும் உள்ளனர்.\nஇத்தகையோரை மனிதர்களிலேயே மகா கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் இனம் காட்டியுள்ளனர்.\nமேற்கண்ட வசனத்தில் இத்தகையோருக்குச் சிறந்த அறிவுரை உள்ளது.\nஉங்கள் கணவர்களிடம் - உங்கள் மனைவியரிடம் - உள்ள அந்தரங்க விஷயங்களை அடுத்தவரிடமிருந்து மறைக்கும் ஆடையாக ஒருவருக்கொருவர் திகழ வேண்டும்.\nவெயில் மழை குளிர் போன்ற தொல்லைகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் ஆடை அணியப்படுகிறது.\nமனைவிக்கு ஏற்படக்கூடிய துன்பம், மனக்கவலை, சிரமம் ஆகியவற்றில் கணவன் பங்கெடுத்து அதை நிக்கப்பாடுபட வேண்டும். அதுபோல கணவனுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம், சிரமம் ஆகியவற்றை நிக்குவதற்கு மனைவி ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது.\nஆடை அணிவது ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்தே மனிதன் மதிக்கப்படுகிறான். மதிக்கப்படுவதற்கேற்ப தனக்குப் பிடித்த ஆடைகளையே மனிதன் தேர்வு செய்கிறான்.\nஅதுபோல் தான், ஆண்கள் தம் துணைவியரைத் தேர்வு செய்யவும். பெண்கள் தம் துணைவர்களைத் தேர்வு செய்யவும் உரிமை இருக்க வேண்டும்.\nஅந்த உரிமையைப் பெண்களுக்கு வழங்க பெற்றோர் மறுக்கின்றனர்.\nஎந்த மாதிரியான உடை தன் மகளுக்குப் பிடிக்கிறது என்று மகளிடம் கேட்கக் கூடிய பெற்றோர், காலமெல்லாம் அவளுக்குத் துணையாக இருக்கக் கூடிய கணவன் குறித்து எந்த அபிப்பிராயத்தையும் கேட்பதில்லை.\nபெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தப்படும் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்து காட்டியுள்ளனர். பெண்ணின் சம்மதத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுத்தியுள்ளனர்.\nகுடும்ப வாழ்வுக்கு ஆடையை உவமானமாகக் கூறியிருப்பதிலிருந்து இந்த உண்மையையும் நாம் உணர முடியும்.\nஅணிகின்ற காரணத்தினால் ஆடைகள் அழுக்கடையும். அழுக்கடைந்த ஆடைகளை யாரும் அணிந்து கொண்டே இருப்பதில்லை. அதைத் துவைத்து தூய்மைப்படுத்தி அணிந்து கொள்கின்றனர்.\nபுத்தாடை ஆரம்பத்தில் நம்மைக் கவர்வது போல் புதுமணத்தம்பதிகள் ஒருவர் மற்றவரைக் கவர்வார்கள். நாளடைவில் குற்றம் குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.\nஅவ்வாறு குற்றம் குறைகள் தென்படுமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் அதை நீக்க முயல வேண்டும். அதே நேரத்தில் அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில் ஆடையையே கிழித்து விடக்கூடாது. அந்த அறிவுரையும் இந்த சொற்றொடரில் அடங்கியுள்ளது.\nஆண்கள் குடிகாரர்களாக இருந்தாலும், கொலைகாரன் என்றாலும் உழைக்காத சோம்பேறி என்றாலும் பெரிய வியாதிக்காரன் என்றாலும் ஆண்மையே இல்லாதவன் என்றாலும் அவனை மணந்து கொண்டவள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது.\nஅந்த அறிவுரையை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.\nஎந்த நோக்கத்திற்காக ஆடை அணிகிறோமோ அந்த நோக்கத்தை ஆடை நிறைவேற்றாவிட்டால் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஆடையை மாற்றிக் கொள்கிறோம்.\nகணவன் மனைவியிடம் கணவனாக நடக்காவிட்டாலும், அல்லது மனைவி கணவனிடம் மனைவியாக நடக்காவிட்டாலும் அவர்கள் அந்த உறவை முறித்து விட்டு ஏற்றதொரு துணையைத் தேடிக் கொள்ளலாம்.\nஇல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை யார் நிறைவேற்றத் தவறினாலும் உறவை முறித்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.\n என்பதைச் சிந்திக்கும் போது இதை உணர முடியும்.\nமறுமணம் செய்யாத பெண் ஆடையற்றவளாக நிர்வாணமானவளாக இருக்கிறாள் என்பதையும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது. விதவைகளுக்கும் விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கும் வாழ்க்கை அவசியம் என்பதை வற்புறுத்துகிறது.\nஇவ்வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் இனிய இல்லறத்துக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளும் அமைந்திருப்பதை உணரமுடியும்.\nLabels: உணர்ச்சி, பெண்கள், மனைவி\n அத்தியாயம் - 23 : மன ஒத்திகை\nகற்பனை செய்ய ஆரம்பிச்சாச்சு - அடுத்து\nகற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது\nரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி\nஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.\nஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு\nயதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.\nஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது\nலேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை\nநாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆன���ல், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.\nநாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.\nநேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள் அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள் அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.\nமன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.\nஅதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.\nஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,\nமனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.\nLabels: கற்பனை, பயிற்சி, மன ஒத்திகை, மனைவி\nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும் \nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும் உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா அல்லது பாதிப்பினை உண்ட்டாக்குமா. இது கேட்காமலும் கிடைக்கும். அறிவுரை ஆலோசனையாக மாறும்சொல்லும் நன்மை தரலாம்.அறிவுரை கலந்துரையாடலாக இருந்தால் நல்லது, நமது மகனாக இருந்தாலும் மற்றவர் இருக்கும்பொழுது சொல்வது உறவினை பாதிக்கும் .\nஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட் (எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nமற்றவர்களுக்கு அற்புதமாக அறிவுரை சொல்லும் நாம் அதன்படி நடப்பதில்லை.\nஅறிவுரையாக ஒருவரிடம் நாம் சொல்லும் போது கேட்பவர் இப்படியும் நினைக்கலாம் .\nஇவரிடம் இதனை யார் கேட்டார்கள் ,பரப்புவதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது அல்லது இவரை கண்டால் நாம் ஓடி விட வேண்டியதுதான் .\nஅறிவுரை சொல்வது சிலருக்கு வியாதியாக மாறிவிடும்.யாருக்காவது அதனை சொல்லாமல் விடமாட்டார் .ஐயோ பாவம் என்று கேட்டு விடுவர் சிலர்.\nகுடும்பத்தில் உள்ள வயதான பெரியவர்கள் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை சொல்வது எல்லோருக்கும் பிடிக்காமல் போகின்றது அதனால் அவர்களை (பெற்றோரை) முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடும் பரிதாப நிலை ஏற்படுகின்றது .\nகுழந்தைகளை நல்லவிதமாக வளரவேண்டுமானால் அவர்களுக்கு முன் மாதிரியாக முதலில் நீங்கள் நல்லவர்களாக வாழுங்கள், அவர்களுக்குரிய நேரத்தை அவர்களு��்கு வழங்குங்கள். நேரமின்மை காரணமாக அவர்களை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பினால் நாளை அவர்கள் அதே காரணத்திற்காக உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பலாம்.\nகாலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர\nLabels: அறிவுரை, ஆலோசனை, உடல்நலன்\nமனித நேயம் மாறு பட்டவை\n - 24 : நன்னம்பிக்கை\nபாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா (வணங்க...\nஆண்களும் போகப் பொருள் தான்\n அத்தியாயம் - 23 : மன ஒத்திகை\nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும் \nஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது \nசன் டிவி நிஜத்தில் காயல்பட்டினம்\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஎந்திரனில் ரஜினிக்கு டூப்பாக நடித்த அலெக்ஸ் மார்ட்...\nகாதலிக்கிறேன் உன்னை எப்போதும் -அழைப்பிதழ் - கவிதைந...\n 22 - கற்பனை செய் மனமே\nஅண்ணல் நபி ஸல் அவர்களின் இறுதி பேருரை\nநிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையு...\nஆய்வின்படி பஜர் தொழுகை உடலுக்கு ஆரோக்யமானது\nடீச்சர் விளையாட்டு - புதுசுரபி\nஆடம்பர ஹோட்டல்களை நாடுவதின் நோக்கம் என்ன\n 21 - ஆழ்மன சக்தி\nஒபாமா இந்திய அரசியல்வாதியாக இருந்தால் எப்படி இருப்...\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 4\nமுதன் முதலாக ஹஜ் /மெக்கா ட்ரைன் தயார் .பயணசீட்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/motivation-ideas/give-everyone-a-chance-t/", "date_download": "2018-07-18T22:16:36Z", "digest": "sha1:WG2GZSCY4MMRFNJZTRCAJ6MNC6UANXHS", "length": 13806, "nlines": 262, "source_domain": "positivehappylife.com", "title": "எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஊக்கம் உற்சாகம் செயல் திறமை முன்னேற்றம்\nஉற்சாகம் / உற்சாகம் கருத்துக்கள்\nஎல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்\nஎல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்\nஎல்லாம் நமது நோக்கப் பாங்கில் தான் உள்ளது…அது நரகத்தையும் சொர்க்கமாக மாற்றக்கூடும்.\nஒரு முகத்தைப் பார்க்கிறீர்கள்…அதன் நிறத்தாலோ, இனத்தாலோ, முக அம்சங்களாலோ உங்களுக்கு அது பிடிக்கவில்லை…நீங்கள் ஏற்கனவே அதைப் பற்றி ஒரு பக்கச்சார்பான அபிப்ராயம் அமைத்திருக்கிறீர்கள்.\nஆனால், திறந்த மனதுடன் மீண்டும் ஒரு முறைப் பாருங்கள். அது உங்கள் கருத்துப்படி உள்ள அழகை விட வித்தியாசமாக இருந்தாலும், உங்களது முக அம்சங்களை விட வேறுபட்டு இருந்தாலும், அதற்கு அதன் சொந்த, தனிப்பட்ட விதத்தில் ஒரு கவர்ச்சியும் வசீகரமும் இருப்பதைக் காண்பீர்கள்.\nஎல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். அது உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்பும்.\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nஉங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும்\nஉங்களை விட நான் அதிக புனிதமானவர்\nNext presentation ஒவ்வொரு பிரச்சனையும் மேம்பட ஒரு வாய்ப்பு தான்\nPrevious presentation குழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nஆத்திச் சூடி – ககர வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-18T22:18:51Z", "digest": "sha1:U63I4VNLSZB5VMBEJZSCJLDB5QPGU6ZS", "length": 26065, "nlines": 425, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: எலக்கிவியாதியான அந்த பதிவர்,என்னை தோற்கடித்த கலைஞர்", "raw_content": "\nஎலக்கிவியாதியான அந்த பதிவர்,என்னை தோற்கடித்த கலைஞர்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இன்றைக்கு எனக்கு வேலை நாள் என்பதால் ஒரு சபதம் எடுத்தேன்.... பள்ளிக்கரணையில் இருந்து தரமணிக்கு சாதாரணப்பேருந்தில்தான் போக வேண்டும் என்பது.. முதல் ஷிப்ட் என்பதால் காலை 6மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்...05:15மணியிலிருந்து காத்திருந்தேன் சாதாரண பேருந்துக்காக...இன்னைக்கு ஒரு நாளாவது எக்ஸ்ட்ரா காசு கோடுக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.05:30மணிக்குள் 4 பேருந்துகள் வந்தன. ஒன்று கூட சாதாரண பேருந்துகள் இல்லை..05:40க்குதான் வந்தது.05:50க்கு விஜய நகரில் இறங்கினேன்.காத்திருந்தேன் இங்கேயும் அதே கதைதான்..... 10நிமிடம் காத்திருந்து வேற வழியில்லாமல் சொகுசுப்பேருந்தில் ஏறினேன்.. என் சபதத்தை முறியடித்த கலைஞர் அரசு வாழ்க....\nபோன வருடத்தில் கிட்டத்தட்ட 120படங்கள் வெளியாகியிருக்கின்றன..இதில் நான் பார்த்த படங்கள்... அயன்,வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்,மாயாண்டி குடும்பத்தார்,பேராண்மை,உன்னைப்போல் ஒருவன் இதில் அயன் இந்த வருட பிளாக்பஸ்டர் படம்.......அதிவேக��ான திரைக்கதை, பாடல்கள் என கலக்கியது.\nஅடுத்ததாக வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்........ இந்த மூனு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை.....இயல்பான திரைக்கதை......கதைதான் இந்த படங்களில் நாயகன். கடேசியா இந்த மூனு படங்களிலும் சைட் அடிக்கிற விசயங்கள் அருமையா இருக்கும்.இப்பவெல்லாம் யாரும் பொண்ணுங்க பின்னாடி சைட் அடித்து சுற்றுவதில்லை..ஏன்னா இன்டர்நெட்,ஈமெயில் செல்போன்,மெசேஜ் அப்படினு பசங்களும் பொண்ணுங்களும் ரொம்ப ஸ்பீடா இருக்காங்க.............\nஉன்னைப்போல் ஒருவன் -- பதிவுலகில் இந்த வருடம் அதிகம் விமர்சிக்கப்பட்ட படம்...இந்துயிசம், அந்த இசம் ஆயாயிசம்னு துவைச்சி காயப்போட்டாலும்......ஒன்றரை மணிநேரத்துக்குள் படம் ஜெட்டாகபறக்கிறது.......பேராண்மை முதல் பாதி மண்டை காய வைத்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையும், சண்டைக்காட்சிகளாக படம் பறக்கிறது........\nஅந்தப்பிரபல பதிவரிடம் பேசும்போது என்ன அண்ணே இந்த வருடக்கடைசில (2009)பதிவர் சந்திப்பே வைக்கலியே அப்படினு கேட்டேன்.\"யோவ் நாங்க எல்லாம் இப்ப ரொம்ப பிசி தினசரி புத்தக வெளியீட்டு விழா, எலக்கிய கூட்டம் அப்படினு போய்க்கிட்டே இருக்கு..நீ என்ன சின்ன புள்ளத்தனாமா இப்படி கேக்குற\" அப்படினு ஏறிட்டார்..நானும் இப்ப ரவுடிதான் அப்படின்ற ரேஞ்சில நானெல்லாம் இப்ப எலக்கியவியாதி ஆயிட்டேன் தேரியுமா என ஷாக் கொடுத்தார்..........அல்லாரும் பெரிய ஆளாயிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..\nஅப்படியே நம்ம மதுரை பதிவருக்கு போன் போட்டேன்.. என்னப்பா சென்னை புத்தக கண்காட்சிக்கு போகலியா..நீங்கதான் ஒரு ஊர் விடாம போவிங்களே அப்படினேன்... \"நான் அங்க வாங்கின புக்கே இன்னும் தூங்கிட்டு இருக்கும் அதுக்குள்ளயா \"அப்படினார்..நீங்க தான் இப்ப எலக்கியவியாதி ஆகிட்டீங்களே.....ஆப்படினு சொன்னதுதான் தாமதம் \"தலைவரே இதுல ஏதோ சதி நடக்குது.எனக்கும் அதுக்கும் சம்பந்த்மே கிடையாது\" அப்படின்ற ரேஞ்சில ஸ்டேட்மென்ட் குடுத்துட்டார்........பாவம் பொழைச்சி போகட்டும்\nஇந்த வருடம் பதிவுலகில் நான் எதிர்பார்ப்பது\n1. எதிர் கவுஜை இல்லாமல் நைனா அண்ணாச்சி பதிவு போட வேண்டும்\n2.மீண்டும் தங்கமணி பதிவுகளை ஆதி அண்ணன் போட வேண்டும் பழைய உத்வேகத்துடன்.\n3.உண்மைத்தமிழன் அண்ணன் கவிதை எழுத வேண்டும்( எப்படினாலும் ஒரு பக்க்கத்துக்குள்ள முடிஞ்சிருமில்ல)\n4.சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்\n5.சினிமாக்காரனை வம்புக்கு இழுக்காமல் அரவிந்த் ஒரு பதிவு போடவேண்டும்\n6.அல்லாருக்கும் புரியிற மாதிரி அனுஜன்யா அண்ணாச்சி கவித எழுதனும்\n7.கார்க்கியும் , வசந்தும் டாக்டர் இளைய தளபதிய பேஜார் பண்ணி ஒரு பதிவு போடனும்.\nLabels: அரசியல், அனுபவம், கலாய்த்தல், சினிமா, நையாண்டி, பதிவர் வட்டம்..\nஇப்படியெல்லாம் எழுதுவேன் பரவாயில்லையா :)))\nமுதல்ல என்னோட பதிவுகளை ஒழுங்கு மரியாதையா தொடர்ந்து படி.. சினிமா இல்லாம கொத்து பரோட்டா, சிறுகதைகள், கட்டுரைகள்னு எவ்வளவு எழுதியிருக்கேன். அட சமீபத்தில கவிதை வேற எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. போய் ய்யா.. படிச்சுட்டு வந்து பதிவு எழுது.. :))) ஹேப்பி நியூ இயர்..\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா\nடப்பிங் படங்கள் சேர்க்காமல் 129. அவதார், தெலுங்குல இருந்து வர்றது மாதிரியான டப்பிங் படங்கள் மட்டும் 35.\nவலையுலகம் போகிற போக்கைப் பார்த்தால் நான் கவிதை எழுதினால்தான் தற்போதைய கவிஞர்கள் பாதிப் பேர் கவிதை எழுதுவதை நிறுத்துவார்கள் போலிருக்கிறது..\n//சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்//\nஅவரு கவிஞராகி ரொம்ப நாளாகுதுப்பா... இதனால கவிஞர்கள் எல்லாம் பேஜாராகி சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. இது தெரியாதா அத்திரி\nஆசைகள் ஏழு நிறைவேறவும் (\nமனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அத்திரி.\nஇனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..\nநான் ஏற்கனவே டேமேஜ் செய்து பதிவு போட்டிருக்கேன்\nஹே ஹே ஹே.. அதுல இருக்கிற ஒண்ணு கூட நடக்கக் கூடாது.... அப்பத்தான்யா எங்களுக்கு பொழுது போகும்..:-)))\nஇப்படியெல்லாம் எழுதுவேன் பரவாயில்லையா :)))\nஎழுதுங்க அண்ணாச்சி.......படிக்கப்போறது நாங்கதானே...... நன்றி யூத் கவிஞரே\nமுதல்ல என்னோட பதிவுகளை ஒழுங்கு மரியாதையா தொடர்ந்து படி.. சினிமா இல்லாம கொத்து பரோட்டா, சிறுகதைகள், கட்டுரைகள்னு எவ்வளவு எழுதியிருக்கேன். அட சமீபத்தில கவிதை வேற எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. போய் ய்யா.. படிச்சுட்டு வந்து பதிவு எழுது.. :))) ஹேப்பி நியூ இயர்..//\nகவித அப்படின்ற பேர்ல கொலைவெறி ஆக்குறீங்க ஜாக்குரதை......நன்றி யூத் அண்ணே\n//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா\nடப்பிங் படங்கள் சேர்க்காமல் 129. அவதார், தெலுங்குல இருந்து வர���றது மாதிரியான டப்பிங் படங்கள் மட்டும் 35.சும்மா, பொதுஅறிவை வளர்த்துக்கறதுக்குதான்.//\nதம்பீ..உனது கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது..வலையுலகம் போகிற போக்கைப் பார்த்தால் நான் கவிதை எழுதினால்தான் தற்போதைய கவிஞர்கள் பாதிப் பேர் கவிதை எழுதுவதை நிறுத்துவார்கள் போலிருக்கிறது..செஞ்சிருவோம்..\nநீங்க ஒரு பத்து பக்கத்துக்கு கவித எழுதி கின்னஸ் சாதனை புரியனும்.....இதுதான் என் ஆசை.....நன்றி அண்ணே\n//சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்//\nஅவரு கவிஞராகி ரொம்ப நாளாகுதுப்பா... இதனால கவிஞர்கள் எல்லாம் பேஜாராகி சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. இது தெரியாதா அத்திரி//\nஅண்ணே அதுக்கு பேர் கவிதையா ஐயோ......... நன்றி அண்ணே\n// துபாய் ராஜா said...\nஆசைகள் ஏழு நிறைவேறவும் (\nமனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அத்திரி.//\nஇனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..//\nநான் ஏற்கனவே டேமேஜ் செய்து பதிவு போட்டிருக்கேன்//\n// கார்த்திகைப் பாண்டியன் said...\nஹே ஹே ஹே.. அதுல இருக்கிற ஒண்ணு கூட நடக்கக் கூடாது.... அப்பத்தான்யா எங்களுக்கு பொழுது போகும்..:-)))//\nவருகை தந்த மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nஎலக்கிவியாதியான அந்த பதிவர்,என்னை தோற்கடித்த கலைஞர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-350/", "date_download": "2018-07-18T22:30:02Z", "digest": "sha1:6UZ2MPXN6QS7TI4RFTXJZILEJGXAZCT5", "length": 4570, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "பெருநாள் பரிசு குறும் திரைப்படம் வெளியீடு » Sri Lanka Muslim", "raw_content": "\nபெருநாள் பரிசு குறும் திரைப்படம் வெளியீடு\nதென்கிழக்கு கலை கலாசார அமையத்தின் தயாரிப்பில் உள்ளூர் கலைஞர்களின் நடிப்பில் ” பெருநாள் பரிசு ” எனும் குறும் திரைப்படம் சாய்ந்தமருது கமு/ றியாளுள் ஜன்னா வித்தியாலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) வெளியிடப்பட உள்ளது.\n13 கதா பாத்திரங்களுடன் 30 நிமிடம்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இத் திரைப்படம் அன்றைய தினம் பிற்பகல் 4.30 தொடக்கம் இரவு 10.30 மணிவரை காட்சிப்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதென்கிழக்கு கலை கலாசார அமையத்தின் ஆறாவது வெளியீடாக வெளியிடப்படவுள்ள இக் குறும�� திரைப்படத்தை எ. சாஹிர் கமரா மற்றும் எடிட்டிங் செய்துள்ளதுடன் எம்.எச்.எம் ஹிஜாப் எழுத்து மற்றும் இயக்கியும் உள்ளனர். இக் குறும் திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களை அஸ்வான், சுல்பிகா, சர்மில், சாஹிர், ரிஸான், சாகிர் கரீம், றினோஸ், புஹாரி, நபார், ரஸ்மிர், புகார்த்தீன், அனாபா மற்றும் அம்ரினா ஆகியோர் ஏற்றும் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்தின் நுழைவுச்சீட்டை பெறுவதற்கும் மற்றும் தொடர்புகளுக்கும் 0769854566, 0769131443, 0775824558 எனும் இலக்கங்களுக்கு அழைக்குமாறும் ஏற்பாட்டா ளர்கள் வேண்டுகின்றனர்.\nமுதல்வர் றகீப் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nதொண்டராசிரியர்கள் பிரதான கதவை மூடி ஆர்ப்பாட்டம்\nதனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை ; பிரதம நிறைவேற்று அதிகாரி\nதிருகோணமலை பொது வைத்தியசாலை; நோயாளர்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2005/11/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:27:51Z", "digest": "sha1:YFG5DB7VFWD3Q4NUR55JGN7TYOAR35PU", "length": 8064, "nlines": 152, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: ஓ.வி.விஜயனின் கதைகள் - ஒரு கண்ணோட்டம்.", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஓ.வி.விஜயனின் கதைகள் - ஒரு கண்ணோட்டம்.\nஓ.வி.விஜயனின் கதைகள் - ஒரு கண்ணோட்டம்.\nபிரபல எழுத்தாளர்களில் இருவரின் படைப்புகளைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வெகுநாளாக இருந்துவந்தது. ஒன்று தோப்பில் முகம்மது மீரான் , மற்றொருவர் ஒ.வி.விஜயன்.\nவைகிங் ( பென்குவின் வெளியீடு)பதிப்பில் வந்திருக்கும் 'ஒ.வி.விஜயனின் படைப்புகள்' எ\nன்னும் பெருவெளியீடு (Omni edition) ஆங்கில மொழியாக்கத்தில் கிடைத்தது. ஆர அமரப்\nபடிக்கும் நேரமும் வெகுஅதிசயமாக ஒருவாரமாகக் கிடைத்தது அதிர்ஷ்டம் எனவே சொல்லவே\nஓ.வி.விஜயனின் கதைகள் குறித்து கொச்சியில் படிக்கும்போது கேட்டிருக்கிறேன். மலையாளம்\nஅறிந்திருந்தாலும் , படிப்பது, எழுதுவது எனக்கு வராது. அவரது படைப்புகள் பற்றி நான் அபிப்ராயம் கேட்ட ஒவ்வொரு மலையாளியும் ஒவ்வொருவிதமாகச் சொல்லி செமத்தியாகக் குழப்பிவிட்டிருந்தனர். சில பெண்கள் \"யேயே...ய் ஒரு பாடு செக்ஸாணு. ஸாதனம் அழுக்கா' எனச் சொல்ல, காவி கதர் முண்டு கட்டிநடக்கும் மார்க்ஸிய சிந்தனைவாதியும், பல்கலைக்கழக\nஅப்பொழுதைய SFI அமைப்பின் முக்கிய நபருமான குரியாக்கோஸ் , தாடி சொறிந்தபடி \" உ\n செரிக்கும் மனசிலாக்கான் ஸ்ரமிக்கியா.மூணுப்ராயஸெமிங்கிலும் வாயிச்சு\nநோக்கு. அப்போழே கிட்டுள்ளு\" எனச் சொன்னது மற்றொரு விதம். அப்போது , 'தற்காலம்\nஇந்தப் பின்புலத்தில், பல வருடம் கழிந்து புத்தகம் கிடைத்ததும் கவனமாக எந்த தாக்கலும்\nபுத்தகம் மூன்று பெரும்கதைகளையும், பல சிறுகதைகளையும், ஒரு பக்கத்தில் அடங்கும் வகை\nயில்லாத கதைகள்/கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இதில் குருசாகரம் என்னும் சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற கதையும் அடங்கும். ஆங்கில மொழிபெயர்ப்பினை, பெரும்பாலான கதைகளுக்கு ஒ.வி.விஜயன் அவர்களே செய்திருக்கிறார். சில மலையாளச் சொற்பிரயோகங்கள் ஆங்கிலப்படுத்தப்படுகையில் அன்னியப்படுவதை உணர முடிகிறது.\nபெரிய கதைகளான 'கஸாக்கிண்டெ இதிகாஸம்', 'குருசாகரம்' போன்றவற்றை முதலில் தள்ளி\nவைத்துவிட்டு, சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.\nநோபல்பரிசும் இந்தியரும் ( Nobel Prize and Indians)...\nகஸாக்கிண்டெ இதிகாசம்: O.V.Vijayan's Novel\nஓ.வி.விஜயனின் கதைகள் - ஒரு கண்ணோட்டம்.\nமும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/search?updated-max=2018-01-13T00:00:00%2B04:00&max-results=22", "date_download": "2018-07-18T22:13:25Z", "digest": "sha1:ZXOQO7QFYCNPZA73FPFV6KDP2OYNI5UK", "length": 26564, "nlines": 172, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nதகாத உறவில் இருந்த மகளை பார்த்த தந்தை, மகள் செய்த கொடூரச் செயல்...\nநொய்டாவில் 48 வயதுள்ள நபர் ஒருவர் 3வது மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய...Read More\nதகாத உறவில் இருந்த மகளை பார்த்த தந்தை, மகள் செய்த கொடூரச் செயல்... Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nவிவசாய குடும்பத்தில் பிறந்து, படித்து ‘இஸ்ரோ’ தலைவராக உயர்ந்த தமிழன் சிவன்..\n‘இஸ்ரோ’வின் தலைவராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.கிரண்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில் அந்த பதவி விஞ்ஞா...Read More\nவிவசாய குடும்பத்தில் பிறந்து, படித்து ‘இஸ்ரோ’ தலைவராக உயர்ந்த தமிழன் சிவன்.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nபோலி ஆவணம் தாக்கல்: நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பும் கதிரேசன் தரப்பு..\nமதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும், வயது முதிர்வு காரணமா...Read More\nபோலி ஆவணம் தாக்கல்: நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பும் கதிரேசன் தரப்பு.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nபிரபல பத்திரிக்கையின் மெகா சர்வே.. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்..\nதமிழ்நாட்டில் ரஜினிக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பெரிய விவாதம், கருத்துக்கணிப்பு என நிறைய நடந்தது. சில வருடத்திற்கு பேசப்பட்ட ...Read More\nபிரபல பத்திரிக்கையின் மெகா சர்வே.. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nஉறவினர் வீட்டு நிகழ்ச்சியில் மனைவியை அவமானப்படுத்தியதால், கணவன் தற்கொலை..\nவில்லியனூர் அருகே செம்பியம் பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 32). கம்பி கட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வடமங்கலத...Read More\nஉறவினர் வீட்டு நிகழ்ச்சியில் மனைவியை அவமானப்படுத்தியதால், கணவன் தற்கொலை.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nநாய் பிடிக்கும் வண்டிக்குள் பொதுமக்கள்.. அதிர்ச்சிக் காட்சி..\nஊதிய உயர்வு, நிலுவைத்தொகையை வழங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 9-வது நாளாக இன்று போராட்டம...Read More\nநாய் பிடிக்கும் வண்டிக்குள் பொதுமக்கள்.. அதிர்ச்சிக் காட்சி.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nஉறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்.. 9 பேர் உயிரிழப்பு..\nஉத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் தால் குர்த் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற...Read More\nஉறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்.. 9 பேர் உயிரிழப்பு.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nஅமெரிக்கா: சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 பேர் கைது..\nஅமெரிக்காவின் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர், அந்நாட்டில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். குறிப்ப...Read More\nதலை முடியில் கயிறு கட்டி, ஆம்னி வேனை இழுத்த மாணவி.. வியப்பில் பார்வையாளர்கள்..\nகடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் யூகிதா (வயது 11). கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்ப...Read More\nதலை முடியில் கயிறு கட்டி, ஆம்னி வேனை இழுத்த மாணவி.. வியப்பில் பார்வையாளர்கள்.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nநடு இரவில் நடிகை ஓவியா செய்த வேலை.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்..\nகடந்த வருடம் நாயகிகளில் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது நடிகை ஓவியா தான். பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியே அதற்கு காரணம், அதில் அவருடைய உண்மையான ...Read More\nநடு இரவில் நடிகை ஓவியா செய்த வேலை.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nதரையிறங்க வந்த விமானங்களை திருப்பி விரட்டிய மாடு.. அப்படி என்ன செய்தது தெரியுமா..\nவிமான ஓடுபாதையில் மாடு புகுந்ததால் இரண்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் போன சம்பவம் அஹமதாபாதில் இடம்பெற்றுள்ளது. இந்திய வீதிகளில் மாடுக...Read More\nதரையிறங்க வந்த விமானங்களை திருப்பி விரட்டிய மாடு.. அப்படி என்ன செய்தது தெரியுமா.. அப்படி என்ன செய்தது தெரியுமா..\n : களத்தில் கலக்கும் ட்ராவிட், சுனில் ஜோஷியின் வாரிசுகள்\nஇந்தியா - கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க பி.டி.ஆர் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ட்ராவிட்டின் மகன் சமித் விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக...Read More\n : களத்தில் கலக்கும் ட்ராவிட், சுனில் ஜோஷியின் வாரிசுகள்\nபிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த ராம் கோபால் வர்மா.. புகைப்படங்கள் இதோ..\nராம் கோபால் வர்மா எப்போதும் சர்ச்சையுடனே பயணிப்பவர். இந்நிலையில் இவர் சமீப காலமாக நடிகர் பவன் கல்யானை தாக்கியே ஏதும் கருத்து வெளியிட்டு வ...Read More\nபிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த ராம் கோபால் வர்மா.. புகைப்படங்கள் இதோ..\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு...\nசிறந்த நடைமுறை ஒழுங்கு, நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் மன அழுத்தத்தைக்குறைக்கும். மன அழுத்தம் குறையும் போது உடல் எடை தானே குறையும்...Read More\nஇங்கிலாந்து மந்திரிசபை மாற்றம்.. இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு மந்திரி பதவி..\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து உள்ளார். அதில் இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி கிடைத்த...Read More\nஇங்கிலாந்து மந்திரிசபை மாற்றம்.. இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு மந்திரி பதவி.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nஇந்தியாவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு, அந்நாட்டு அரசு அறிவுரை..\nஅமெரிக்கா தனது நாட்டிலிருந்து பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் மக்களுக்கான புதிய அறிவுரையை வெளியிட்டது. வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள இந்த...Read More\nஇந்தியாவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு, அந்நாட்டு அரசு அறிவுரை.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nஈரானில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு..\nஈரானின் தெற்கில் அமைந்துள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து தெற்கு திசையில் சுமார் 70...Read More\nவடகொரியா தலைவரை சந்தித்துப் பேச தயார்: தென்கொரிய அதிபர் பரபரப்பு பேட்டி..\nவடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இருதரப்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பான்முன்...Read More\nவடகொரியா தலைவரை சந்தித்துப் பேச தயார்: தென்கொரிய அதிபர் பரபரப்பு பேட்டி.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nசிரியாவில் நடந்த தாக்குதல்களில், அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு..\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கிய...Read More\nசிரியாவில் நடந்த தாக்குதல்களில், அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nதுப்பாக்கி முனையில், அல் ஜசீரா கிளை அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்..\nகத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள பிரபல அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனம் அந்நாட்டின் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்பட...Read More\nதுப்பாக்கி முனையில், அல் ஜசீரா கிளை அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்.. Reviewed by kaanthan. on Friday, January 12, 2018 Rating: 5\nபனிப்பகுதியில் திருமணம் - கனவை நிறைவேற்றிய 34 ஜோடிகள்\nபனிப்பகுதியில் திருமணம் செய்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற பலரது கனவை,சீனாவின் ஐஸ் திருவிழா நிறைவேற்றியுள்ளது. பனிப்பகுதியில் திருமண...Read More\nபனிப்பகுதியில் திருமணம் - கனவை நிறைவேற்றிய 34 ஜோடிகள்\n'உத்தமி' ஆனார் 'பிக்பாஸ்' ஜூலி.. எப்படித் தெரியுமா..\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹீரோயினாகியுள்ளதை ஜூலி ஏற்கனவே ட்விட்டரில் தெரிவித்திருந...Read More\n'உத்தமி' ஆனார் 'பிக்பாஸ்' ஜூலி.. எப்படித் தெரியுமா..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்���ியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/2-1.html", "date_download": "2018-07-18T22:26:25Z", "digest": "sha1:AWBZUZ36DG4GWONCR7C44ERZZJN42AVQ", "length": 10444, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "இங்கிலாந்து அணியை 2-1 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோசியா - www.pathivu.com", "raw_content": "\nHome / விளையாட்டு / இங்கிலாந்து அணியை 2-1 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோசியா\nஇங்கிலாந்து அணியை 2-1 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோசியா\nதமிழ்நாடன் July 12, 2018 விளையாட்டு\nஉலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை 1-2 என்ன இலக்கைப் போட்டு குரோசியா அணி இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது.\nஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு இலக்கை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஇதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் இலக்கையும் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.\nஇரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடி 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு இலக்கை அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் ஆட்டம்தொடர்ந்தது.\nஇரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை. எனினும் 90 நிமிடங்களில் ஆட்டம் முடிவடைந்து.\nஇரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு இலக்கை அடித்தார்.\nஇதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/oru-kidayin-karunai-manu-movie-review/", "date_download": "2018-07-18T22:28:51Z", "digest": "sha1:3LIZM2RB6I4LPGMCNKBGQS2VXIG4SLNH", "length": 16261, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"ஒரு கிடாயின் கருணை மனு\" விமர்சனம் - oru-kidayin-karunai-manu-movie-review", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\n“ஒரு கிடாயின் கருணை மனு” விமர்சனம்\n\"ஒரு கிடாயின் கருணை மனு\" விமர்சனம்\nஒரு திருவிழா, ஒரு பயணம், ஒரு விபத்து. இதை வைத்துக்கொண்டு இவ்வளவு சுவையாகவும் அழுத்தமாகவும் ஒரு படத்தைக் கொடுக்க முடியுமா என வியக்க வைக்கிறார் இயக்குனர்....\nவிலங்குகளுக்கு எதிரான வதை அரசியல் சர்ச்சையாகவும் போராட்டங்களின் மையமாகவும் ஆகியிருக்கும் இந்தக் காலத்தில் விலங்குகளின் உயிரைப் பற்றிப் பேசுகிறார் இயக்குநர் சுரேஷ் சங்கய்யா. ஒரு கிடாயின் பார்வையில் இந்தப் பிரச்சினையை அவர் அணுகியிருக்கிரார்.\nஊர் மக்கள் குலதெய்வக் கோயிலில் ஆட்டைப் பலி கொடுக்கும் நிகழ்ச்சியைப் பின்புலமாகக் கொண்டு இயக்குநர் கதை சொல்கிறார். விதார்த்தும், ரவீனா புதுமணத் தம்பதிகள். இவர்களுக்குத் திருமணம் ஆன கையோடு ஊரே திரண்டு குலதெய்வம் கோவிலுக்கு ஆட்டைப் பலி கொடுக்கச் செல்கிறது.\nகோயிலை நெருங்கும் இடத்தில் ஒரு விபத்து நடந்துவிடுகிறது. இவர்கள் செல்லும் லாரியில் அடிபட்டு ஒருவர் இறந்துவிடுகிறார். எல்லோரும் லாரி டிரைவரைத் திட்டுகிறார்கள். ஆனால், அந்த விபத்து நடந்தபோது வண்டியை ஓட்டியது டிரைவர் அல்ல. புது மாப்பிள்ளை விதார்த்.\nபுது மாப்பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக முயற்சியில் எல்லோரும் விபத்தை மறைக்க முயல்கிறார்கள். ஆனால், அந்த விபத்தில் இறந்தவரைத் தேடி ஒரு சிலர் தேடி வருகிறார்கள். விபத்தை மறைக்க இவர்கள் துடிக்க, இழந்துவிட்ட உயிருக்காக அவரைச் சேர்ந்தவர்கள் துடிக்கிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.\nவிபத்தைப் பற்றிய இந்தப் படத்துக்கும் கிடாரிக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். மனித உயிரைக் குறித்து இவ்வளவு கவலை கொள்ளும் சக மனிதர்கள், ஆடு, மாடுகளைப் பற்றி ஏன் கவலையேபடாமல் வெட்டித் தள்ளுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம். இப்படிப்பட்ட ஒரு கதையை இத்தகைய வித்தியாசமான கோணத்தில் சொன்னதற்காக இயக்குநர் சு���ேஷ் சங்கய்யாவைப் பாராட்டியாக வேண்டும்.\nஒரு கிடாவின் பார்வையில் மனிதர்கள் எப்படித் தெரிகிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தும் முதல் காட்சியிலேயே இயக்குனர் கவர்ந்துவிடுகிறார். ஊரே திரண்டு கோயிலுக்குச் செல்லும் காட்சிகள் மிக இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. விபத்தை மறைப்பதற்கான முயற்சிகளிலும் இயல்புத் தன்மை மாறவில்லை. இறந்தவரைத் தேடி வருபவர்களின் தவிப்பும் நன்கு பதிவாகியுள்ளன. அந்த நெருக்கடிக்கு மத்தியிலும் புது மணத் தம்பதிகளுக்கிடையே நடக்கும் சீண்டல்கள் ரசனையோடு எடுக்கப்பட்டுள்ளன. இத்தனையையும் தாண்டி ஒரு கிடாரியின் உயிரைப் பற்றிய கரிசனத்தை முன்னிறுத்தும் இடம் நெகிழவைக்கிறது.\nவிதார்த், அறிமுக நாயகி ரவீணா ஆகிய இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பாத்திரத்தில் விதார்த் அசரவைக்கிறார். படத்தில் வரும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள்கூட நன்கு நடித்திருக்கிறார்கள். கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு, உடல் மொழி, குசும்பு என எல்லாமே அருமையாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.\nரகுராமின் இசை படத்துடன் மிக நெருக்கமாகப் பயணம் செய்கிறது. வேல்முருகன், குருநாதன் ஆகியோர் எழுதியுள்ள பாடல் வரிகளும் ரசிக்கவைக்கின்றன. சரணின் ஒளிப்பதிவு படத்தின் இயல்புத்தன்மைக்கு வலு சேர்க்கிறது. ப்ரவீணின் எடிட்டிங்கில் இரண்டு மணிநேரம் போவதே தெரியவில்லை.\nஒரு திருவிழா, ஒரு பயணம், ஒரு விபத்து. இதை வைத்துக்கொண்டு இவ்வளவு சுவையாகவும் அழுத்தமாகவும் ஒரு படத்தைக் கொடுக்க முடியுமா என வியக்க வைக்கிறார் இயக்குனர். மண்வாசனையுடனும் நுட்பமான செய்தியுடனும் கதை சொல்கிறார். ஆடு வெட்டுவதைத் தவறு என்று சொல்லவருகிறீர்களா என்று கேள்வியே எழுப்ப முடியாத அளவுக்குப் படம் தான் எடுத்துக்கொண்ட விஷயத்தைத் திரை அனுபவமாக மாற்றிவிடுகிறது.\nஆர்ப்பாட்டம் இல்லாத, இயல்பான படத்தைக் கொடுத்திருக்கும் சுரேஷ் சங்கையாவுக்கு வாழ்த்துகள்.\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\n11 வயது சிறுமிக்கு 7 மாதங்கள் நேர்ந்த துயரம்: பொங்கி எழுந்த திரைப்பிரபலங்கள்\nகுடும்ப தகராறு: பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nலேடி சூப்பர் ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரச���கர் பிஜிலி ரமேஷ்\nசெந்தில் கணேஷூக்கு அடித்தது யோகம்.. வெற்றி பெற்ற 2 ஆவது நாளிலியே இப்படி ஒரு வாய்ப்பா\nமனதில் தேக்கி வைத்திருந்த மகிழ்ச்சியை கொட்டித் தீர்த்த நடிகர் கார்த்தி\nமகத்திற்கு போட்டியாக பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் தேவதைகளை சுற்றியிருக்கும் நாயகன்\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஇயக்குனர் ராமின் அடுத்த படைப்பு ‘ பேரன்பு’..டீசரில் மிரட்டும் மம்முட்டி\nஇனவாதத்திற்கு எதிரான ஒபாமாவின் ட்விட்டர் பதிவு: அதிகம் பேர் விரும்பியதில் ஆச்சரியமில்லை\nஇனவாத தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ட்விட்டரில் பதிவிட்ட கருத்து, அதிகம் பேரால் விரும்பப்படும் ‘ட்வீட்டாக’ சாதனை படைத்தது.\nநண்பனை கொன்ற முதலையை பழிவாங்க 300 முதலைகளை வெட்டி சாய்ந்த இளைஞர்\nCrocodile kills man, Mob slaughters 300 crocodiles in Indonesia:இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுகிட்டோவை பார்த்த அவரின் நண்பர் மற்றும் கிராம மக்கள் கதறி துடித்தன்ர்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் தீ: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காதது, அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\nமனித மிருகங்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை இப்படியெல்லாம் காப்பாற்றலாம்\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindiforyou.blogspot.com/2010/10/7-12.html", "date_download": "2018-07-18T21:38:30Z", "digest": "sha1:ROSHW4QXCPNPEME2MCNSBAYNLQUUTF3M", "length": 69108, "nlines": 574, "source_domain": "hindiforyou.blogspot.com", "title": "हिंदी सबके लिए HINDI FOR ALL: प्रवीण पाठमाला पाठ 7 से 12 तक तमिल अनुवाद", "raw_content": "\nநோயாளி : வணக்கம் டாக்டர் ஐயா\nடாக்டர் : வணக்கம், சொல்லுங்கள் உங்களுக்கு என்ன துன்பம்\nநோயாளி : டாக்டர் ஐயா, எனக்குச் சில நாட்களாகக் காய்ச்சல் போல தோன்றுகிறது.\nடாக்டர் : இப்படி எப்போதிலிருந்து இருக்கிறது\nநோயாளி : கிட்டதட்ட ஒரு மாதமாக.\nடாக்டர் : நீங்கள் ஏதேனும் மருந்து சாப்பிச்சீர்களா\nநோயாளி : ஆம், காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்டேன்.\nடாக்டர் : இது தவறானது.\nடாக்டரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் சாப்பிடக்கூடாது.\nநோயாளி : சரி, டாக்டர் ஐயா\nஆனால் இப்போது எனக்கு மிகுந்த பலவீனமாக இருக்கிறது.\nஎந்த வேலையும் செய்ய முடிவதில்லை.\nசில நேரங்களில் நெஞ்சும் வலிக்கிறது.\nடாக்டர் : உம், காப்ஸ்யூல்கள் தருகிறேன்.\nசில பரிசோதனைகள் செய்விக்க வேண்டும்.\nரிப்போர்ட் பார்த்த பிறகு தான் சரியான சிகிச்சை நடத்த முடியும்.\nநோயாளி : டாக்டர் ஐயா, கவலைப்பட எதுவும் இல்லை.\nடாக்டர் ஐயா: இல்லை, கலவரமடைய எதுவும் இல்லை.\nஆனாலும் பரிசோதனைகள் செய்வித்தால் நன்றாக இருக்கும்.\nநோயாளி : சரி, டாக்டர் ஐயா\nஎந்தெந்த பரிசோதனைகள் செய்விக்க வேண்டும்\nடாக்டர் : நான் எழுதித்தருகிறேன்.\nஆனால் இந்த இரண்டாவது பரிசோதனை செய்யவில்லையா\nநோயாளி : இல்லை, டாக்டர் ஐயா.\nஇந்த பரிசோதனை மிகவும் விலை அதிகமானது.\nஇவ்வளவு விலை அதிக பரிசோதனை செய்விப்பது எனக்குச் சாத்தியமில்லை.\nடாக்டர் : நல்லது, மருந்து சாப்பிட்டதில் ஏதேனும் குணம் கிடைத்தா, சொல்லுங்கள்.\nநோயாளி : வலி சற்றுக் குறைந்துள்ளது, ஆனால், பசி எடுப்பதில்லை.\nஎதுவும் சாப்பிட- குடிக்க முடிவதில்லை.\nகொஞ்சம் வேலை செய்தாலும் களைப்பு ஏற்படத் தொடர்கிறது.\nடாக்டர் : பால் குடியுங்கள்.\nபழங்களும், பச்சைக் காய்கறிகளும் சாப்பிடுவதும் அவசியம்.\nமேலும் இந்த இரண்டாவது பரிசோதனையும் செய்விக்க வேண்டியது அவசியம்\nநோயாளி : டாக்டர் ஐயா, நான் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் பயனாளி.\nஇந்த பரிசோதனைகளை நான் அரசு மருத்துவமனையில் செய்விக்கலாமா\nமருந்தும் மத்திய அரசு சுகாதாரத்துறை மருத்துவமனையிலேயேகிடைத்துவிடும்.\nஇதனால் நான் பரிசோதனைக்காக பணம் எதுவும் செலுத்த வேண்டி வராது.\nஇதற்காக நீங்கள் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் டாக்டரிடம் காண்பிப்பதே சரியாக இருக்கும்.\nநோயாளி : நன்றி, டாக்டர் ஐயா\nசுற்றுச்சூழல் சமமின்மையும் பூமியின் உள்ளார்ந்த சலசலப்பும் பயங்கரமாக வெளிப்படும் போது நாம் அதை இயற்கையின் உற்பாதம் என்கிறோம்.\nவெள்ளம், வறட்சி, நிலநடுக்கம்,எரிமலை மற்றும் புயல் முதலியன இயற்கையின் உற்பாதங்களாக கூறப்படுகின்றன.\nஇயற்கையின் உற்பாதம் வரும்போது உயிர் மற்றும் பொருள் சேதம் நிரம்ப ஏற்படுகிறது.\nபோக்குவரத்து மற்றும் செய்தி தொடர்பு சேவைகள் நின்றுவிடுகன்றன, வீடுகள் விழுந்து விடுகன்றன, மக்களுடன் பறவைகள் விலங்குகள் மற்றும் சிறிய புழுபூச்சிகளும் இறந்து விடுகன்றன.\nபெருமழை பெய்யும் போது வெள்ளம் வருகிறது.\nஎங்கெல்லாம் ஆற்று நீர் அபாயக்கோட்டுக்கு மேல் ஓட ஆரம்பிக்கிறதோ, அங்கெல்லாம் பயிர்கள் அழிகின்றன.\nமின்சாரம், தண்ணீர் செய்தி தொடர்பு அமைப்புகள் கெடுகின்றன.\nஇரயில் தண்டவாளங்கள் பெயர்ந்து, இரயில் வண்டிகள் ரத்து செய்யப்படுகின்றன.\nவெள்ளத்தின் சீற்றம் ஏற்படும் இடங்களில் எல்லாம் மக்கள் வாழ்க்கை அலங்கோலமாக விடுகின்றது.\nகடல் புயலும் ஒரு பெரிய இயற்கை உற்பாதம் தான்.\nஇதனால் கடற்கரைப் பகுதிகள் அதிகமாகத் தாக்குறுகின்றன.\nபெரிய பெரிய கடல் அலைகள் வரும்போது கடற்கரை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.\nசெய்தி தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைப்பு சீர் கெடுகிறது.\nகடலில் புயல் வருவதற்கு முன்பு படகோட்டிகள் மற்றும் மீனவர்களுக்கு கடலில் போகாதிாிருக்கும்படி எச்சரிக்கை வானொலி, தொலைக்காட்சி பொது அறிவிப்பு அல்லது மற்ற மக்கள் ஊடகங்கள் மூலமாகத் தெரிவிக்கப்படுகின்றன.\nபூமியின் உள்ளார்ந்த சலசலப்பு காரணமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது.\nஎந்த இடத்தில் பூகம்பம் மையம் கொள்கிறதோ அங்கே அதன் கெடுபயன் அதிகமாகக் காணப்படுகின்றன.\nநிலநடுக்கம் ஏற்படும் போது கட்டிங்களிலிருந்தும் அல்லது வீடுகளிலிருந்தும் வெளியேறி திறந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும், ஏனெனில் கட்டிடங்கள், மண்வீடுகள், வீடுகள் முதலியவை வீழ்ந்து விடுகின்றன, பெருமளவில் மக்கள் சேதமடைகிறார்கள்.\nஉயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமிலிருக்க, பூகம்பம் ஏற்படும் இடங்களில் மரத்தாலான அல்லது பூகம்பத் தடுப்பு கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.\nஎரிமலையில் பூமிக்கு உள்ளேயுள்ள வெப்பமிகுந்்த தீக்குழம்பு வெடித்து வெளியே வரும்போது, கிராமங்கள் அப்படியே சூடான தீக்குழம்பில் அமுங்கி விடுகின்றன.\nஎரிமலையால் தாக்கமுற்ற இடங்களில் மக்கள் எப்போதும் பயத்திலும், பீதியிலும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nஎரிமலையைப் பொறுத்த வரை நம்நாடு மிகவும் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது திருப்தியான செய்தி.\nஇந்த இயற்கை உற்பாதங்களிலிருந்து மனிதன் தன் முன்னெச்சரிக்கையினால் பெருமளவுக்குத் தப்ப முடியும்.\nகாடுகள் வெட்டுவதைத் தடுப்பதால் வெள்ளத்தின் இன்னலைக் குறைக்க முடியும்.\nநிலநடுக்கத்திலிருந்து தப்புவதற்கு நிலநடுக்கத் தடுப்பான அல்லது மரத்தாலான வீடுகள் கட்டப்பட வேண்டும்.\nசுனாமி முதலியவற்றிலிருந்து தப்புவதற்கு கரைகளில் அடர்த்தியான மரம்நடுதல் அவசியமானது.\nஎங்கெல்லாம் இயற்கை உற்பாதங்கள் ஏற்படுகின்றதோ அஙேகெல்லாம் அரசு தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் விபத்து நிர்வாகத்துக்கு எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.\nஒரு பக்கம் இயற்கை மனிதனின் நண்பன், அதேசமயம் மறுபக்கம் அது தன் கொடிய உருவத்தில் பகைவனும் ஆகும்.\nநாம் இத்தகைய விபத்துகள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.\nமுடிந்தவரையில் நாம் எப்போதும் ஆயத்தமாகவும், விழிப்புடனும் இருக்கவேண்டும், ஏனெனில் விபத்துகள் தன் பின்னால் பல கொடிய நோய்களை அவிழ்த்துவிடாமல் போவதில்லை.\nமனிதன் வெற்றி பெற்றவனானாலும் ஒவ்வொரு முரையும் இயற்க்கை அவனுக்குப் புதிய சவால்களை அளிக்கிறது.\nஒவ்வொரு சவாலையும் சமாளிப்பதில் தான் மனிதனின் அடையாளம் அடங்கியுள்ளது. சவால்களை எதிர்க்கொள்ளாமல் ஆபத்துகளிலிருந்து தப்புவது சாத்தியமில்லை.\nஇன்று காலையில் எழுந்ததுமே செய்தித்தாளை எடுத்தப்போது அதில் உன் கட்டுரையைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஆனால் கட்டுரையைப் படித்தப் பிறகு, எனக்கு உன்னுடைய சில கருத்துக்களுடன் ஒப்புதல் இல்லை என்று தோன்றியது.\nஇன்று உலகமயமாதலிருந்து அஞ்சுவதோ, தப்புவதோ சரியில்லை.\nஇன்று எந்த ஒரு நாடும் தனக்குள் சுருங்கிக்கொண்டு இறுக்க முட��யாது என்பதை நீயும் ஒப்புக்கொள்வாய்.\nஇந்தியா சுதந்திரமடைந்த போது நாம் பொருளாதார நோக்கில் எந்த அளவுக்குப் பின்தங்கி இருந்தோம் என்பதை எண்ணிப் பார்.\nஉயர்ந்த தொழில்நுட்பம் இன்றி நம்முடைய தொழில்கள் பின்பட்டு இருந்தன.\nசுதந்திரதுக்குப் பிறகு நம் தொழில்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது, வெளிநாட்டு இறக்குமதியியின் மீது தடை விதிக்கப்பட்டது.\nஇப்படி இருந்தும் கூட நமது பொருளாதார நிலையில் குறிப்படத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.\nகடந்த சில வருடங்களில் உலகமயமாதலின் தாக்கத்தினால் எத்தனைப் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டதோ, அத்தனை முன்னேற்றம் சுதந்திரத்துக்குப் பிந்தைய அரைநூற்றாண்டில் கூட ஏற்படவில்லை.\nஇப்போது நாட்டில் நாற்புறமும் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிற\nஉலகமயமாதலினால் எத்தனை பயன்களோ அவற்றில் முக்கியமானவை -அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் கொடுக்கல்-வாங்கல்.\nஅறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் எத்தனைக்கெத்தனை கொடுக்கல்-வாங்கல் நிகழுமோ, இந்தியா போன்ற வளர்ச்சியுறும் நாடுகளுக்கு அத்தனைக்கெத்தனை பயன் விளையும்.\nகச்சாப்பொருள்கள் அதிகம் கொண்ட வளர்ச்சியுறும் நாடுகளில், புதிய தொழில்கள்நிறுவப்படமுடியும்.\nஎத்தனைப் புதுப்புது தொழில்கள் தொடங்கப்படுமோ அத்தனைப் புதுப்புது வேலை வாய்ப்புகள் பெருகும்.\nஉற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க ஏற்றுமதி அதிகரிக்கும்.\nஏற்றுமதி - இறக்குமதியின் பேரில் கட்டுப்பாடு எந்த அளவுக்குக் குறையுமோ அந்த அளவுக்கு நாட்டின் தொழில்களுக்கு பயன் கிடைக்கும், ஏனென்றால் கச்சாப் பொருள் எங்கிருந்து கிடைக்குமோ நாம் அதனை அங்கிருந்து வாங்குவோம், ஆயத்தம் செய்த சரக்குகள் எங்கே நல்ல விளக்கு விற்குமோ, அங்கே அவற்றை விற்போம்.\nநாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பெருமளவு லாபம் ஈட்டவும் நாம் கச்சாப்பொருள் வாங்கவும்,ஆயத்தம் சரக்குகளை வேண்டி நமது நாட்டின் எல்லைகளுக்கு வெளியே போகத்தான் வேண்டியிருக்கும்.\nஉலகமயமாதல் இதில் உதவிகரமாகத் தான் இருக்கும், பாதகமாக இருக்காது.\nஉலகமயமாதலின் லாப-நட்டங்கள் குறித்து பொருளாதார நிபுணர்கள் தான் அதிகமாகச் சிந்திக்கமுடியும். ஆனால், நம்முடைய தொழில் முன்னேற்றத்தினால் நம் உற்பத்தியும் ஏற்றுமதியும் வளரவளர இந்தியர்களா��ிய நம் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன்.\nநமக்கு இன்று எத்தனை வசதிகள் கிடைத்துள்ளனவோ அவ்வளவு முன்பு எப்போதும் இருந்ததில்லை.\nஉலகமயமாதல் செயற்பாங்கில் இந்தியா ஒரு புதிய பொருளாதார சக்தியாக உயர்ந்து வருகிறது என்று நான் நம்புகிறேன்.\nஉலகமயமாதலின் விளைவுகள் குறித்து முன்பு எம்மாதிரி மக்களின் நினைப்பு இருந்ததோ, அவ்வளவு இப்போது இல்லை.\nகடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,738 மீட்டர் உயரத்தில் காஷ்மீரின் அழகிய பள்ளத்தாக்கில் ஜேலம் நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய நகரம் சீநகர் என்று அழைக்கப்படுகிறது.\nபரந்த டால் ஏரி சீநகரின் முக்கியமான கவர்ச்சியாகும்.\nஏரியில் ஒன்றை விட ஒன்று அழகான படகு வீடுகள் உள்ளன.\nஇவற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு வீட்டில் இருப்பது போன்ற எல்லா வசதிகளும் கிடைக்கின்றன.\nசிறிய உருவிலான நீண்ட படகுகளை ஷிகாரா என்கிறார்கள்.\nஇவற்றில் வியாபாரிகள் பொருள்களைக் கொண்டு வந்து விற்கிறார்கள், சுற்றுலாப் பயணிகள் படகு சவாரியின் உல்லாசத்தை அனுபவிக்கிறார்கள்.\nவண்ண வண்ணமான பூக்கள், காய்கறிகள் மற்றும் விதவிதமான பொருள்களை ஏற்றிக் கொண்டு ஷிகாராக்கள் டால் ஏரியில் மிதக்கின்றன.\nஏரியில் மிதக்கும் ஷிகாராக்கள் மிக அழகாகத் தெரிகின்றன.\nடால் ஏரியின் கிழக்குக்கரையில் இமாலயத்தின் மலையடிவாரத்தில் முகலாயச் சக்கரவர்த்திகளின் காலத்து சஷ்மே ஷாஹி, நிஷாத் மற்றும் ,ஷாலிமார் பூங்காக்கள் பள்ளத்தாக்கின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.\nபூங்காக்களில் விளையாடும் குழந்தைகள் சுற்றி நடக்கும் இளம் ஆண்கள்-பெண்கள், மற்றும் பூங்காக்களை வட்டமிடும் வண்டுகள் சுற்றுலாப் சுற்றுலாப்பயணிகளின் மனத்தை மோகிக்கச் செய்கின்றன.\nடால் ஏரியின் நடுவே நிற்கும் நான்கு கினார் மரங்கள் மனதைக் கொள்ளைக் கொள்கின்றன.\nடால் ஏரியின் மேற்குக்கரையில் ஒருபக்கம் ஹஸரத்பல் மசூதி இருக்க, மறுபக்கம் ஹரிபர்வதத்தின் சிகரத்தில் சீசஹ்கராச்சாரியாரின் பிரசித்திப் பெற்ற கோவில் உள்ளது.\nசீநகர் சுற்றுலாவுக்கு மட்டுமல்ல, கைவினைப் பொருள்களுக்கும் பெயர் பெற்றது.\nஇது மரம் மற்றும் பாத்திரங்களில் செதுக்குவேலை,துணிகள் மீது காஷ்மீரத்துப் பூவேலை மற்றும் கம்பளி நெசவுக்கும் பிரசித்தி வாய்ந்தது.\nஇங்குள்ள பஷ்மீ��ா மற்றும் தோஷா சால்வைகள் உலகப் பிரசித்திப்பெற்றவை.\nபேப்பர் மேஷ்யும் காஷ்மீரத்தின் சிறப்பான கைத்தொழில்.\nஇங்கு அதிகமான குளிர் விழுகிறது, சில சமயங்களில் வெப்பநிலை பூஜ்யத்துக்குக் கீழேசென்று விடுவதுண்டு.\nஅப்போது டால் ஏரியும் பனி மூடிய திடலாகி விடுகிறது.உறைந்த இந்த பனியின் மீது சுற்றுலாப்பயணிகளும் குழந்தைகளும் பலவிதமான விளையாட்டுகள் ஆடி மகிழ்கிறார்கள்.\nகுளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கம்பளியாலான லபாதா(நீண்ட அங்கி) அணிகின்றனர், இதை காஷ்மீரி மொழியில் ஃபிரன் என்கிறார்கள்.\nமக்கள் இதன் கீழே 'காங்கடி'(நெருப்புக்கட்டி)யை வைத்திருக்கிறார்கள், இதனால்அவர்களுக்குச் சூடு கிடைக்கிறது.\nஇங்குள்ள மக்கள் உழைப்பாளிகளும் நேசமிக்கவர்களும் ஆவார்கள்.\nகஷ்மீரப் பள்ளத்தாக்கலில் ஈடற்ற அழகில் சொக்கிப்போய் ஃபிர்தோஸ் கூறினார் இந்த தரணியில் எங்காவது சொர்க்கம் இருக்குமானால் அது இங்கே தான்,இங்கேதான்,ஆம்.இங்கே தான். இந்த வாக்கியத்தைப் பின்னர் ஜஹாங்கிரும் தில்லியின் செங்கோட்டைக்காக மீண்டும் கூறினார்.\nஒரு நாள் கிராமத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து நான் ரெயில் வண்டியைப் பிடித்து தில்லியை அடைந்தேன்.\nரெயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே என்னை ஆட்டோ-ரிக்ஷாக்காரர்களும் டாக்ஸிகாரர்களும் சூழந்து கொண்டனர்.\nஎன்னை புதிதாக வந்தவன்் என்று நினைத்து எல்லோரும்ஒரே குரலில் கேட்டார்கள், ''எங்கேபோகவேண்டும்,ஐயா\nஅவர்களிடமிருந்து தப்புவதற்கு நான் சீக்கிரமே ஒரு ஆட்டோ பிடித்து, என் சிற்றப்பாவின் வீட்டைச் சென்றடைந்தேன்.\nவீட்டை அடைந்ததுமே திண்ணையில் அமர்ந்திருந்த சிற்றப்பாவைக் கண்டேன்.\nகனியாய், வருத்தமுடன்(யாரையோ) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.\nநான் வணக்கம் தெரிவித்தபோது அவர் என்னை ஆசீர்வாதம் செய்தார், அருகில் உட்கார வைத்து கிராமத்து நிலைமைகளைக் கேட்டார்.\nநான் சிற்றப்பாவுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தும் கூட, வீட்டிலுள்ளவர்கள் அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர், குழந்தைகள் தொலைக்காட்சியில் கண்களை நட்டுப் பார்த்திருந்தனர்.\nமாலையில் என்னுடைய சிற்றப்பா மகன் ஸந்தீப் அலுவலகத்திலிருந்து வந்தான்.\nசிறிது நேரம் வரையிலும் நாங்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம்.\nஇரவில் எல்லோர��ம் சேர்ந்து சாப்பிட்டோம்.\nகாலையில் நான் என் சகோதரனுடன் உலவப் போய்விட்டேன்.\nநகரங்களில் பூங்காக்கள் தான் புத்தம்புதிய காற்றில் மூச்சு வாங்க எஞ்சியுள்ளன.\nதிரும்பி வரும்போது சகோதரன், நகரங்களில் வேலைப் பார்க்கும் மக்கள் கஷ்டப்பட்டுத்தான் ஜீவனம் நடத்துகிறார்கள் என்று கூறினான்.\nமின்சாரம், தண்ணீர்,வீட்டுவாடகை,தொலைபேசி,செய்தித்தாள்,உணவுப் பொருள்கள் முதலியவற்றின் விலைகள் தினமும் அதிகரித்து வருகின்றன.\nஇங்கே எல்லோரும் தன்னலம் கருதுபவர்களாக இருக்கின்றனர். ஒரு அயலான் இன்னொரு அயலானை அறிவதேயில்லை.\nநடந்துவிட்டு வந்ததுமே அண்ணி எல்லோருக்கும் தேநீர் தந்தாள், என்னைப் பார்த்துக் கேட்டாள், அண்ணா, கிராமத்தில் நீங்கள் காலை நேரத்தில் பால் குடிப்பீர்கள், ஆனால் இங்கே எங்களுக்கு தேநீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.\nஉங்களுக்கு பால் கொண்டு வரட்டுமா அல்லது எங்களுடன் தேநீர் குடிப்பீர்களா\nநானும் தேநீருக்காக ' சரி' என்றேன்.\nஅதன் பிறகு எல்லோரும் தயாராகி அவரவர் வேலைகளுக்குச் சென்றனர்.\nஅன்று நான் வீீட்டிலேயே சிற்றப்பாவுடன் பொழுதைக் கழித்தேன்.\nமறுநாள் நான் சகோதரனுடன் நகரம் சுற்றிப் பார்க்கச் சென்றேன்.\nபோய்க்கொண்டிருக்கும் போது நான் உயர்ந்த கட்டிடங்கள்,பெரிய சினிமா அரங்குகள், ஊட்டம் நிறைந்த கடை வீதிகள், பெரிய வணிக வளாகங்கள், அகலமான கருஞ்சாலைகளில் ஓடும் பேருந்துகள்,கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைக் கண்டேன்.\nஇந்த வணிக வளாகங்களில் நான் பலதரப்பட்ட பொருள்கள் கொண்ட பெரியபெரிய காட்சியறைகளைக் கண்டேன்.\nதானியங்கி படிகளில் மேலே போகும் போது எனக்கு பயமாகவும் இருந்தது.ஆனால், எனக்கு இந்த அனுபவம் புல்லரிப்பு ஏற்படும் படியாக இருந்தது.\nஇந்த 'மால்களில் டீ-காபி அருந்திக்கொண்டும்,பேசிக்கொண்டும்இரைச்சல் போட்டுக்கொண்டும் மக்கள் காணப்பட்டனர்.\nபிஜ்ஜா,பர்கர்,ஸேன்ட்விச்,சௌமீன் சாப்பிடும்இளைஞர்களும்,இளம் பெண்களும் தனியாகக் காணப்பட்டனர்.\nபொருள்கள் வாங்கியதும் சிலர் ரூபாய்க்கு பதிலாக கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தவதையும் நான் கண்டேன்.\nஎனக்கு இந்த அனுபவம் புதிதாக இருந்தது.\nநான் என் சகோதரனுடன் பிஜ்ஜா மற்றும் காபியைச் சுவைத்தேன்.\nதிரும்பி வரும்போது நாங்கள் மெட்ரோ ரெயிலும் பயணித்தோம��.\nமெட்ரோவில் பயணம் செய்வது இது எனக்கு முதல் அனுபவம்.\nமெட்ரோவில் நிறைய கூட்டம் இருந்தது.\nதில்லி நகரின் ஓட்டம்-பரபரப்பு நிறைந்த வாழ்க்கையைக் கண்டு, இதனால் தான் நகர மக்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள்.பலவிதமான நோய்களுக்கும் இரையாகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.\nவீட்டு பிரச்சனைகள், அலுவலகப் பணிகள்,பேருந்துகளில் கூட்டம்,மாசடைந்த காற்று இவையெல்லாம் நகரவாழ்க்கையைக் கடினமானதாகச் செய்கின்றன.\nஇத்தனைக் கஷ்டங்கள் இருந்தும் கூட மக்கள் நகரத்தின் பால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.ஏனென்றால் வேலை வாய்ப்புகள் நகரங்களில் தான் அதிகம்.\nஆனால் என் மனம் இங்கே ஈடுபடவில்லை.\nநான் இரண்டு நாட்களிலேயே என்னுடைய கிராமத்தின் திறந்த வெளியில், இயற்கையின் மடிக்கு திரும்பி வந்தேன்.\nநகர வாழ்க்கை எனக்கும் பிடித்தமாக இல்லை.\nஎன் மனம் கிராமத்தில் தான் களிப்படைகிறது.\nஒரு கிராமத்தில் ஒரு பணக்கார மனிதன் வசித்து வந்தான்.\nஅவனுடைய வீட்டில் ஒரு மகன் பிறந்தான்.\nஅந்த பணக்காரன் அவனுக்கு'அமர்' என்று பெயர் வைத்தான்.\nமகன் பெரியவனாகி நல்ல காரியங்கள் செய்து தன் பெயரை இறவாதாதகச் செய்ய வேண்டும் என்பது அவனுடைய விருப்பம்.\nபெரியவனனாதும் அமருக்குத் தன் தந்தையின் விருப்பம் தெரிய வந்தது.\nஎல்லோரும் தன் பெயரை அறியும்படி செய்யும் செயலை ஏன் செய்யக்கூடாது என்று அவன் எண்ணமிட்டான்.\nஅமரின் வயல்களுக்குப் பக்கத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.\nஅவன் மணலைத் திரட்டி அதில் தன் பெயரை எழுதினான்.\n(அவ்வழி) வந்து போகும் மக்கள் அவன் பெயரைப் படித்தனர்.\nதன் பெயரை நூற்றுக்கணக்கான மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர் என்று அமர் மகிழ்ச்சியடைந்தான்.\nஒரு நாள் மாலையில் காற்று வேகமாக வீசி மணலை அடித்துக் கொண்டு போனது.\nமணல் பறந்ததுமே அமரின் பெயரும் மறைந்தது.\nஒரு நாள் அவன் தன் பெயரை மரத்தின் தண்டு மேலுள்ள பட்டை மீது எழுதினான்.\nஇங்கிருந்து தன் பெயர் எளிதாக அழிந்துவிடாது என்று அவன் எண்ணினான்.\nஒரு நாள் துரதிருஷ்டவசமாக புயல்காற்று வீசியது,மரத்தின் தண்டு உடைந்து விட்டது.\nபாவம், அமரின் பெயரை இறவாதாதகச் செய்யும் கனவு சிதறியது.\nஅடுத்த தடவை அவன் யாரும் காணாமல் தன் பெயரை ஒரு புராதனக் கட்டிடத்தின் சுவரில் எழுதினான்.\nஅந்�� புராதனக் கட்டிடத்தைக் காண பல்வேறு நாடுகளிலிருந்தும் பல பயணிகள் வந்தனர்.\nஇப்போது தன் பெயர் ஊர் உலகம் எங்கும் பரவி விடும் என்று அமர் எண்ணினான்.\nஒரு நாள் துரதிருஷ்டவசமாக பெருமழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.\nஅதன் சுவர் விழுந்து விட்டது.\nசுவர் விழுந்ததுமே அமரின் பெயரும் மண்ணோடு மண்ணாக கலந்தது.\nஅமருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.\nஅவன் தன் பெயரை, அழிந்து போகாத ஓரிடத்தில் எழுதி வைக்க எண்ணினான்.\nகிராமத்துக்குப் பக்கத்தில் ஒரு நதி இருந்தது.\nநதி ஒரு பாறையின் கீழே ஓடியது.\nஅங்கே ஒரு குகை இருந்தது.\nகுகையில் புராதானமான உருவச்சிலைகள் மற்றும் சுவர்ச்சித்திரங்கள் இருந்தன.\nஊர் உலகம் எங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்தனர்.\nஅமர் ஒருநாள் காலை நேரத்தில் அங்கே சென்றான்.\nஅவன் உளியைக் கொண்டு தன் பெயரை பாறை மீது செதுக்கினான்.\nபெயரை செதுக்கும் போதே, இனிமேல் தன் பெயர் ஊர் உலகமெங்கும் இறவாது நிற்கும் என்று எண்ணினான்.\nஇங்கு அவன் பெயர் அழியாமல் இருக்கும், ஆனால் ஒரு நாள் வானத்தில் கர்ஜித்துக் கொண்டு கறுத்திரண்ட மேகங்கள் வந்தன, வெகுதூரம் வரை பெய்த மழையில் அப்பகுதியில் பயங்கரமான வெள்ளம் வந்தது.\nவெள்ளம் வந்ததுமே ஆற்றின் ஓட்டம் தீவிரமானது, பாறைகளும் அடித்துச் செல்லப்பட்டன.\nபாவம் அமரின் பெயர் பாறையுடன் வெள்ளத்தில் அடித்துச் சென்றது.\nஅவன் பெயர் இறவாதிருக்கும்படி செய்யும் கனவு நொறுங்கி போனது.\nஅப்போது அமரின் கிராமத்தில் ஒரு துறவி வந்திருந்தார்.\nகிராமத்து மக்கள் அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை துறவியிடம் அடைக்கலமாகப் போய்க் கொண்டிருந்தனர்.\nஅமருக்கும் இது நல்ல வாய்ப்பாக இருந்தது.\nதுறவி அவன் பெயரை இறவாமலிருக்கச் செய்ய ஏதேனும் வழி நிச்சயம் தெரிவிப்பார் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது.\nஅமரும் அவரிடம் அடைக்காலமாகச் சென்றான், தன் பெயரை இறவாமலிருக்கச் செய்யும் வழியைக் கேட்டான்.\nஅதோடுகூட, அவன் தான் செய்த பிரயத்தனங்கள் பற்றியும் தெரிவித்தான்.\nஅமர் கூறியதைக் கேட்டு துறவி மெல்லப் புன்னகைத்தார்.\nதுறவி இனிமையான குரலில் அன்புடன் கூறினார்-'குழந்தாய், உன் பெயரை இறவாததாக செய்யவேண்டுமானால், அதை மண் அல்லது கல் மீது அல்ல, மக்ளின் இதயத்தில் எழுது'.\nசெல், மக்கள் உன் பெயரை நினைவில் வைத்திருக்கும்படியான செயல்களைச் செய்.\nஇதைக் கேட்டதும் அவன் தந் பெயரை இறவாதாகச் செய்வது குறித்து யோசனை செய்யத் தொடங்கினான்.\nதிடீரென அவன் மகிழ்ச்சியால் பூரிப்படைந்தான்.\nஅவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்-ஆம், இந்த வழியே உச்சிதமானது.\nமக்கள் சேவை மற்றும் நன்மை செய்வதால் தான் பெயர் இறவாததாக ஆகமுடியும் என்று அவனுக்குத் தெரிந்தது.\nபிறகு அவன் மக்கள் சேவை செய்ய சபதம் எடுத்தான்.\nஇதற்காக அவன் தன் வீட்டை ஆசிரமமாக மாற்றினான், தன் முழு வாழ்க்கையையும் மக்கள் சேவையிலேயே ஈடுபடுத்தினான்.\nஅவனுடைய வீடு'அமர் ஆசிரமம் என்று பிரசித்தி பெற்றது, இவ்வாறாக அமரின் பெயர் இறவாதாக ஆகும் கனவு நனவாகியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/one-daughter-akshara-is-enough-to-ruin-the-name-of-kamal/", "date_download": "2018-07-18T22:15:55Z", "digest": "sha1:R4NCQDRK4ZYY3EFIWNSB52CSMDB6M3J3", "length": 12062, "nlines": 176, "source_domain": "newtamilcinema.in", "title": "கமல் பெயரை நாசப்படுத்த அவர் மகள் அக்ஷரா ஒருவர் போதும்! - New Tamil Cinema", "raw_content": "\nகமல் பெயரை நாசப்படுத்த அவர் மகள் அக்ஷரா ஒருவர் போதும்\nகமல் பெயரை நாசப்படுத்த அவர் மகள் அக்ஷரா ஒருவர் போதும்\nகமல் எவ்வளவு பெரிய மகா நடிகன் என்பதற்கு இனிமேல் தனியாக விருதுகள் செய்யத் தேவையில்லை. அவர் தமிழ்சினிமாவின் ஐம்பதாண்டுகால வரலாற்று சுருக்கம் இன்னும் சுருங்கிவிடாத மார்க்கெட் சொல்லும் கமலின் சாதனையை இன்னும் சுருங்கிவிடாத மார்க்கெட் சொல்லும் கமலின் சாதனையை அப்படியாப்பட்ட கமலுக்கு இப்படியாப்பட்ட மகள்(கள்). ஸ்ருதியை ஏம்ப்பா இதுல சேர்க்கல அப்படியாப்பட்ட கமலுக்கு இப்படியாப்பட்ட மகள்(கள்). ஸ்ருதியை ஏம்ப்பா இதுல சேர்க்கல என்ற கேள்விக்கு முன் பதில்கள் ஆயிரம் உண்டு. இந்த செய்தி அக்ஷராவுக்காக மட்டுமே\nவிவேகம் படத்தில் அக்ஷராவும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். முதலில் இப்படத்தில் நடிக்க தயங்கியவரை நேரில் சந்தித்து கதையை சொல்லி கன்வின்ஸ் செய்திருக்கிறார் டைரக்டர் சிவா. அந்த பலன் இப்போது சிவாவின் கண்களுக்கு பளிச்சென தெரிந்திருக்கும். ஏன் அஜீத், காஜல் அகர்வால் தவிர, விவேகம் பப்ளிசிடி விஷயங்களில் முன் நிறுத்த தகுதியான ‘லுக்’கும் பின்புலமும் அக்ஷராவுக்கு மட்டுமே உண்டு. அஜீத் பிரமோஷனுக்கு வர மாட்டார் என்பது அவரை படைக்கும் போதே பிரம்மன் வரைக்கும் தெரிந்த வி��யம். மீதியிருக்கிற காஜலும், அக்ஷராவும்தான் பிரமோஷனுக்கு கை கொடுக்கணும். இங்கும் காஜல் கழன்று கொள்ள… சமீபகாலமாக தன் ஒரே குருவி வாயை வைத்துக் கொண்டு விவேகம் பற்றி ஓயாமல் ஒப்பித்து வருகிறார் அக்ஷசு.\nஅதில் ஒன்றுதான் இது. “இந்தப்படத்தில் நடிக்கும்போது சில காட்சிகளுக்கு 20 டேக் வாங்கினேன். அப்பல்லாம் அஜீத் சார்தான் கூல் கூல்…நோ டென்ஷன்னு சொல்லி என்னை ரிலாக்ஸ் பண்ணினார்”. இது அக்ஷராவின் ஸ்டேட்மென்ட்.\nகமல்ஹாசனின் மகளா இருந்துகிட்டு இருபது டேக் வாங்குனேன்னு சொல்றீங்களே… ஒங்களுக்கெல்லாம் ————-ட்கமா இல்ல\n புயல்வேக பாய்ச்சலில் அஜீத் பட வியாபாரம்\nடைரக்டர் சிவாவுக்கு தொடர் நாமம்\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\nரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்\nஅஜீத் சொல்லி தியேட்டரில் கைதட்டல் வாங்கப் போகும் அந்த சீன் இதுதான்\n“ தூங்க விடுங்களேன்ப்பா ” கருத்து சொன்ன தயாரிப்பாளரை கதற விட்ட அஜீத் பேன்ஸ்\nஆபிஸ் நேரத்தில் அஜீத் பர்த் டே \nகுஷ்புவே நமஹ 4 -ஸ்டான்லி ராஜன் “குஷ்புவுக்குதான் கோவில்\nஆகஸ்ட் 1 முதல் சினிமா ஸ்டிரைக்\n மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajapattai.blogspot.com/2007/08/32.html", "date_download": "2018-07-18T22:06:21Z", "digest": "sha1:YGWK2U5DHZDSDDPQLYBATLFHZZ5CXI7G", "length": 15478, "nlines": 190, "source_domain": "rajapattai.blogspot.com", "title": "இராஜபாட்டை: இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . .? [#32]", "raw_content": "\nஇந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . .\nநண்பர் வீட்டுக்கு வார இறுதியை கழிக்க சென்றிருந்தேன். வழக்கம் போல பேச்சு, அரட்டை, சமையல் என்று சனிக்கிழமை ஒரு வழியாக கழிந்தது. முதல் நாள் தி.நகர் வர்தமான் பதிப்பகத்தில் வாங்கியிருந்த பார்த்திபன் கனவு ஞாபகம் வரவே . . . .\n\"டேய் பழைய நியூஸ் பேப்பர் எல்லாம் எங்கடா இருக்கு...\" என்று நண்பரை வினவ வீட்டு ஹாலில் இருந்த அலமாரியை காட்டினார். . .\nவசமாக அமர்ந்து கொண்டு, பேப்பரை எடுத்து புத்தகத்தில் வைத்து மடித்தேன். .. .\nகள்ளக் காதலியின் கனவனை கொன்ற. . . .. என்று முன் அட்டைக்கு மேலே வர சீ இது வேண்டாம் என்று வேறு பேப்பரை துலவி எடுத்தேன்.\nபிரசாந்த் மனைவி கிரக்கலெட்சுமியிடம் அவரது இரண்டு கனவர்களும். . . . . என்று செய்தியுடன் அந்த பெண்ணின் புகைப் படமும் வர அடுத்த பேப்பரை எடுத்தேன்.\nஅட தலைவர் சிவாஜி ஸ்டில்லு, சூப்பரு என்று முன் அட்டையில் ரஜினி படத்தை வைத்து மடிக்க, பின் அட்டையை ஏதோ ஒரு நாயகியின் தொப்புள் பிரதேசம் மட்டும் ஆக்கிரமித்திருந்தது, இதென்ன ஆனந்த விகடனா, தொப்புள மட்டும் தனியா ஒரு பக்கத்துல போடுறதுக்கு என்று மீண்டும் வேறு பேப்பரை துளவினேன்.\nதொழில் அதிபர்களின் பட்டியலை வெளியிடுவேன், நடிகை எச்சரிக்கை . . . .\nவீட்டை விட்டு ஓடிய காதலர்கள் போலீசில் தஞ்சம். . . . .. .\nகனவர் சந்தேகப் பட்டதால் பெண் தீக்குளித்து தற்கொலை. . . . . .\nநடிகையை நாய் கடித்தது. . . . . .\nஎன்று அலமாரியில் இருந்த பேப்பர் எல்லம் ஹாலுக்கு வந்தது. . . . .\n\"டேய் என்னடா பண்ணிகிட்ருக்க. . . .\" என்று நண்பர் அழைக்க திரும்பிப் பார்த்தேன்.\nஇல்லடா பஸ்ல போரப்ப படிக்கலாமேன்னு தான் அட்டை போட முயற்சி பண்ணேன். எதுக்கு நாமளும் பார்த்திபன் கனவு படிக்கிறோம்னு விளம்பரம், அதான் அட்டை என்று இழுத்தேன். . .\n\"அதுக்கு ஏண்டா இப்படி எல்லா பேப்பரையும் கலைச்சு போட்றுக்க. . . . .\"\nஒரு நல்ல சேதி இருக்குற பேப்பர பார்த்து போடலாம்னு தான் தேடிக்கிட்டு இருக்கேன். . .\nஏண்டா இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . . .\nஎன்று நான் என்ன கேட்க, எல்லாமே இப்படி தான் இருக்கு நான் என்ன பண்ண நாட்ல நடக்குறத தெரிஞ்சுக்க வேண்டாமா. . . . .\nஅவனை அழைத்துச் சென்று, அவன் கனினியில் தமிழ்மணம் பக்கத்தை திறந்து புக் மார்க் செய்து, தினமும் இதை படி என்று சொல்லிவிட்டு கலைந்திருந்த பேப்பர்களை அடுக்கி வைக்க ஹாலுக்கு சென்றேன். . . .\n- வெங்கட்ராமன் @ 1:40 PM\nகாருக்குள் இருந்த அழகிகள் கைது.\nகணவணின் \"நறுக்\" வெட்டிய மனைவி...\n14 வயது மாணவி ஆசிரியரால் கர்பம்...\nஇப்படி இன்னும் பல தலைப்பு செய்திகள் இருக்கே:(\nவேற வழி. எல்லாருக்கும் இது சாத்தியமா என்ன\nநன்றி .:: ஃமை பிரண்ட் ::.\nஅதென்ன உங்க பேர பேராலஜி யால மாத்தி வச்சிகிட்டீங்களா. . . .\n.:: மை நுபிரண்ட் ::. ன்னு . . .. . .\nகுசும்பன் இன்னும் பல சேதிகள் இருக்கு.\nஎதுக்கு பப்ளிக்கா போட வேணாமேன்னு தான் சிலத மட்டும் போட்டேன் . . . .\nவேற வழி. எல்லாருக்கும் இது சாத்தியமா என்ன\nவாஸ்தவம் தான், நம்மைப் போன்றவர்களாவது இந்த பத்திரிக்கைகளையும் கண்றாவிகளையும் படிப்பதை நிறுத்தினால் நல்லது.\nஇதுக்குப் பேசாம செருப்பு கழட்டி அடிச்ச்சிருந்திருக்கலாம்....\nபத்திரிக்கை அளவுக்கு இல்லை என்பது மட்டும் உண்மை.\nநான் வலைப்பதிவுகள் வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து நாளிதழ்கள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.\nநீங்கள் அழகாக குத்திக்காட்டியுள்ளீர்கள். நன்றி.\nபத்திரிக்கைகள நாம ஒன்னும் பண்ணமுடியாது நந்தா. . . . .\nதங்கள் கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபத்திரிக்கை அளவுக்கு இல்லை என்பது மட்டும் உண்மை.\nபதிவர்களுடைய படைப்புகள் தானே தமிழ்மனத்தில் வருது. பதிவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளும் போது தமிழ்மனம் இன்னும் பொலிவு பெறும்.\nநான் வலைப்பதிவுகள் வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து நாளிதழ்கள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.\nஅடியேனும் அப்படியே. . . .\nநன்றி லொடுக்கு . . . .\nசுடச்சுடச் செய்திகள்ன்னு சொல்றாங்களே இதுதானோ..\nஎன் நண்பன் ஒருவன் இதுபோன்ற செய்திகளை மட்டும் அதிகமாய் விளம்பரப்படுத்தும் இப்பத்திரிக்கைகளுக்கு மஞ்சள் பத்திரிக்கை என்று பெயர் வைத்திருக்கின்றான்\nஇப்பத்திரிக்கைகளுக்கு மஞ்சள் பத்திரிக்கை என்று பெயர் வைத்திருக்கின்றான்\nஉங்க நண்பர் சொல்வது சரிதான்.\nதங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி.\nபதிவைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே. . . .\nஆமாம், அப்ப பார்த்திபன் கனவுக்கு அட்டை\nதேடிப் பிடித்து கன்னியாகுமரி வள்ளுவர் சிலை உள்ள ஒரு பக்கத்தை அட்டையாகப் போட்டேன். . .:-)\nசும்மா இருந்த உங்க நண்பர், தமிழ் வலைப்பதிவு அடிக்ட் ஆகி ......\nவாங்க சுல்தான், பின்னூட்டத்திற்கு நன்றி\nசும்மா இருந்த உங்க நண்பர், தமிழ் வலைப்பதிவு அடிக்ட் ஆகி ......\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.\nஎன்னத்த சொல்ல. . . . .\nஇந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . .\nஒன்னும் பெருசா சொல்றதுக்கு இல்லை.\nதுரத்துபவர்கள். . . .\n.:: மை ஃபிரண்ட் ::.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166433", "date_download": "2018-07-18T22:12:50Z", "digest": "sha1:NBIKEJSV4OKTP6UDOA6DHTIUF4E3JFAT", "length": 7656, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "நஜிப் தொடர்புடைய இடங்களில் சோதனை : யாரும் கைது செய்யப்படவில்லை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 நஜிப் தொடர்புடைய இடங்களில் சோதனை : யாரும் கைது செய்யப்படவில்லை\nநஜிப் தொடர்புடைய இடங்களில் சோதனை : யாரும் கைது செய்யப்படவில்லை\nகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய 5 இடங்களில் நேற்று இரவு தொடங்கி காவல் துறையினர் முற்றுகையிட்டு அதிரடி சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து, இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.\nநஜிப்பின் தாமான் டூத்தா இல்லம் சோதனையிடப்பட்டதாக அவரது வழக்கறிஞர் டத்தோ ஹர்ப்பால் சிங் கிரெவால் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.\nஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் மாறாக, சில விலையுயர்ந்த பொருட்கள் மட்டும் கைப்பற்றப்பட்டு காவல் துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nமூன்று பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களில் விலையுயர்ந்த பெண்களுக்கான கைப்பைகளும் அடங்கும் என்றும் ஹர்ப்பால் தெரிவித்தார்.\nஎந்த சட்டத்தின் கீழ் நஜிப்பின் இல்லங்கள் சோதனையிடப்பட்டன என்பது இதுவரையில் தெரிவிக்கப்படாவிட்டாலும், பண இருட்டடிப்பு சட்டத்தின் (Money Laundering Act) கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் ஹர்ப்பால் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.\nஇதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை, யார் மீதும் எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்படவில்லை என்றும் ஹர்ப்பால் தெரிவித்தார்.\nநஜிப் தொடர்புடைய 5 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் வணிகக் குற்றங்களுக்கான இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.\nதாமான் டூத்தாவிலுள்ள நஜிப்பின் இல்லம், அவரது புத்ரா ஜெயா அலுவலகம், பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை சோதனையிடப்பட்ட இடங்களில் அடங்கும் என நம்பப்படுகிறது\nPrevious articleநள்ளிரவைத் தாண்டி நஜிப் வீட்டில் நடப்பது என்ன\nNext articleஅன்வார் உரையைக் கேட்க பெட்டாலிங் ஜெயாவில் ஆயிரக்கணக்கில் கூடினர்\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது\n8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2010/03/2010.html", "date_download": "2018-07-18T22:14:12Z", "digest": "sha1:OBSGMZJLUP3V43ON6JPLCGK432GSHJIW", "length": 7329, "nlines": 203, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: முக்கிய ஆஸ்கார் முடிவுகள் - 2010", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nமுக்கிய ஆஸ்கார் முடிவுகள் - 2010\nசென்ற ஆண்டு போல் சுடச்சுட சேதி போடலாம்னு நெனச்சேன்.\nஆனா, இந்த வருஷம் ஒரு ஸ்லம்டாக் மில்லியனர் இல்லியே.\nஅதனால, நீங்களே க்ளிக்கி அப்பப்ப தெரிஞ்சுக்கோங்க.\nஆஸ்கார் போட்டிக் களத்தில் உள்ளது/வர்கள் கீழே.\nக்ளிக்கினால், யாரு யாரு எதுக்கு போட்டியில் இருக்காங்க, யாரு கெலிச்சாங்கன்னு தெரியும்.\nSteve Martinதான் ஹோஸ்ட்டிங். கலக்குவாரு கண்டிப்பா.\nஉங்க predictions இன்னான்னு சொல்லுங்க\nஅருமையான படம். இவரு வில்லனா வருவாரு. கலக்கல் நடிப்பு.\nஇதுவும் பாத்த படம். 'துட்டு' கொடுக்காம பாத்த படம். ;)\nUP துட்டு குடுக்காம பாத்த கதை\njames cameronக்கு சிறந்த டைரக்டர் கிட்டாதது, சரியாகப் படவில்லை. :(\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nகண்ணாலத்துக்கு பொண்ணு பாத்த கதை...\nKerala Cafe - ப்ரமாதமான அவியல்\nநித்யா, ஹுசைனு, நானு, நீங்க\nமுக்கிய ஆஸ்கார் முடிவுகள் - 2010\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2010/02/blog-post_8709.html", "date_download": "2018-07-18T22:15:24Z", "digest": "sha1:QUDLCHFGINKMDSNLL4P7ONT4QU7X523A", "length": 16135, "nlines": 202, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை", "raw_content": "\nஞாயிறு, 14 பிப்ரவரி, 2010\nகடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை\nஇசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு\nபாதை தெரிகின்றது அவன் பயணம் தொடர்கின்றது\nயார் சிரித்தாலும் யார் அழுதாலும் தன் வழி நடக்கின்றது\nகடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை\nகடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை\nஉண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை\nஉண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை\nகண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்\nகண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்\nமண்ணுக்குள் உடலை மறைத்தாலும் நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும்\nஇருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது\nஇருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது\nஉலகத்தின் பார்வையில் படுகின்றது அது உள்ளத்தின் நினைவைத் தொடுகின்றது\nஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்\nஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்\nஅறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான்\nகடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை\nஉண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை\nஉண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை\nகுறிப்புகள் : மன்னிப்பு, வாலி, novideo\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங��கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்\nஎங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்\nயாரை நம்பி நான் பொறந்தேன்\nமண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா\nநாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று\nஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க\nசொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே\nஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி\nடிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே\nதூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே\nகடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை\nசங்கே முழங்கு சங்கே முழங்கு\nபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nகாவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு\nஎங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nஎல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nதேரோடும் எங்க சீரான மதுரையிலே\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\nதன்னைத் தானே நம்பாதது சந்தேகம்\nஉண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்\nநாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா\nசொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nகண்ணே கலைமானே கன்னி மயிலென\nதைரியமாகச் சொல் நீ ....\nநல்ல பேரை வாங்க வேண்டும் .....\nஓடி ஓடி உழைக்கணும் ...\nநான் படித்தேன் காஞ்சியிலே ...\nதாய் மேல் ஆணை ... தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை...\nநான் யார் .... நான் யார் நான் யார் நீ யார் நாலும்...\nநாலு பேருக்கு நன்றி ...\nகடவுள் ஏன் கல்லானான் ....\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...\nஎத்தனை பெரிய மனிதருக்கு ...\nஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...\nகாசிக்கு போகும் சந்நியாசி ..\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nகடவுள் செய்த பாவம் .....\nஇப்படித்தான் இருக்க வேண்டும் ....\nஒரு தாய் மக்கள் ....\nநான் பாடும் பாடல் ...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/06/blog-post_86.html", "date_download": "2018-07-18T22:15:25Z", "digest": "sha1:KOOPRJIKZSATRTCZ7KTPQHLPXX42S6Q3", "length": 10742, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "மோபைல் போனில் உள்ள டாச்லைட்டை பாவித்து திருடி- இறுதியில் சிக்கி சின்னாபின்னமான தருடன் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மோபைல் போனில் உள்ள டாச்லைட்டை பாவித்து திருடி- இறுதியில் சிக்கி சின்னாபின்னமான தருடன்\nமோபைல் போனில் உள்ள டாச்லைட்டை பாவித்து திருடி- இறுதியில் சிக்கி சின்னாபின்னமான தருடன்\nயாழ் இணுவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுளைய முற்பட்ட கள்வன், முதலில் வீட்டுக்கு உள்ளே என்ன பொருட்கள் இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டுள்ளான். இதனால் தனது மோபைல் போனில் உள்ள டோச் லைட்டை பாவித்து முதலில் ஜன்னல் வழியாக கையை விட்டு வீட்டில் உள்ள பொருட்களை நோட்டமிட்டுள்ளான். இங்கே தான் அவனுக்கு , கெட்டகாலம் ஆரம்பமாகியுள்ளது. அனைவரும் தூங்கியிருப்பார்கள் என்று தான் திருடன் நினைத்துள்ளான்.\nஆனால் அங்கே தூங்காமல் இருந்த ஆச்சி ஒருவர் வெளிச்சத்தை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதனால் தடுமாறிப்போன திருடன் மோபைல் போனை உள்ளே விழுத்திவிட்டு தப்பியோடிவிட்டான். வீட்டுக்காரர் மோபைல் போனை எடுத்துச் சென்று ,பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில். அதனை வைத்து கள்வன் யார் என அறிந்த பொலிசார் இன்று கள்வனைக் கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமோபைல் போனில் உள்ள டாச்லைட்டை பாவித்து திருடி- இறுதியில் சிக்கி சின்னாபின்னமான தருடன் Reviewed by athirvu.com on Tuesday, June 14, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/blog-post_840.html", "date_download": "2018-07-18T22:19:50Z", "digest": "sha1:LB5R5JUXSXSWC3QC4WB3DRWW4XZBU2M4", "length": 9818, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "மன்னாரில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வரும் பெண்கள்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மன்னாரில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வரும் பெண்கள்..\nமன்னாரில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வரும் பெண்கள்..\nமன்னார், மடுவில் உள்ள கிராமம் ஒன்றில் இரு பெண்கள் ஓரினச்சேர்க்கை ஈடுபட்டு வருவதாகவும் இது தமிழர்களின் கலாச்சாரத்துக்கு எதிரானதாகும் எனவும் இதுபோன்ற செயல்கள் இனி வரும் இளம் சமுதாயத்தை சீரழிக்கும் என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மடுப் பொலிசார் இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து விட்டதாகவும், இது தொடர்பில் ஆதாரம் இல்லை என்பதாலும் யாரும் நேரடியாக முறைப்பாடு செய்யவில்லை என்பதாலும் இச் சம்பவம் குறித்து எந்த வித முறைப்பாடுகளையும் பதிவு செய்வில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமன்னாரில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வரும் பெண்கள்.. Reviewed by kaanthan. on Friday, December 15, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_75.html", "date_download": "2018-07-18T22:23:12Z", "digest": "sha1:NRXJEHDJNDLHGSIA6ZOZHCACNECJY3HE", "length": 4620, "nlines": 44, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: பொறுமையும், இறைவன் மீதான பயபக்தியும் மிக அவசியம்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nபொறுமையும், இறைவன் மீதான பயபக்தியும் மிக அவசியம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் - 167\n) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -03\nதினம் ஒரு ஹதீஸ்-77 நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென...\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_453.html", "date_download": "2018-07-18T22:28:46Z", "digest": "sha1:7Z2VUM3P5M672TWTBO47INKGQ3ZXEV27", "length": 16835, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "நாக தோஷங்கள் விலக ஆதிநாதன் ஆலயம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nநாக தோஷங்கள் விலக ஆதிநாதன் ஆலயம்\nநாக தோஷங்கள் விலக ஆதிநாதன் ஆலயம்\nஆழ்வார் திருநகரி ஆதிநாதன் கோவிலில் உள்ள புளியமரத்தில் பெருமாள் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால், மகாவிஷ்ணு மகாலட்சுமியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டாராம். இத்தலத்தில் நம்மாழ்வார் சன்னிதியும், மூலவர் ஆதிநாதன் சன்னிதியும் தனித்தனியே உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என இரு நாச்சியார்களுக்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.\nமூலவர் ஆதிநாத பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மணவாள மாமுனி��ள் மற்றும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலமாக இந்த தலம் விளங்கு கிறது. மூலவரின் முன்புறம் உள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே கட்டினர். மூலவரின் கருவறை விமானத்தை விட, நம்மாழ்வார் சன்னிதியின் விமானம் பெரியதாகும். அடியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் ஆதிநாத பெருமாள் என்பதால் இவ்வாறு கட்டப்பட்டுள்ளது.\nஇந்த கோவிலில் உள்ள நம்மாழ்வாரின் விக்கிரகம் தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி, அதில் ஆழ்வாரால் அவரது சக்தி பிரயோகிக்கப்பட்டு உருவானது என்று கூறப்படுகிறது. இத்தல 'மோகன வீணை' எனும் 'கல் நாதஸ்வரம்' உலக அதிசயமாகும். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் சுயம்புவாகத் தோன்றியவர். அவரின் பெரிய திருமேனியுடைய திருப்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நடைபெறும் அரையர் சேவை, இத்தல ஆதிநாத பெருமாளுக்கும் உண்டு.\nஇத்தலத்தின் தெற்கு மாடத் தெருவில் திருப்பதி ஏழு மலையானும், ஸ்ரீரங்கம் அரங்கனும் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். வடக்கு மாட வீதியில் ஆண்டாளுக்கும், தேசிகனுக்கும் சன்னிதிகள் உள்ளன.\nபிரம்மதேவருக்கு குருவாக இருந்து இத்தல ஆதிநாதன் உபதேசம் செய்ததால் இத்தலம் குருகூர் என்றானது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பார்வை ஜாதகத்தில் வேண்டுவோர் இத்தல ஆதிநாதரை வழிபட்டால் நலம் உண்டாகும். ராமர், வேணுகோபாலன், நரசிம்மர், கருடன், ராமானுஜர் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன.\nஇத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.\nஅவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம். நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபம் சிறப்பு வாய்ந்தது.\nஇங்��ுள்ள புளியமரம் ஆதிசேஷனே ஆகும். எனவே இத்தலத்திற்கு 'சேஷ ஷேத்திரம்' என்றும் பெயர் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளியமரத்துக்கு தலா 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும்.\nதிருநெல்வேலி- திருச்செந்தூர் வழிப்பாதையில் தென்கிழக்காக 30 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் திருக் குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அமைந்துள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் ���ணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/29/80267.html", "date_download": "2018-07-18T22:15:06Z", "digest": "sha1:7GPFFLMIQIM6NLN3DJUQL2L4G6YPNOSD", "length": 10076, "nlines": 162, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் - விஷால் அறிவிப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் - விஷால் அறிவிப்பு\nஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017 சினிமா\nசென்னை : ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய, ரூ.10 லட்சத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் அளிக்கிறார்.\nஇதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் ச��றந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான, மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி. எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர, உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஹார்வர்ட் தமிழ் இருக்கை விஷால் Rs 10 lakh Harvard Tamil seat Vishal\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n3காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/08/83468.html", "date_download": "2018-07-18T22:36:56Z", "digest": "sha1:MOZNJP6CZ4S7UJLBQYKWHRZL6AZKSDUW", "length": 12251, "nlines": 167, "source_domain": "www.thinaboomi.com", "title": "பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nபணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nதிங்கட்கிழமை, 8 ஜனவரி 2018 தமிழகம்\nசென்னை : தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியலும் நடத்தப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nபோக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிதித் துறை செயலாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசு கவுரவம் பார்க்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள்தான் கவுரவம் பார்க்கிறார்கள்.\nதொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் தவறாக வழி நடத்துகிறது. தொழிலாளர்களின் ரூ.5000 கோடியை திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண நிர்பந்திக்கிறார்கள். மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே வெளியாட்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மீண்டும் ஒரு புதிய ஒப்பந்தம் போட முடியாது. தற்காலிக ஓட்டுநர்களிடம் உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பதில் 3 ஆண்டில் இவர்களது சம்பளம் 2.57 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nபுதிய ஆட்கள் நியமனம் ...\n2.44 சதவீதத்துக்கும், 2.57 சதவீதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிட போகிறது. பொங்கலுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை தர முயற்சிக்கிறோம். எனவே பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். அவ்வாறு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமனம் செய்வோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஎம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை MR Vijayabaskar warned\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-18T22:20:01Z", "digest": "sha1:SC2UBI57SUOLOPMU6OWZMU3GFZ2UYM6T", "length": 9315, "nlines": 83, "source_domain": "www.vannimedia.com", "title": "நிர்மலாதேவி விவகாரம்: விசாரணை நிறைவு; ஆளுநரிடம் விரைவில் அறிக்கை அளிப்பேன் – சந்தானம் – Vanni Media", "raw_content": "\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும��� யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nHome / இந்தியா / நிர்மலாதேவி விவகாரம்: விசாரணை நிறைவு; ஆளுநரிடம் விரைவில் அறிக்கை அளிப்பேன் – சந்தானம்\nநிர்மலாதேவி விவகாரம்: விசாரணை நிறைவு; ஆளுநரிடம் விரைவில் அறிக்கை அளிப்பேன் – சந்தானம்\nMay 5, 2018\tஇந்தியா, பிரபலமானவை\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை முடிவடைந்தது. விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிகாட்ட முயன்றதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சந்தானம் கூறியதாவது:\nநிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அருப்புக்கோட்டை, மதுரையில் விசாரணை முடிவடைந்தது. சென்னைக்கு சென்று விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட உள்ளேன்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் விரைவில் அறிக்கையை சமர்ப்பிப்பேன். அவர் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை தரப்படலாம்.\nஎனது விசாரணை அறிக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணையை பாதிக்காது. அரசுதான் இறுதி முடிவு எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..\nபெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி\nதீவிரவாத ஆலோசகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்\nநிர்வாணமாக உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ரசிகர்கள்\n24 ஆண்டுகளுக்கு பிறகு கால்பந்தாட்ட போட்டியில் உலகக்கோப்பையை கைப்பற்றியதால் அந்நாட்டு மக்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அந்நாட்டு ரசிர்கள் தங்களது …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோ��ில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nமிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் யார்யார் எனத் தெரியுமா\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n… இதோ உங்களது ராசிபலன்\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/08/blog-post_8.html", "date_download": "2018-07-18T22:30:16Z", "digest": "sha1:C2TNRYPD3FXTFQWBUUTALRSSMG7O5ZV6", "length": 11983, "nlines": 246, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூலகங்கள் அறிமுகம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 8 ஆகஸ்ட், 2012\nமாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூலகங்கள் அறிமுகம்\nவிழுப்புரம் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்\nவிழுப்புரம் மாவட்ட மைய நூலகர் திரு.அசோகன் அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் மாவட்ட மைய நூலகமும், கல்கத்தா இராசாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையும் இணைந்து மாவட்ட அளவில் நூலகர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி வழங்கும் நிகழ்வைக் கடந்த 01.08.2012 பிற்பகல் நடத்தியது. அதில் நான் கலந்துகொண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சற்றொப்ப 50 கிளை நூலகர்களுக்குத் தமிழ் இணைய அறிமுகம், தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், மின்னூலகங்கள் குறித்த அறிமுகத்தை இரண்டரை மணி நேரம் வழங்கினேன்.\nஅதுபோல் 08.08.2012 பிற்பகல் கடலூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிளை நூலகர்கள் சற்றொப்ப ஐம்பதின்மருக்குப் பயிற்சி வழங்கினேன். இவர்களுக்கும் தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், நூலகங்கள், மின்பதிப்புகள் பற்றி விளக்கினேன். தமிழக அரசு கணினி, இணைய வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளையும் நினைவுகூர்ந்தே��். அனைவரும் கணினி, இணைய நூலகம், மின்னிதழ்கள் குறித்து ஆர்வமுடன் தெரிந்துகொண்டனர். கடலூர் மாவட்ட நூலகர் திரு.சி.சின்னத்தம்பி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.\nதிரு.அசோகன்(விழுப்புரம் மாவட்ட நூலகர்), திரு.சின்னத்தம்பி(கடலூர் மாவட்ட நூலகர்),மு.இ,\nகடலூர் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்\nகடலூர் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்\nவிழுப்புரம் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கடலூர், நிகழ்வுகள், விழுப்புரம்\nபடங்களுடன் தகவலுக்கு நன்றி சார்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஅந்திமழை புதிய மாத இதழ்\nகலகம் செய்யும் இடது கை - பிரெஞ்சு மொழி சிறுகதைத்தொ...\nஉக்கல் இளைஞர்களின் அன்பான வரவேற்பு...\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவ...\nதனித்தமிழ் அறிஞர் தா.சரவணத்தமிழன் மறைவு\nதமிழ்ப் பண்பாடு காக்க வழிசெய்யுங்கள்\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் நடத்தும் உலகத் தமிழ...\nபேராசிரியர் இரா.சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பே...\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி - 2012, இலக்கியப் ...\nமாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூல...\nதமிழகத்திற்குத் தேவை தமிழ்வழிக் கல்வியே - தமிழக அற...\nஅடித்தள மக்களின் உலக நோக்கு – நாட்டுப்புறவியல் பயி...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-18T22:20:29Z", "digest": "sha1:5PFRHHFQZBX7BBIVFD4KD2ZBF4UUDUWM", "length": 5195, "nlines": 68, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: சர்தார்ஜியிடம் இன்டர்வியூ", "raw_content": "\nதுப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.\nஅவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.\nசர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''\nஅதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம் பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும் பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும் அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம் அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.\nஅவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி\n''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.\nமூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்\nஅதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம் அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்\n''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க'' என்று கேட்டார் அதிகாரி.\nசர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு\nஅரசியல் நகைச்சுவை - 4\nசிரிப்பு வருது - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/150297", "date_download": "2018-07-18T21:56:49Z", "digest": "sha1:Q67LWPXI65XDZNRIVPM5IPKGQBSSVYGB", "length": 6282, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "கெந்திங் வரை புரோட்டோன் கார்களை ஓட்டியிருக்கிறேன் – மகாதீர் பதிலடி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு கெந்திங் வரை புரோட்டோன் கார்களை ஓட்டியிருக்கிறேன் – மகாதீர் பதிலடி\nகெந்திங் வரை புரோட்டோன் கார்களை ஓட்டியிருக்கிறேன் – மகாதீர் பதிலடி\nகோலாலம்பூர் – புரோட்டோன் தயாரித்த அனைத்து இரக கார்களையும் தானே ஓட்டி சோதனை செய்து பார்த்திருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.\nதனக்கு எதிராக விமர்சித்து வருபவர்களுக்கு பதிலளித்திருக்கும் 92 வயதான மகாதீர், 1,740 மீட்டர் உயரமுள்ள பிரபல கேளிக்கை மையமான கெந்திங் மலைக்கு தானே புதிய இரக புரோட்டான் கார்களை ஓட்டிச் சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.\nபுரோட்டான் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 50 விழுக்காடு பங்குகள் சீனாவின் கீலி ஆட்டோமொபைல் ஹோல்டிங் லிமிடட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது தொடர்பில் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த மகாதீர், “எனது குழந்தையை நான் இப்போது இழந்துள்ளேன். கூடிய விரைவில் எனது நாட்டையும் இழப்பேன்” என உருக்கத்துடன் தனது வலைப் பதிவில் பதிவிட்டிருக்கிறார்.\nஇந்நிலையில், மகாதீருக்கு எதிராக விமர்சனம் செய்த பலர், அவர் புரோட்டோன் காரை ஓட்டியதே இல்லை என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசென்னை சில்க்ஸ் கட்டிடம் தரைமட்டமாக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு\nபுரோட்டான் புதிய எஸ்யுவி கார் சிறப்பாக இருப்பதாக மகாதீர் கருத்து\n‘ஹிட்லரைப் போல் இனவெறி பிடித்தவர் மகாதீர்’\nமகாதீர் 1 பில்லியன் லஞ்சம் கொடுத்ததை நிரூபியுங்கள் – லிம் கிட் சியாங் சவால்\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது\n8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-370/", "date_download": "2018-07-18T22:29:56Z", "digest": "sha1:ZPPG3UPNQ5HTRFL2LMTFDPJKOQ4JNFER", "length": 11052, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விஜயகலாவை தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் விக்னேஸ்வரன் » Sri Lanka Muslim", "raw_content": "\nபிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விஜயகலாவை தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் விக்னேஸ்வரன்\nபிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழ��ில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். அது, மத்தியில் உள்ள அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரது கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n“நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“நான் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்ட கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள், பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்” என அந்த அறிக்கையில் ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\n“நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் கௌரவ விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது” என்று விமர்சித்துள்ளார்.\n“எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல்வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்”\n“அத்துடன் அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே கௌரவ விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. கௌரவ விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தனது அறிக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.\nதனது கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை அந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.\nமுதல்வர் றகீப் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nதொண்டராசிரியர்கள் பிரதான கதவை மூடி ஆர்ப்பாட்டம்\nதனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை ; பிரதம நிறைவேற்று அதிகாரி\nதிருகோணமலை பொது வைத்தியசாலை; நோயாளர்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanlike.blogspot.com/2012/08/31.html", "date_download": "2018-07-18T22:21:07Z", "digest": "sha1:XUFFTGE43YTQJB756ZYLVB4LRPDPQQYJ", "length": 16441, "nlines": 144, "source_domain": "tamilanlike.blogspot.com", "title": "Tamilan தமிழன்: ஊழல் புகாரில் சிக்கிய சீன அதிகாரி 31 மில்லியன் டாலர் பணத்துடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்", "raw_content": "\nஊழல் புகாரில் சிக்கிய சீன அதிகாரி 31 மில்லியன் டாலர் பணத்துடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்\nசீனாவில் சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள லியோனிங் மாகாணம் பெங்க்செங்க் நகரத்தில் அக்கட்சியின் செயலாளராக வேலை பார்த்து வந்தவர் வேங் குவாங்கியாங். அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார���.\nஇந்நிலையில் அவர் 31.5 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் தனது மனைவியுடன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வெளிப்படையாக விமானம் மூலம் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற அவரை நிர்வாகம் பிடிக்க தவறியது குறித்து கண்டனம் எழுந்துள்ளது.\nஅவர் மீது பல மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருடன் வேலை பார்த்தவர்கள் இது குறித்த செய்திகளை மறைத்து விட்டதாகவும், இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தக்கூடாது என்றும் அந்நாட்டு ஊடகங்களில் பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\n1.கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்.. கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செல...\nஇந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....\nபண்டிகைகள் பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள்...\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்\nமத்திய அமைச்சரவையில் இன்று புதிய கேபினட் அமைச்சர்களாக 1.ரகுமான் கான், 2. தின்ஷா படேல், 3.அஜய் மாக்கன், 4.பல்லம் ராஜு, 5.அஸ்வினி கு...\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது ப...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல ...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi ) நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம் , பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்க...\nதயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ...\nசொத்து குவிப்பு வழக்கு சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்...\nசெல்போன் நிறுவனங்களுக்குபுதுவிதி அமல்-தற்போது உள்ள...\nபதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு: அரசும் மக்களும் முழு ...\nகல்லூரி கட்டிட விபத்து வழக்கில் ஜேப்பியாருக்கு நிப...\nமழையால் தாமதமானது: அண்ணா நூற்றாண்டு வளைவு நாளை இடி...\n20 வினாடிகளில் விமானம் ஆக மாறும் கார்: அமெரிக்க என...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜான்கோவிக், இவானோவிக் 3-வத...\nகிறிஸ்தவ தொண்டு நிறுவன மோசடி: பெண் ஏஜன்ட் மீது புக...\nநிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. இன்னும் ஒரு வழக்குகூட பதி...\nகுஜராத்தில் நடுவானில் மோதி சிதறிய 2 இந்திய விமானப...\nநிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம்: பாராளுமன்றம் 7-...\nநில நடுக்கத்தால் பதட்டம்: கலிபோர்னியா நகரில் அவசர ...\nஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்கள்: அரசு நடவடிக்கை...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவை எதிர்க்கும் வேட...\nஊழல் புகாரில் சிக்கிய சீன அதிகாரி 31 மில்லியன் டால...\nஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஈரோடு வாலி...\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொட...\nஅசாமில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர...\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 6 நிறுவனங்கள் மீது...\nஅமெரிக்காவை மிரட்டும் புயல்: 4 மாகாணங்களில் அவசர ந...\nஅஜ்மல் கசாப்பின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வ...\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு...\nசெப்டம்பர், அக்டோபரில் ரீலீஸாகும் மெகா சினிமாக்கள்...\nஎச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி\nஓணம் பண்டிகை கொண்டாடும் கேரள மக்களுக்கு\nமேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் : தஞ்சை விவசாய...\nமேலூர் பகுதியில் மேலும் 25,000 கிரானைட் கற்கள் கண்...\nசெவ்வாயின் தரையில் என்ன உள்ளது\nசிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தொடர்ந்து...\nகணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம்/Srinivasa Ramanujan,...\n1.85 லட்சம் கோடி ஊழல் - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ...\nஓணம் விற்பனைக்காக 20 டன் திண்டுக்கல் வாடா மல்லி/Di...\nநிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் விவாதத்துக்கு மத்தி...\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nவேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் கே ராமசாமி...\nஇலங்கை ராணுவத்துக்கு உதகையில் பயிற்சி : முதலமைச்சர...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு/Teacher El...\nகாவிரி நதி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சா...\nவேந்தர் டிவி: புதிய தமிழ் TV தொடக்கம்/Venthar TV\nசத்தியமங்கலத்தில் கொப்பரை தேங்காய் மோசடி: ரூ.200 க...\nஎர்ணாகுளம், தொடர் மழையால் ஏற்பட்டநி���ச்சரிவால் 5 பே...\nசீன அழகி யூ வென்ஸியா, மிஸ் வேர்ல்ட் 2012 /Miss wor...\nஅனைத்து குடும்பத்துக்கும், ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள...\n81-வது பிறந்த நாள் சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார்...\nஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா......\nடெல்லி விமான நிலைய முறைகேடு:CAG report -239 acres...\nலண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெ...\nஉசேன் போல்ட் (ஜமைக்கா) புதிய ஒலிம்பிக் சாதனையுடன் ...\nஇந்தியாவுக்கு ஐந்தாவது ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக...\nகபினி அணை நிரம்பி வருவதையடுத்து நேற்று முன்தினம் ம...\nமத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மகன்...\nஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்து...\nசிங்கப்பூரில் நடந்த மாற்றான் இசை வெளியீட்டு விழா/m...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nஅரையிறுதியில் இந்தியாவின் டின்டு லூகா... புறப்பட்ட...\nஈமு கோழி‌ வள‌ர்‌ப்பு‌ம், நடிக‌‌ர்க‌‌ளின் பக‌ட்டு ‌...\nகச்சத் தீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயார்: விஜ...\nஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை ஃப்ளை 51 கிலோ பிரிவ...\nசாய்னா நேவாலுக்கு ஹரியானா அரசு ஒரு கோடி ரூபாய் பரி...\nஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம், இந்...\nமுன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் பதவிக் காலத...\nபெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீர...\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச...\nவிஜயகுமாருக்கு ரூ.1 கோடி பரிசு/Rs 1 cr for Olympic...\nவேலூர் பி.டெக்., படித்து வரும் வெளிமாநில மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wethepeopleindia.blogspot.com/2006/12/blog-post_31.html", "date_download": "2018-07-18T21:53:49Z", "digest": "sha1:MEE7DQYIYWCMIGHERLG6YURCUZNWCMWM", "length": 3980, "nlines": 81, "source_domain": "wethepeopleindia.blogspot.com", "title": "நாம் - இந்திய மக்கள்: ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!", "raw_content": "நாம் - இந்திய மக்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nசென்னை, தமிழ் நாடு, India\nஇந்தியனின் சமுதாய, அரசியல் பார்வையை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு உண்மை இந்தியன்.\nசதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்\nசில்லுன்னு ஒரு கலாசாரக் கொலை\nஇந்தியாவின் சிற்பிக்கு இன்று நினைவு நாள்\nஅன்பு வலைப்பூ நன்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த புத்தாண்டில் புது மனிதனாய் பல வெற்றிகளும், வளங்களும் பெற்று பெருமகிழ்ச்சியோடு வரவேற்க என் வாழ்த்துக்கள்\nஇந்த புத்தாண்டு இனம், மதம், மொழி என எல்லா தடைகளையும் தாண்டி சிறந்த ஒரு புத்தாண்டாய் வரவேற்ப்போம்\nமானுடமும், நல்லிணக்கமும் சிறக்கும் சிறந்த ஒரு புத்தாண்டாய் எதிர்ப்பார்த்து....\nLabels: New year, புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇரு தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை சட்டம் வருகிறது\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/hyderabad-mecca-blast-convicts-released", "date_download": "2018-07-18T22:17:13Z", "digest": "sha1:2QTERBLAZ7XGOTELI74CS22LPBADRFZD", "length": 7079, "nlines": 74, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலை\nஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலை\nஹைதராபாத், மெக்கா குண்டு வெடிப்பு, மாநிலம்\nஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nகடந்த 2007ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதில் நிகழ்ந்த பயங்கர வெடி குண்டு தாக்குலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து, சந்தேகத்திற்குரிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது ஹைதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இன்று விடுவிக்கப்பட்டனர்.\nகுற்றம்சாட்டவர்கள் மீது உரிய ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படாததால், வழக்கில் கைது செய்யப்பட்ட தேவேந்தர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அசிமாநந்தா, பாரத் பாய் மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.\nஹைதராபாத், மெக்கா குண்டு வெடிப்பு, மாநிலம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n’தாதா ‘ கங்குலிக்கு இன்று பிறந்தநாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/blog-post_26.html", "date_download": "2018-07-18T21:51:22Z", "digest": "sha1:U4GUAIW3I7R2VJYEWC2L4T4VOOC4WV62", "length": 15983, "nlines": 422, "source_domain": "www.kalviseithi.net", "title": "நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்", "raw_content": "\nநல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.\nஇந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர��வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/24/airtel-offers-rs-2-000-cashback-on-motorola-lenovo-4g-smartphones-010502.html", "date_download": "2018-07-18T22:00:00Z", "digest": "sha1:4L2ZSXSHJTA2JYVRKLFWLV63F6TC6EJ3", "length": 17536, "nlines": 179, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வோடாஃபோன் போட்டியாகப் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.2000 கேஷ்பேக் அளிக்கும் ஏர்டெல்..! | Airtel offers Rs 2,000 cashback on Motorola, Lenovo 4G smartphones to competete Vodafone - Tamil Goodreturns", "raw_content": "\n» வோடாஃபோன் போட்டியாகப் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.2000 கேஷ்பேக் அளிக்கும் ஏர்டெல்..\nவோடாஃபோன் போட்டியாகப் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.2000 கேஷ்பேக் அளிக்கும் ஏர்டெல்..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\n1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..\nஜியோவுக்கு சாதகமான முடிவினை எடுத்த ஏர்டெல்..\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஜூலை 5 புதிய சேவையை அறிமுகம் செய்யும் முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கும் ஏர்டெல்..\nசந்திரசேகரனின் 5 ஆண்டுத் திட்டம்.. டாடா-வின் எதிர்காலம்..\n ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..\nஇந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நெட்வொர்க்கான ஏர்டெல் மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 2,000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇதே போன்று வோடாஃபோன் நிறுவனம் சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 1,500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகளைக் கடந்த சில வாரங்களாக வழங்கி வருகிறது.\nஏர்டெல் நிறுவனம் மோட்டோரோலாவின் மோட்டோ சி, மோட்டோ E4 மற்றும் லெனோவா k8 4ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் இந்தச் சலுகையினை அளிக்க இருக்கிறது.\nகேஷ்பேக் சலுகைகள் பெறுவதன் மூலமாக மோட்டோ சி மொபைல் போனை 3,999 ரூபாயிலும், மோட்டோ E4 போனை 6,499 ரூபாயிலும், லெனோவா k8 போனை 10,999 ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்த முடியும்.\nமோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன்களுக்குச் சலுகை அளிப்பதன் மூலமாக மேலும் அதிக வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிகளை எடுத்து வருவதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த மார்கெட்டிங் அதிகாரியான வானி வெங்கடேஷ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஏர்டெல் வாடிக்கையாளர்களால் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறிச் சிறப்பான சேவையினை மோட்டரோலா மற்றும் லென்வோ போன் மூலம் பெற முடியும் என்றும் மோட்டரோலா மொபிலிட்டி இந்தியா மற்றும் லெனோவா இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குனரான சுதின் மதூர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅவசரத் தேவைக்கு பிஎப் பணத்தினை இடையில் திரும்ப பெற கூடிய 13 வழிகள்..\nகடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேணிடியவை..\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதம��் மோடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/senai-kilangu-vadai-in-tamil/", "date_download": "2018-07-18T21:58:11Z", "digest": "sha1:SRWF4MN552JJKNWMNMOK2R7OKTEFHO3L", "length": 6738, "nlines": 155, "source_domain": "pattivaithiyam.net", "title": "சேனைக்கிழங்கு வடை|senai kilangu vadai in tamil |", "raw_content": "\nசேனைக்கிழங்கு – 200 கிராம்\nகடலைப்பருப்பு – அரை கப்\nஉளுத்தம் பருப்பு – அரை கப்\nபச்சை மிளகாய் – 2\nபெரிய வெங்காயம் – ஒன்று\nஉப்பு – தேவையான அளவு\nபருப்புகளை அரைமணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். சேனைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nபருப்பில் உள்ள தண்ணீரை வடித்து வடைக்கு அரைப்பது போல் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும்.\nசேனைக்கிழங்கை குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். தண்ணீரை வடித்து நன்கு மசிக்கவும்.\nபொடியாக நறுக்கின வெங்காயம் கறிவேப்பிலையுடன் மசித்த சேனைக்கிழங்கு, அரைத்த மாவு, உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க விட்டு எடுக்கவும்.\nசுவையான சேனைக்கிழங்கு வடை தயார்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/09/udal-edai-athikarikka-unavugal-in-tamil/", "date_download": "2018-07-18T21:57:05Z", "digest": "sha1:N2AW6IX3FCRFNEDADZNUIFS6UC6TLFQK", "length": 7973, "nlines": 143, "source_domain": "pattivaithiyam.net", "title": "எடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்,udal edai athikarikka unavugal in tamil |", "raw_content": "\nஎடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்,udal edai athikarikka unavugal in tamil\nஉணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது.\nஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று ஆய்வின் முடிவு கூறுகின்றது.\nமாவுச்சத்து கொண்ட பொருட்கள், இறைச்சி வகைகள் ஆகியவற்றை சாப்பிடுகின்றவர்களுக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சாதாரண இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் 0.45 கிலோ எடை அதிகரிப்பு பெறுவர். ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொரு நான்கு வருடமும் 1,5 கிலோ எடை அதிகரிக்கப் பெற்றனர்.\nசாப்பாட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட உருளைக் கிழங்கு பொரியல்கள் 3.35 பவுண்டு எடை அதிகரிப்பை ஏற்படுத்தி இருந்தன.\nஅதே போல உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் 1.69 பவுண்டு எடையை அதிகரிக்க வைத்தன.\nஉணவுக்கு அதிகமாக (குளிர்பானம்) சீனி கலந்த பானம் அருந்தியவர்கள் மற்றும் இறைச்சி உண்டவர்கள் ஆகியோரின் எடைகளும் கணிசமான அளவில் அதிகரித்தன.\nஆனால் தயிர், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டவர்களின் எடையில் அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கவில்லை.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு ��ோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009/04/blog-post_05.html", "date_download": "2018-07-18T22:25:09Z", "digest": "sha1:MPDEL5RRUJLGBLVCZSVT7OAFM6NEIAR5", "length": 22136, "nlines": 374, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: திருநெல்வேலி ---- தென்காசி பாராளுமன்றத்தொகுதி --- ஒரு அலசல்...", "raw_content": "\nதிருநெல்வேலி ---- தென்காசி பாராளுமன்றத்தொகுதி --- ஒரு அலசல்...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு எம்பி தொகுதிகள் உள்ளது... ஒன்னு திருநெல்வேலி ரெண்டு தென்காசி ( தனி)\nபொதுவாக தென்மாவட்டங்கள் என்றாலே அதிமுகவின் கோட்டை என்று சொல்வார்கள்.. அது உண்மைதான் என்பதற்கேற்ப பல தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது.... எதாவது ஒரு அலைஅடிச்சாத்தான் எங்க மாவட்டத்து மக்கள் திமுகவை ஜெயிக்க வைப்பாங்க........கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜெயித்த கட்சிகளின் விவரங்கள்\n1991 -- அதிமுக 1991 -- அதிமுக 1991 -- காங்கிரஸ்\n2001 -- அதிமுக 2001 -- அதிமுக 2001 -- அதிமுக\n1991 -- அதிமுக 1991 -- காங்கிரஸ் 1991 -- காங்கிரஸ்\n2001 -- அதிமுக 2001 -- அதிமுக 2001 -- அதிமுக\n2006 -- காங்கிரஸ் 2006 -- திமுக 2001 -- திமுக\n1991 -- அதிமுக 1991 -- அதிமுக 1991 -- அதிமுக\n2001 --அதிமுக 2001 -- திமுக 2001 -- அதிமுக\n2006 -- திமுக 2006 -- திமுக 2006 -- காங்கிரஸ்\n1991 -- காங்கிரஸ் 1991 -- அதிமுக\n2001 -- சுயேட்சை 2001 -- அதிமுக\n2006 -- திமுக 2006 -- காங்கிரஸ்\nகடந்த மூன்று மக்களவைத்தேர்தலில் ஜெயித்தக் கட்சிகளின் விவரம்\n1998 -- அதிமுக 1998 -- அதிமுக\n1999 -- அதிமுக 1999 -- அதிமுக\n2004 -- காங்கிரஸ் 2004 -- சிபிஐ\nமேற்ச்சொன்ன தேர்தல்களில் 1991,1996 சட்டமன்றத்தேர்தலிலும்,2004 மக்களவைத்தேர்தலிலும் ஆண்டுகளில் ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை கண்கூடாக தெரிந்தது... இதனால் 2004 மக்களவைத்தேர்தலில் திமுக சுலமாக வெற்றிகனி பறித்தது.\n2006 சட்டமன்றத்தேர்தலை எடுத்துக்கொண்டால் திமுக கூட்டணி 9 இடங்களிலும் அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும் வென்றது. இதில் திருநெல்வேலியில் 606 ஓட்டு வித்தியாசத்தில்தான் திமுக ஜெயிக்க முடிந்தது.சேரன்மகாதேவியில் 6032 ஓட்டு வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் ஜெயித்தது. அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக ஜெயித்ததுக்கு ஒரு காரணம் எர்ணாவூர் நாராயணன் சுமார் 15 ஆயிரம் ஓட்டுவாங்கியதுதான்..\n1998 மற்றும் 1999 மக்கள்வைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிளையும் அதிமுக கைப்பற்றியது.இதில் 1999 மக்களவைத்தேர்தலில் தென்காசி தொகுதியில் சுமார் 887 ஓட்ட�� வித்தியாசத்தில்தான் ஜெயித்தது.எந்த அலையும் இல்லாத தேர்தல்களில் எங்க மாவட்டத்துக்காரங்க அதிமுகவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 1998 தேர்தலில் இரட்டை இலை மாயத்தால் சரத் குமாரை கவிழ்த்திய பெருமை திருநெல்வேலிக்கு உண்டு( ஆனால் இதில் தூத்துக்குடி திமுக மாவட்ட செயளாலரின் பங்கும் சரத் தோற்க ஒரு காரணம்).. இப்போது தொகுதி மறு சீரமைப்பின் படி தென்காசி தொகுதியில் இருந்த அம்பாசமுத்திரம் மற்றும் திருச்செந்தூர் தொகுதியில் இருந்த ஆலங்குளம் தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது... அதேபோல் தென்காசி தொகுதியில் ராஜபாளையம் சேர்க்கப்பட்டுள்ளது...\nஇதன் மூலம் தெரிவது கடந்த கால தேர்தலை மனதில் வைத்து திமுக லாவகமாக இந்த இரு தொகுதிகளையும் காங்கிரஸிடம் கொடுத்துவிட்டது. திருநெல்வேலி தொகுதிக்காவது தனுஷ்கோடி ஆதித்தன், வசந்த்குமார் மற்றும் வாசன் ஆதரவாளர் சார்லஸ் என்பவரும் டிக்கெட் கேட்கிறார்கள். ஆனால் தென்காசி தொகுதியில்தான் காங்கிரஸ் சார்பா யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய சஸ்பென்ஸ்.. எனக்கு தெரிந்தவரைக்கும் காங்கிரஸில் இந்த தொகுதிக்கு போட்டி இடுவதற்கு ஆளை தேடுவதாக ஒரு கேள்வி.\nஎப்பவுமே கலைஞர் சொல்வார் \"நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை\" என்று.. இதை தகர்க்கவேண்டும் என்ற எண்ணத்துடந்தான் இப்பொது குமரியில் திமுக போயிடுகிறதோ என்னவோ... தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ் ஆர் ஜெயதுரை புதுமுகமாம் தூத்துக்குடி தொகுதி திமுகவினருக்கு இவரை தெரியுமா........ சந்தேகம்தான்..\nதேமுகதிகவெல்லாம் என்ன தைரியத்தில் எங்க மாவட்டத்துல போட்டி இடுறாங்கன்னே தெரியல... .2006 சட்டமன்றத்தேர்தலில் தேமுதிக குறைவான வாக்குகள் வாங்கியது இங்கதான் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 2000 ஓட்டு தான் வாங்கியது...இந்த தேர்தலில் எந்த அலையும் தென்படாததால் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக தான் ஜெயிக்கும் என்று நினைக்கிறேன்... ஏன்னா எங்க மாவட்டத்து மக்கள் ரெட்டை இலையை பாத்தாலே அதுல கண்ண மூடி குத்திடுவாங்க........... பொறுத்திருந்து பாக்கலாம்...\nகுறிப்பு :தமிழ்நாடு உளவுத்துறை எடுத்த சர்வேயின்படி 14 தொகுதிகள்தான் திமுகவுக்கு ஆதரவா இருக்காம்..........\n\\\\டிஸ்கி : தமிழ்நாடு உளவுத��துறை எடுத்த சர்வேயின்படி 14 தொகுதிகள்தான் திமுகவுக்கு ஆதரவா இருக்காம்..........\nஇதுக்கு எதுக்கு டிஸ்கி. ;)\nவாங்க ஜமால் டிஸ்கிய எடுத்திட்டேன்....\nநல்ல அலசல் பதிவு நண்பா. சரியான தொகுப்பு. எனக்கு தெரிந்து வரை தென்காசி தொகுதியை அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.\n இப்படி அலசி எடுத்துட்டீங்க... கலக்கல்\nஇவ்வளவு அலசி ஆராய்ந்து விரிவாக எழுதியிருக்கும் உங்களுக்கு ஏன் அதிமுக சீட் கொடுக்க கூடாது..\nஎல்லாம் இருக்கட்டும் 25,000 ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள் அத்திரி\nஅருமையான அலசல் நண்பா.. அப்போ இந்த தடவை காங்கிரஸ் அம்போதானா.. \n//குறிப்பு :தமிழ்நாடு உளவுத்துறை எடுத்த சர்வேயின்படி 14 தொகுதிகள்தான் திமுகவுக்கு ஆதரவா இருக்காம்..........//\nநல்ல அலசல் பதிவு நண்பா. சரியான தொகுப்பு. எனக்கு தெரிந்து வரை தென்காசி தொகுதியை அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.//\nஎன்ன மாப்ளே வேலை முடிஞ்சிதா\n இப்படி அலசி எடுத்துட்டீங்க... கலக்கல்\nஇவ்வளவு அலசி ஆராய்ந்து விரிவாக எழுதியிருக்கும் உங்களுக்கு ஏன் அதிமுக சீட் கொடுக்க கூடாது..\nஎது சொன்னாலும் விவகாரத்தோடு மாட்டிவிடுவது உங்களுக்கு கை வந்த கலை....\nஎல்லாம் இருக்கட்டும் 25,000 ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள் அத்திரி//\n// கார்த்திகைப் பாண்டியன் said...\nஅருமையான அலசல் நண்பா.. அப்போ இந்த தடவை காங்கிரஸ் அம்போதானா.. \n//குறிப்பு :தமிழ்நாடு உளவுத்துறை எடுத்த சர்வேயின்படி 14 தொகுதிகள்தான் திமுகவுக்கு ஆதரவா இருக்காம்..........//இதுக்கு எதுக்கு குறிப்பு\n//குறிப்பு :தமிழ்நாடு உளவுத்துறை எடுத்த சர்வேயின்படி 14 தொகுதிகள்தான் திமுகவுக்கு ஆதரவா இருக்காம்..........//\nசொல்லவே இல்லை இப்படி ஒரு குறிப்பு இருக்குன்னு\nதமிழ்நாடே அதிமுக ஆதரவுதான். ஏதாவது அலையடிச்சா திமுக ஜெயிக்கும்.\n//குறிப்பு :தமிழ்நாடு உளவுத்துறை எடுத்த சர்வேயின்படி 14 தொகுதிகள்தான் திமுகவுக்கு ஆதரவா இருக்காம்..........//\nசொல்லவே இல்லை இப்படி ஒரு குறிப்பு இருக்குன்னு//\nதமிழ்நாடே அதிமுக ஆதரவுதான். ஏதாவது அலையடிச்சா திமுக ஜெயிக்கும்.//\nசரியாச் சொன்னீங்க பெயரில்லாதவரே... நன்றி\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nதிருநெல்வேலி ---- தென்காசி பாராளுமன்றத்தொகுதி --- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/155545", "date_download": "2018-07-18T22:00:12Z", "digest": "sha1:L5WQWWXCDCDNE6VXM4VQA7KKIR573GVN", "length": 5345, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "லாஸ் வெகாஸ் சம்பவம்: ஐஎஸ் பொறுப்பேற்றது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் லாஸ் வெகாஸ் சம்பவம்: ஐஎஸ் பொறுப்பேற்றது\nலாஸ் வெகாஸ் சம்பவம்: ஐஎஸ் பொறுப்பேற்றது\nஅமெரிக்காவின் லாஸ் வெகாஸ் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.\n64 வயதான ஸ்டீபன் பெட்டோக் என்ற நபர், தங்கும்விடுதியின் 32-வது தளத்தில் இருந்து இயந்திரத் துப்பாக்கி மூலம் நடத்திய தாக்குதலில் 59 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nலாஸ் வெகாஸ் துப்பாக்கிச் சூடு\nPrevious article“நானே பெரிய நடிகன் – என்கிட்டயே நடிக்காதீங்க” – மோடி குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து\nNext articleஇலங்கை போர் பாதிப்பு பகுதிகளில் டத்தோ சரவணன்\nஅமெரிக்கத் தூதர் அன்வாரைச் சந்தித்தார்\nடிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறலாம்\nடிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு இரத்து\nஇலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை\n“இக்குனோமிட்டி” கப்பல் மீண்டும் கைப்பற்றப்பட்டது\nபிரான்ஸ் 4 – குரோஷியா 2 – கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nஇலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கு முத்து நெடுமாறன் வருகை\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது\n8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2006/03/blog-post_29.html", "date_download": "2018-07-18T22:26:25Z", "digest": "sha1:V3TMBXN4E3D6Z2RFQEIZGGK45SLIMKFM", "length": 34577, "nlines": 227, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: நெஞ்சு பொறுக்குதில்லையே....", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nபாரதி பற்றிய இந்த கட்டுரை திண்ணையில் கிடைத்தது.\nஅறிவியல் கட்டுரை/ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்கள் முதலிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, பின் அவர்கள் முடிவுக்கு சாதகமாக வரலாற்று/அறிவியல் நிரூபணங்களைத் திரித்து பயன்படுத்துவதென்பது வழக்கமாகிவிட்டது. பாரதியையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை போலும்.\nஉங்கள் கருத்துகளை திண்ணையிலும் பிற ஊடகங்களிலும் தெரிவியுங்கள். பாரதியைக் குறித்து எவ்வளவோ நல்லது சொல்லுவதற்கு இருக்க, \"விருப்பு வெறுப்பின்றி\" நடுநிலையாக எழுதுவது போல அமைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கட்டுரைகள் வருவது வருத்தற்குரியது. தமிழகம் தந்த ஒரு மானுடம்பாடியின் வாழ்க்கை வலியறியாது அலட்சியப்படுத்துவது இதுவே இறுதியாக இருக்கட்டும்.\nவ.உ.சி.க்கு இருந்த \"தெளிவு\" பாரதிக்கு இல்லை என்பது மிகத் தெளிவு.\nபின்நவீனத்துவ-வாதம் பாரதியின் உன்னத ஒளிவட்டத்தை உடைக்கவே செய்யும்\nஅந்தக் கட்டுரையின் அதே கடுமையோடு பாரதியை எல்லோரும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லைதான். அவருடைய முழுப் பின்புலத்தையும் பார்த்து அதன் பிறகு அவருடைய 'அரசியல்-சமூக' நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டுமே ஒழிய, மிகக் கறாராகப் பார்ப்பது சரிவருமா எனத் தெரியவில்லை.\nஅவருடைய 'இந்து தேசியம்' சாவர்க்கரினின்றும் வேறுபட்டது என்பதும் தெளிவே; அவர் தன்னுடைய 'சமய நம்பிகைகளின்' உரத்தின் மூலம் இந்திய தேசியம் என்கிற உன்னதக் கனவை கட்டியெழுப்பி விட முடியும் என்று 'நம்பிக்' கொண்டிருந்தார். ஆனால் - 'பெரியார்' போல அவர் ஒரு சமூக விஞ்ஞானி அல்லர்.\nஉணர்வு பூர்வமாக அவர் சமத்துவத்தை விரும்பினாலும், அவர் தன்னுடைய சமூக-அரசியல் நடவடிக்கைக்காக பற்றிக் கொண்டிருந்த 'சமய நம்பிக்கைகள்' அவருக்கு முழுத் தெளிவைத் தரவில்லை. அது அவரது குற்றமும் இல்லை.\nஅவர் நோக்கங்கள் உன்னதமாக இருந்தாலும், அவருடைய 'நடைமுறைச் சூழல்' அவரைப் பள்ளத்தை நோக்கியே இழுத்திருக்கின்றன.\n\"மறவன் பாட்டின்\" அவர் பல 'முக்கிய' உண்மைகளைச் சொல்லுகிறார் எனவே முழுவதுமாக அவரை ஒரு சனாதனியாகவும் சித்தரித்து விட முடியாது.\n\"சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி\nஎன்று சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதி என்றும் கண்டோம்\"\nஎன்று சரியாகவே கண்டறிந்திருந்தார் பாரதி.\nஆனால் பிந்நவீனத்துவம் மூலம் அவரை எடைபோட்டால் அது அவரை \"சூழ்நிலைக் கைதி\" என்று காட்டத்தான் செய்யும் சில சமயங்களில்.\nமறைமலை அடிகள், அயோத்திதாசர் - போன்றோர் மீதும் 'சாதீயவாதிகள்' என்கிற குற்றச்சாட்டு உள்ளதைக் கணக்கில் கொள்ளவேண்டும்.\nஎனவே - contextual ஆகத்தான் இந்தக் கு��்றச்சாட்டுகளைப் பார்க்க வேண்டும். மேலும் இது குறித்து சிந்திக்கவும் ,பேசவும் நிறைய உள்ளது.\nநீங்கள் 'சுட்டி' குறிப்பிட்டிருக்கும் 'மன்ற மையமான' Forumhub-இல் இந்தத் திரியைப் பாருங்கள் :\nஅங்கே ஒரு பயனர் பாரதியின் \"சூத்திரனுக்கொரு நீதி....\" வாசகத்தை Quote ஆக வைத்திருந்ததை ஆட்சேபித்து நீக்கியதையும், அதை(அந்த பாரதியின் வரிகளை)ஒரு பார்ப்பனர் - நாற்ற்மெடுத்த மீன் னென்றும் இன்னும் பல வசவு வைவதையும் பார்க்கலாம்\nஏன் - பாரதியின் வரிகளை பார்ப்பனர் மற்றும்தான் குற்றம் சொல்லலாமா பாப்பானுக்குப் பிடிக்காவிட்டல் அதை மறைத்து விடலாமா\nஇதை 'அங்கே' யார் கேட்பது\nவந்ததற்கும் , தங்கள் கருத்தை இட்டதற்கும் நன்றி. பாரதியை இக்கட்டுரையின் கோணம் கொண்டு மட்டுமே நோக்க முயன்றேன். கட்டுரையின் அடியோடும் எண்ணம், கோணம் இவையில்தான் என் மறுத்தல்கள். எழுதுவது அவரவர் சுதந்திரம். அதிலல்ல எனது கருத்து...என்ன எழுதவருகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்தபின் அதன் சார்பாக சில வரிகளை மட்டும் எடுத்துக்கையாண்டிருப்பது வேதனைக்குரியது. இது நவீனத்துவமல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள்.\nபாரதியை அவன் வாழ்ந்த காலத்தில், அவன்பட்ட இடர்களுக்கும் இன்னல்களூக்கும் இடையே நம்மையும் நிறுத்திப்பார்க்கவேண்டும். One needs to be emphatic to the situation. வரலாறு இன்றும் அவ்வாறுதான் எழுதப்படுகிறது.\nஇன்று சுலபமாக எழுதலாம்... தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை எரித்திடுவோம் என... வயிறு பசியில் சுருளும்போது மற்ற தனியொரு மனிதனை நினைப்பதும், ஜெகத்தை எரிக்கும் ஆவேசம் கொள்வதும் சாதாரணக் கவிஞர்களால் இயலாத காரியம். வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு என எழுதுவதும், வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே எனப் பள்ளுப்பாடுவதும் ஒரே ஆளால் முடியுமானால் அது பாரதியாகத்தான் இருக்கமுடியும். இது கோழைத்தனமல்ல. ஒரு கவிஞனின் பரந்த இதயத்தின் வெளிப்பாடு என அறிதல் அவசியம்.\nநீங்கள் சொன்னது சரி. பார்ப்பனவாதமல்ல பாரதி கொண்டது. ஆயின் வ உ சியின் பலம் வேறு பலவீனம் வேறு. அவரையும் பாரதியையும் ஒரே தராசில் வைத்துப்பார்ப்பது சரியல்ல என்பது எனது எண்ணம். ஒரு கவிஞனின் வேகமும், வீச்சும் வேறு. ஒரு சிந்தனையாளரின், வழக்கறிஞரின் விவேகமும் வேகமும் வேறு. இதுவும் நீங்கள் அறியாததல்ல. பாரதியை ஒரு பார்ப்பன ஆதிக்கவெறி கொண்டவனாக அக்கட்டுரை சித்தரிப்பது சரியல்ல என்பது என் எண்ணம்.\nஎழுதுபவர்கள் முதலில் சரியாக சிந்திக்கட்டும். பின் எழுதட்டும். படிக்க ஆயிரம் பேர் காத்திருக்கிறோம். ஆரோக்கியமான சிந்தனைகள் பரிமாறப்படட்டும். தனிமனித குற்றச்சாட்டுகள், விஷ விதைகள், வெறுப்புக் குமிழிகள் வேண்டாமே\nஒவ்வொரு காலத்திலும் மனிதன் மனம் மாறக்கூடும். நான் ஒரு காலத்தில் கடவுள் நிந்தனையிலிருந்து இப்போது agnostic என்னுமளவில் மாறியிருக்கிறேன். இது சரியா தவறா என்பதல்ல கேள்வி. காலக்காற்று நம்மில் பல மாற்றங்களைத் தோற்றுவிப்பது இயல்பு. பாரதி எழுதியதையும் அவனது காலம், அனுபவித்த இடர்கள் குறித்து தெளிவாக அறிந்தபின் அவன்மேல் நமது அனுமானங்களைச் சொல்லலாம்.\nபாரதியை வெறுத்தவர்கள் பலர் உண்டு.. பார்ப்பனரும் அவரல்லாதவரும்.. அவன் வாழ்ந்த காலத்திலேயே எதிர்ப்பு பலவகையிலும் பாரதிக்கு இருந்ததுண்டு. ஆயின் இதுபோல எழுதப்படுவது புதிதாக இருக்கிறது எனக்கு. மன்ற மையத்தில் வந்த கருத்துகளை அங்கு எதிர்க்கலாமே நாம் முன்பு பலதும் எழுதி வளர்ந்த மடிதானே அது\nஎழுதுங்கள். உங்கள் பேனாக்களின் உரசல்களாவது கேட்கட்டும்\" என்றார் ஆத்மாநாம். பேனா உரசல்கள் நாராசமாய் ஒலிக்க வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து. உரக்கச் சொல்லவேண்டிய விடயங்கள் பல உண்டு. அவற்றைச் சத்தமாகவே சொல்லுவோம். பாரதி பற்றி இது மட்டும்தானா எழுதமுடிந்தது \"பாரதி பார்ப்பான்\" என ஜாதி ஏன் நாம் இன்னும் பார்க்கிறோம் \"பாரதி பார்ப்பான்\" என ஜாதி ஏன் நாம் இன்னும் பார்க்கிறோம் வ.உ.சியையும், சிவாவையும் இதுபோல எத்தனைபேர் நடுநிலையாக எழுதுவார்களோ\nபொதுவாக பாரதியார் வாழ்ந்த சூழ்நிலைகளை வைத்தே இதை எடை போட வேண்டும் என்று கூறி உள்ளீர்கள்.இது பொதுபடையான ஒரு வாதம்தான்.\nகற்பகவிநாயகத்தின் அந்த கட்டுரையில் உள்ள பல தகவல்கள் எனக்கு புதிய தகவல்கள். ஒரு படைப்பாளியின் எழுத்து வேறு.வாழ்க்கை வேறு என்றெல்லாம் பார்க்கமுடியாது.\nஇந்த கட்டுரையை முன்வைத்து நீங்கள் முரண்படும் விஷயங்களை எழுதலாம்.அவர் முன்முடிவுகளோடு எழுதினால் நீங்களும் முன்முடிவோடுதான் இதை அணுகுகிறீர்கள் எனலாமே.\nபாரதியார் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என்ற தகவல் எனக்கு சிறுவயதிலே தெரிந்திருந்தாலும் என���னுடைய காமன் ஸென்ஸ் அதை தவறு என்று நினைக்கவில்லை.( கான்டெக்ஸ்டுவல்)\nஆனால் இந்த கட்டுரையில் ஒரு பிள்ளை தன் மகளை தன் மகனுக்கு கல்யாணம் செய்ய கேட்ட தகவல்கள் உண்மையாயின் அங்கே பாரதி சரிகிறான் என்றே நான் சொல்லுவேன்.\nஅவருடைய தடுமாற்றங்களுக்கிடையே அவர் மனம் இயங்கிய விதத்தை வைத்து நீங்கள் இதை கட்டுடைத்து பார்க்கலாம்.\nமற்றபடி புத்திசாலிகள் நேர்மையற்றவர்களாக இருப்பதற்கு நாம் வாழும் சூழலில் ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. (இது பாரதியார் மீது என் விமர்சனம் அல்ல)\nபொதுப்படையான வாதமில்லை. பொதுவான நிலைப்பாடு வேண்டுமெனவும் சொல்லவில்லை. ஒரு கட்டுரை எழுதப்படும்போது ஒரு holistic approach( not necessarily neutral or generalistic) இருக்கவேண்டுமென்பது அவசியம். இல்லாது போனால் முன்முடிவுகள் இருக்க சாத்தியம்.\nஎனக்கு என்ன முன்முடிவுகள் இருக்கக்கூடும் என நினைக்கிறீர்கள் அக்கட்டுரை எழுதுபவருக்கு இருக்கலாம் இல்லாது இருக்கலாம். பாரதியாரை கடவுளாக்கும் எண்ணமோ அன்றி அவர் விமர்சனத்திற்குப் புறம்பானவர் என்றோ நான் சொல்லவில்லையே\nநீங்கள் சொன்ன வாதம் குறித்து...\nஇது குறித்து இணையக் குழுக்களில் நண்பர்கள் பலர் நன்று எழுதியுள்ளனர். நான் எழுதுவது அதன் அப்பட்டமான காப்பி அல்லது தரம் குறைந்த விவாதமாகவே இருக்கும். எனவே உங்களை அங்கு படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் முன்னே குறிப்பிட்டது போல நான் விவாதத்தில் ஈடுபட முடியாது. எனது அறிவு அதில் குறைவே. எனக்குத் தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன். எழுதுவேன்.\nபாரதி சாதி பார்க்காதே என்று சொன்னதற்காக , தன் சாதியற்ற மற்ற எவர் கொடுத்த மண வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா கேட்டவரின் குடும்ப சூழ்நிலை அவருக்குப் பிடிக்காது போயிருக்கலாம் ( அக்கட்டுரையில் கீழே படியுங்கள். ஒரு காரணம் புரிபடலாம்). தன் மகளுக்கு யாரைத் திருமணம் செய்துவைக்கவேண்டுமென ஒரு தந்தை தீர்மானிக்க அவனதுவிருப்பு வெறுப்பும் காரணமே. இங்கு பாரதி என்ற தந்தையைப் பார்க்கவேண்டுகிறேன்.\n\"எழுதுவதையும் வாழ்க்கையையும் வேறுபடுத்திப்பார்க்க முடியாது\" எனச் சொல்வது சரியாகாது நண்பரே. எந்த தருணத்தில் வாழ்ந்த வாழ்க்கையையும் எதை எழுதினார் எப்போது எழுதினார் என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கை, சூழ்நிலை பொறுத்தும் அமைகிறது. சில படைப்புகளூக்கும் படைப்பாளியின் சில வாழ்க்கைக் கலைகளுக்கும் (phases) முரணாக இருக்கலாம்.. எதையும் எதையும் எப்போது முடிச்சுப் போடுகிறோம் என்று நோக்கவேண்டும்.\nஇதைத்தான் \"வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு \" என எழுதியதையும் \" வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே\" என்று எழுதியதையும் அவர் எழுதிய நேரத்திற்கு பொருந்த வைத்துப் பார்க்கவேண்டும் என்கிறேன். நேராக வைத்தால் என்னமோ அவர் நடிக்கிறார் எனவே அறியாமல் நினைக்கத் தோன்றும். இது கட்டுரைகளுக்கும் பொருந்தும்.\nபரலி சு. நெல்லையப்பர் பாரதி எழுதிய சிலவற்றை தவிர்த்தார் எனப் படித்திருக்கிறோம். கவிஞர் தன் நிலையிலிருந்து கீழ் வந்து எழுதினாரா எது அவரது \"நிலை\" நெல்லையப்பர், சமுதாயத்தின் ஏற்றுக்கொள்ளுதல் என்னும் அளவுகோலில் சில பாடல்களைத் தொகுப்பிலிருந்து தவிர்த்தார் எனக் குற்றச்சாட்டு உண்டு. தவறென இன்று வாதிடுதல் எளிது. அன்றைய நிலையில் நம்மை நிறுத்திப்பார்த்து குற்றம் சாட்டவேண்டும்.\nஎன்னிடம் முன்முடிவு கிடையாது என்று நீங்களே கூறும்போது நான் எதுவும் அதைப்பற்றி சொல்வதற்கில்லை.\n//பாரதி சாதி பார்க்காதே என்று சொன்னதற்காக , தன் சாதியற்ற மற்ற எவர் கொடுத்த மண வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா கேட்டவரின் குடும்ப சூழ்நிலை அவருக்குப் பிடிக்காது போயிருக்கலாம் //\nஅவர் அந்த சம்பந்தத்தை மறுத்ததற்கு நீங்கள் புது காரணம் புனைவதாக தோன்றுகிறது.பாரதி அந்த காரணத்தை சொல்லவில்லை போல் தெரிகிறது...ஏனென்றால் இன்னொருவரை பாரதி அடிக்க கூறிய காரணம் இதிலிருந்து முரண்படுகிறதே...\n//\"எழுதுவதையும் வாழ்க்கையையும் வேறுபடுத்திப்பார்க்க முடியாது\" எனச் சொல்வது சரியாகாது நண்பரே. எந்த தருணத்தில் வாழ்ந்த வாழ்க்கையையும் எதை எழுதினார் எப்போது எழுதினார் என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும்//\nஎழுதுவதையும் வாழ்க்கையும் குறைந்தபட்சம் அவர்கள் எடுத்துக்கொண்ட அடிப்படை நெறிகளின் படியாவது நாம் கம்பேர் செய்யவேண்டும்..இதில் பாரதியாரின் phase ஐ ஆராய்ந்து எந்த காலத்தில் அவர் தவறாகவும் எப்போது அவர் திருந்தி எழுத ஆரம்பித்தார் என்றும் நீங்களோ யாராவதோ சொன்னால் நான் சந்தோஷப்படுவேன்.இது போன்ற விஷயங்களில் அன்றைய நிலை என்ன இன்றைய நிலை என்ன\n//இதைத்தான் \"வேல்ஸ் இளவரசர���க்கு நல்வரவு \" என எழுதியதையும் \" வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே\" என்று எழுதியதையும் அவர் எழுதிய நேரத்திற்கு பொருந்த வைத்துப் பார்க்கவேண்டும் என்கிறேன்.//\nநீங்கள் சொன்ன phase concept இதற்கு பொருந்தலாம்.ஆனால் சாதி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு பொருந்தாது என்று தோன்றுகிறது.\nகட்டுரைகள் எழுதப்படும் முறையையே நீங்கள் கேள்விக்குட்படுத்துவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இப்படி பார்த்தால் யாருமே எந்த கட்டுரையும் எழுத முடியாதே என்று தோன்றுகிறது.\nகட்டுரைகள் எழுதப்படும் விதத்தை கேட்பதில் என்ன தவறிருக்கிறது முத்து கட்டுரைகள் என வரையறுக்கப்பட்ட வை சனநாயகப்போக்குடன் , holistic approach உடன் எழுதப்படவேண்டும் எனக் கூறுவது எப்படி தவறாகிறது\nநீங்கள் சொன்ன இடத்தில் இரு கேள்விகள் உள்ளன.\n1. பாரதி மறுத்ததின் உண்மையான காரணம் என்ன அவர் சொன்னதாக சொல்லப்படுவது உண்மைதானா அவர் சொன்னதாக சொல்லப்படுவது உண்மைதானா பாரதி வாழ்க்கையை ஆய்வு செய்தவர்கள் ஆதாரத்துடன் சொல்லவேண்டிய விடயம் இது. இது குறித்து முன்பே ஒரு விவாதம் வலையில் நடந்ததாகப் படித்த நினைவு. நேரம் கிடைக்கும்போது அதன் தகவல் தருகிறேன்.\n2. ஒரு ஒழுங்கீனம் நடக்கிற வீட்டில் தனது மகள் செல்ல வேண்டும் என எப்படி ஒரு தந்தை விரும்புவான் ஒரு மனிதனாகவும் நாம் பாரதியைப் பார்க்கவேண்டுமல்லவா\nவ.உ.சி வழக்கில் சாட்சி சொல்லச்சென்ற பாரதி தஞ்சாவூரின் பின் எங்கு சென்றார் என்னும் கேள்விக்கும் வலையில் ஒரு பாரதி அறிஞர் எழுதியதாக ஞாபகம்.\nநீங்களும் சற்று தேடுங்கள். கிடைத்தால் எனக்கும் சொல்லவும்.\n//பாரதி வாழ்க்கையை ஆய்வு செய்தவர்கள் ஆதாரத்துடன் சொல்லவேண்டிய விடயம் இது //\n//கட்டுரைகள் என வரையறுக்கப்பட்ட வை சனநாயகப்போக்குடன் , holistic approach உடன் எழுதப்படவேண்டும் //\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை -V\nநேதாஜியின் மரணம் - இன்னும் மர்மம்\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை IV\nஇவனுக எல்லாம் என்னத்தைப் படிச்சு....\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை III\nமூலக்கூறிலிருந்து மருந்து வரை II\nமும்பை சேரிகள் (இறுதிப் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-07-18T22:29:11Z", "digest": "sha1:MIMDA54L5Y47FXESL3SBJLZUYVN365BD", "length": 7337, "nlines": 138, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழு���்துக்கள்: அல்ஸைமரும், மூளைப்பயிற்சிகளும்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nமனக்கணக்கு, சுடோக்கு, குறுக்குப் புதிர்கள் போன்றவை நினைவு அழிதலான அல்ஸைமர் நோயைத் தடுக்குமா\nசிவனே-ன்னு போயிட்டிருந்த என்னை ‘சூ’ன்னு சொல்ல வைச்ச பாவம் Kala Venkat மற்றும் Geetha M Sudharsanam அவர்களையே சாரும். நான் பண்ணலை ( காமோ கார்ஷீத், மன்யுப கார்ஷீத், நமோ நமஹ என்பார்களே அதுப்போல காமம் செய்தது, மனசு செய்தது.. நான் செய்யலை” )\nகணக்கில் புலியாக இருந்த மூதாட்டி, மிக முதிர்வயதில், எப்படி நினைவு தவறினார் என்பதை கலா கூறினார். கீதா அவர்கள் , அவரது அன்னையாருக்கு, சுடோக்கு எப்படி நினைவு குவியத்தைத் தந்தது என்பதாகச் சொன்னார்.\nஇந்த இரு நிகழ்வுகளும் எல்லைகளாக எடுத்துக்கொண்டால், யதார்த்தம் நடுவே எங்கோ நிற்கிறது. அறிவியல் ஆய்வுகளும் தெளிவாக ஒன்றும் சொல்லிவிடுவதில்லை. கூகிளில் பார்த்தீர்களென்றால், குழப்போ குழப்பு என்று குழப்பியிருப்பது தெரியும்.\nசரி, நமக்குத் தெரிந்த ஒருத்தரைக் கேட்கலாமே என்று பார்த்தால் , அவர் அதற்கும் மேலே “ சில நோயாளிகளுக்கு இது ஒத்து வருது. அது அவர்கள் எந்த அளவு , சுய சிந்தனையோடு, ஒரு முயற்சியோடு போட்டுப் பாக்கறாங்கங்கறதை பொறுத்து. ந்யூரான் பாதைகள் புதிதாக 60 வயசுக்கு மேல உருவாகுதுன்னு சொல்றாங்க. செமினார்ல கேட்டேன்” என்று விட்டேத்தியாகப் பதில் சொல்லிவிட்டு, ஒரு மெடிக்கல் ரெப் தந்த ஓசிப் பேனா ஒன்றை பரிசாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்.\nஅல்ஸைமர் பரம்பரை பரம்பரையாகவும் வர சாத்தியம். ஆனால் ஒரே முட்டையிலிருந்து வந்த ரெட்டைக் குழந்தைகள் டி.என்.ஏ ஒரு போலவே இருந்தாலும், அவர்கள் பண்புகள் மாறுவது போல, அவர்களுக்கு அல்ஸைமர் வரும் சாத்தியமும், வந்தால் அதன் தீவிரம், தாக்கும் காலம் என்பனவும் மாறியிருக்கும் என்கிறது ஒரு பேப்பர். அதான் எனக்குத் தெரியுமே என்று தங்கவேலு ஜோக் நினைவு வந்தாலும், “என்ன ம****த்துக்கு எழுதறான் என்று தங்கவேலு ஜோக் நினைவு வந்தாலும், “என்ன ம****த்துக்கு எழுதறான் ” என்ற கெட்டவார்த்தைக் கேள்வியும் எழாமல் இல்லை.\nநல்ல பதிவு. பதிவு எங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-18T22:28:07Z", "digest": "sha1:VE34GJ6D6EL3LH52E4KHVOZHCSLWDL7A", "length": 4135, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூறைவிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூறைவிடு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (வேண்டுதல், வழிபாடு முதலியவற்றுக்காக) தரையில் வீசிச் சில்லாகச் சிதறுமாறு தேங்காயை உடைத்தல்.\n‘விநாயகர் சன்னிதியில் சிலர் தேங்காயைச் சூறைவிட்டார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:09:33Z", "digest": "sha1:ALI3ADSTGSK6MFBBLBKCAF3KGNH22OYW", "length": 12834, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "சுழலில் மிதக்கும் தீபங்கள்/இரண்டாவது பாகம் - விக்கிமூலம்", "raw_content": "சுழலில் மிதக்கும் தீபங்கள்/இரண்டாவது பாகம்\n< சுழலில் மிதக்கும் தீபங்கள்\nசுழலில் மிதக்கும் தீபங்கள் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன்\n413431சுழலில் மிதக்கும் தீபங்கள் — இரண்டாவது பாகம்ராஜம் கிருஷ்ணன்\nஹரித்துவாரம் சென்றடையும்முன் முதியவள் கிரிஜாவுக்கு மிக நெருக்கமானாற் போன்று ஒட்டி விடுகிறாள்.\nபழைய கிராம முன்சீபு பரம்பரையாம். முதியவள் ஆறு குழந்தைகள் பெற்றாளாம். ஒன்றுகூடத் தங்கவில்லை. ஆறு மாசம், இரண்டு வயசு, நான்கு வயசு, என்று வளர்த்து மூன்று பிள்ளைகளும், பிறந்த உடன் இரண்டு பெண்களையும் இருபது நாளில் வயிற்றுப்போக்கு வந்து, ஒரு பெண்னையும் பறிகொடுத்தாளாம்.\nகிழவருக்கு முன்சீபு என்கிற அதிகாரச் செருக்கும். ஆணவமும் சாதித் திமிரும் அதிகம் உள்ளவர் என்பதை அவள் பேச்சில் இருந்து உணர முடிகிறது. மாமியார் தொண்ணுறு வயசு வாழ்ந்து இவளை வறுத்தெடுத்தாள். இவருடைய அதிகாரம்... சாதி காரணமாக, கிராமத்தில் பட்ட துன்பங்களும் இடிபாடுகளும் விவரிப்பதற்கில்லை. ஒரு பழைய வீடும், கறம்பை தட்டிய பூமியும் கொஞ்சம் உடமைகள். அவற்றை மைத்துனர் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். அவனிடம் பெற்ற பணத்தைக் கொண்டுதான் வாழ்க்கையின் பயனாகக் கருதும் இந்த கங்கை யாத்திரைக்கு இவள் வந்திருக்கிறாள்.\n‘இப்ப பொட்டிப்பாம்பாக, சாதுவாட்டம் உட்கார்ந்திருக்காரேன்னு நினைக்காதேம்மா வச்சிண்டே சொல்றேன். அம்மா பேச்சைக் கேட்டுண்டு விறகு கட்டையால அடிச்சிருக்கார்...சாதிகெட்டபய, அந்தத் தாசில்தாரன்னார். அவன் சஸ்பென்ட் பண்ணி வச்சிட்டான், ஆயிரம் காரணம் சொல்லி ...ஒரு கஷ்டமா, ரெண்டு கஷ்டமா வச்சிண்டே சொல்றேன். அம்மா பேச்சைக் கேட்டுண்டு விறகு கட்டையால அடிச்சிருக்கார்...சாதிகெட்டபய, அந்தத் தாசில்தாரன்னார். அவன் சஸ்பென்ட் பண்ணி வச்சிட்டான், ஆயிரம் காரணம் சொல்லி ...ஒரு கஷ்டமா, ரெண்டு கஷ்டமா\nகிழவர், முழு வழுக்கையாய்ச் சுருங்கி, கண் பார்வையும் மங்கிவிட்ட நிலையில் நடுக்கமும் குறுக்கமுமாக ஒரு பழுப்புச் சட்டை, பழைய கம்பளித் துண்டுக்குள் ஒடுங்கி, மனைவியே ஊன்று கோலாக, துணையாக, ஆதரவாக உட்கார்ந்திருந்கிறார்.\nசாமு....அவனை இப்படிக் கற்பனை செய்ய முடியுமாக் கிழவரின் யுகம் அது வேறு: இது வேறு.\nஅந்தக் காலத்தில் சாதிச் செருக்கு, பரம்பரை அதிகாரத் திமிர் இருக்கலாம். இப்போது. இது பணத்திமிர்-பணச் செருக்கு. ஆடம்பரம்...\nவிறகுக் கட்டையால் அடித்தவனை இன்னமும், அதை காப்பதுபோல் பாதுகாக்கிறாள். அது கொடுத்திருக்கும் வினாத்தாளைப்பற்றி இவளிடம் சொன்னால், என்ன எதிரொலி இவளிடம் இருந்து வரும் என்று கிரி நினைத்துப் பார்க்கிறாள்.\nபுருஷனாகப் பட்டவன், துாலமாகவும் சூக்குமமாகவும் அலைகடல் துரும்பாய் ஆக்கப்படும் பெண்ணுக்கு அடைக்கல்ம் என்று அவளுள் பதிக்கப்பட்டிருக்கிறது. அடிப்பதும் அழுத்துவதும் அதிகாரம் செய்வதும் அவன் உரிமை; சேவிப்பதும், பூசிப்பதும், பாதுகாப்பதும் இவள் கடமை. இந்தம்மாளுக்கு இந்தக் கணவன் இல்லையென்றால் சொத்துமில்லை; பத்துமில்லை. புருஷனை விலக்கினால் மைத்துனருமில்லை. அவர் மக்களுமில்லை. பிள்ளையில்லை. பெண் இருந்தால்கூட இவர்களுக்குச் சொந்தமில்லை: அவள் தன்னைக் கட்டியவனுககு அடிமையாவாள்.\nஹரித்துவாரத்துக்கு வந்து நிற்கையில் அந்திமயங்கும் நேரம். கிரிஜாவுக்கு இந்தி தெரிந்திருப்பது இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. ஒரு ரிக்ஷாவைப் பேசுகிறாள்.\n‘நீயும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகத்தானேம்மா வந்திருக்கே எங்ககூட இருந்துக்கோயேன் எனக்கு அவாளை இவாளைப் பார்த்துக் கேட்க வேண்டாமே\nஇந்தச் சொல்லுக்குக் காத்திருந்தாற்போல இன்னொரு ரிக்‌ஷாவையும் பேசுகிறாள்.\nமுன்பு தங்கிய அதே விடுதிதான். இந்நாள் கைமாறி இருக்கிறது. பின்புறத்துப் படிகளில் கங்கை பெருகி ஓடுகிறது. சில்லென்ற நீர் பட்டதுமே உடல் சிலிர்க்கிறது: உள்ளத்தில் அது உணர்வின் வெள்ளமாகப் பாய்கிறது.\nதீப ஆரத்தி விடும் நேரம்.\nகெளரி அம்மாள், கணவரைப் படியில் உட்கார்த்தி வைத்து, புனித கங்கையைச் செம்பால் எடுத்தி ஊற்றி நீராட்டுகிறாள்.\nகிரிஜா, அவர்கள் மூட்டைகளுடன் பையை வைத்து விட்டு வெளியே வந்து, அகன்ற படித்துறையில் அமர்ந்து கங்கையின் ஓட்டத்தில் ஒன்றிப் போகிறாள்.'கடந்த காலம், நிகழ்காலம் என்ற உணர்வுகள் கரைகின்றன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஆகத்து 2016, 06:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sherin-reverts-back-to-chennai-301207.html", "date_download": "2018-07-18T22:11:26Z", "digest": "sha1:SHF3LLO5B6TR2USSAKLXVIGJFPL5HQEZ", "length": 10130, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரும்பி வரும் ஷெரின் | Sherin reverts back to Chennai - Tamil Filmibeat", "raw_content": "\n» திரும்பி வரும் ஷெரின்\nஉற்சாகம் கொடுத்த வெற்றியால் தெம்பாகியுள்ள ஷெரின் மீண்டும் தமிழில் தீவிரமாக வாய்ப்பு தேட முடிவு செய்துள்ளாராம்.\nபெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் ஷெரின். ஆனால் வெறும் கிளாமர் வேலைக்கு ஆகாது என்பதை அவர் ரொம்ப நாளாகவே புரிந்து கொள்ளவில்லை. இதனால் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டார் ஷெரின்.\nதமிழில் சுத்தமாக அவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில் மும்பைக்கு ஷிப்ட் ஆகி விளம்பர படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தன்னைத் தேடி வந்த இந்தி, மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.\nஇந்த நிலையில்தான் உற்சாகம் பட வாய்ப்பு வந்தது. நந்த���வுடன் இணைந்து நடித்த இப்படத்தில் நடிக்கவும் செய்திருந்தார் ஷெரின்.\nஉற்சாகம் வெற்றி பெற்றதால் ஷெரினுக்கும் ஒரு பிரேக் கிடைத்துள்ளது. அவரைத் தேடி ஓரிரு பட வாய்ப்புகள் போயுள்ளதாம். அதில் நல்ல கதையாக பார்த்து தேர்வு செய்து நடிக்கப் போகிறாராம்.\nமேலும் தமிழில் தனது வேட்டையை தீவிரப்படுத்தும் ஐடியாவும் ஷெரினிடம் உள்ளதாம். இதனால் மும்பையிலிருந்து சென்னைக்கு ஜாகையை ஷிப்ட் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறாராம். விரைவில் சென்னைக்கு இடம் பெயர்ந்து, வாய்ப்புகளைத் தேடும் முயற்சியைத் தீவிரப்படுத்தப் போகிறாராம் ஷெரின்.\nதிரும்பி வரும் முயற்சி திருப்பம் தரட்டும்.\nஜெமினி சினிமா வெளியிட்ட சிறப்பிதழ்கள் - ஆவணமாகிய விளம்பரங்கள்\nதொப்பையுடன் பகத் பாசில்... அதிர்ச்சியான ரசிகர்கள் வயிற்றில் பால்வார்த்த வீடியோ\nஅப்பளத்தை அடுத்து ஆட்டோமொபைல் ஆயில் விற்கும் ஜூலி\nஆணுறை விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்பணும்: காஜல் அகர்வால்\n\"அடடா... இம்புட்டு நேர்மையா இருக்கீங்களேய்யா..\" - 'பலூன்' டீமை பாராட்டிய ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/03/blog-post_23.html", "date_download": "2018-07-18T22:28:11Z", "digest": "sha1:OWHTLSF7VVSRJDXJWA6KIXQVIGJAEFP4", "length": 18655, "nlines": 260, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்? யார்?", "raw_content": "\nநம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்\n1 கேப்டன் = என் ஆட்சியில் என் ஆணைப்படி 2,47,000 கோடி கடன் ஏற்பட்டது என சொல்ல திராணி இருக்கா\n2 ரஜினி,அஜித்,விஜய் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை.உங்க��் டிபியாக உங்கள் அபிமான ஹீரோ போட்டோ வைப்பதில் தவறில்லை.தம் அடிக்கும் போஸ்.தவிர்ப்பீர்\n3 தனுஷ் ரசிகன் = என் தலைவன் படம் டைட்டில் கொடி.அது ரிலீஸ் ஆகும் வரை பூங்கொடி,அன்னக்கொடி,மலர்க்கொடி வகையாறாக்கள் கூட மட்டுமே கடலை போடுவேன்\n4 பெண்கள் எந்த அளவு பயந்த சுபாவிகள் என்றால் பருத்தி வீரன் படம் பார்த்துட்டு உடனே லாரிக்காரன் அக்கவுண்ட்டை அன் பாலோ பண்ணும் அளவு\n5 மக்களுக்கு என்ன செய்தோம் என சொல்லித்தான் ஜெயிக்கனும் என்ற நிலை கூடாது என துணிந்த காமராஜர் போன்றவர்கள் தோற்றாலும் அந்த தோல்வியும் வெற்றியே\n6 நம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள்\n1 தாலி கட்ன சொந்த சம்சாரம்\n3 கள்ளக்காதலி # கேள்வி அறிவு\n7 அப்பாவின் மனம் கோணாமல் நடந்துகொண்டால் பயன் உண்டு -உதா -ஸ்டாலின்\nஅப்பாவை மனம் நோக பேசினால் எதிர்காலம் இல்லை- உதா -அழகிரி\n8 16/02/2016 இதை கண்ணாடியில் பார்த்தால்/ அதே தான் வரும்\n நெஞ்சில் கை வைத்து சொல்\n10 நடுத்தர மக்களின் சேமிப்பு/டெபாசிட்க்கு வங்கிகளில் அதிக வட்டி அளிக்கப்பட வேண்டும்.நாட்டின் முன்னேற்றத்திற்கு அது மிக முக்கியம்\n11 குல தேய்வம் என்பது பேமிலி டாக்டர் போல் பேமிலி GOD\n திமுக 3,எழுத்து.நமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகும் நக்மா ,குஷ்பூ .வாக்கு 3,எழுத்து.எல்லாம் தமிழகத்தின் தலை எழுத்து\n13 திமுக வுக்கு ஆதரவா நக்மா வருவார்னு தெரிஞ்சுதான் இளையதளபதி அன்றே பூவே உனக்காக ல பாடினார்.ஓ.பானி பூரி போல பம்பாய் மாமி நீ தான் எந்தன் நக்மா\n14 ஊரார் க்ளிக்கை உன் க்ளிக் என ஒரு முறை நம்ப வைத்து நீ ஏமாற்றினால், நிஜமாவே உன் க்ளிக் போடும்போது யாரும் அதை நம்ப மாட்டார்\n15 சமூக வலைத்தளத்தில் இருக்கலாம் ஏராளமான நிலாக்காதலன்கள், ஆனால் கோடம்பாக்கத்தின் முதல் நிலாக்காதலன் எஸ் ஜே சூர்யா தான்\n16 விஜய் படம்னா ரிலீஸ் டைம்ல தடையை சந்திப்பதும், பொண்ணுங்கன்னா பசங்க ஜடையைப்பிடிச்சு இழுக்கறதும் சகஜம் தானே\n17 எந்தப்பொண்ணு ஆன் லைன்ல வந்தாலும் அந்தப்பொண்ணுக்கு மென்சன் போட்டு மிஸ் ஐ மிஸ் யூன்னு மிஸ் பண்ணாம சொல்லிடறான் நெட் தமிழன்\n18 ஸ்மார்ட் ஃபோன் 251 ரூக்கு மலிவா வந்தாக்கூட அதென்ன 251கூட்டுனா 8 வருது.கொஞ்சம் பொறுத்தே வாங்கலாம்னு நுனை நாட்டியம் பேசுவார் நெட் தமிழச்சி\n19 பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன் அதி காலையில் நீ துயில் எழுந்து விட்ட���ல் பிரம்மன் எழுத வேண்டிய உன் தலை எழுத்தை நீயே உன் கையால் எழுதலாம்\n20 கற்றோர் சொல் தினம் கேட்டு\nபெற்றோர் சொல்படி நீ நடந்து வந்தால்\nஉற்றார் உறவினர் போற்ற புகழ் பெறுவாய்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகலைஞர் போலவே திறமையான அரசியல்வாதி யார்\nவிடிஞ்சிடுச்சு, இனி சொப்பன சுந்தரி வயசுக்கு வந்தா ...\n500 கோடி - விஜய் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nதிவ்யதர்ஷினிக்கு பேங்க்கில் என்ன வேலை\nமப்பும் மந்தாரமும் , மாற்றம் முன்னேற்றமும், எப்படி...\nஹசீனா வும் அனிஷா வும் -ஒரு ஓரப்பார்வை\nகடலை மாவு தோசை செய்வது எப்படி\nபச்சபுள்ள சிவா வோட கேரக்டர் - வில்லனா\nகலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ த...\nKALI (மலையாளம் ) - சினிமா விமர்சனம்\nபாமக தான் ஜெயிக்கும்னு திமுக அன்பழகன் சொன்னது ஏன்\nஜீரோ - சினிமா விமர்சனம்\nதோழா - சினிமா விமர்சனம்\nடாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்...\nகாளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர்\nஎம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக்கில் விஜ...\nடாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்\nMOHA VALAYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nகேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா..........\nஅன்பு மணி ஓட்டிய செம படம்\nDarvinte Parinamam - சினிமா விமர்சனம் ( மலையாளம்)...\nகலெக்”சன்” இல்லா ஆட்சி கரப்”சன்” இல்லா ஆட்சி\n விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்\n30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழு...\nபுகழ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18...\nஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட...\nயோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லு...\n நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்...\nசார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க\nஎமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்...\nஆதவனை மிஞ்சிய மா தவன் ஆக குறுக்கு வழி\n - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிச...\nகாதலும் கடந்து போகும் -திரை வி��ர்சனம்:\nசமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு...\nநட்பதிகாரம் 79 -திரை விமர்சனம்:\nஒரு கண்ணியமான வாட்சப் க்ரூப்பும் 50 பிரபல பெண் ட்வ...\nஉடுமலை- காதல் பட பாணியில் ஒரு ஜாதிவெறிக்கொலை-உண்மை...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு\nதிமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்\nமிருதுளா செய்த கதாகாலேட்சேபம் - ரைட்டர் ஆட்சேபம்\nஇமயமலை எஸ்கேப் ஆகப்போறாரு அண்ணாமலை\nகுமார சாமிக்கு ஆப்பு ரெடி\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11...\nராம் நாடு என்பது அயோத்தி தானே அது எப்டி தமிழ் நாட...\nகமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை\nநெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட...\n“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கு...\nகலைஞர் - ஸ்டாலின் லடாய்\nரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்\n30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா\nரஜினிக்கும் ஜெயம் ரவிக்கும் என்ன சம்பந்தம்\n மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே\nஇந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் ...\nபிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்\nநம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்\nபோக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்\nஎத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4/...\n வாட்சப்பில் உலா வரும் ஒளிக...\nதி ரெவனெண்ட் (The Revenent) - சினிமா விமர்சனம்\nஉங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்ட...\nஆட்சி மாறுவது போல் 5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம்...\nGODS OF EGYPT - சினிமா விமர்சனம்\nடாக்டர் நோ பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா இளைய தள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-18T22:19:28Z", "digest": "sha1:Y4ZMDGAHSGD3WVUORZA5MJFVC2SVVX6D", "length": 29527, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "» கருணாநிதி", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nசிங்கப்பூர் ���டைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nரஜினியை அரசியல் களத்தில் சந்திக்கத் தயார்: கமல்\nரஜினியின் கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை விடயத்தில் என் அண்ணனைக் கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்கத் தயார் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். வருங்காலத்தில் ரஜினியும், கமலும... More\nகருணாநிதியின் தந்திரத்த�� சரியான நேரத்தில் பயன்படுத்துவோம்: ஸ்டாலின்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்தி, அவரின் பாதையில் சென்று ஆட்சியை கைப்பற்றுவோம் என, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), கருணாநிதிய... More\nகருணாநிதி சமூக நீதியை கற்று கொடுத்தார்: தந்தை தொடர்பில் கனிமொழி நெகிழ்ச்சி\nதலைவர் கருணாநிதி சொல்லிக்கொடுத்த சமூக நீதியை எடுத்து சொல்வதற்காகவே, தி.மு.க. இருப்பதாக மகள் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே, கனிமொழி மேற்படி கூறியுள்ளார். சுயமரியாதையையும் மனித... More\nஸ்டாலினை தி.மு.க. பயன்படுத்தி கொள்ள வேண்டும்: வைரமுத்து\nமு.க.ஸ்டாலினை முதலில் தி.மு.க. பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்ததின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூ... More\nசிறப்பிக்கப்படும் கருணாநிதியின் 95 ஆவது பிறந்த நாள்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்த நாள் விழா, அக்கட்சி தலைமையில் இன்று (சனிக்கிழமை) மிகவும் பிரமாண்டமாக சிறப்பிக்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு கருணாநிதியின் சொந்த ஊரான திருவாவூரில், நேற்று இப் பிறந்தநாளின் முதல்நாள் சிறப்புவிழாவும்... More\nகருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் யஷ்வந்த் சின்ஹா\nதி.மு.க. தலைவர் கருணாநிதியை முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்துருகன் சின்ஹா ஆகியோர் சந்தித்துள்ளனர். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது யஷ்வந்த் சின்ஹா மற்றும் ... More\nதெலுங்கானா முதலமைச்சர்- கருணாநிதி சந்திப்பு\nமத்தியில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் உள்ள தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். சென்னை கோபாலபுர இல்லத்தில் 10 நிமிடங்கள்வரை நீடித்த இந்த சந்திப்பையடுத்து, தி... More\nஸ்டாலின் தலைமையில் காவிரிக்கான நடைபயணம்\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு க��்சிகள் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்புப் பயணம், இன்று (சனிக்கிழமை) திருச்சியில் ஆரம்பமாவுள்ளது. திருச்சி முக்கொம்பில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த பயணம் ஆரம்பிக்கப்... More\nஸ்டாலினின் எண்ணம் மேலாண்மை வாரியம் அமைப்பதல்ல: செல்லூர் ராஜன்\nசட்டம் ஒழுங்கை சீர்குழைக்கும் நோக்குடனேயே தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் மேற்கொள்கிறார் தவிர மேலாண்மை வாரியம் அமைப்பது அவரின் விருப்பல்ல என, அமைச்சர் செல்லூர் ராஜன் குற்றம் சுமத்தியுள்ளார். அமைதியான முறையில் நடவடிக்கைகளை மேற்க... More\nவெடிகுண்டு மிரட்டல்: ஸ்டாலின் வீட்டில் தீவிர சோதனை\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவரின் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்டாலின் வீடு மற்றும்... More\n‘பிடர் கொண்ட சிங்கமே பேசு’ – கருணாநிதியை சந்தித்த வைரமுத்து உருக்கம்\nதி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை சந்தித்த கவிஞர் வைரமுத்து ‘பிடர் கொண்ட சிங்கமே பேசு’ என்னும் கவிதையை அவருக்கு பரிசளித்துள்ளார். கோபாலபுர இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக காணொளியொன்று சமூகவலைத்தளங... More\nஅரசியல் வாழ்வில் நிறைவேறாத கனவுகளும் உண்டு: ஸ்டாலின்\nஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஏராளமான கனவுகள் நிறைவேறியதோடு மேலும் பல கனவுகள் உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோபாலபுர இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) தனது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றுக்கொண்... More\nகருணாநிதி என் அரசியல் பயணத்தை ஏற்று வாழ்த்து கூறினார்: கமலஹாசன்\nதி.மு.க.தலைவர் கருணாநிதி தன்னுடைய அரசியல் பயணத்தை ஏற்று வாழ்த்தியதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கோபாலபுர இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதியை சந்தித்த கமலஹாசன் குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போத... More\nஅண்ணா நினைவுநாள்: தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்\nபேரறிஞர் அண்ணாவின் 49ஆவது நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக சென்று மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் இன்று (சனிக்கிழமை) காலை அண்ணா நினைவு தினம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின... More\nநீண்ட நாட்களின் பின் கனிமொழியின் வீட்டிற்கு சென்றார் கருணாநிதி\nநீண்டநாட்களின் பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் வீட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பொங்கலை முன்னிட்டு ஒன்றரை வருடங்களின் பின்னர் நேற்று (திங்கட்கிழமை) கருணாநிதி மகள் கனிமொழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ... More\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று தொண்டர்களைச் சந்திப்பது வழமை. ஆனால் சென்ற ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்... More\nஅரசியலில் என்னை வளர்த்தவர் அண்ணன் கருணாநிதி: வைகோ நெகிழ்ச்சி\nஅரசியலில் தன்னை வளர்த்துவிட்டவர் அண்ணன் கருணாநிதி என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஸ்டாலினுடன் ஒரே காரில் விஜயம் ச... More\nரஜினியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்: அழகிரி\nநடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு தான் நேரம் கேட்டுள்ளதாக தமிழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதியை அவரின் போபாலபுர இல்லத்தில் சந்தித்து வருடப்பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், ஊடகவியலாளர்கள... More\nகருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அவருடைய உடல் நிலை குறித்து விசாரித்ததுடன், கருணாநிதிக்கு தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்ததன் பின்னர் இன்று (புதன்கிழமை) இ... More\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங���கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/association/", "date_download": "2018-07-18T22:24:04Z", "digest": "sha1:OJRC63C3TSOTQ3JRBSUR6UPKQVGZEYBO", "length": 20730, "nlines": 196, "source_domain": "athavannews.com", "title": "» Association", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்��ாட்டம்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nவீதி அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்த போக்கினால் மக்கள் விசனம்\nதென்மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 14 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட அகுரஸ்ஸ – திப்படுவாவ வீதி பாதுகாப்பு அற்ற முறையில் அமைக்கப்பட்டுவருகின்றதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்னர் இப்பாதையின் வேலை... More\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு\nஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசுக் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணை செயலாளர���ம் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீ... More\nபடப்பிடிப்புகள் ரத்து – நடிகர் சங்கம் அறிவிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பிரமாண்ட நட்சத்திர விழாவை முன்னிட்டு எதிர்வரும் ஜனவரி 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படவுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான ... More\nநடிகர் சங்க நிர்வாகத்திடம் விசாரணை: நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக நாசரும், செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் வெற்றி ... More\nவேலைக்காரன் படத்துக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்\nநாளிதழ்களில் வெளியான வேலைக்காரன் படத்தின் முழுப்பக்க விளம்பரத்தைத் தொடர்ந்து, விதிமீறல் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் முதல் முறையாக நயன்தாராவுடன் இணையும் வேலைக்காரன் படத்த... More\nதமிழகத்தில் 30 ஆம் திகதி உணவகங்களை மூட உரிமையாளர்கள் திட்டம்\nதமிழகத்தில் உள்ள உணவகங்களை மூடி எதிர்வரும் 30ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர்... More\nபாக்கு நீரிணையில் ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை\nமீனவர்கள் கடல் எல்லையை மீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்காக பாக்கு நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற இந்திய –... More\nநடிகர் சங்க கட்டடம் அமைக்கும் பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகும்\nநடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கு எதிர்வரும் 31ஆம் திகதி அடிக்கல் நாட்டுவிழா நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹப���புல்லா சாலையில் காணி உள்ளது. இதில் இரு... More\nநாடாளுமன்றை சுற்றிவளைப்போம்: முச்சக்கர வண்டி சாரதிகள்\n2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வாகனங்களுக்கான குறைந்த பட்ச அபராத தொகை 2500 ரூபா என்பதை எதிர்த்து இலங்கை சுய தொழில் முச்சக்கரவண்டி ஊழியர்களின் தேசிய சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தின்... More\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119484-topic", "date_download": "2018-07-18T22:23:45Z", "digest": "sha1:FWYPM56KICOBG5BHTF7GHMLJMR2RAY5H", "length": 17823, "nlines": 253, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோடிகளைவிட குழந்தையே முக்கியம்! – ஐஸ்வர்யா ராய்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇ��்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்திப் பட உலகின் நம்பர் 1 கதாநாயகி, நம்பர் 1\nநடிகர் அபிஷேக் பச்சனுடன் காதல் திருமணம்.\nஇன்னும் ரசிகர் மத்தியில் ஐஸ் மோகம் சற்றும்\nகுறையவில்லை. தாய்மை உணர்வு பற்றி கேட்டால்…\nகண்களை விரித்து சந்தோஷத்துடன் பதில் சொல்கிறார்\nதிருமணத்துக்க முன்பும், பின்பும், நான் சுதந்திரமாக\nஇருந்திருக்கலாம். ஆனால் ஒரு குழந்தைக்குத் தாயான\nபின், எனக்கான கடமை அதிகரித்து இருக்கிறது.\nஇப்போதைக்கு, எனக்கு குழந்தைதான் முக்கியம். நடிப்பு,\nபணம் உள்ளிட்ட மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம்தான்.\nகுழந்தை வளர்ந்து ஒரு நிலைக்கு வரும்வரை நடிப்பதில்\nஆர்வம் காட்ட மாட்டேன். கோடிகளைவிட எனக்கு என்\n அம்மா செல்லம்தான். எனக்கு மகளாக\nஆராத்யா பிறந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.\nஅவளுடைய அப்பா பெரும்பாலும் ஷூட்டிங்கிலேயே\nபொழுதை கழித்து விடுவார். என்னுடைய அம்மா, அப்பா\nஎனக்கு செய்ததில் பாதியளவாவது, என் மகளுக்கு நான்\nஅப்போதுதான் என்னை சூப்பர் மதம் (சிறந்த அம்மா) என்று\nகுழந்தை வளர்ப்பில் கஷ்டம் உண்டா\nஅது ஒரு சுகமான சுமை. எனக்குத் தெரியாத விஷயங்களை\nஎனது அத்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.\nஅவர்களுக்கு எப்போதுமே ஆராத்யா மீது தனி அக்கறை\nஎங்கு சென்றாலும் குழந்தையுடன் செல்கிறீர்களே,\nஆராத்யா வளர்ந்து ஒரு நிலைக்கு வரும்வரை அவளுக்கு\nஎன்னுடைய அன்பும், அரவணைப்பும் கட்டாயம் தேவை.\nஅதனால்தான், எங்கு சென்றாலும், அவளையும் அழைத்துச்\nசெல்கிறேன். அவளுடைய சுதந்திரம் பற்றி யோசிக்கவில்லை.\nமகள் உங்களைப் போன்று உலக அழகியாவாரா\nஎன் மகள் இப்போது சிறுமிதான். முதலில் அவள் வாழ்வை\nரசிக்க வேண்டும், வளர்ச்சியை அனுபவிக்க வேண்டும்.\nஒரு தாயின் கடமைகள் என்ன என்று ஆராயும்போது, நான்\nஎன் பெற்றோரைத்தான் உதாரணமாகப் பார்க்கிறேன்.\nஎதிர்காலத்தில் நான் செய்யவேண்டிய கடமைகளும்\nவாழ்க்கையில் சந்திக்க வேண்டிய சவால்களும் நிறைய\nபாலிவுட்டில் எதுவுமே ஒரே இரவில் நடந்து விடாது.\nநான் கதைகள் கேட்க ஆரம்பித்திருக்கிறேன். தற்போது\nசஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படத்தில் நடிக்கிறேன்.\nவாழ்க்கையில் மாற்றம்தான் நிஜமானது. என் வாழ்வில்\nகல்யாணம், தாய்மை என அது நீள்கிறது. ஒவ்வொரு புது\nகண்டிருக்கிறேன். எனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கைக்கும்,\nபெற்றோர், கணவர் எல்லாவற்றுக்கும் நான் கடவுளுக்கு நன்றி\nசொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.\nஅப்பா என்ற முறையில் ஆராத்யாவின்\nவளர்ச்சியில் உங்கள் பங்கு என்ன\nஎனது குழந்தையுடன் போதிய நேரத்தை நான்\nசெலவிடவில்லை. குழந்தையின் எல்லா தேவைகளையும்\nஐஸ்வர்யாவே நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில்\nநான் தவறு இழைத்தவன் ஆகிறேன்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/12/blog-post_05.html", "date_download": "2018-07-18T22:15:59Z", "digest": "sha1:WTNPKEWWPPJ435SKOBQLM6PUVVOXTSOY", "length": 9026, "nlines": 140, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): உன்னால் மட்டும் எப்படி", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஉனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் என்னை\n\" பத்திரமா இருடா \" என்று சொல்ல உன்னால் மட்டும்\nஎதை எதையோ எழுத நினைத்தாலும் இறுதியில்\nஉன்னை பற்றியே எழுதி விடுகிறேன்..\nநல்லா இருக்கியாடா என்று நீ கேட்பாய் என ஒவ்வொரு\nமுறையும் எதிர்பார்க்கிறேன்.நீ நல்லா தான் இருப்பேன்னு\nநான் நம்புறேன் டா னு சொல்லியே நெகிழ வைக்கிறாய்.\nபளிங்கு தரையில் உருளும் கோலி குண்டுகளாய் உன் நினைவுகள்..\nஎதை பிடிப்பது எதை விடுவது என்று என்னுள்\nஉன்னைப்பற்றி கவிதை எழுத நான் என்றுமே யோசித்ததில்லை..\nநான் சுவாசிப்பதே உந்தன் காதலை தானே..\nஎன் ரத்த ஓட்டத்தில் நீந்துகின்றன..\nநீ பேசுவது உண்மையோ,பொய்யோ எனக்கென்ன கவலை…\nநீ இன்றி கூட என்னால் இருந்து விட முடியும்..\nஆ��ால் நான் இன்றி நீ எப்படி இருப்பாய்..\nமனதில் ஏற்பட்ட வெற்றிடத்தால் வெந்து தவிக்கிறேன்..\nஒருமுறை சிரித்து உன் புன்னகையால்\nநீ கோபமாய் இருந்தால் பெயரிட்டு,நான் கோபமாய்\nஇருந்தால் டா,மகிழ்ச்சியில் டியர்,நான் வருத்தத்தில்\nஇருந்தால் பேபி.உன் அகராதியில் எனக்கு\nஆனால் எனக்கு மட்டும் நீ எப்போதும் ஹனி..\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 54\nசெப்பு சிலையை சைட் அடிச்சி சைபர் க்ரைம்ல சிக்குன ச...\nஐ லவ் யூ ஹனி..\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 53\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 52\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/80821", "date_download": "2018-07-18T22:09:27Z", "digest": "sha1:R4LPKZXFE3QTRNTOEH7L476PXKLYUVI2", "length": 13940, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "கிண்ணியாவுக்கு தனியான நீர் வழங்கல், வடிகாலமைப்புச்சபைக் காரியாலயம்-அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கிண்ணியாவுக்கு தனியான நீர் வழங்கல், வடிகாலமைப்புச்சபைக் காரியாலயம்-அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைப்பு\nகிண்ணியாவுக்கு தனியான நீர் வழங்கல், வடிகாலமைப்புச்சபைக் காரியாலயம்-அமைச்சர் ரவூப் ஹக்க���ம் திறந்து வைப்பு\nகிண்ணியா பிரதேச சபைக்கென தனியான நிரந்தரமாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் நிலையப்பொறுப்பதிகாரி காரியாலயத்தை ஏற்படுத்தித் தருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிண்ணியா சூறா சபை ஆகியோர் என்னிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இக்காரியாலயம் திறந்து வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகிண்ணியா பிரதேச சபைக்கென தனியான தற்காலிக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிலையப்பொறுப்பதிகாரி காரியாலயத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த சனிக்கிழமை (15) திறந்து வைத்தார்.\nதிறந்து வைக்கப்பட்ட அலுவலகத்துக்கு விரைவில் நிரந்தரக் கட்டடமொன்றை அமைப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகலாமைப்புச்சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ. அன்சாருக்கு உத்தரவிட்டதுடன், இக்காரியாலயம் போதிய இடவசதியில்லாமலிருப்பதால் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பிறிதொரு இடத்துக்கு மாற்றம் செய்யுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.\nகிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரண்டும் ஒரே காரியாலயத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதில் கிண்ணியா பிரதேச சபைக்குள் மாத்திரம் 4000 இணைப்புகள் காணப்படுகின்றன. இதனை நிர்வகிப்பதற்கு தனியொரு உப அலுவலகம் தேவைப்படுகிறது.\nஇந்நிலையில், பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட வெல்லை மணல், நாச்சிக்குடா பிரதேசங்களும் கிண்ணியா நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் கிண்ணியா அலுவலகத்தின் கீழ் தற்போது 11000 இணைப்புகள் காணப்பகின்றன.\n23000 குடும்பங்கள் காணப்படும் பிரதேசத்தில் தற்போது 11000 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளை நிர்வகிப்பதே சிரமமாக இருக்கின்ற சூழ்நிலையில், மேலும் 12000 இணைப்புகள் வழங்க வேண்டிய தேவையிருக்கின்றது. இதற்கான மாற்றுத்தீர்வைப் பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிண்ணியா சூறா சபையினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில���, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம். லாஹிர், ஆர்.எம்.அன்வர் மத்திய சுகாதாரப் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் எச்.எம்.எம்.பாயிஸ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகலாமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சார் மற்றும் கிழக்கு பிராந்திய பிரதிப்பொது முகாமையாளர் பொறியிலாளர் றசீட் உட்பட உயரதிகாரிகள், கட்சி முக்கியஸ்தர்கள் எனப்பலர் இதில் பங்குபற்றினர்.\nPrevious articleமீராவோடையில் பெளத்த பிக்குவின் தலையீடு தமிழ், முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும்-நாபீர் பெளண்டேசன்\nNext articleஇஸ்லாமியப்பெண்களின் ஆடை பழமைத்துவமானதா\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது – காலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி.\nபாராளுமன்றதை தனியாருக்கு விற்பனை செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் \nகரும்புச் செய்கைக்காக குடும்பிமலையில் காணியினை சீன அரசுக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம்\nவாழைச்சேனை புணானையில் சொகுசு பஸ் தீக்கிரை\nகிழக்கு முஸ்லிம் முதலமைச்சருக்கு ஆப்பு வைத்த முஸ்லிம் அரசியல்வாதிகள்: சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு வரலாற்றுத்துரோகம்-நாமல்...\nகண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டம் மூலம் 4 இலட்சம் பாவனையாளர்களுக்கு குடிநீர் ...\nஅசாத் சாலியின் தஃவா ஞானசார தேரரிடம் எடுபடாமல் போனது ஏன் \nதபால் துறையை நவீனமயப்படுத்துவதற்கு விசேட கலந்துரையாடல்.\nஅமைச்சர் நஸீரினால் மூதூர், தோப்பூரில் வைத்தியசாலை திறந்து வைப்பு\nBreaking News : சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் தமைலையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nஏறாவூர் அரிசி ஆலைகளினால் மக்கள் பாதிப்பு: முறைப்பாடுகள் உதாசீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2017/", "date_download": "2018-07-18T22:02:55Z", "digest": "sha1:5ER5HZFYFDLDU7L6T5DXLZMXV2CY2CCB", "length": 35085, "nlines": 242, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: 2017", "raw_content": "\n22-11-17-கூகுள் சிறப்பிக்கும் இரும்புப் பெண்மணிகள்- மதிப்பிற்குரிய ருக்மாபாய்\nதன்னம்பிக்கையும்,மன உறுதியும்,விடாமுயற்சியுமுடைய பெண்கள் பலரும் வாழ்ந்த நாடு நம் பாரத நாட���. இவர்களில் மருத்துவத் துறையில் சிறந்த பணியாற்றிய மதிப்பிற்குறிய ருக்மாபாய் அவர்களை கூகுள், டூடுல் எனப்படும் ஓவியம் மூலமாக சிறப்பித்துள்ளது.\nகேள்விப்படாத பெயராக அல்லவா இருக்கிறது அப்படியென்ன புதுமையை இவர் செய்தார்\nபதினெட்டாம் நூற்றாண்டில் கடல் கடந்து சென்று ஒரு பெண் மருத்துவம் பயில்வதும், விருப்பமில்லாத திருமண உறவிலிருந்து மணமுறிவு பெறுவதும்\n1864 ஆம் ஆண்டு பம்பாயில் வசித்த ஜனார்தன் பாண்டுரங்கா, ஜெயந்திபாய் தம்பதியருக்கு மகளாய்ப் பிறந்தார் ருக்மாபாய்.அவருடைய 8 ஆம் வயதில் தந்தையை இழந்தார். 11 ஆம் வயதில் தாதாஜி பிகாஜி,என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ருக்மாபாயின் தாய் ஜெயந்திபாய், சகாராம் அர்ஜுன் என்ற தலைசிறந்த மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார்.\nருக்மாபாய் திருமணத்திற்குப் பிறகும் தன் தாயுடனும்,வளர்ப்புத் தந்தையுடனுமே வாழ்ந்து வந்தார். அவரை மணம் புரிந்த தாதாஜி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தன் மனைவி தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஆனால் விருப்பமில்லாத ஒருவருடன் வாழ முடியாது என்று மறுத்தார் ருக்மாபாய். இந்த வழக்கு மூன்றாண்டுகாலம் நடந்தது. இந்த வழக்கு குறித்து பல விவாதங்களும் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடந்தன. இறுதியில் ருக்மாபாய் கணவருடன் வாழ வேண்டும் அல்லது ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றது நீதி மன்றம் ருக்மாபாயோ சிறை தணடனையை அனுபவிக்கவே தயாராயிருந்தார்.இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் நீதி மன்றத் தீர்ப்பை ஒதுக்கித் தள்ளினார்.\nமாறுதலை விரும்பாத பழமைப் பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி திருமண வயது நிர்ணயச்சட்டம் 1891 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.\n1888ல் சட்டப்படி விவாகரத்து பெற்றார் ருக்மாபாய்\nபிறகு மருத்துவம் பயில இங்கிலாந்து சென்றார். பலருடைய ஆதரவினால் மருத்துவப் படிப்பை சிறப்பாக முடித்த ருக்மாபாய் 1894 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.சுமார் 35 வருட காலம் சூரத், ராஜ்கோட், பம்பாய் ஆகிய இடங்களில் பணியாற்றினார். 1955 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி இயற்கை எய்தினார்.\nஒரு மருத்துவராக அவர் ஆற்றிய தொண்டு பாராட்டற்குரியது. அதே நேரத்தில் தன்னுடைய சுதந்திரத்திற்காக அவர் மன உறுதியுடன் போராடி, மணமுறிவு பெற்றது ஆழ���ந்து சிந்திப்பதற்கு உரியதாகும்.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களும் மன உறுதியும், தன்னம்பிக்கையும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ருக்மாபாயின் வாழ்வு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன்.\nஅலிப்பூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஶ்ரீ அரவிந்தர் 1909, மே மாதம் 30 ஆம் தேதி ' உத்தரபாரா' என்னுமிடத்தில் உரையாற்றினார். அவர் மீதிருந்த அன்பாலும், மரியாதையாலும் மாலை அணிவித்து வரவேற்க சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்தனர். இங்குதான் அவர் அலிப்பூர் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக் கூறினார்.\nஇந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதற்குத் தேவையான உள்ள வலிமையை, சக்தியைப் பெறுவதற்கே நான் யோக வாழ்வைத் தேர்ந்தெடுத்தேன்ஆனால் என்னுள் என்னை இயக்கும் தெய்வீக சக்தியை அறிந்து, உணர்ந்து அதனோடு இரண்டறக்கலந்த அனுபவம் தந்த ஆழ்ந்த அமைதியில் தெய்வ வாழ்க்கையைவிட்டு வெளியே வர இயலாதவனாய் உள்ளேன்.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் நிச்சயமாகக்கிடைக்கும் என்ற வாக்குறுதியை இறைவன் எனக்குத் தந்தான். அதே சமயம் யோக வாழ்வைத் தொடர்ந்து புதிய திருவுருமாற்றத்தை அடையவும், அதனை உலகிற்கு எடுத்துரைக்கவும் வேண்டிய பணியைக் கொடுத்தான், என்றார்.\nஅரவிந்தர் சிறையில் இருந்த ஓராண்டில் இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. திலகர், கோகலே போன்ற தலைவர்கள்,சிறையிலிருந்தனர். சிலர் அந்தமான் தீவின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தீவிர வாதிகள் சுதந்திரம் பெற வேண்டி பல ரகசியசெயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாக அரவிந்தரின் பேனா மாறியது.\nஅரவிந்தர் மீண்டும் தன் வேலைகளைத் தொடர்ந்தார், \"கர்மயோகின்\" என்ற ஆங்கிலப்பத்திரிகையும், \"தர்மா\" என்ற வங்காளப் பத்திரிகையையும் ஆரம்பித்தார். பூரண சுதந்திரமே குறிக்கோள் என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார். அவரது எழுத்துகளும், உரைகளும் ஆங்கிலேயர்களுக்கு திகிலூட்டின.எனவே பல வழிகளிலும் அவரைஅடக்க முயன்றனர். எப்படியாவது மீண்டும் கைதுசெய்து நாடு கடத்திவிட வேண்டுமென எண்ணினர்.\n1910 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில் அவரைக் கைது செய்யவும், கர்மயோகின் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தேடவும் அதிகாரிகள் வரப் போவதாக அரவிந்தருக்கு செய்தி வந்தது. அவரை வழி நடத்திய தெய்வக் குரல் அவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமுள்ள சந்திர நாகூருக்குச் செல்லும்படிக் கட்டளையிட்டது. அடுத்த பத்து நிமிடத்தில் அரவிந்தர் தன் நண்பர்கள் இருவருடன் கங்கைக்கரையை அடைந்து சாதாரணப் படகொன்றில் பயணம் செய்து விடியலில் சந்திர நாகூரை அடைந்தார். அரவிந்தரின் அரசியல் பணி அன்றுடன் முடிந்தது.\nஅங்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ரகசியமாக நண்பர்கள் பாதுகாப்பில் சாதனைகளில் ஆழ்ந்தவரை மீண்டும் தெய்வக் குரல் வேதபுரி எனப்பட்ட புதுவைக்குச் செல்லும்படி ஆணையிட்டது.\nபுதுவையில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் ரகசியமாகச்செய்யப்பட்டன.\n1910, ஏப்ரல் 1 ஆம் தேதி அரவிந்தர் தன் நண்பரோடு 'டியூப்ளெக்ஸ்'என்ற கப்பலில்\n1910, ஏப்ரல் 4 ஆம் நாள். மாலை நான்கு மணிக்கு புதுவையில் இறங்கிய அரவிந்தரை சீனிவாசாச்சாரியும்,மோனியும் வரவேற்று சங்கர் செட்டியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.ஸ்வாமி விவேகாநந்தரும் அதே வீட்டில் அவரது தென்னிந்திய விஜயத்தின்போது தங்கியிருந்தார் என அறிகிறோம்.\nரகசியப் போலீசாரின் பல தொந்தரவுகளுக்கு ஆளான போதிலும் அரவிந்தர் தன் யோக சாதனைகளக் கை விடவில்லை. 1914 ஆம் ஆண்டு அன்னை புதுச்சேரி வந்தார்.\nஅரவிந்தர் அன்னையின் யோகப் பயிற்சியே 'integral yoga' எனப்படுகிறது. விழிப்புணர்வுடன், மன ஒருமைப்பாட்டுடன் கணந்தோறும் இறைவனில் வாழ்வதுதான் அது.\nபின்பு அரவிந்த ஆசிரமம் தோன்றியது.\nவங்கத்தில் பிறந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, பரோடாவில் பணியாற்றி, வங்கத்தில் சுதந்திரத் தீயை மூட்டி,சுதந்திரம் எனது பிறப்புரிமை,அதனை அடைந்தே தீருவோம் என முழங்கி,சிறையில் இறையனுபவம் பெற்று, புதுச்சேரியில் திருவுருமாற்றம் பெற்று 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார். ஐந்து நாட்கள் அவருடைய உடல் ஒளியால் சூழப்பட்டிருந்தது.\nஶ்ரீஅரவிந்தரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து தன்னுடைய வாக்குறுதியை வசுதேவ ஶ்ரீகிருஷ்ணன் நிறைவேற்றினார் என்பது அரவிந்த பக்தர்களின் நம்பிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் அரவிந்தரின் யோக வழியைப் பின்பற்றுவோர் புதுச் சேரியில் கூடி அவரது ஆசிரமத்தில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். அன்று அவர் வாழ்ந்த அறைக்குச் செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.\nஓம் நமோ பகவதே ஶ்ரீ அரவிந்தாய ஓம் நமோ பகவதே ஶ்ரீ மீராம்பிகாய\nஅரவிந்தரின் கைது அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.அரசியலிலிருந்து விலகி முழுமையாக தன்னையறியும் தவ வாழ்வை அவர் மேற்கொண்டார்.\nகுண்டு வெடிப்பில் அரவிந்தருக்கு தொடர்பு இருக்கவில்லை என்றாலும் அவருடைய எழுத்துகள் சுதந்திரத் தீயை மூட்டுவதாய் இருந்தது. எப்படியாவது அவரை அரசியலில் இருந்து முடக்கிவிடவேண்டும் என்பதற்காகவே அவர் கைது செய்யப்பட்டர்.\nஇறைவனோ அவர் ஆன்மிகத்தில் நுழைய, தவ வாழ்வு மேற்கொள்ள, பயணிக்கும் பாதையைக் காண்பிக்கும் ஆரம்ப பாடசாலையாக சிறைச்சாலையை மாற்றினார்.\nஎப்படி சிறைச் சாலையை தவச் சாலையாய் மாற்றியது இறையருள் தனிமைச் சிறையில் அடை பட்ட அரவிந்தரை வசுதேவ தெய்வ சக்தி ஆட்கொண்டது. \"எல்லா இடத்திலும் என்னுடையே சக்தியே நிறைந்துள்ளது. எல்லோருடைய இதயத்திலும் மறைந்திருப்பவன் நானே. நானன்றி வேறில்லை\" என்றது. மேலும் தன்னை எங்கெங்கும் காணச்செய்தது.\nஅவரது தனிமைச் சிறை அறையின் ஒரு புறம் பசுக்கொட்டில், மறுபுறம் சிறைச்சாலைப் பணியிடம்.\nஅரவிந்தருக்கு அவரது அறையிலிருந்து வெளி வந்து நடை பயில அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு நடை பயிலும் போது அவர் சக்தி வாய்ந்த உபநிஷத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டும், பணியாற்றும் கைதிகளை ஆழ்ந்து உற்று நோக்கி அவர்களுக்குள் மறைந்து நிற்கும் இறைச் சக்தியைக் காணவும் முயல்வார்.\n\" sarvam khalvidam brahma\" எல்லாம் இறைமயம், எல்லோரிடத்திலும் இறைவன் உள்ளான் எந்ற உபநிஷத மந்திரத்தின் உண்மை அனுபவத்தை அவர் அப்போது பெற்றார்.\n\"சிறைச் சாலையின் உயரமான சுவர் எனக்கு வசுதேவராகவே காட்சியளித்தது.\nஎன் தனிமைச் சிறையின் முன்னால் இருந்த மரமும் கூட வசுதேவராய் எனக்காக நிழல்தரும் கிளைகளைத் தாங்கி நிற்பதைக் கண்டேன்.\nசிறைக் கதவுகளும், காவல் செய்தவனும் கூட வாசுதேவனாய்க் காட்சியளித்தனர்.\nஎனக்கு கரகரப்பான போர்வையும், விரிப்பும் கொடுக்கப்பட்டிருந்தன. அந்தப் போர்வை கண்ணனாகிய என் காதலனின், நண்பனின் அன்புக்கரங்களின் அணைப்பாய் இதம் தருவதாய் இருந்தது.\nசிறைச் சாலையில் உடன் இருந்த கொள்ளையர்கள், கொலைகாரர்கள், திருடர்கள் அனைவரிடமும் நான் நாராயணனைக் கண்டேன்.\"\nநீதிமன்றத்தில் அலிப்பூர் சதி வழக்கு ஆரம்பமானது.\nநீதிமன்றத்தில் இரும்பாலான கூண்டுக்குள் அமர்ந்திருந்த போது அவர் காதில் மீண்டும் ஒலித்தது அந்தக் குரல்\n\"கண்விழித்துப் பார்\"என்றது. அந்த நீதி மன்றத்தின் நீதிபதியும், அவருக்காக வாதாட வந்த வழக்கறிஞரும் வசுதேவராகவே காட்சி அளித்தனர்.\n\"இப்போது உன் பயம் நீங்கியதா நானே அனைவருடைய மனதிலும் வீற்றிருந்து அவர்களுடைய சொல்லாகவும், செயலாகவும் இருக்கிறேன். உன்னை நானே பாதுகாக்கிறேன்.\nநீதி மன்றத்தில் வழக்கு நடை பெறும் போதும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் தன்னுள் ஆழ்ந்து தியானத்தில் இருப்பார் அரவிந்தர். தன்னுள்ளிருந்து ஒலித்த அந்தக் குரலை மட்டுமே அவர் செவி மடுத்தார்.\nஅக்குரல் மீண்டும் சொல்லியது, \"நானே வழக்கை வழி நடத்துகிறேன். பயம் வேண்டாம். உனக்காகக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய். \"\nகாரண காரிய தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட, வியக்கத்தக்க பல அனுபவங்களும் அவருக்கு சிறைச்சாலையில் ஏற்பட்டன. சுவாமி விவேகாநந்தரின் குரல் அவருக்கு யோகசாதனையின் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பற்றி பதினைந்து நாட்களுக்கு உரையாற்றியது.\nயோக சாதனையின் போது அவருடைய உடல் பூமியில் படாதவாறு மேலெழும்புகின்ற காட்சியை சிறைக் காவலர்கள் பகிர்ந்துள்ளனர்.\nநாள்தோறும் அறிவியலால் விளக்கம் தர முடியாத பல அனுபவங்களையும் இறைவன் எனக்குத் தந்தான் என்கிறார் திரு அரவிந்தர்.\nகல்கத்தாவிலிருந்து வெளிவந்த \"சஞ்சீவினி,\" என்ற பத்திரிகை அரவிந்தர் சார்பில் வழக்கை நடத்துவதற்காக நிதி வசூல் செய்தது. நீதிபதி நார்ட்டன் என்பவர் எந்த விதத்திலும் அரவிந்தர் விடுதலை ஆகாமலிருக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அரவிந்தருடன் லண்டனில் கல்வி பயின்ற சி.ஆர். தாஸ் அரவிந்தரின் வழக்கை எடுத்து நடத்தினார்.\nஅதற்குக் காரணமாக அமைந்தது சரித்திரப் புகழ் பெற்ற சி. ஆர். தாசின் பேச்சு.'இந்த வழக்கு முடியலாம். குற்றம் சாட்டப்பட்டுள்ள இவரோ மாபெரும் கவிஞர், தேசியவாதத்தின் தலைவர், சகமனிதநேயமிக்கவர், நாட்டுப்பற்று நிறைந்த இவருடைய எழுத்துகள் காலத்தால் அழியாதவை. சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.\nஆகவே இந்த வழக்குடன் சற்றும் தொடர்பில்லாத இவர் குற்றமற்றவர் என்றார்.\n1908,மே 2ஆம் நாள் கைது செய்யப்பட்ட அரவிந்தர் 1909 மே 5 ஆ���் தேதி விடுதலை செய்யப் பட்டார்.\n(குறிப்பு: சிறைவாசம்,அனுபவங்கள், வழக்கு, விடுதலை)\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\n22-11-17-கூகுள் சிறப்பிக்கும் இரும்புப் பெண்மணிகள்...\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/157526", "date_download": "2018-07-18T21:43:41Z", "digest": "sha1:6LNWSEAL6PYG5ALNGYDRRHZGF2AY35H3", "length": 6910, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "முன்னாள் வழக்கறிஞர் வி.கே லிங்கத்திற்கு 6 மாத சிறை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு முன்னாள் வழக்கறிஞர் வி.கே லிங்கத்திற்கு 6 மாத சிறை\nமுன்னாள் வழக்கறிஞர் வி.கே லிங்கத்திற்கு 6 மாத சிறை\nகோலாலம்பூர் – நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக முன்னாள் வழக்கறிஞர் வி.கே.லிங்கத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை 6 மாத சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.\nதீர்ப்பு வழங்கப்படும்போது வி.கே.லிங்கம் நீதிமன்றத்தில் இல்லை.\nநீதிபதி அபு சமா நோர்டின் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, முன்னாள் வழக்கறிஞருக்கு எதிராக இந்த உத்தரவைப் பிறப்பித்தது.\nஅரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் வாதாடிய மூத்த அரசு வழக்கறிஞர் அலிஸ் லோக், சம்பந்தப்பட்ட வழக்கின் மற்ற பிரதிவாதிகள் நீதிமன்றம் முன்வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில், லிங்கம் மட்டும் இன்னும் நீதிமன்றத்தின் முன் வரவில்லை என்பதால் அவருக்கு சிறைத்தண்டணை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.\nகியான் ஜூ கேன் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சிறுபான்மை பங்குதாரர்களான லிம் ஆ எங் (வயது 88) மற்றும் டோரிஸ் சீ சியூ லியான் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற அவமதிப்புக்காக தலா ஒரு இலட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.\nPrevious articleஈரான்-ஈராக் நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதிப்பில்லை\nNext articleஇவாங்கா பங்குபெறும் மாநாடு: 400 இடங்களுக்கு 44,000 பேர் போட்டி\nவி.கே.லிங்கம் வழக்கறிஞர் தொழில் புரிவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்\nவிக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\nஇரண்டு பதவிகளில் ஒன்றை இராஜினாமா செய்யுங்கள்\nவேதமூர்த்தி பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை, சமூக நல அமைச்சர்\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது\n8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3956", "date_download": "2018-07-18T22:29:40Z", "digest": "sha1:7VRG5MOT4FSBZTBZMXD4J2YTV7TV2GYF", "length": 7120, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "குடும்பத்தில் பிரச்சனையா? பண கஷ்டமா ? வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் பணம் கொட்டுமாம்! – TamilPakkam.com", "raw_content": "\n வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் பணம் கொட்டுமாம்\nஎவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது.அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில் தங்குவதேயில்லை.\nசம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும் கஜானாவை காலி செய்துவிடுகிறது.\nகை நிறைய சம்பாதித்து பணத்தினை ஒருபக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த பத்து விஷயங்களைத்தான்.வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.\nவீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்.ந வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர்.எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.\nநமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும். அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.\nவீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் . 45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.\nபசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும். பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nதொப்பை வருவதற்கான காரணம் தெரியுமா\nஉடலில் உள்ள கொழுப்பை கரைத்திடும் மருத்துவ குணம் நிறைந்த வெங்காயத்தாள்\nதூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள். அவசியம் படியுங்கள்\nபிறந்த குழந்தைகளை முத்தமிட கூடாது என பெரியவர்கள் கூறுவதற்கு காரணம் இதுதான்\nஉடல் நடுக்கம், உடல் அசதி போக்க பச்சை திராட்சை சாப்பிடுங்கள்\nகடவுளை வணங்கும் போது இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள்\nமருத்துவக் குணங்கள் ஏராளமாக நிறைந்த கடுக்காய் பற்றி தெரியாத ரகசியங்கள்\nவிநாயகரை வழிபட்டால் நம் கஷ்டங்கள் நீங்கி 21 விதமான நன்மைகள் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntcwutr.blogspot.com/2016/02/blog-post_20.html", "date_download": "2018-07-18T22:03:16Z", "digest": "sha1:OY2S5A255XTH3FZB2RBSNTPYKWD4I2KB", "length": 2886, "nlines": 55, "source_domain": "tntcwutr.blogspot.com", "title": "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி VDR/278", "raw_content": "\n<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>\n1 இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்\n4வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்\nBSNLCCWF அகில இந்திய மாநாட்டின் பத்திரிகை செய்தி\nநமது சங்கத்தின் ஊறுப்பினர் படிவம்\n2016 ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள்\nபுதிய சட்டம் தொழிலாளர்களைக் காக்குமா\nமாநில நிர்வாகிக‌ள் & மாவட்டசெயலர்கள்களும் அவர்களின் தொடர்பு எண்களும்\nவலைப்பதிவாக்கம் TNTCWU , திருச்சி மாவட்டசங்கம் ,. தொடர்புக்கு 9488619622 (விஸ்வநாதன்.k). Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-real-baahubali-youtube", "date_download": "2018-07-18T22:21:10Z", "digest": "sha1:ZCOY2D7HL57LF7YYRKSQ3NQGDFBJD3UV", "length": 2957, "nlines": 61, "source_domain": "thisworld4u.com", "title": " இந்த பையன் பாகுபலி பாட்டை வாசிச்சு பாடுறத கேளுங்க அசந்து போயிடுவீங்க - Real Baahubali - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nஇந்த பையன் பாகுபலி பாட்டை வாசிச்சு பாடுறத கேளுங்க அசந்து போயிடுவீங்க - Real Baahubali - YouTube\n15\tயா��ுடா பெயிண்ட் அடிக்க விட்டது இவரை செம...\n14\tமீண்டும் போக்குவரத்து விதி மீறலுக்காக ச...\n14\tபூட்டு போட்ட ஜிப் பை பாதுகாப்பானதா \n16\tஇந்த குழந்தை குட்டி செல்லம் பாடுறத பாருங...\n7\tசேலம் 8 வழிச்சாலை சட்டசபையில் முதலமைச்சர...\n4\tஉண்டியலில் தங்க நகைகள் இருந்த கை பையை தன...\n12\tஇந்த பொண்ணுக்கு நீங்களே ஒரு நியாயம் சொல்...\n10\tகுழந்தையின் சிரிப்பில் இறைவன் - வேறென்ன ...\n8\tஎன்னத்த அப்படி பாடிடாண்ணு இப்படி பணத்தை ...\n6\tஅட என்னடா இது நமக்கு வந்த சோதனை ஏலே உங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/7-15.html", "date_download": "2018-07-18T21:50:55Z", "digest": "sha1:VBVBM45RHBDCDATCQLPXT35UDQ3JE77S", "length": 3182, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கென்யா நாட்டில் நைரோபியில் 7 மாடி கட்டிடம் சரிந்து விபத்து - 15 பேர் மாயம்", "raw_content": "\nகென்யா நாட்டில் நைரோபியில் 7 மாடி கட்டிடம் சரிந்து விபத்து - 15 பேர் மாயம்\nகென்யா நாட்டின் தலைநகர் நைரோபி. அதையொட்டியுள்ள புறநகரில் நேற்று முன்தினம் இரவு 7 மாடி கட்டிடம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.\nஇதில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மீட்பு படையினர் உடனடியாக விரைந்து, மீட்பு பணிகளை தொடங்கினர். 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இருப்பினும் 15 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்த கட்டிடத்தில் ஏற்கனவே விரிசல் இருந்ததாகவும், அதன் காரணமாக அதில் இருந்தவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nகென்யா நாட்டைப் பொறுத்தமட்டில், குறைவான வருவாய் உள்ளவர்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். வீடுகளுக்கு அதிகளவில் கிராக்கி உள்ளதால், வீட்டு வசதி நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறுவது சாதாரணமான ஒன்று என்று கூறப்படுகிறது.\nகடந்த ஏப்ரல் மாதம்கூட நைரோபியில் மழை பெய்தபோது ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து 49 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0-1311917.html", "date_download": "2018-07-18T22:24:20Z", "digest": "sha1:MG3YCMVDVGWJBQ7633QEXSZQJGGOAUQA", "length": 5679, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று முதல் அதிமுகவினர் பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஇன்று முதல் அதிமுகவினர் பிரசாரம்\nஉத்தரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வாலாஜாபாத் பா.கணேசன் தனது பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறார்.\nஇப் பிரசாரப் பயணத்தில் வேட்பாளருடன், ஒன்றியக் குழுத் தலைவர் இரா.கமலகண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு வி.ஆர்.அண்ணாமலை, லூசியா ஜேம்ஸ், பொ.சசிகுமார், மானாம்பதி ஏ.ராஜாமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Fisheries.html", "date_download": "2018-07-18T22:27:21Z", "digest": "sha1:JFV55BJSCATTLMOUA7Z7WXCQZCF4BSTT", "length": 9257, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "மீன்பிடி படகுகளிற்கு பதிவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீன்பிடி படகுகளிற்கு பதிவு\nடாம்போ July 10, 2018 இலங்கை\nவடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.\nயாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல்களினூடாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் இதுவரை பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையில் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் இணைந்ததாக கடற்றொழில் நீரியல்வளத்துறையின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறினார்.\nஇந்தக் குழுவினர் இரண்டு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மீன்பிடிப் படகுகளை பதிவு செய்யவுள்ளனர்.\nஇந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை கடற்படையினர் வடக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின்போது ஆயிரத்து 55 க��லோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதனைத் தவிர ஹெரொய்ன், ஐஸ், ஹஷிஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/09/83497.html", "date_download": "2018-07-18T22:29:28Z", "digest": "sha1:AF2PJU7EK54O2PLBSOGLXVAP2NPYOJQS", "length": 12553, "nlines": 166, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு மனநல சோதனை எல்லாம் செய்ய முடியாது: வெள்ளை மாளிகை அறிக்கை", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு மனநல சோதனை எல்லாம் செய்ய முடியாது: வெள்ளை மாளிகை அறிக்கை\nசெவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018 உலகம்\nநியூயார்க். அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு மனநல சோதனை எல்லாம் செய்ய முடியாது என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.\n''இதோ அமெரிக்கா முதல் முறையாக ஒரு உடல்தகுதி மிக்க அதிபரை தேர்ந்தெடுத்துவிட்டது'' என்று டிரம்ப் வெற்றி பெற்ற போது அவரது மருத்துவர் பேசி இருந்தார். 71 வயதில் டிரம்ப் இளமையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஆனால் அவரே டிரம்ப்பிற்கு இப்படி ஒரு மருத்துவ சோதனை வைக்கும் நிலைமை வரும் என்று நினைத்து இருக்க மாட்டார். நேற்று அவருக்கு முதல்முறையாக மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அவருக்கு மனநல சோதனை எதுவும் செய்யவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவர் மனநல ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று கடந்த ஒருவாரமாக சர்ச்சைகள் உருவானது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபராக இருக்கும் எல்லோரும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். கணக்குப்படி பார்த்தால் டிரம்ப் இந்த மருத்துவ சோதனையை முன்பே செய்து இருக்க வேண்டும். நேற்று நடந்த இந்த மருத்துவ சோதனையின் முடிவு 12ம் தேதி வெளியாகும். இது இணையத்தில் அனைவரும் பார்க்கும்படி வெளியாகும்.\nடிரம்ப்பிற்கு மிகவும் நல்ல உடல்நிலை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் முழு அறிக்கை வரவில்லை என்றாலும் அவர் 'ஆணி' போல மிகவும் கூர்மையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும் அவருக்கு உடலில் பெரிய அளவில் பயமுறுத்தும் அளவிற்கு பிரச்சனைகள் எதுவும் இல்லை எனப்பட்டுள்ளது.\nஇவருடைய உணவு பழக்கவழக்கம் மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. இதில் இவருக்கு மனரீதியாக எந்த சோதனையும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. மனநல சோதனை நடத்த எந்த அவசியமும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு டிரம்ப் குறித்து 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்று புத்தகம் வெளியானது. மைக்கேல் வுல்ப் என்ற அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் இந்த புத்தகத்தை எழுதினார். இதில் டிரம்ப் மனநலம் பாதித்தவர் என்று குறிப்படிபட்டு இருந்தது. இதன் காரணமாகவே தற்போது வெள்ளை மாளிகை இந்த பதிலை வெளியிட்டுள்ளது\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/09/blog-post_47.html", "date_download": "2018-07-18T22:09:30Z", "digest": "sha1:OVQYSH7D6CYXFDUUHDN6XWN3SQOLJ47F", "length": 10910, "nlines": 118, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "குவைத்தில் வசிக்கும் வி.களத்தூர் சகோதரர்கள் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்) | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » பெருநாள் » குவைத்தில் வசிக்கும் வி.களத்தூர் சகோதரர்கள் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)\nகுவைத்தில் வசிக்கும் வி.களத்தூர் சகோதரர்கள் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)\nTitle: குவைத்தில் வசிக்கும் வி.களத்தூர் சகோதரர்கள் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)\nஉலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகில் பல நாடுகளில் இன்று ஹஜ்...\nஉலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகில் பல நாடுகளில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.\nஅந்த வகையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் வி.களத்தூர் வாழ் மக்கள் ஒன்று கூடி ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nஇவர்களுக்கு எங்களது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தின் சார்பாக ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.\non செப்டம்பர் 12, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nசுய இன்பம் ��ெய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை ...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2014/09/27/lt-col-selvi/", "date_download": "2018-07-18T21:54:04Z", "digest": "sha1:DTMIHQDCXQOU4FNCQ55QUNHF7WO4FDZ6", "length": 12239, "nlines": 121, "source_domain": "eelamview.wordpress.com", "title": "லெப். கேணல் செல்வியின் நினைவாக…… | eelamview", "raw_content": "\nலெப். கேணல் செல்வியின் நினைவாக……\n“ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.\nஇவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம் நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ \nஎங்களைப் பார்க்க வேண்டம் எனக் கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் \nஇம்மா நிலத்தின் இனிமைகள் துறந்து\nஇன்னுயிர் தன்னை ஈய்ந்த ஏந்திழையே\nகும்மி யடித்துக் குலவிடும் பொழுதுகளிற்;\nகுன்றென நிமிர்ந்து குலம்காக்கப் புறப்பட்டவளே\nதென்றலே நின்புகழும் தேசமெங்கும் ஒலிக்கும்\nபெற்றவர் உற்றவர் பேணிக் காத்தவர்\nபேரன்பு மிக்கநல் உடன் பிறந்தவர்\nசுற்றத்தவர் சொத்துக்கள் சுகமான வாழ்வு\nசூழ்ந் திலங்கு தூயநல்; தோழமைகள்\nகற்றவுயர் பாடங்கள் கல்விக் கூடங்கள்\nகவினுறு வாழ்வியற் பேறுகள் தம்மை\nமுனைந்து களம்புகுந்த மின்னற் கொடிநீ\nஅந்நாளில் எம்மினம் இறுகப் பற்றிய\nஅடுக்களை வாழ்வினை அறவே உடைத்து\nஇந்நாளில் அண்ணன்தன் ஏற்றமிகு பாதையில்\nஎடுத்தடி வைத்துமே ஈழத்தாய் மீட்பினிற்\nபன்னாட்டு மக்களும் போற்றிடும் வண்ணம்\nபலமிகு செயல்பல பாங்குறப் புரிந்து\nஎந்நாளும் உனையெண்ணி உருகி வணங்கிடும்\nஎண்ணம் தனைத்தந்து ஏகினையே இறைவனடி\nசோதியா படையின் துணைத் தளபதியாய்த்\nதோற்றம் பெற்றுநீ ஆற்றிய வெற்றிகள்\nசேயிழை நீயங்கு சிறுத்தையாய் நின்றகதை\nகாதினில் வீழ்ந்தன கண்மணியே கன்னிநீ\nகட்டளைக ளிட்டுச் சுட்டுவிரல் நீட்டிநின்றாய்\nமேதினியில் நின்பெருமை மிக்கவே புகன்றிடுவர்\nமெல்லென வீசிடும் மென்காற்றாய்த் தோன்றிடுவாய்\nவரலாற்று முதன்மைமிகு குடாரப்பில் நலமே\nவாய்த்த தரையிறக்க நிகழ்வு தன்னில்,\nஅரசினைத் தோற்கடித்த இத்தாவில் ஊடுறுப்பில்,\nஅண்ணன் பால்ராஜுடன் ஆற்றிய பணிகள்\nமுரசறை வெற்றி முழக்கமென ஒலித்தன\nபோர்க்கருவி மட்டுமன்றிப் பொன்னான நின்கைகள்\nபுதுமைகள் படைத்திடும் எழுதுகோல் தாங்கி\nநேரிய பண்பினில் நற்பாடல்கள் புனைந்து\nநெஞ்சினிக்க வானலை தொலைக்காட்சி வந்து\nசீரிய சிந்தையிற் தோன்றிடும் அறிவினாற்\nதொன்மைமிகு தொல்காப்பிய இலக்கியம் ஆய்ந்து\nபாரினிற் பரந்துபட்ட பாவையர் பெருமையுறப்\nபகுத்தறிவுச் சின்னமெனப் பரணிபாட வைத்தாய்\nசற்றும் எமக்கில்லை, சான்றாண்மை மிக்கவுன்\nஇங்கித வாhழ்வில்நாம்; ஏட்டுச்சுரைக் காய்களே\nஇனமானம் காத்தவெம் இளநிலவே ஒளிர்வாய்\nநவிலுதற் கரியநற் கொடையால் மிளிர,\nபங்கமிகு வாழ்வினிற் பாதைவகுத் தோம்நாம\nSeptember 27, 2014 in ஈழம், புரட்டாசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar. Tags: ஈழமறவர், ஈழம், புரட்டாசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு\nவீரவணக்கம்: புரட்டாசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nவீரவணக்கம்: ஆடி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nவீரவணக்கம்: வீரகாவியமான மாவீரர்கள் தொகுப்பு\n← புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு (அருமை)\nஈழமுரசு மீதான தாக்குதல் என்பது தமிழ் இனம் சந்திக்கப்போகும் பேரழிவின் ஆரம்பம் →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-18T22:30:24Z", "digest": "sha1:ASVTRFTPKNC4BUIDLPW6R57ZDSZLHVT3", "length": 5612, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அது யின் அர்த்தம்\nபேசுபவரிடமிருந்து இடத்தாலோ காலத்தாலோ தள்ளி இருக்கும் ஒன்றைக் குறிப்பிடுவதற்கும் ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயர��த் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தும் பிரதிப்பெயர்.\n‘அது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்’\n‘எங்கள் திட்டத்தைப் பற்றிப் பிரதமரிடம் எடுத்துக் கூறினோம். அவரும் அது குறித்துத் தீவிரமாக யோசிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்’\n‘‘எனக்குக் குமுதம் பத்திரிகை வாங்கிக்கொண்டு வருகிறாயா’ ‘அது என் வேலை இல்லை.’’\nகாலத்தைக் குறிக்கும் ‘நாள்’, ‘சமயம்’ ஆகிய சொற்களுக்குப் பெயரடையாக வரும்போது ‘அந்த’ என்ற பொருளைத் தரும் பிரதிப்பெயர்.\n‘நாளைக் காலை அன்னாரின் இறுதிச் சடங்கு நடக்கவிருக்கிறது. அதுசமயம் படத்திறப்பு விழாவும் நடக்கவிருக்கிறது’\n‘அதுநாள் வரை நான் எந்த நடிகரையும் நேரில் பார்த்ததில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121601-krammer-suresh-removed-from-madurai-secretary-post.html", "date_download": "2018-07-18T21:45:22Z", "digest": "sha1:GOLGSGDWKAZRNCU7357QCNP6JADLVELP", "length": 17244, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க-வின் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்..! | krammer suresh removed from madurai secretary post", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\nஅ.தி.மு.க-வின் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்..\nஅ.தி.மு.க-வின் புரட்சித் தலைவி அம்மா பேரவை மதுரை ���ெயலாளராக இருந்த கிரம்மர் சுரேஷ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅ.தி.மு.க-வின் புரட்சித் தலைவி அம்மா பேரவை மதுரை செயலாளராக இருந்த கிரம்மர் சுரேஷ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு அ.தி.மு.க தலைமை கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றுமுன்தினம் (7/4/18) தான் அவர் அம்மா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். பதவி அளிக்கப்பட்ட ஒரே நாளில் அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் அ.தி.மு.க போஸ்டர்களுக்கு புகழ் பெற்ற கிரம்மர் சுரேஷ் 'காவிரியை வெச்சுக்க... எங்கம்மா வேணும்’ என்று ஒரு குழந்தை அழுதுகொண்டு சொல்வது போன்று, உலகத் தலைவர்களுக்கெல்லாம் ஐ.நா சபையில் ஜெயலலிதா பாடம் நடத்துவது போன்று வித்தியாசமான போஸ்டர்கள் மூலம் தமிழகத்தில் போஸ்டர் புரட்சி நடத்தி வந்தவர்.\nஜெயலலிதா இறந்த பின்பு சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் அடித்தார், சசிகலா கைதுக்குப் பிறகு தற்போதுவரை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணியில் உள்ளார்.\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nஅ.தி.மு.க-வின் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்..\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் புதிய சாதனை\n`கரூர் நகராட்சியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\n`ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால் சாதிக்கலாம்' - ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/Kamal-Hassan-announced-the-executives-of-the-people-in-the-party-office-in-Aluwarpet-20986", "date_download": "2018-07-18T21:41:14Z", "digest": "sha1:U5N3GPGMV5WJDHPGNVWFQ6LOPUQ5HAEV", "length": 8176, "nlines": 116, "source_domain": "justknow.in", "title": "ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கொடியேற்றி நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கொடியேற்றி நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன்\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் கமல்ஹாசனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் கட்சி அங்கீகாரம் கிடைத்த பின், முதல் முறையாக கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவித்தார். பொதுச்செயலாளராக அருணாச்சலம், கட்சியின் பொருளாளராக சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யபட்டுள்ளதாக தெரிவித்த கமல், மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது என்றும் உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவர் என்றும் அறிவித்தார்.\n* கொடியேற்று விழாவின்போது, ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.\nமக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்று விழாவினை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.\nஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கொடியேற்றி நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன்\nநாளை மேட்டூர் அணை திறப்பு: திருச்சி மாவட்டத்தில் 75 ஏரி-குளங்களில் நீர் நிரப்ப ஆட்சியர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி அம்மா திட்ட முகாம்\nஅஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வத்தை அதிக��ிக்க இலவச அஞ்சல் தலை வழங்கும் விழா\n2015ஆம் ஆண்டின்போது கொடிநாள் வசூலில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு\nகருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதி\nInvite You To Visit ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கொடியேற்றி நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2009/12/blog-post_18.html", "date_download": "2018-07-18T21:36:38Z", "digest": "sha1:AEG7EJA5SXEA3FFU6SWZUQPS35VGZJHI", "length": 8472, "nlines": 191, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: பண விரயம்.", "raw_content": "\nஒரு நாலஞ்சு நாளாகவே வேலைக்கு அலுவலகம் போகும் வழியில் இந்த வேலை கண்ணில் பட்டு வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தது.அதன் காரணம்\nமுன்பெல்லாம் சாலை அல்லது பாலம் (Abutment) அங்கிருக்கும் நிலத்தில் இருந்து உயரமாக கட்டும் போது மேலே உள்ள மண் சரியாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மண்ணை சரிப்பார்கள்.இப்படி செய்தால் மழை காலத்தில் கூட சாலைக்கு ஒரு பாதகமும் ஏற்படாது.\n1990 களில் எப்போதும் செய்யும் முறையில் தொழிற்நுட்பத்தை புகுத்தி சாலைக்கு(செங்குத்தாக சுவர்) எவ்வளவு இடம் வேண்டுமோ அதை மட்டும் உபயோகிக்கும் முறையை கொண்டு வந்தார்கள்.சென்னை தி.நகர் பாலம் போத்தீஸ் பக்கத்தில் எப்படி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.இது பல விதங்களில் குத்தகைக்காரர்களுக்கும் அரசாங்கத்தும் சௌகரியமாக இருந்தது.இடவிரயம் என்பது கட்டுக்குள் வந்தது.இதே முறையை தான் பல நாடுகளிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.மஸ்கட்டிலும் பெரும்பாலான சாலைகள் சம தளத்தில் இருந்து உயரமாக வைத்து கீழே போக்குவரத்து வரும் இடங்களில் பாலங்களை வைத்துள்ளார்கள்.\nநன்றாகத்தான் செய்துள்ளார்கள் ஆனால் திடிரென்று என்னவாயிற்று என்று தெரியவில்லை அந்த செங்குத்து சுவருக்கு முட்டு கொடுப்பது போல் மண்ணை கொட்டி முட்டு கொடுக்கிறார்கள்.இது அப்படியே பழைய முறையை கையாளுவது போல் இருக்கிறது.இவர்களுக்கு இடம் இருக்கு செய்துட்டு போகட்டுமே எங்கிறீர்களாஅப்ப அந்த செங்குத்து சுவர் கட்ட ஆன செலவு\nஅதைத் தான் மண் போட்டு மூடிவிடுகிறார்களே கீழுள்ள படத்தில் வலதுபக்கம்- அதன் மீது சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.\nவண்டியில் போகும் போது எடுத்த சில சாலைப்படங்கள்.\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் 9:23 PM\nவடுவூர் குமார் 11:04 PM\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nமேலும் சில மஸ்கட் படங்கள்.\nமாறுகிறது பொது வினியோக முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2013/07/blog-post_14.html", "date_download": "2018-07-18T22:25:00Z", "digest": "sha1:ITR2SDPPBZIMNWQDB33VNMPKR3V32GIS", "length": 27716, "nlines": 262, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: ரஜினிகாந்த் ஏன் ஏசி'யில் இருக்க வேண்டும்...?", "raw_content": "\nரஜினிகாந்த் ஏன் ஏசி'யில் இருக்க வேண்டும்...\nஏசி'ல இருந்தால் நல்லா வெள்ளை ஆகிறலாம்னு யாருய்யா சொன்னது \nநம்ம ரஜினி, கேப்டன் கூடத்தான் ஏசி'ல இருக்காங்க ஏன் நான் கூட ஏசி'லதான் இருக்கேன், நாங்க இன்னும் வெள்ளை ஆகவில்லையே.\n[[பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ஆமா...]]\nஅஞ்சும் பொண்ணாப் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான்னு தமிழ்ல ஒரு சொல் உண்டுன்னு என் மலையாளி நண்பன் ஒருத்தன்கிட்டே சொன்னேன், போடாங் கொய்யான்னு அவன் ஒரு கதை சொன்னான்.\n\"கேரளாவில் மூன்றோ நான்கோ பெண் குழந்தைகள் பெற்ற பெற்றோர்கள் பாக்கியவான்கள், ராஜா மாதிரி கால்மேல் கால்போட்டு உக்கார்ந்து சாப்பிடலாம், காரணம் சொல்றேன் கேளு......முதல் குழந்தையை மட்டும் பத்தாங் கிளாஸ் படிக்க வைத்தால் போதும் அப்புறம் அது எப்பிடியாவது நர்சுக்கு படிச்சு எங்கேயாவது வேலைக்கு சேர்ந்திடும்.\nஅதோடு பெற்றோர்களின் கடமை ஓவர், அந்த பொண்ணு சம்பாதிச்சு அடுத்த தங்கச்சியை இன்ஜினியரிங் படிக்க வச்சுட்டு வெளிநாடு போயிரும், அடுத்தவள் சம்பாதித்து அடுத்த தங்கச்சியை எம்பிபி எஸ் படிக்க வைத்து டாக்டராக்கி விடுவாள்.\nவெளிநாடு போன அக்கா அங்கேயே இன்ஜினியரிங் வேலைக்கு தங்கச்சியை அழைத்துக் கொண்டு அங்கேயே மனசுக்கு பிடித்தவனை ஊரில் வந்து கல்யாணம் செய்து கொள்கிறாள் மற்றவர்களும் அப்படியே.... வாழ்க்கை ஜெகஜோதியாக ஜொலிக்குறது அவர்கள் தம் வீட்டில்...\nஇப்போ சொல்லு எப்பிடி அரசன் ஆண்டி ஆவான்னு பெற்றோர்கள் கால்மீது காலை மட்டும் அல்ல தலையணையும் வைத்து சுகித்து வாழ்கிறார்கள்...போடாங்................ நீயும் உன் பழமொழியும்.... பெற்றோர்கள் கால்மீது காலை மட்டும் அல்ல தலையணையும் வைத்து சுகித்து வாழ்கிறார்கள்...போடாங்................ நீயும் உன் பழமொழியும்....\nநான் : இல்ல சேட்டா இந்த மானம் மரியாத........[[இடைமறிக்குறான்]]\nஅப்போ இந்த சொல்லு தமிழ்நாட்டுக்கு மட்டும்தானா.....அ��்வவ்.....\nசாதாரணமா பேக்கிங் செய்யப்பட்ட ஜூஸை ஒரு குலுக்கு குலுக்கி விட்டு குடிப்பதுதானே வழக்கம் இங்கே ஒரு நாதாரிப்பய மினரல் வாட்டரை வாங்கி குலுக்கிட்டு [[அன்னைக்கு பீரை குலுக்கி லேப்டாப்பை நாசமாக்குன அதே பன்னாடைதான்]] குடித்தான் பாருங்க விடுவேனா நானு............ எடுத்தேன் பாருங்க ஓட்டம், வீட்டுலப் போயிதான் நின்னேன்.....சேருறது எல்லாமே எகன்னை மொகன்னையாதான் இருக்கானுங்க.\nடிஸ்கி : எப்பிடியெல்லாம் தலைப்பு வைக்கவேண்டி இருக்கு பாருங்க, பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி ச்சே மனோ.....\nதமிழ் பழமொழி மலையாளத்தில் பொய்த்துவிட்டது , கவிதை ரசித்தேன். நன்றி\nரஜினிகாந்த் ஏன் ஏசி'யில் இருக்க வேண்டும்...\nஇது பறுவாயில்ல .பல பேர் ஓசியிலயே இருக்குறாங்க .அதுக்கு இது\nஒரு சப்ப மேற்றர் சகோ :))))))\nசாதாரணமா பேக்கிங் செய்யப்பட்ட ஜூஸை ஒரு குலுக்கு குலுக்கி விட்டு குடிப்பதுதானே வழக்கம் இங்கே ஒரு நாதாரிப்பய மினரல் வாட்டரை வாங்கி குலுக்கிட்டு [[அன்னைக்கு பீரை குலுக்கி லேப்டாப்பை நாசமாக்குன அதே பன்னாடைதான்]] குடித்தான் பாருங்க விடுவேனா நானு............ எடுத்தேன் பாருங்க ஓட்டம், வீட்டுலப் போயிதான் நின்னேன்.....சேருறது எல்லாமே எகன்னை மொகன்னையாதான் இருக்கானுங்க.\nநானும் ஏதோ அருவாள தூக்கீற்றீங்க என்று பார்த்தால் வடிவேல மிஞ்சீற்றீங்க சகோ :)))))))))))))))\nகேரள மக்கள் உழைப்பாளிகள். பிழைக்கத் தெரிந்தவர்கள்.எந் சூழ்நிலைக்கும் ஏற்று தன்னை மாற்றிக கொள்வதால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.\nநல்ல கவிதையை புடிச்சி (படிச்சி) போட்டிருக்கீங்க,\nஹா.. ஹா... கடைசி பஞ்ச் கலக்கல்....\nபுரூட் சாலட்டை ரசித்த ருசி\nரசிக்கும்படியாகவும் சொல்லிப்போனது மனம் கவர்ந்தது\nதிண்டுக்கல் தனபாலன் July 14, 2013 at 7:44 PM\nஉங்களுக்கு மதிய லஞ்ச் ஒரு சேச்சி வந்து தரும்னு சொன்ன நியாபகம்....\nமலையாளிகளை பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை, அவர்களது முன்னேற்றத்தில் மானம் மரியாதை மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது\nபன்னிக்குட்டி ராம்சாமி July 15, 2013 at 12:18 AM\nரஜினியும் ஏசில இருக்காரு, நீங்களும் ஏசில இருக்கீங்க, அவரும் கருப்பு, நீங்களும் கருப்பு, அவரும் அடிப்பாரு, நீங்களும் அடிக்கிறீங்க, கூட்டிக் கழிச்சுப்பாத்தா எல்லாம் கரெக்டாத்தாண்ணே வருது........\nபன்னிக்குட்டி ராம்சாமி July 15, 2013 at 12:19 AM\nமினரல் வாட்டரை பழக்க த���சத்துல குலுக்கி இருக்க போறாண்ணே......\nகேரளக்காரர்களின் சில செயல்கள் முன்மாதிரி இருக்கு பாராட்ட வேண்டும்.கவிதை ரசனையைக்கூட்டுக்கின்றது.அமெரிக்கா எல்லாம் வேண்டாம் மனோ அண்ணாச்சி அப்படியே பாரிஸ் வாங்கோ பாதுகாப்பாக அடிப்படியில் இருக்களாம்:)))))\n மலையாளிகள் கதை யோசிக்க வைத்தது\nஹா..ஹா.. அந்த கேரளா நாட்டுப் பெண்களின் விளக்கம் அருமை தல... கேரளா என்றாலே இப்போ நர்சுகள் தான் ஞாபகத்துக்கு வராங்க..\nஆஹா தலைப்பிலேயே கலக்கறீங்க மனோ\nதிண்டுக்கல் தனபாலன் August 6, 2013 at 1:11 AM\nதங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...\nஅன்பின் மனோ - வலைச்சரம் மூலமாக இங்கு வந்தென் - படித்தேன் - இரசித்தேன் - நல்லலவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத���துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nஅய்யய்யோ ஓடியாங்க ஓடியாங்க கள்ளன் கள்ளன்...\nதிருநெல்வேலி போலீஸுக்கு அடி உதை, ஏன்...\nஉங்க ஹோட்டல்ல கில்மா உண்டா...\nஎன் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....\nகிராமத்து மாந்தோப்பு வாசனை எப்படி இருக்கும் \nசைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என்றார் ஒரு எழுத்...\nஏ ஓடாதீங்க ஓடாதீங்க ஒரு சின்ன கதை சொல்லுதேன்...\nரஜினிகாந்த் ஏன் ஏசி'யில் இருக்க வேண்டும்...\nகள்ள நோட்டை நாம் அறிவது எப்படி \nகறுப்பு பணத்தில் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் தி...\nவிசாரணையில் உயர்மட்ட விசாரணை என்றால் என்ன \nநான் என்ன இந்தியாக்காரனுக்கு வேலைக்காரனா...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/indian-food-recipes/how-to-make-beetroot-chapati-117123000039_1.html", "date_download": "2018-07-18T22:29:07Z", "digest": "sha1:GB66UJV7B2KEB27IV6UYC4L5HTDF5LGA", "length": 10278, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "எலும்புகளை வலுப்படுத்த உதவும் கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப��ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎலும்புகளை வலுப்படுத்த உதவும் கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி\nகேழ்வரகு, கொள்ளு மாவில் கால்சியம் நிறைந்திருப்பதால் அதனை உட்கொள்ளும் குழந்தைகளின் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இதனை செய்வதற்கு தேவையான பொருட்களையும், செய்முறையைப் பற்றியும் பார்ப்போம்.\nகேழ்வரகு மாவு - 200 கிராம்,\nகொள்ளு மாவு - 200 கிராம்,\nபீட்ரூட் - 150 கிராம்,\nஎண்ணெய் - தேவையான அளவு.\nஉப்பு - தேவையான அளவு.\nபீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு, கொள்ளு மாவுடன் உப்பு, துருவிய பீட்ரூட் போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைத்து பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு எடுக்கவும் அருமையான ராகி, கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி ரெடி.\nகாராமணி புளி குழம்பு செய்ய...\nபழைய ரேஷன் கார்டுக்கு உணவுப்பொருள் இல்லை; அரசு அறிவிப்பு\nஎடிபிள் பிரதர்ஸ்: தூள் கிளப்பும் மனித கறி உணவு விற்பனை\nபத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்\nகார்த்திகை ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sasikala-public.html", "date_download": "2018-07-18T22:23:54Z", "digest": "sha1:IPQJIO6OSFA6APGQPKUE6DCMMAKO2U7Z", "length": 5847, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "சிங்கம் இருந்த இடத்தில் அசிங்கத்தை வைத்து பார்க்க முடியாது..! சசிகலா குறித்து பப்ளிக் அதிரடி வீடியோ..! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சசிகலா / தமிழகம் / தொண்டர்கள் / பேட்டி / பொதுமக்கள் / ஜெயலலிதா / சிங்கம் இருந்த இடத்தில் அசிங்கத்தை வைத்து பார்க்க முடியாது.. சசிகலா குறித்து பப்ளிக் அதிரடி வீடியோ..\nசிங்கம் இருந்த இடத்தில் அசிங்கத்தை வைத்து பார்க்க முடியாது.. சசிகலா குறித்து பப்ளிக் அதிரடி வீடியோ..\nSaturday, December 10, 2016 அரசியல் , சசிகலா , தமிழகம் , தொண்டர்கள் , பேட்டி , பொதுமக்கள் , ஜெயலலிதா\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பை அடுத்து, அவர் வகித்த முதல்வர் பதவியை ஜெ.,ஏற்கனவே கைநீட்டிய பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.\nஅதே வேளையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை யாரிடம் கொடுப்பது என்ற சர்சை எழுந்துள்ளது.\nஜெ.,யின் தோழியாகவும் அவரின் நிழலாக இருந்து வந்த சசிகலாவிற்கு அந்த பதவி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஇது குறித்து பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியில்.. வேலைக்காரிக்கு பதவியா.. சிங்கம் இருந்த இடத்தில் அசிங்கமா.. சிங்கம் இருந்த இடத்தில் அசிங்கமா.. அம்மாவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்தவருக்கு பதவியா..\nஎன சசிகலாவை கழுவி, கழுவி ஊற்றினர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/10", "date_download": "2018-07-18T22:29:10Z", "digest": "sha1:XSG5L6SWUJRPMSSJOFL2E74EJ2SVQTEX", "length": 5454, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 10 : நிதர்சனம்", "raw_content": "\nஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்..\nசி.சி.ரி.வி கமராவில் சிக்கிய விசித்திர மனிதன்\nவில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த ரம்யா நம்பீசன்..\n என்பதை அறிய இந்த ஒரு வீடியோவே போதும்..\nடெல்லி-மும்பை விமானத்தில் இந்தி நடிகையிடம் செக்ஸ் சில்மி‌ஷம்..\nவரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’..\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா..\nதிருமணமாகாத இளைஞர்களுக்கு குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை.\nநடிகை ப்ரியா முத்தம் கொடுக்கும் புகைப்படம் கசிந்தது…\nபெண்களே வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இதை செய்யுங்க..\nஉடலுறவு இல்லாமல் உறவில் ஈடுபட சில சிறப்பான வழிகள்..\nஹீரோயினாக மறைந்த பிரபல நடிகையின் மகள்\nஉணவில் பணிப்பெண் செய்த முகம்சுழிக்கும் செயல்… விமானத்தில் அரங்கேறிய கூத்து..\nசிறுநீரகம் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் அறிகுறிகள்..\nமீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை சமந்தா..\nஇலங்கையில் இப்படியொரு விசித்திர நகரம்\n அமலாபாலை ஆச்சர்யப்படவைத்த பிரபல இயக்குனரின் மனைவி..\nஎந்த நேரங்களில் தாம்பத்தியம் வைத்து கொள்ளலாம்..\nபிரசவத்தில் கடற்கன்னி குழந்தையாக பிறந்த அதிசயம்… பின் குழந்தைக்கு நடந்த சோகம்..\nதுளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால்…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=8146", "date_download": "2018-07-18T22:19:31Z", "digest": "sha1:3N5M7ILWRVP4K27IMFF2CTPE2E5B4FAM", "length": 13207, "nlines": 83, "source_domain": "www.v7news.com", "title": "ததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் – அல்தாபி பேட்டி | V7 News", "raw_content": "\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் – அல்தாபி பேட்டி\nJuly 8, 2018 Comments (0) அரசியல், ஆன்மிகம், செய்திகள், தமிழ்நாடு Like\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் அனைவரையும் மாற்றினால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என அல்தாபி தலைமையில் நடைபெற்ற தவ்ஹீத் கொள்கை சொந்தங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளில் கடந்த 20 ஆண்டுகளாக முற்போக்கு சிந்தனையுடன் இயங்கி வருகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் அமைப்பு.இந்த அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் தலைவர் அல்தாபி தமது ஆதரவாளர்களுடன் கடந்த சில மாதங்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.\nமேலும்வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு தாவா பணிகளிலும் ஈடுபட்டார். தற்போது அவரது ஆதரவாளர்கள் தலைமையிலான இளைஞர்களின் கூட்டம் தமிழகம் முழுவதும் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இந்த சூழலில் அல்தாபி தமிழகம் திரும்பிய பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்து திருச்சியில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த தவ்ஹீத் கொள்கை சொந்தங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் நிர்வாகிகள் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாநில செயலாளர் சேப்பாக்கம் அப்துல��லா, மாநில செயலாளராக இருந்தவரும் சமூக ஒற்றுமை சங்கத்தின் மாநில தலைவருமான பதுருல் ஆலம்,பொதுச்செயலாளர் வண்ணை சுல்தான், பொருளாளர் ரபீக், துணைத்தலைவர் கமருதீன் , துணை செயலாளர் சம்சுதீன் , ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல் ரசாக் , திருப்பூர் அதிரடி பஷீர், அப்துல் ரகுமான், குமரி மாவட்ட களப்பணியாளர் , முன்னாள் மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜாநூகு , அப்துல் ஜலீல், அப்துல் ரகுமான், திருச்சி சேக் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் மற்றும் இயக்கத்தின் களப்பணியாற்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்து இருந்த நிர்வாகிகள் அனைவரும் தங்களது கருத்துகளை முன் வைத்தனர். காலைமுதல் மாலை வரை நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வைக்கப்பட்ட அனைத்து நபர்களின் கோரிக்கைகளும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து இறுதியில் அல்தாபி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, தாங்கள் மனிதநேயத்தை பேணுபவர்கள் என்பதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் அமைப்பை இரண்டாக உடைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் தங்களுக்கு இல்லை என்றார். மேலும் ஒரே கொள்கையுடன் பயணிக்கும் தங்களின் ஏகத்துவ தோழர்களின் பயணம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்பதால், அதற்கு இடையூராக உள்ள நபர்களை இனம் கண்டு நீக்க வேண்டும் என்பதே தங்களின் வேண்டுகோள் என்றும் அல்தாபி கூறினார். அதன்படி தற்போது ஜமாத்தில் உள்ள மாநில நிர்வாகிகளில் பலரை நீக்கி நற்பண்புகளை உடைய தோழர்களை நிர்வாகிகளாக நியமித்தால் தாங்களும் அவர்களுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம் என்றும் தங்களுக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் என்றும் அல்தாபி தெரிவித்தார்.\nமேலும் இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் அனைவரையும் மாற்றினால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என அல்தாபி தலைமையில் நடைபெற்ற தவ்ஹீத் கொள்கை சொந்தங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தவ்ஹீத் கொள்கை சொந்தங்களை இணைக்கும் விதமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தங்களது அமைப்பை வழிநடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்���னர். இதில் திருச்சி சேக், கடலூர் அஷரப் அலி, திருப்பூர் அப்துல் ரகுமான், சென்னை சுல்தான்,குமரி அப்துல்ரகுமான், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஅரசியல், ஆன்மிகம், செய்திகள், தமிழ்நாடு ததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் – அல்தாபி பேட்டி\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\n17 பேரும் மனித உருவத்தில் நடமாடிய மிருகங்கள்…ஸ்டாலின்\nஇலங்கை சுற்றுலாவின் சிறப்பு சின்னம் சிங்கராஜாவனம்\nதேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டது : ஜெயக்குமார்\n12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\n17 பேரும் மனித உருவத்தில் நடமாடிய மிருகங்கள்…ஸ்டாலின்\nஇலங்கை சுற்றுலாவின் சிறப்பு சின்னம் சிங்கராஜாவனம்\nதேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டது : ஜெயக்குமார்\n12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\n17 பேரும் மனித உருவத்தில் நடமாடிய மிருகங்கள்…ஸ்டாலின்\nஇலங்கை சுற்றுலாவின் சிறப்பு சின்னம் சிங்கராஜாவனம்\nதேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டது : ஜெயக்குமார்\n12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/hero-brothers-say-no-green-producer-046780.html", "date_download": "2018-07-18T22:15:54Z", "digest": "sha1:JJ7NTDKVROJ2JISJETNAUU3LVFYSMAWL", "length": 10282, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அண்ணனைத் தொடர்ந்து தம்பி... தனி மரமான தயாரிப்பாளர்! | Hero brothers say no to Green producer - Tamil Filmibeat", "raw_content": "\n» அண்ணனைத் தொடர்ந்து தம்பி... தனி மரமான தயாரிப்பாளர்\nஅண்ணனைத் தொடர்ந்து தம்பி... தனி மரமான தயாரிப்பாளர்\nபசுமை நிறுவனம் தொடங்கப்பட்டதே அண்ணன் தம்பி இரண்டு ஹீரோக்களுக்காகவும் தான். அவர்களது உறவினர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொடங்கி நிர்வகித்து வந்தார்.\nபின்னர் என்ன ஆயிற்றோ அண்ணன் நடிகர் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினார். கணக்கு வழக்கு பிரச்னை என்று ஒரு தகவல் வந்தது. அண்ணனுக்கு வந்த கதைகளை தம்பி பக்கம் திர���ப்பி விட்டார் தயாரிப்பாளர். அதனால்தான் அண்ணன் தனி நிறுவனம் தொடங்கினார் என்றும் சொன்னார்கள். தம்பி நடிக்கும் படங்களை பசுமை நிறுவனம் தயாரித்து வந்தது. இப்போது என்ன ஆயிற்றோ தெரியவில்லை. தம்பியும் அந்த தயாரிப்பாளரைக் கழற்றி விட்டார்.\nஅண்ணனது நிறுவனத்தில் அடுத்து படம் நடிக்கப்போகிறாராம். அறிவிப்பு வந்துவிட்டது. தயாரிப்பாளர் இப்போது தனிமரமாகி விட்டார் என்கின்றனர்.\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசுனாமியில் சும்மிங் போட முடியாது... மில்க் நடிகையை விரட்டிவிட்ட மாப்பிள்ளை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-regulates-district-administrations/", "date_download": "2018-07-18T22:23:45Z", "digest": "sha1:FO7DFHHTD555TYRCFINIANHEARGXLUEC", "length": 11866, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக மாவட்ட நிர்வாகங்களை மாற்றியமைக்க குழு அமைப்பு! - DMK regulates district administrations", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nதிமுக மாவட்ட நிர்வாகங்களை மாற்றியமைக்க குழு அமைப்பு\nதிமுக மாவட்ட நி��்வாகங்களை மாற்றியமைக்க குழு அமைப்பு\nகுழு மார்ச் 20ம் தேதிக்குள் தனது அறிக்கையை செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்க வேண்டும் என்று தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.\nதிமுக மாவட்ட நிர்வாகங்களை மாற்றி அமைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதிமுகவில் மொத்தம் 65 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். திமுகவின் மாவட்ட நிர்வாகத்தை எளிமையாக்க, வருவாய் மாவட்டங்களை பிரித்தனர். ஆனாலும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் ஆய்வு குழுக்களை அமைத்து சில மாவட்ட செயலாளர்களை மாற்றி, மாவட்ட பொறுப்பாளராக மாற்றினார்கள்.\nஇந்நிலையில் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\n’’திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகங்களை மேலும் எளிமையாக்குவதற்கும், சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் மாவட்ட கழகங்களில் உரிய மறு சீரமைப்பு செய்வதற்கும் தேவையான சாதியக்கூறுகளை ஆய்ந்து, கழக தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு கீழ்கண்ட உறுப்பினர்களைக் கொண்ட குழு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தலைமை கழகத்தினால் அமைக்கப்படுகிறது.\nகழகத்தின் செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில், கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.\nஇந்த குழு மார்ச் 20ம் தேதிக்குள் தனது அறிக்கையை செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஇவ்வாறு தலைமை கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி எம்.பி. தொகுதியில் 2 லட்சம் வாக்குகளில் ஜெயிக்க வைக்கிறோம்: கனிமொழிக்கு வந்த அழைப்பு\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nமு.க.ஸ்டாலின் நியமித்த 12 பேர் படை: சீனியர்கள் ஷாக்\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்\nதிமுக இணைய அணி என்ன செய்கிறது\nஎம்.ஜி.ஆர். அழைத்தே போகாத துரைமுருகன், எடப்பாடி ���ழைத்து போவாரா\nஒரே நாடு, ஒரே தேர்தல்: தேசிய கட்சிகளுக்கு சாதகமா\nகலைஞர்-ஸ்டாலினுக்காக ஒரு பாடல்: ‘உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ\nசர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோலி, பும்ரா, ரஷித் கான்\nஆடி அடங்கிய ஆட்டம் ; தள்ளாட்டத்தில் இந்திய பங்குசந்தை\nஇளம்பெண் வழக்கறிஞரை ஒருவாரம் வீட்டில் அடைத்து தொடர் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது\nதன்னை நண்பரொருவர் அவரது வீட்டில் அடைத்துவைத்து ஒருவாரம் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் 8 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் குழந்தை, தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் தீ: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காதது, அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\nமனித மிருகங்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை இப்படியெல்லாம் காப்பாற்றலாம்\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/adyar", "date_download": "2018-07-18T22:04:53Z", "digest": "sha1:AQYHF5JTVT46VRQUE5TW7RZDDG6SDSWU", "length": 14885, "nlines": 381, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\n60% படுக்கைகள் இலவசம், 40% பேருக்கு இலவச சிகிச்சை... - வைரவிழா கொண்டாடும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம்\nஅடையாறு வெள்ளம் புரட்டிப்போட்ட புத்தகங்கள்... சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-3\nஅடையாற்றின் கரையில் இறந்து ஒதுங்கிய மீன்கள்...காரணம் என்ன\nஅடையாறு ஆற்றில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்து; நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்யப் பரிந்துரை\nகால் வைக்கும் இடமெல்லாம் பசுமை சென்னையில் இப்படி ஒரு சுற்றுலா இடமா theosophical society adyar படங்கள் - கமீனாட்சி\nஊழியர்களுக்கு போனஸ், கல்வி உதவித் தொகை - தேநீர் கடைக்காரரின் தொழிலாளர் நேசம்\nமீண்டும் ஒரு வெள்ளத்தைத் தாங்குமா சென்னை\nசென்னையில் பாம்புகளின் ஒரு மணி நேரக் காதல்\nசென்னை மத்திய கைலாஷ் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ம் தேதி நடக்கிறது\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2011/07/avast-antivirus.html", "date_download": "2018-07-18T22:15:26Z", "digest": "sha1:LTQTYL75DZTDBCCOKAH3PEGBA4EPVWYA", "length": 13625, "nlines": 212, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: வந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு !", "raw_content": "\nவந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு \nஇலவச antivirus program களில் சிறந்ததாக உலகில் அதிகம்பேரால் கருதப்படும் avast antivirus ன் புதிய பதிப்பு 6.0.1203 வெளி வந்துள்ளது .\nபணம் கொடுத்து வாங்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களுக்கு இணையாக இது செயல்படுகிறது .\nஒருமுறை இதை பயன்படுத்தியவர்கள் பிற மென்பொருட்களுக்கு மாற விரும்பமாட்டார்கள் .\nஇணைய தளம் வாயிலாக மற்றும் removable flash drive கள் மூலமாக பரவுகின்ற வைரஸ்கள் ,மால்வேர்களை எதிர்த்து நன்கு போரிடுகிறது .\nஉபயோகிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .\nடிஸ்கி : அதிகம் புகழ்வதனால் avast நிறுவனத்தின் பிரதிநிதியாக என்னை கருதவேண்டாம் .பயன்படுத்தி பார்த்ததால் சொல்கிறேன் .\nPosted by கூடல் பாலா at 8:37 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலவச மென்பொருள், மென்பொருள்\n8:54 முற்பகல், ஜூலை 05, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\n9:24 முற்பகல், ஜூலை 05, 2011\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n10:05 முற்பகல், ஜூலை 05, 2011\n10:38 முற்பகல், ஜூலை 05, 2011\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n11:00 முற்பகல், ஜூலை 05, 2011\n11:26 முற்பகல், ஜூலை 05, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\n11:27 முற்பகல், ஜூலை 05, 2011\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா thanks boss\n11:28 முற்பகல், ஜூலை 05, 2011\n@சி.பி.செந்தில்குமார் அலர்ட் ஆறுமுகம் கேள்விப்பட்டிருக்கேன் ......\n11:30 முற்பகல், ஜூலை 05, 2011\n@Subash யாருப்பா அது பாதி தூரம் வந்திட்டு ஓடினது .....\n11:31 முற்பகல், ஜூலை 05, 2011\n11:42 முற்பகல், ஜூலை 05, 2011\nஅமாம் பாஸ் நான் பாவிச்சவரை தரமான மன்பொருள் இது\n1:23 பிற்பகல், ஜூலை 05, 2011\nஉலக சினிமா ரசிகன் சொன்னது…\n10:16 பிற்பகல், ஜூலை 05, 2011\n12:40 முற்பகல், ஜூலை 06, 2011\nநான் பயன்படுத்திக் கொண்டேன். பதிவிட்டதற்க்கு நன்றி\n1:01 முற்பகல், ஜூலை 06, 2011\n10:42 முற்பகல், ஜூலை 06, 2011\nநன்றிகள் பல அன்பரே சொல்வேன் தங்களுக்கு.\n9:18 பிற்பகல், ஜூலை 06, 2011\n@இராஜராஜேஸ்வரி நன்றி ராஜ ராஜ ராஜேஸ்வரி\n9:47 பிற்பகல், ஜூலை 06, 2011\n9:48 பிற்பகல், ஜூலை 06, 2011\n@உலக சினிமா ரசிகன் ரைட்டு\n9:50 பிற்பகல், ஜூலை 06, 2011\n9:50 பிற்பகல், ஜூலை 06, 2011\n@சத்யா நல்லா இருக்குதான்னு சொல்லலியே\n9:51 பிற்பகல், ஜூலை 06, 2011\n9:52 பிற்பகல், ஜூலை 06, 2011\n@malligai உங்க நன்றியே தனிரகம் வாத்யாரே\n9:52 பிற்பகல், ஜூலை 06, 2011\n2:19 பிற்பகல், ஜூலை 07, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nகாஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து காரணங்கள் ...\nபேசும் நாய்கள் : காமெடி காணொளி \nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்...\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலைத்தளங்கள் (பிரிவு -2 )\nஅரசனை நம்பி புருசனை கை விடாதே .\nஎச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் \nசுகமாக வாழும் உரிமை மக்களுக்கு இல்லை : அணுசக்தி த...\nஇதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல \nசெல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான ஆறு உணவுகள் \nஉலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் \nபாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் \nநியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ\n2307 TV சேனல்கள் இலவசமாக கண்டுகளிக்க\nஅதி அற்புதமான ஐந்து ரோபோக்கள் :வீடியோ\nபதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்\nஉலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் \nநூறாவது பதிவுலக நண்பர் :நண்பேண்டா தொடர் பதிவு\nபில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது\nகற்களாக மாறிய தங்க காசுகள் \nசேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா \nஒரே நேரத்தில் பல G MAIL ACCOUNT களை பயன்படுத்த ந...\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இ...\nஇந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்\nமும்பை :பிளாஸ்டிக் பையை ஒழிக்க சூப்பர் ஐடியா \nAK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ\nஊரை தூக்கி கடலில் போடும் காணொளி \nசக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....\nஅதி பயங்கர ��ுழுதி புயல் : காணொளி\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nவந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு \nநான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)\nகுழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் \nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/07/20.html", "date_download": "2018-07-18T22:13:03Z", "digest": "sha1:BT6OAQ32NLHTRYURB5QEENLPBGX3Y3TT", "length": 6746, "nlines": 182, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\n அதற்காக காத்திருந்த காலம் அதிகம் தான் \nதபால் காரர் தோழர்களுக்கு ஐந்தாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட பாகுபாடு 20 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நீக்கப்பட்டது .இதன்மூலம் 01.01.1996 முதல் 10.10.1997 வரையிலான காலத்திற்கு அவர்களின் ஊதியம் 2750-70-3800 என்பது 3050-75-3950 என நிர்ணயிக்கப்படும் .ஆனால் அதற்கான நிலுவை தொகை கிடையாது என்றும் நோஷனல் FIXATION வழங்கவும் உத்தரவிட்டுள்ளது .இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த வழக்கை தொடுத்து வாதாடி போராடி வெற்றி பெற்றது நமது அகிலஇந்திய தபால் காரர் சங்கம் என்பதனை நன்றியோடு நினைவு கொள்வோம் .நன்றி .\nவாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை\nவணக்கம் சார்,gds மாற்றுத்திறனாளிகளுக்கு பயணப்படி உண்டா\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nபாளையம்கோட்டையில் நேற்று கமேலேஷ் சந்திரா கமிட்டி உ...\n நமது மத்திய சங்க அறைகூவலுக்...\nஅஞ்சல் துறை எங்கே போகிறது நமது துறை அமைச்சர் ...\nநமது மத்திய சங்க அறைகூவலை ஏற்று நெல்லை கோட்டத்த...\nCSI அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சந்திக்கும் ப...\nமத்தியஅரசு ஊழியர் மஹாசம்மேளனத்தின் போராட்ட அறிவிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/04/4.html", "date_download": "2018-07-18T22:24:29Z", "digest": "sha1:ZVHMLJPM2IEEJWTK7NZ6ZK5QI75HTBDV", "length": 12645, "nlines": 296, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(4)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n// குஜராத் கலவரத்தை படமாக்கினார்கள்.\nஅப்படம் அம்மாநிலத்தில் தடை செய்யப்பட்டது.அப்படத்தின்\nயு டியுபில் கூட காண முடிகிறது.//\nதிண்டுக்கல் தனபாலன் 8 April 2013 at 19:18\nதலைப்பே கவி சொல்கிறது. முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.\nஉதவி பேராசிரியர் செல்வகுமார் அவர்கள்\n ���ருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2005/12/blog-post_25.html", "date_download": "2018-07-18T22:29:47Z", "digest": "sha1:MBKYUTOFOIMS3HV6JMPQAQYJKM7E2VMC", "length": 8840, "nlines": 161, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: எதற்கும் இலக்கு- பெண்கள்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nசில வருடங்களுக்கு முன் மனநிலை சரியில்லாத சிறுமியை ஓடும் ரயிலில் பலர் பார்த்திருக்கக் கயவனொருவன் வன்புணர்ச்சி செய்திருந்த செய்தி மும்பையை உலுக்கியது. Last train to Borivali என நாடகமொன்றும் இதனை அடிப்படையாகக் கொண்டு வந்த ஞாபகம்...\nசமீபத்தில் காவலன் ஒருவன் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணை பலவந்தப்படுத்திய செய்தியும் பின்னர், மற்றொரு காவலாளி விமான நிலையமருகே காவல் நிலையத்தில் சேரிச்சிறுமியொருத்தியை பலவந்தப்படுத்திய செய்தியும் வந்து மக்களிடையே வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது.\nஇப்போது, சில நாட்களுக்கு முன், மும்பையிலிருந்து லக்னோ செல்லும் ரயிலில் ஒரு பெண்ணை, அவள் கணவன் கண்ணெதிரேயே சின்னபின்னப்படுத்திய குண்டர்களின் அட்டூழியம் நடந்திருக்கிறது. இது வரை அவர்கள் பிடிபடவில்லை.\nஇதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு செய்தி.. பஞ்சம் வந்ததால் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத விவசாயியின் மனைவியை வன்புணர்ந்த கொடுமை, மகராஷ்டிராவில் சில தாலுகாக்களில் நடந்ததாக வெளிவந்திருக்கிறது. கடன் கொடுப்பதும், திருப்பித்தருவதும் தொழில் முறை என்பது காலம் காலமாக விவசாயத்தையும், கடன் கொடுத்துதவும் தொழிலையும் செய்துவரும் சமூகத்தினர் நன்கறிந்த ஒன்று. இதுபோன்ற ஒழுங்கீனம் இருந்ததாக இதுவரை கேட்டதில்லை. மிக அடிப்படையான சமூக ஒழுங்கு' தொழில் தருமம் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருவது அதிர்ச்சிக்குரியது.\nஆக, இராணுவம், தீவிரவாத வெறிச்செயல் என்பதெல்லாம் ஒரு வெளிப்பாடே தவிர, சமூகத்தில் உள்ளிருப்பது மிருகம்..மிருகம் மட்டுமே.\nபெண்களும், குழந்தைகளும் சீரழிக்கப்படவேண்டும் என்பது எல்லாவற்றிலும் வந்துள்ள புதிய நெறிபோலும்.\n//பெண்களும், குழந்தைகளும் சீரழிக்கப்படவேண்டும் என்பது எல்லாவற்றிலும் வந்துள்ள புதிய நெறிபோலும்.//\nஇந்தக் கொடுமை புதிதாகத் தெரியவில்லை.\nஎந்தக் காலத்திலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படைத்த ஆண்டவனைத்தான் குறை சொல்லவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilanlike.blogspot.com/2012/08/6-coal-mining-scam.html", "date_download": "2018-07-18T22:18:27Z", "digest": "sha1:CR5VTSAI75NSKS2VKGRWLESDCCVIXDMY", "length": 23936, "nlines": 155, "source_domain": "tamilanlike.blogspot.com", "title": "Tamilan தமிழன்: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 6 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ வழக்கு- அதிகாரிகள் கைதாகிறார்கள்/Coal mining scam", "raw_content": "\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 6 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ வழக்கு- அதிகாரிகள் கைதாகிறார்கள்/Coal mining scam\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டது. இந்த இழப்பு ஏற்பட்ட காலத்தில் நிலக்கரிதுறையை பிரதமர் மன்மோகன்சிங்தான் கவனித்து வந்தார். எனவே இழப்புக்கு பொறுப்பேற்று அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேணடும் என்று பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன.\nஇதற்கிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 64 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்தது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த சுரங்கங்கள் கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மாநிலங்களில் அமைந்துள்ளன. சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். சுரங்க ஒதுக்கீடு ஆவணங்களையும் வாங்கி சரிபார்த்தனர். 64 நிலக்கரி சுரங்கங்களுக்கு 1422 விண்ணப்பங்கள் நிலக்கரி அமைச்சகம் வசம் வந்திருந்தது. எந்தெந்த நிறுவனங்கள் விண்ணப்பம் கொடுத்திருந்தன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்கள் உரிமம் பெற்றன என்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nஅதன் தொடர்ச்சியாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோரிய விண்ணப்பங்களை ஆய்வு செய்த கமிட்டி உறுப்பினர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 3 மாநில அரசு அதகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.\nகடந்த சில மாதங்களாக நடந்து வந்த விசாரணை மூலம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது. பல நிறுவனங்களுக்கு சிபாரிசு அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nசில நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கங்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கங்களை கைப்பற்ற ஏமாற்றுதல், மோசடி, ஊழல் உள்ளிட்ட எல்லா தவறுகளும் நடந்து இருப்பதை விசாரணை தகவல்களில் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.\nஇதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ள விசாரணை தகவல்களின் அடிப்படையில் 6 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பிஐ. முடிவு செய்துள்ளது.\nசி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அனுமதி பெற்ற 6 நிறுவனங்கள் மீது ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.\nஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி செய்துள்ள தனியார் நிறுவனங்களை ஒரே எப்.ஐ.ஆரில் இடம் பெற செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.\nஎனவே அந்த எப்.ஐ.ஆரில் 6 நிறுவனங்களை சேர்ந்த பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தனியார் நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇதனால் நிலக்கரி சுரங்கம் அனுமதி பெற்ற நிறுவன அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அதுபோல முறைகேடு செய்து அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்த நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் பாயும் என்று தெரிகிறது.\nஎனவே சி.பி.ஐ. நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் ஒருவர்பின் ஒருவராக சிக்குவார்கள். இது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும். இதை உணர்ந்த மத்திய நிலக்கரி துறை மந்திரி ஸ்ரீபிரகாஷ் கெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கொள்கையை மட்டுமே நாங்கள் வகுத்தோம். அத்துடன் எங்கள் வேலை முடிந்து விட்டது.\nநிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்து அனுமதி கொடுத்ததற்கு அதிகாரிகளே பொறுப்பு என்று கூறியுள்ளார். இதன்மூலம் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கு தங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று மத்திய மந்திரி சூசகமாக தெரிவித்துள்ளார். என்றாலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, பிரதமருக்கு தெரிந்தே நடந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பாரதீய ஜனதா கட்சி பிடிவாதமாக உள்ளது.\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\n1.கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்.. கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செல...\nஇந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....\nபண்டிகைகள் பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள்...\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்\nமத்திய அமைச்சரவையில் இன்று புதிய கேபினட் அமைச்சர்களாக 1.ரகுமான் கான், 2. தின்ஷா படேல், 3.அஜய் மாக்கன், 4.பல்லம் ராஜு, 5.அஸ்வினி கு...\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது ப...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல ...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi ) நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம் , பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்க...\nதயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ...\nசொத்து குவிப்பு வழக்கு சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்...\nசெல்போன் நிறுவனங்களுக்குபுதுவிதி அமல்-தற்போது உள்ள...\nபதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு: அரசும் மக்களும் முழு ...\nகல்லூரி கட்டிட விபத்து வழக்கில் ஜேப்பியாருக்கு நிப...\nமழையால் தாமதமானது: அண்ணா நூற்றாண்டு வளைவு நாளை இடி...\n20 வினாடிகளில் விமானம் ஆக மாறும் கார்: அமெரிக்க என...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜான்கோவிக், இவானோவிக் 3-வத...\nகிறிஸ்தவ தொண்டு நிறுவன மோசடி: பெண் ஏஜன்ட் மீது புக...\nநிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. இன்னும் ஒரு வழக்குகூட பதி...\nகுஜராத்தில் நடுவானில் மோதி சிதறிய 2 இந்திய விமானப...\nநிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம்: பாராளுமன்றம் 7-...\nநில நடுக்கத்தால் பதட்டம்: கலிபோர்னியா நகரில் அவசர ...\nஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்கள்: அரசு நடவடிக்கை...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவை எதிர்க்கும் வேட...\nஊழல் புகாரில் சிக்கிய சீன அதிகாரி 31 மில்லியன் டால...\nஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஈரோடு வாலி...\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொட...\nஅசாமில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர...\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 6 நிறுவனங்கள் மீது...\nஅமெரிக்காவை மிரட்டும் புயல்: 4 மாகாணங்களில் அவசர ந...\nஅஜ்மல் கசாப்பின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வ...\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு...\nசெப்டம்பர், அக்டோபரில் ரீலீஸாகும் மெகா சினிமாக்கள்...\nஎச்.பி. நிறுவனத���தின் நஷ்டம் ரூ.45,000 கோடி\nஓணம் பண்டிகை கொண்டாடும் கேரள மக்களுக்கு\nமேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் : தஞ்சை விவசாய...\nமேலூர் பகுதியில் மேலும் 25,000 கிரானைட் கற்கள் கண்...\nசெவ்வாயின் தரையில் என்ன உள்ளது\nசிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தொடர்ந்து...\nகணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம்/Srinivasa Ramanujan,...\n1.85 லட்சம் கோடி ஊழல் - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ...\nஓணம் விற்பனைக்காக 20 டன் திண்டுக்கல் வாடா மல்லி/Di...\nநிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் விவாதத்துக்கு மத்தி...\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nவேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் கே ராமசாமி...\nஇலங்கை ராணுவத்துக்கு உதகையில் பயிற்சி : முதலமைச்சர...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு/Teacher El...\nகாவிரி நதி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சா...\nவேந்தர் டிவி: புதிய தமிழ் TV தொடக்கம்/Venthar TV\nசத்தியமங்கலத்தில் கொப்பரை தேங்காய் மோசடி: ரூ.200 க...\nஎர்ணாகுளம், தொடர் மழையால் ஏற்பட்டநிலச்சரிவால் 5 பே...\nசீன அழகி யூ வென்ஸியா, மிஸ் வேர்ல்ட் 2012 /Miss wor...\nஅனைத்து குடும்பத்துக்கும், ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள...\n81-வது பிறந்த நாள் சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார்...\nஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா......\nடெல்லி விமான நிலைய முறைகேடு:CAG report -239 acres...\nலண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெ...\nஉசேன் போல்ட் (ஜமைக்கா) புதிய ஒலிம்பிக் சாதனையுடன் ...\nஇந்தியாவுக்கு ஐந்தாவது ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக...\nகபினி அணை நிரம்பி வருவதையடுத்து நேற்று முன்தினம் ம...\nமத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மகன்...\nஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்து...\nசிங்கப்பூரில் நடந்த மாற்றான் இசை வெளியீட்டு விழா/m...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nஅரையிறுதியில் இந்தியாவின் டின்டு லூகா... புறப்பட்ட...\nஈமு கோழி‌ வள‌ர்‌ப்பு‌ம், நடிக‌‌ர்க‌‌ளின் பக‌ட்டு ‌...\nகச்சத் தீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயார்: விஜ...\nஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை ஃப்ளை 51 கிலோ பிரிவ...\nசாய்னா நேவாலுக்கு ஹரியானா அரசு ஒரு கோடி ரூபாய் பரி...\nஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம், இந்...\nமுன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் பதவிக் காலத...\nபெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீர...\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச...\nவிஜயகுமாருக்கு ரூ.1 கோடி பரிசு/Rs 1 cr for Olympic...\nவேலூர் பி.டெக்., படித்து வரும் வெளிமாநில மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thejushivan.blogspot.com/2010/07/blog-post_25.html", "date_download": "2018-07-18T21:56:55Z", "digest": "sha1:5474M5KU27VAF3WQCVNQ5PI4RWS2KXN2", "length": 3638, "nlines": 93, "source_domain": "thejushivan.blogspot.com", "title": "மழை", "raw_content": "\nஎன் புரிதலில் வாழ்வின் நிலையாக இரண்டு கவிதையும் தெரிகிறது.\n(வேறு வழியில்லை என்பதைவிட அதன் போக்கிலே விட்டுவிடுவதும் ஒரு முறைதான்)\nவாழ்வின் திருப்பங்கள் அல்லது புதிர்கள்\nஎந்த திசையிலிருந்து எந்த புதரிலிருந்து\nமுழு புரிதலில் நான் இல்லை.\nஆனால் கண் போன போக்கிலே கால் போக விட இயலுமா\nVelkannan சொன்ன புரிதலின் வழியே தான் நானும் பயணிக்கிறேன். மூன்றாவதிலும் வாழ்க்கை தான் தெரிகிறது. அதில் நீங்கள் சொல்வது எதிர்பார்ப்பில்லாமல் சமயங்களில் நம்மை சேரும் உதவிகளையோ\nவீசும் காற்றினை அனுசரித்து பயணிக்கும் பாய்மரக் கப்...\nசருகுகளின் இசையூடே காற்று நடக்கும்போது வனம் தன் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_10.html", "date_download": "2018-07-18T22:19:36Z", "digest": "sha1:EK3U4MIWQSCXFPUHEP4LPH5R3JKWFHJN", "length": 18251, "nlines": 137, "source_domain": "wethepeopleindia.blogspot.com", "title": "நாம் - இந்திய மக்கள்: நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்", "raw_content": "நாம் - இந்திய மக்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nசென்னை, தமிழ் நாடு, India\nஇந்தியனின் சமுதாய, அரசியல் பார்வையை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு உண்மை இந்தியன்.\nதினமலரில் We The People பதிவு\nஅரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி\nநட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்\nபிச்சை பாத்திரத்தில் கையிட்ட அரசு\nபெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்\nநட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்\nஇந்த பதிவு நேற்று என்னை ரொம்பவே பாதிச்ச ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியதன் விழைவுதான்.\nகல்லூரி நாட்களில் நட்பு ரீதியா நிறைய பேரிடம் பழகினாலும் ஒரு 6 பேரு ஒரு Groupபா தான் அலையுவோம் நான், சிவஞானம், சிவ அமுதன், டானி, அசோக் & Iyer என்று அன்போடு அழைக்கப்படும் ஷிரிக்ஸ். தினம் ஒரு லொள்ளு, கலாட்ட, கல்லூரி முன் உள்ள டீ கடை அரட்டைகள் என பல கூத்துகள் Daily. நினைத்தால் திருப்பதி ட்ரிப், திடீர் கோனை நீர்விழ்ச்சி பயணம் என சுத்தி சுத்தி நாங்க உயிர் நன்பர்களா மாறி��ிட்டோம்\n எதுக்கு இந்த Build upன்னு தான நினைக்கறீங்க நீங்க நெனைக்கறது சரிதான் அதை பத்திதான் இப்ப சொல்லப்போறேன்.\nஅமுதன் என் கைப்பேசிக்கு அழைத்து, டேய் ஒரு மேட்டர் தெரியுமா, நம்ம அசோக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னான், ரொம்ப சந்தோஷம் டா பரவால்ல மச்சி 10 வருஷம் குழந்தையில்லன்னு கஷ்டப்பட்டாலும் அதுக்கு ஒரு முடிவு வந்திருச்சு, Very good சொன்னேன். அடுத்து அமுதன் சொன்ன மேட்டர் \"மச்சி அவனுக்கு கொழந்த பொறந்து ஒரு மாசம் ஆச்சாம பரவால்ல மச்சி 10 வருஷம் குழந்தையில்லன்னு கஷ்டப்பட்டாலும் அதுக்கு ஒரு முடிவு வந்திருச்சு, Very good சொன்னேன். அடுத்து அமுதன் சொன்ன மேட்டர் \"மச்சி அவனுக்கு கொழந்த பொறந்து ஒரு மாசம் ஆச்சாம\" அப்ப தான் எனக்கு பயங்கர ஷாக்\" அப்ப தான் எனக்கு பயங்கர ஷாக் ஒரு மாசமாயியும் நமக்கு இந்த சந்தோஷ விசயம் சொல்ல படல, அமுதனுக்கே இந்த நட்புக்கு Link இல்லாத மூன்றாவது ஆள் தான் சொல்லியிருக்காரு... இதை USல இருக்கற இன்னொறு நணபனிடம் புலம்பினேன், அவன் \"இதெல்லாம் இங்க சகஜம் மச்சி dont take it to your heart ஒரு மாசமாயியும் நமக்கு இந்த சந்தோஷ விசயம் சொல்ல படல, அமுதனுக்கே இந்த நட்புக்கு Link இல்லாத மூன்றாவது ஆள் தான் சொல்லியிருக்காரு... இதை USல இருக்கற இன்னொறு நணபனிடம் புலம்பினேன், அவன் \"இதெல்லாம் இங்க சகஜம் மச்சி dont take it to your heart busy scheduleல மறந்திருப்பான் டா busy scheduleல மறந்திருப்பான் டா \" நட்பே முக்கியம் என்று வாழ்ந்த எனக்கு இதை ஜீரனிக்க முடியவில்லை \" நட்பே முக்கியம் என்று வாழ்ந்த எனக்கு இதை ஜீரனிக்க முடியவில்லை நான் ஒரே கேள்வி மட்டும் கேட்டேன் busy scheduleனா குழந்தை பொறந்த மேட்டரை தந்தையிடம்(தந்தையை நண்பனாக தான் சொல்லுவார்கள் தோழனாக compare செய்வார்கள் நான் ஒரே கேள்வி மட்டும் கேட்டேன் busy scheduleனா குழந்தை பொறந்த மேட்டரை தந்தையிடம்(தந்தையை நண்பனாக தான் சொல்லுவார்கள் தோழனாக compare செய்வார்கள்\nஎன்னட இது நம்ம friends இப்படி பிரிஞ்சு போயிட்டோம்னு நினைக்க தோன்றியதன் விழைவே இந்த பதிவு\nநட்புக்கு இரண்டு முகம் இருக்கும் முடிவுக்கு வந்திட்டேன். நட்பு க.மு, நட்பு க.பி. ரொம்ப யோசிக்க வேண்டாம்... கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் அது தான் அந்த க.மு, க.பி.\nமுடிஞ்சா தினம் சந்திப்பது or atleast phone , கண்டிப்ப வாரம் ஒரு முறை மீட்டிங், weekend சினிமா, ஊர் சுத்தரது, Summer உல்லாச பயணங்கள் (ஊட்டி, கொடைகானல்,..) , ஜாலி வாழ்க்கை\nஎங்க டீம்ல முதல் கல்யாணம் அசோக்கு நடந்தது இரண்டாவதா எனக்கு May be we two are 2-3 years elders to other friends. மற்றவர்களுக்கு 4-5 வருசங்களுக்கு அப்புறம் தான் கல்யாணம் நடந்தது. இதில் என் கிட்ட கேட்டு தான் கல்யாண பெண்ணை finalize செய்த நண்பர்களும் அடங்கும். சினிமா டைப்ல பொக்கே தர Idea சொல்லரது, பெண்ணை finalize செய்ய அவள் படிக்கும் Computer Institute முன்பாக வெட் செய்து பெண் பார்த்து ஓ.கே சொன்னதுன்னு...\nசிவா USல இருந்து வந்த நாங்க எல்லாவரும் (என்ன எல்லாவரும் நான் & அமுதன் மட்டும் தான் இந்தியாவில் குப்பை கொட்டரோம்) வேலைக்கு Ta Ta சொல்லிவிட்டு fulla சிவா கூட ஊர் சுத்தர வேலையை மெயின் தொழிலா மாத்திக்குவோம் சிவா அம்மா எங்க கிட்ட கெஞ்சுவாங்க, \"என் பையனை ரெண்டு நாலுக்கு எனக்கு தாங்கனு\"\nஒரு கொண்டாட்மா இருந்த நட்பு அது, அது அந்த காலம்\nஇப்போ சிவா சென்னை வந்த விமானதளத்தில் ஒரு 5 நிமிடம் பின்னர் அவன் சென்னையில் உள்ள 25 - 30 நாட்களில் சுமார் 1-2 மணி நேரம் தான் நாங்கள் சந்திக்க முடிகிறது.\nஇது என்ன இந்தியாவில் குப்பை கொட்டர நானும் அமுதனுமே ஒரு மாதத்க்கு ஒரு முறை கூட போன் பேசறதில்ல 4-5 மாசத்துக்கு ஒரு முறை தான் சந்திக்குறோம் அதுவும் ஒரு மணி நேர கால அவகாசம் தான் இருக்கும். எதாவது நிகழ்ச்சிகளில் (குழந்தைகளின் பிறந்த நாள், கல்லூரி நண்பர்களின் கல்யாணம் இப்படி எதாவது சிக்கனா ஒரு 4 -5 மணி நேரம் ஒன்னா இருக்க முடியுது)\nகடந்தமுறை(சுமார் 1.5 Yrs) அசோக் இங்கு வந்த போது அவன் மனைவி வேலை நிமித்தமா அவன் கூட வரல அப்ப தான் சுமார் 4-5 நாள் சந்திச்சோம், சுமார் 3-4 மணி நேரம் எங்களோட இருந்தான்\nஎன்னடா இவ்வளவு தான் நட்பா இதையா பெரியா விசயமா நெனச்சோமா இதையா பெரியா விசயமா நெனச்சோமா ஒன்றும் புரியவில்லை நான் பெற்றோர்க்கு இணையாக நண்பர்களை நினைத்தன் விழைவே இந்த ஆத்ங்கமா\nபிசிராந்தையாரின் நட்பும் , திருவள்ளுவனின் நட்பியலில் படித்து, நட்பு இன்றியாத ஒன்று என்று நினைத்திருந்த எனக்கு இது பேரிடி\n\"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nAnyway நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாள் என்று கேட்பார்கள். என் அலசலின் முடிவு நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள் என்று கேட்பார்கள். என் அலசலின் முடிவு நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள் அந்த தாள் தான் திருமணம்\n(பி.கு: இந்த பதிவில் வரும் நட்பு க.மு, க.பி ஆணுக்கு பெண்ணுக்கும் பொதுப்படையாக எழுதப்பட்டது. பெண் சுதந்திர போராளிகள் கவலைப்பட வேண்டாம். எனக்கும் உண்டு பெண் சுதந்திர வேண்டும் என்ற உணர்வு :))\nஇதெல்லாம் க.பி வாழ்க்கைல சஹஜமப்பா....\nஆஹா... ஜெய். நான் second show படத்துக்கு கூப்பிட்டப்பல்லாம் ஒருவாட்டியாச்சும் வந்திருக்கீங்களா நீங்க வயசுல சின்னவன்னாலும் நானும் உங்க friend தானே. என்ன மதிச்சீங்களா நீங்க. ஒரே ஒரு டைம் உங்க wife ஊருக்கு போயிருந்தப்பதான வந்தீங்க.\nசினிமாக்கும் வரதும் குழந்தை பிறந்தத சொல்லாததும் ஒன்னான்னு கேக்காதீங்க. இதுல ஆரம்பிக்கிற gap தான் பெரிசாகி அதுல முடியுது.\n இந்த பதிவு வரும் நட்பு க.மு, க.பி ஆணுக்கு பெண்ணுக்கும் பொருந்தும். நான் ஆணுக்கு மட்டும்தான் இந்த ஆத்ங்கம் என்று சொல்லவே இல்லயே தலைவா\nநட்பு மட்டுமல்ல...எல்லா உறவுகளும் நம் மனதைப் பொருத்தது மட்டுமே...\nநண்பர் அருள் கூறியதைப் பாருங்கள்..அவர் மனம் புண்பட நீங்கள் காரணமாயிருந்துள்ளீர்.\nதொடு வானத்தை தொடத் துடிப்பதை விட,\nகாலடியில் உள்ள மண்ணை என்றாவது நாம் உற்றுப் பார்த்துள்ளோமா என்றால் இல்லை...\nஎங்கோ படித்தாக ஒர் நினைவு,\n\"ஓருவர் உன்னை எப்படி நடத்த வேண்டுமென நினக்கிறோயோ.. அப்படி நீ மற்றவரை நடத்தினால் உறவுகள் உவக்காது,,,\"\nஅனைவருக்கும் அவரவர் நியாங்கள்,தர்மங்கள் அவர்களுக்கு சரி தாம்....\nஉங்களுக்கு இன்னும் நடந்தவை மறக்கவில்லை...நீங்கள் கொடுத்து வைத்தவர் ...\nஅடுத்த முறை..உங்கள் சொந்த மண்ணுக்கு செல்லும்போது..ஒரு மணி நேரம் நிதானமாக பழைய ..பழகிய தெருக்களுக்கு சென்று வாருங்கள்...\nபிறகு தெரியும் நீங்கள் காயப்படுத்திய இதய்ங்கள் எத்தனை என..\n நீங்க செஞ்சது உங்களுக்கே நல்ல இருக்க நம்ம இனிதமிழ் பாலா சேட்டைய பாருங்க நம்ம இனிதமிழ் பாலா சேட்டைய பாருங்க ஒரு second show cinemaவை குழந்தை பிறந்த சந்தோஷ மேட்டர்கூட லிங் பண்ணிட்டீங்களே ஒரு second show cinemaவை குழந்தை பிறந்த சந்தோஷ மேட்டர்கூட லிங் பண்ணிட்டீங்களே மேட்டர் அதுவல்ல நட்பு விலாசம் இல்லமா தவிக்குதே என்ற ஆதங்கம்தான் எனக்கு\nஇப்ப எனக்கு என் நட்பு ஞாபகம் வருது.. நல்ல நினைவு கூறல் நண்பா..\nபொதுவா கல்யாணத்திற்குப் பிறகு பொறுப்புகள் - எண்ணங்கள் எல்லாம் திசைமாற்றப்படுகின்றன.\nதல, இப்பெல்லாம், க.மு.கூட உங்களோட க.பி. மாதிரிதான் அப்படித்தான் இருக்கு.\nஇரு தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை சட்டம் வருகிறது\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/11", "date_download": "2018-07-18T22:28:46Z", "digest": "sha1:DFVVFWPEEU5SI7YVY7LLKIQKP7JPO2H4", "length": 5746, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 11 : நிதர்சனம்", "raw_content": "\nரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ‘கஜினிகாந்த்’ சர்ப்ரைஸ்..\nகோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்ட காட்டு யானை..\n`யு-டர்ன்’ தமிழ் ரீமேக்கில் சமந்தா..\nலட்சுமி ராமகிருஷ்ணன் இடத்திற்கு வந்தவரின் பரிதாபநிலை… எதனால் இந்த மாற்றம்..\nதமிழ் சினிமா சிறப்பாக வளர்ந்து இருக்கிறது: பிரியங்கா..\nகுஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம்..\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவின் பாலி..\n30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்..\nமுதல் 10 இடங்களில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா..\nகருப்பு திராட்சையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுங்கள்: அற்புதம் இதோ..\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nகடலில் மிதந்து வந்த மீனவர் சடலம்… கண்கலங்க வைக்கும் காணொளி..\nகவர்ச்சி உடையில் நடை, வீடியோவை தானே வெளியிட்ட நீது சந்திரா- வீடியோ..\nகாதில் இரைச்சல் கேட்பது அறிகுறியா\nஎருமசாணி டீமிற்கு அடித்த லக், முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பு..\nகுதிரை மீது சவாரி போன காலம் போயிட்டு.. மனிதன் மீது குதிரை சவாரி வந்திடுச்சி..\nபிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் காதல் திருணத்துக்கு காரணம் லாரன்ஸ் தான்\nமது அருந்தும் பெண்களுக்கு கர்ப்பமடையும் வாய்ப்பு அரிது..\nவிரைவாக உச்சத்தை அடைய என்ன செய்ய வேண்டும்\nபிக்பாஸ் 2வில் மீண்டும் பரணி வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஅரியானா: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்..\nஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டை சீர்படுத்தும் உணவுகள்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-18T21:36:44Z", "digest": "sha1:XBJRHEVYTSVV6IZ62R2RRLE2VJCCAYDC", "length": 16475, "nlines": 99, "source_domain": "tamilit.wordpress.com", "title": "வலைப்பதிவு | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\nவேர்ட்பிரஸ் 2.5 DEMO – காட்சி\nPosted on ���ார்ச் 21, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nபரிட்சித்து பார்க்கும் நோக்குடன் வேர்ட்பிரஸ் 2.5 வெளியடப்பட்டுள்ளது.\nவேர்ட்பிரஸ் 2.5 இடைமுகத்தைக் காண விருப்பமா அப்படியானால் இந்த வீடியோவைப் பாருங்கள்\nதரம் கூடிய வீடியோவை இங்கே பதிவிறக்குங்கள்\nPosted in இணையம், உதவித் துளி, வலைப்பதிவு, வீடியோ பதிவு, வேர்ட்பிரஸ்\nஉலகின் பிரபலமான 50 வலைப்பதிவுகள்\nPosted on மார்ச் 10, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஆப்கானிஸ்தான் தொடக்கம், அமெரிக்கா வரையும் வலைப்பதிவுகள் பெருமளவில் செல்வாக்கு செலுத்துகின்றன. கார்டியன் அண்மையில் உலகின் பிரபலமான 50 வலைப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.\nPosted in இணையம், துணுக்குகள், வலைப்பதிவு\nகுறிச்சொல்லிடப்பட்டது கார்டியன், தமிழ், Tamil\nPosted on திசெம்பர் 12, 2007 | 6 பின்னூட்டங்கள்\nதமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.\nஅங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.\nஅடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.\nhttp://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் காணுங்கள்\nஇத்திட்டத்தை முன்னின்று நடத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.\nPosted in கணனி, பிளாக்கர், வலைப்பதிவு, வேர்ட்பிரஸ்\n24 : வலையில் சம்பதியுங்கள்\nPosted on செப்ரெம்பர் 28, 2006 | 6 பின்னூட்டங்கள்\nநீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.\nகூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வச���ி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.\nமனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.\nஇவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.\nகீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.\nகீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்\nஎனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.\nPosted in இணையம், கணனி, வலைப்பதிவு\nபிளாக்கர் பீட்டா (BETA) ஒரு துன்பியல் நிகழ்வு\nPosted on செப்ரெம்பர் 14, 2006 | 26 பின்னூட்டங்கள்\nகையைச் சுட்ட பிளாக்கர் பீட்டாவும் கைவிரித்த பிளாக்கர் உதவிக்குழுவும்\nசும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல நன்றாக வேலை செய்து கொண்டு இருந்த எனது பிளாக்கரில் தேவையில்லாமல் சில மாற்றங்கள் செய்யப்போய் இறுதியில் கையைச் சுட்டுக்கொண்டதுதான் மிச்சம்.\nஒரு நாள் வேலை செய்து கொண்டு இருக்கும் போது தேவையில்லாமல் பிளாக்கர் பீட்டாவிற்கு எனது பிளாக்கரை மாற்றினேன். அவ்வளவுதான் எனது பளாக்கர் கெட்டு குட்டிச்சுவரானது.\nஎழுத்துகளெல்லாம் ஏதோ நண்டுக்கால்கள் போல தெரிய ஆரம்பித்தன. மறுமொழி இட்டவர்களின் பெயர்கள் எல்லாம் ஏதோ போலத் தெரிந்தன. நானும் என்னால் முடிந்த பரிசோதனைகளை செய்து இருந்ததையும் கெடுத்ததுதான் மிச்சம். தமிழ் மணத்தின் கருவிப்பட்டை முதலானவையும் செயல் இழந்தது. தேன் கூடு மட்டும் வேலை செய்தது. கடைசியாக புதிய வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியதாகிவிட்டது.\nஇதன் போது பிளாக்கர் உதவிக் குழுவிற்கு நான் உதவி கேட்டு அனுப்பிய கடிதமும் அவர்கள் அனுப்பிய பதிலும் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள். யாருக்காவது உதவி செய்ய விருப்பமென்றால் அவர்களிடம் சொல்லுங்கள் பிளாக்கர் பீட்டாவிற்கு மாற வேண்டாம் என்று. கையைச் சுட்டவர்கள் பட்டியல் மோசமாக நீள்கின்றது. இனியும் தமிழ் வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவை இழக்காமல் இருக்க இந்தத் தகவலைப் பரப்புவோம்.\nPosted in பிளாக்கர், வலைப்பதிவு\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currencyjobbingtips.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-07-18T21:43:35Z", "digest": "sha1:3HQOSBYSBEBZH2LMPL7RJIR5SUWR2IOR", "length": 2968, "nlines": 38, "source_domain": "currencyjobbingtips.blogspot.com", "title": "currencyjobbingtips - Rupeedesk: குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nஇலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\nபங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை\nஇலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்\nLabels: குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்...\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-18T22:25:37Z", "digest": "sha1:MVBLXSKEJZBOA5AGRHJ5OLY5NMP2MIES", "length": 21520, "nlines": 400, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: த்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீயும்-- புரு காபியும்--- ரங்கமணிகளும்", "raw_content": "\nத்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீயும்-- புரு காபியும்--- ரங்கமணிகளும்\nபொதுவாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை ரசிப்பது கிடையாது.. அப்படியே அடுத்த சேனலுக்கு தாவி விடுவேன் என் கையில் ரிமோட் இருந்தால்... பெரும்பான்மையான நேரங்களில் தங்க மணி கையில் ரிமோட் இருப்பதால் தற்போது விளம்பரங்களையும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்... என்னைக்கவர்ந்த இரண்டு விளம்பரங்கள்.\n1.த்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீ\nத்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீயைக் குடிக்கும் ரங்கமணி தன்னுடைய தங்க மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுகிறார்... ஆனால் தங்கமணியோ தன்னுடைய பிறந்த நாள் அடுத்த மாதம் என்கிறார்.. அடுத்த சீனில் தங்கமணி தான் கட்டியிருக்கும் புடவையை காண்பித்து நல்லா இருக்கா என் கேட்க, ரங்கமணி போன வாரம் உங்க அம்மா வீட்ல கட்டினது நல்லா இருந்தது என சொல்ல ரொமான்ஸாகிறார் தங்கமணி.\nதஙமணி கொஞ்சம் டென்சனாக காபி குடிக்கிறார் ரங்க மணிக்கு..அதை புரிந்து கொண்ட ரங்கமணி உடனே ரேடியோவில் தன்னுடைய தங்கமணிக்காக பாடல் போட சொல்கிறார்... அந்த பாடலை கேட்டு தங்க மணி நார்மல் மூடுக்கு வருகிறார்.\nஇந்த இரண்டு விளம்பரங்களும் என்ன சொல்ல வருகின்றன....ரங்கமணிகளே உஷாரா இருங்க உங்க தங்கமணிய இந்த மாதிரி சின்ன விசயத்துக்கெல்லாம் டென்சன் ஆக்காதிங்க அப்படின்றாங்க...யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... ஆங்......\nநல்ல ஆய்வு. தொடரவும். ஆனா அந்த திரி ரோசஸ் விளம்பரத்திலே ஒரு சூட்சுமம் இருக்கு\nநான் அந்த விளம்பரத்த பார்க்கலை நண்பா.. ஆனா உங்க பீலிங்க்ஸ் புரியுது.. எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம்.. விடுங்க..\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nஎனக்கு 3 ரோஸ் தான் பிடிக்கும்\nநான் காப்பி கலர் ல தான் குடிக்கிறேன், அது காபியான்னு தெரியலை\nஇந்த இரண்டு விளம்பரங்களும் என்ன சொல்ல வருகின்றன....ரங்கமணிகளே உஷாரா இருங்க உங்க தங்கமணிய இந்த மாதிரி சின்ன விசயத்துக்கெல்லாம் டென்சன் ஆக்காதிங்க அப்படின்றாங்க...யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... ஆங்......//\nநல்லாத் தான் இருக்கு தங்கமணி பகிடி....\nவிளம்பரம் படுத்தும் பாடு நண்பா இதுக்கு தான் நான் விளம்பரமே பார்க்கிறது இல்ல. ஹி...ஹி...ஹி.\nநானும் அந்த விளம்ப்ரமெல்லாம் பார்க்கலை\nஒரு விளம்ப்ரத்தில் களைப்பாக இருக்கும் மனைவிக்கு கால் பிடித்து விடுவாரே அது என்ன விளம்ப்ரமென்று தெரியவில்லை அது என்ன விளம்ப்ரமென்று தெரியவில்லை\nதங்கமணி ஊர்ல இல்லையோ.. இல்ல இப்பத்தான் ஊர்லேர்ந்து வந்திருக்காங்களா.. ஒரே ரொமான்ஸா இருக்கு.\nஇப்படி எல்லாம் கூட விளம்பரம் வருதா\nடி.வி.யா அப்படின்னா இன்னாது அண்ணே.\nநம்ம காசை கேபிளுக்கு கொடுத்து, அவன் போடற விளம்பரத்தையும் பாக்கற நாமல்லாம்....\nபொதுவாவே விளம்பரங்களின் உளவியல் பேசப்பட வேண்டிய விஷயம்தான். குழந்தைகள், மனைவி, பெற்றோர், நண்பர், ஆண், பெண், கல்லூரி, ஆண்மை, பெண்மை, தோழி, காதலி, விலங்குகள், பொருட்கள், இடம், சூழல் என விளம்பரங்களில் சித்தரிக்கப்படுபவை பின்னியங்கும் உள்ளரசியல் என்ன...\nஇதப்பத்தி ஒரு விரிவான பதிவ போடுங்க நண்பா.\n//யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி//\n//யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... //\nஹாஹாஹா.. ஆதி இன்னும் வரலையா\nநல்ல ஆய்வு. தொடரவும். ஆனா அந்த திரி ரோசஸ் விளம்பரத்திலே ஒரு சூட்சுமம் இருக்கு//\nஅது என்ன சூட்சுமம் அண்ணே// நன்றி நைனா\nநான் அந்த விளம்பரத்த பார்க்கலை நண்பா.. ஆனா உங்க பீலிங்க்ஸ் புரியுது.. எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம்.. விடுங்க..//\nஇது எனக்கு மட்டும் அல்ல.... நீயும் ஒரு நாள் சங்கத்துல சேரும் போது தெரியும்..நன்றி நண்பா\n// நட்புடன் ஜமால் said...\nஎனக்கு 3 ரோஸ் தான் பிடிக்கும்\nநான் காப்பி கலர் ல தான் குடிக்கிறேன், அது காபியான்னு தெரியலை//\nஇந்த லொள்ளுக்குத்தான் அது இன்னான்னே புரிய மாட்டேங்குது.. நன்றி அண்ணாச்சி\nநல்லா��் தான் இருக்கு தங்கமணி பகிடி....//\nநல்லாத்தான் இருக்கும் கமல்........ நன்றி\nவிளம்பரம் படுத்தும் பாடு நண்பா இதுக்கு தான் நான் விளம்பரமே பார்க்கிறது இல்ல. ஹி...ஹி...ஹி//\nஎன்ன மாப்ளே எப்படி இருக்க........ சீரியல் சினிமாவைவிட விளம்பரங்கள் எவ்வளவோ பெட்டர்\n//நானும் அந்த விளம்ப்ரமெல்லாம் பார்க்கலைஒரு விளம்ப்ரத்தில் களைப்பாக இருக்கும் மனைவிக்கு கால் பிடித்து விடுவாரேஒரு விளம்ப்ரத்தில் களைப்பாக இருக்கும் மனைவிக்கு கால் பிடித்து விடுவாரே அது என்ன விளம்ப்ரமென்று தெரியவில்லை அது என்ன விளம்ப்ரமென்று தெரியவில்லை அது எனக்குப் பிடித்திருந்தது\nஉங்க ரசனையோ ரசனை...... நன்றி ஆதவா\nதங்கமணி ஊர்ல இல்லையோ.. இல்ல இப்பத்தான் ஊர்லேர்ந்து வந்திருக்காங்களா.. ஒரே ரொமான்ஸா இருக்கு.//\nஏன் நான் ரொமான்ஸா இருக்க கூடாதா\nஇப்படி எல்லாம் கூட விளம்பரம் வருதா\nஇப்படி சொல்வதை நம்பமுடியலையே... நன்றி ஜாக்கி\nபொதுவாவே விளம்பரங்களின் உளவியல் பேசப்பட வேண்டிய விஷயம்தான். குழந்தைகள், மனைவி, பெற்றோர், நண்பர், ஆண், பெண், கல்லூரி, ஆண்மை, பெண்மை, தோழி, காதலி, விலங்குகள், பொருட்கள், இடம், சூழல் என விளம்பரங்களில் சித்தரிக்கப்படுபவை பின்னியங்கும் உள்ளரசியல் என்ன...//\nநல்லா சொன்னீங்க அண்ணே........ வருகைக்கு நன்றி\n//யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி//\nஅழாதீங்க அண்ணே..... உங்க பீலிங் எனக்கு புரியுது.அவ்வ்வ்வ்வ்வ்\n//யார்யார்தான் ரங்கமணிகளுக்கு அட்வைஸ் பண்ணுவது என்ற வரைமுறை இல்லாம போயிடிச்சி.... //\nஹாஹாஹா.. ஆதி இன்னும் வரலையா\nஅவரு ரொம்ப பிசி கார்க்கி நன்றி\nஇப்படி சொன்ன எப்படிங்க ......\nஎன்னை இந்த கல்யாணமான அங்கிள் ஸ் எல்லாம் சேர்ந்து பயம் காட்டுறாங்க .....\nஇப்படி சொன்ன எப்படிங்க ......\nஎன்னை இந்த கல்யாணமான அங்கிள் ஸ் எல்லாம் சேர்ந்து பயம் காட்டுறாங்க .....//\nஅப்படியா. சரி கல்யாணம்தான் பண்ணிப்பாருங்களேன்....\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nத்ரீ ரோஸஸ் மைண்ட் ஷார்ப் டீயும்-- புரு காபியும்---...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/04/13.html", "date_download": "2018-07-18T21:44:05Z", "digest": "sha1:ATNIYC4TNEHOR2OKLDPVHX4RFA6UOXDV", "length": 21418, "nlines": 160, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அன்று சிந்திய ரத்தம் ..13", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅன்று சிந்திய ரத்தம் ..13\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ..13\nபுதிய தலைமுறை வார இதழுக்காக\nசமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை அடுத்து மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது .மாவிலாறில் தொடக்கி புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டு நிலங்களை இலந்துகொண்டிருந்தர்கள் .2006 ஜூலை 26 இல் கிழக்கில் மாவிலாறில் தொடங்கிய யுத்தம்கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்தப்பட்டது .புலிகள் நிலங்களை இழந்தபடி பின்வன்கிக்கொண்டிருந்தார்கள் .ஆனால் தமிழ் ஆய்வாளர்களும் மீடியாக்களும் இதை ‘தந்திரோபாய பின்வாங்கல்’ என வர்ணித்தார்கள். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று எழுதினார்கள். அதே நேரம் புலிகள் தங்கள் ஆட்பலத்தை அதிகரிப்பதற்காக வீடுக்கொருவர் போராட்டத்துக்கு வரவேண்டுமென பிரச்சாரம் மட்டுமே செய்து கொண்டிருந்தவர்கள் வீட்டுக்கொருவரை கட்டாயமாக பிடித்துச் செல்லத் தொடங்கியிருந்தனர் என்பது யாவரும் அறிந்த செய்திகள் தான் அப்படி புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினியின் ஏற்பாட்டில் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள் சுமார் 500 பேர்வரை வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டுருந்தவேளை இலங்கை அரசுக்கு அந்த தகவல் கிடைத்ததையடுத்து 14.08.2006 காலை தீடிரென வானில் தோன்றிய குண்டு வீச்சு விமானங்கள் அந்தப் பகுதியில் குண்டுகளைப் பொழிந்துவிட்டு மறைந்தன .\nஅந்தத் தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட சுமார் 155 பேர் காயமடைந்தனர்.குண்டு வீச்சு சத்தத்தையடுத்து அங்கு விரைந்த பிள்ளைகளில் பெற்றோர்கள் இறந்து கிடந்த மற்றும் காயமடைந்த தங்கள் பிள்ளைகளை கட்டிக்கொண்டு கதறியழுதது மட்டுமல்லாது \"நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள் \"என்று புலிகளையும் தமிழினியையும் மண்ணள்ளித்தூற்றிய சம்பவங்களும் நடந்தது.அங்கு ஆயுதப் பயிற்ச்சி நடக்கவில்லை சாதாரண முதலுதவி பயிற்சிகளே நடந்தது என புலிகள் அறிக்கை விட்டதோடு சம்பவ இடத்தை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் யுனிசெப் அதிகாரிகளையும் அழைத்துப்போய் கட்டியிருந்தார்கள்.\nசரியான பாதுகாப்பு பதுங்கு குழி வசதிகள் இல்லாமல் பயிற்ச்சி முகாம் நடத்தியது தமிழினியில் தவறு என்று அவரை கண்டித்த தமிழ்ச்செல்வன் உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கியதோடு அவரின் இடத்திற்கு ரமிலா என்பவரை நியமிக்கிறார்.புதிதாக பொறுப்பேற்றவரால் தமிழினியைப் போல திறமையாக செயல்பட முடியாதது மட்டுமல்ல பெரியளவில் ஆட்சேர்ப்பையும் நடத்தியிருக்க முடியவில்லை.பின்னர் தமிழ்ச்செல்வன் குண்டு வீச்சில் கொல்லப்பட அவரது பதவியை நடேசன் பொறுப்பேற்கிறார் .இவர் அரசியல் துறை பொறுப்பாளராக பதவியேற்ற பின்னர் பல நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது ஆனாலும் அவை காலங்கடந்த மாற்றங்களாகவே இருந்தது அதில் முக்கியமானது இந்தியாவுடனான உறவுகளை புதிப்பித்தல் என்பதாகும்.நடேசனால் தமிழினிக்கு மீண்டும் அவரது பதவி கொடுக்கப் பட்டது.ஆனால் மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவதுக்கு தானே காரணம் என நினைத்து மனதளவில் மிகவும் பாதிப் படைந்த நிலையில் இருந்தார் என்பது மட்டுமல்லாமல் பின்னர் ஆட்சேர்ப்பில் கவனம் செலுத்தாதது மட்டுமல்ல யுத்தத்தில் கூட அக்கறை இல்லாதவராகவே காணப் பட்டார்.\n(யுத்தத்தின் இறுதியில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியே வந்தவர் அண்மையில் புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்தார்.அவரது இறுதிக் காலங்களில் அவரது நண்பர்களிடம் பேசும்போதும் சரி அவரது எழுத்துக்களும் யுத்தத்தை வெறுப்பதாகவே இருந்தது.)\nபுலிகளின் நிலைமை இப்படியிருக்க கருணா நிலைமை வேறாக இருந்தது.அவன் இந்தியாவில் இருந்தபோது தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பும் அலுவலகங்களும் அவனது சகாவான பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு தானே அதற்கு தலைவன் கருணாவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என அறிவித்தான் . தனித்து விடப்பட்ட கருணாவை வெளிநாடுகளில் இருந்த அவனது நண்பர்கள் பலரும் திட்டித் தீர்த்தார்கள்.ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இயக்கத்தை உடைத்திருக்க கூடாது நீ ஒதுங்கிப் போயிருக்கலாம்.தமிழ் மக்களுக்கு செய்தவை எல்லாமே துரோகம் என வாதாடினார்கள்.இதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்த கருணா எனக்கு எதுவுமே வேண்டாம் என்னை விட்டு விடுங்கள் என் வழியில் குடும்பத்தோடு தனியாக போய் விடுகிறேன் என்று லண்டனுக்கு புறப்பட்டு விட்டிருந்தான்.விதி விளையாடியது அல்லது புலிகளுக்கு கெட்டகாலம் என்றும் சொல்லலாம் இலங்கை ராஜதந்திரிகளின் கடவுச் சீட்டு போன்று போலி கடவுச் சீட்டில் லண்டன் வந்து இறங்கியவனை கீத்துரோ விமான நிலையத்தில் வைத்தே 02.11, 2007 அன்று அதிகாரிகள் கைது செய்தனர்.அவன் கைதானது போலி கடவுச் சீட்டு விவகாரம் என்றாலும் கருணா கைது விவகாரம் அறிந்ததும் மனித உரிமை அமைப்புக்கள், சிறுவர் பாது காப்பு அமைப்புகள் என வரிந்துகட்டிக்கொண்டு கருணா மீது போர் குற்ற விசாரணை வேண்டும் என களமிறங்கினார்கள்.அனேகமாக போர் குற்ற விசாரணை கருணா மீது பாயும் என்றே அநேகமானோர் நினைத்திருந்தார்கள்.ஆனால் அவன்மீது எந்த விசாரணைகளும் நடத்தப் படாது சிறையில் வைத்திருந்தார்கள் காரணம் புலிகள் தோற்கடிக்கப் படும்வரை புலிகளை தோற்கடிக்க நினைக்கும் அனைத்து சக்திகளுக்கும் அவன் தேவை ..\n26.ஜூலை 2006 ம் ஆண்டு கிழக்கு மாவிலாறில் தொடங்கிய சண்டை அப்படியே மெதுவாக வன்னியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளை மன்னர் பகுதியில் இருந்தும் ஏப்ரல் மாதம் 2008 இல் இராணுவத்தினர் இன்னொரு களமுனையை வன்னி நோக்கி திறந்தார்கள் .புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்த மடுப்பகுதியை கைப்பற்றுவதுதான் அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது.அதற்கு காரணமும் இருந்தது மடுப்பகுதில் இருக்கும் 400 ஆண்டுகள் பழமையான மாதா ஆலயம் அமைந்திருக்கின்றது.அந்த ஆலயத்தின் திருவிழா ஆகஸ்ட் மாதம் நடைபெறுவது வழமை.திருவிழா காலங்களின் தெற்கிலிருந்து பெருமளவான சிங்கள கத்தோலிக்க மக்களும் வந்து கலந்து கொள்வது வழமை.உள் நாட்டு யுத்தம் தொடங்கிய பின்னர் சிங்கள மக்களின் வருகை குறைந்து போனது.பின்னர் சமாதன காலங்களில் மட்டுமே அவர்கள் வந்து போகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது.எனவே அந்த வருடம் திருவிழாவுக்கு முன்னர் மடுப்பகுதியை கைப்பற்றி சிங்கள கத்தோலிக்க மக்களுக்கு அங்கு செல்ல வழியமைத்து கொடுப்பதன் மூலம் தான் ஒரு பௌத்த மதவாதியல்ல பொதுவாக சிங்கள மக்கள் அனைவரையும் நேசிக்கும் ஒருவன் என மகிந்தராஜபக்ச வுக்கு நிருபிக்க வேண்டிய தேவையும் இருந்தது.\nஆனால் இலங்கையரசு நினைத்தது போல மடுவைக் கைப்பற்றுவது சுலபமானதாக இருக்கவில்லைபுலிகளின் எதிர்ப்பு பலமாதாக இருந்ததால் இராணுவம் மடுப்பகுதியை கைப்பற்ற்றுவதும் விடுவதுமாக சடுகுடு ஆடி இறுதியில் மடுவை க��ப்பற்றியபோது மடு மாதா ஆலயத்தில் இருந்த மாதா சிலையை புலிகளின் கட்டளையில் பேரில் பாதிரியார்கள் எடுத்துச் சென்று மன்னார் தேவன் பிட்டி என்னுமிடத்தில் ஒரு ஆலயத்தில் வைத்து விட்டனர் .ஆலயத்தை கைப்பற்றினாலும் மாதா சிலை இல்லாததனால் இராணுவத்தினர் ஏமாற்றமடைந்தது மட்டுமல்லாது மகிந்தா நினைத்ததுபோல் அந்த வருடம் திருவிழாவும் நடத்த முடியவில்லை .ஆனால் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதா சிலையை புலிகள் அகற்ற வைத்தது பொதுவாகவே தமிழர் சிங்களவர் என்கிற பேதமின்றி அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது மட்டுமல்லாமல் புலிகளுக்கான கேடுகாலம் என்றும் பேசிக்கொண்டார்கள்.அதே நேரம் சண்டை தொடங்கி இரண்டு ஆண்டுகள் கழிந்தும் இராணுவத்தால் குறிப்பிட்ட பெரு வெற்றிகள் எதனையும் பெற முடியாமல் இருந்தது புலிகளின் போரிடும் ஆற்றல் குறைந்து விடவில்லை என்பதை இலங்கை இராணுவம் மட்டுமல்ல உலக நாடுகளும் உணர்ந்து கொண்டனர்.எனவே களமுனையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் புதிய தந்திரங்களை கையாள வேண்டும் என்கிற நிலைமை அதனால் புலிகளின் போரியல் தந்திரங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் கருணாவை களத்தில் இறக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.லண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்வதென முடிவெடுக்கப் பட்டது .....தொடரும்\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅன்று சிந்திய ரத்தம்..சாத்திரி பேட்டி\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ....\nஅன்று சிந்திய ரத்தம் ..13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2007/09/blog-post_12.html", "date_download": "2018-07-18T22:22:40Z", "digest": "sha1:CAWMYPTFGHMFEUQJOB25OIZGZW3YDCMS", "length": 12097, "nlines": 215, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: இப்படிதான்யா கலரு காட்டணும்", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nPiTன் செப்டம்பர் மாதப் புகைப்படப் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு \"வண்ணங்கள்\".\nபோட்டிக்கு வந்த படங்களெல்லாம் பாத்திருப்பீங்க.\nFlickrல வூடு கட்டி அடிக்கர பல புகைப்படங்களை பாக்கும்போது பெருமூச்சு வருது. அந்த மாதிரி எடுக்க முடியலியேன்னு பெருசு பெருசா ஏக்கம் வருது.\nநெறைய துட்டு போட்டு பெரிய ��ெரிய காமிரா மட்டும் வச்சிருந்தா போதாது.\nஒரு கலை தாகம் இருக்கணும். ஒரு தவமா நெனச்சு, படங்கள க்ளிக்கினே இருக்கணும்.\nபல க்ளிக்குகள் க்ளிக்கி, தெறமைய கூர் படுத்தணும்.\nமத்தவங்க படங்கள பாத்து நுணுக்கங்கள புரிஞ்சுக்கணும்.\nபடங்களப் பாருங்க, பழகுங்க, பதியுங்க பதிஞ்சுகிட்டே இருங்க.\nநம்ம தெறம மெருகேர வாழ்த்துக்கள்\nதொடர்ந்து கலர் காட்டுவோமாக ;)\nCVR அனுப்பிய ஈ மடலில் வந்த ஒரு ஃபிளிக்கர் படத்த பாத்துதான் இந்த ஃபீலிங்ஸ் எல்லாம்.\nஒரு cheap canon s31s வச்சுக்கிட்டு யாரோ ஒரு மகராசன் ரகள பண்ணியிருக்காரு பாருங்க.\nஇப்போ, இங்க க்ளிக்கி இந்த Heron படம் பாருங்க\n இப்ப இங்க க்ளிக்கி, செப்டம்பர் மாதப் போட்டிப் படங்களப் பாத்து, உங்க constructive criticisms சொல்லுங்க.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nSPB, கங்கை அமரன் - மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தா...\nFull~Meals பாக்கலாம் வாங்க‌ வாங்க‌\nகை கட்டுவதிலும் சுவாரஸ்யம் - சர்வே\nமூணு ஜூடு சர்வே ‍முடிவுகளும் ஒரு புதிய சர்வேயும்\nஇழந்த கண்ணு, இழந்த மதிப்பெண்ணு (கவுஜை's)\nகலர் காட்டறேன் வாங்க... September PiT போட்டிக்கு\nகும்மியர் 007 - முடிசூட்டு விழா\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-18T22:33:28Z", "digest": "sha1:Z6ESAK4VREMJLHOXYKBBYQSKDPOUTLUO", "length": 8629, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "நடிகர் சங்கத்தின் ட்ரஸ்ட்டுக்கு சிவகுமார் உதவி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியாவில் நமீதா அதிர்ச்சி பேச்சு\nஉதயநிதி நடிக்கும் ‘கெத்து’ படத்திலிருந்து புதிய படங்கள் : கேலரி\nநடிகர் சங்கத்தின் ட்ரஸ்ட்டுக்கு சிவகுமார் உதவி\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் முழுவிவர தகவல் சேகரிப்பு நிகழ்வான “ குருதட்சணை “ விழா இன்று துவங்கியது. விழாவை மூத்த நடிகர் சிவகுமாரும் மூத்த நடிகையான திருமதி சச்சுவும் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். நடிகர் சங்க உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதே இவ்விழாவின் பிரதான நோக்கம் .\nமுதற்கட்டமாக நடிகர் சங்க உறுப்பினர்களின் நடிப்பு திறனை ஆராயும் வகையில் நடிப்புத் திறனை ஆராயும் திட்டம் சென்னையில் உள்ள உறுப்பினர்களுக்காக இன்று துவங்கியது. மேலும் இது ஒவ்வொரு கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும்.\nஇவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகுமார் நடிகர் சங்கத்தின் ட்ரஸ்டுக்காக ரூபாய் 25ஆயிரம் வழங்கியுள்ளார்.​ மேலும் அவர் கூறியது , வேலை ஏதும் இல்லாத நடிகர் சங்க உறுப்பினர் ஆன நானே, நான் உறுப்பினராக இருக்கும் சங்கத்துக்கு நிதி அளிக்கும் போது , மற்ற நடிகர்களும் நிச்சயம் அளிக்கலாம் என்று கூறினார்.\nகல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும...\nநடிகை ஸ்ரீதேவி மரணம், நடிகர் சிவகுமார் இ...\nஇத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவக...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ ��டத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=05-23-10", "date_download": "2018-07-18T22:23:33Z", "digest": "sha1:2EOIPNRGXXZXBZDGZQ3667YAAI2MTJJH", "length": 13322, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மே 23,2010 To மே 30,2010 )\nஇதே நாளில் அன்று ஜூலை 19,2018\nஎட்டு வழி சாலை திட்டம்; பணிகளுக்கு வாடகை நிலம் ஜூலை 19,2018\nகான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nசெயல் திறன் இல்லாத அதிகாரிகளுக்கு தண்டனை ஜூலை 19,2018\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : கதாபாத்திரமாக மாறிய மாணவன்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. புதிய ஸ்பைஸ் போன்கள்\nபதிவு செய்த நாள் : மே 23,2010 IST\nமியூசிக் போன்கள் வரிசையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இரண்டு போன்களை வெளியிடுகிறது. இந்த மாதம் வெளிவர இருக்கும் இவை எம் 6464 மற்றும் எம்6262 என அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு போன்களிலும் யமஹா ஆம்ப்ளிபையர் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பது இவற்றின் சிறப்பு. இதில் உள்ள எம்பி3 பிளேயருக்கு ஒரே கீயில் இயக்கம் தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ புளுடூத் வசதி உள்ளது. இதனுடைய மெமரியினை 8 ..\n2. ஸ்பைஸ் எம் 7070\nபதிவு செய்த நாள் : மே 23,2010 IST\nஇரண்டு சிம்கள் கொண்ட போன்களை வடிவமைத்து வழங்குவதில் சிறப்பு பெற்ற ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் தன் எம் 7070 மாடல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அருமையான கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு, மற்ற போன்களுடன் போட்டியிடும் சிறப்பு அம்சங்கள், 5 எம்பி கேமரா, இமெயில் மற்றும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு,இரண்டு ஜி.எஸ்.எம். சிம் பயன்பாடு எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.240 x ..\n3. சிம்ப்ளி ரிலையன்ஸ் புதிய கட்டணத் திட்டங்கள்\nபதிவு செய்த நாள் : மே 23,2010 IST\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தன்னுடைய சி.டி.எம்.ஏ. வாடிக்கையாளர்களுக்கு, புதிய இரு திட்டங்களை அண்மையில் அறிம��கப்படுத்தியுள்ளது. இவற்றை Simply Unlimited என அழைக்கிறது. இதில் முதல் திட்டத்தின்படி மாதம் ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், எந்த லோக்கல் ரிலையன்ஸ் போனுக்கும், மற்றும் வேறு லோக்கல் நெட்வொர்க் போன்களுக்கும், இலவசமாகப் பேசலாம். லோக்கல் அல்லாமல், மற்ற அழைப்புகளுக்கு, ..\n4. ஸென் எக்ஸ் 220\nபதிவு செய்த நாள் : மே 23,2010 IST\nஇரண்டு சிம் மட்டுமின்றி, போனுக்கு இரண்டு பேக் கவர்களுடன் ஸென் எக்ஸ் 220 என்ற மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது. போனின் அழகான வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான், நம் விருப்பப்படி அமைத்துக் கொள்ள இரண்டு வண்ணங்களில் கவர்கள் தரப்படுகின்றன. இரண்டு சிம் இயக்கம், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஜாக், 4.6 செமீ டிஸ்பிளே திரை மற்றும் ஒரு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/01/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-2747574.html", "date_download": "2018-07-18T22:25:14Z", "digest": "sha1:JRQRK2ZKEFCGGJGEFVNZR3KLVTD7WVNX", "length": 7367, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பீதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகூடலூர், பந்தலூர் பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பீதி\nகூடலூர், பந்தலூர் பகுதிகளில் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.\nகூடலூர் அரசு மருத்துவமனை, நகர மருந்தகத்தில், காய்ச்சல் காரணமாக பொது மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் கிசிச்சை பெற்று வருகின்றனர்.\nஇப்பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரில் பலரும், அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் கூடலூர் அமைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் தங்கள் தேவைக்காக கேரளம் சென்று வருகின்றனர். நாடுகாணி, ���ேவாலா, பந்தலூர் போன்ற பல பகுதியிலிருந்தும் பொது மக்கள் வேலை நிமித்தமாக கேரளத்துக்குச் சென்று வருகின்றனர். கேரளத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், கூடலூர் பகுதியிலும் டெங்கு காய்ச்சல் பீதி நிலவுகிறது.\nகூடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அவசரச் சிகிச்சைப் பிரிவில், 24 மணி நேரமும் வரும் நோயாளிகளைப் பரிசோதித்து மருந்துகள் வழங்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/pudukai-villagers-opposing-hydrocarbon-project.html", "date_download": "2018-07-18T22:22:33Z", "digest": "sha1:VTANXV7JVBNEHQV3UIPX2CP4R2Y3O6XD", "length": 9112, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / தொழில்நுட்பம் / மத்திய அரசு / மாவட்டம் / மீத்தேன் / வணிகம் / நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nMonday, February 20, 2017 அரசியல் , தமிழகம் , தொழில்நுட்பம் , மத்திய அரசு , மாவட்டம் , மீத்தேன் , வணிகம்\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nஎதிர்பாராத வறட்சியும், எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாக பெய்யும் பருவமழையும் விவசாயத்திற்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிபொருள் எடுக்க நாடு முழுவதும் பட்டியலிடப்பட்டுள்ள 31 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியையும் அறிவித்து மத்திய அரசு ஒப்புதல��� வழங்கி இருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட இருந்த மீத்தேன் எரிவாயு திட்டம், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது அதேபோன்றதொரு திட்டத்தை வேறு வடிவத்தில் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை பற்றி எந்தவித விளக்கமும் தராமல், தங்களின் கருத்துகளையும் கேட்டறியாமல், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படும் நிலையில், அது குறித்து உரிய விளக்கம் தர வேண்டும் எனக்கோரும் விவசாயிகள், அவ்வாறு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயெனில் அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nகாவிரி நீர், கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. பட்டியலிட முடியாதா பல பிரச்னைகளால் விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில், அரசின் இதுபோன்ற புதுப்புது திட்டங்களும், விவசாயிகளை அச்ச மனநிலைக்குள்ளே இட்டுச் செல்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் கா‌க்க வேண்டும் என்பதே நெடுவாசல் பகுதி கிராம மக்களின் கருத்தாக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்ப��� கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=%20do", "date_download": "2018-07-18T22:04:45Z", "digest": "sha1:YW6DYTNZP5DN5KSE2DPSXS7FYBNBJA4L", "length": 5701, "nlines": 227, "source_domain": "www.tamildiction.org", "title": "English into Tamil Translation - do Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for do | Tamil Meaning for do | do in Tamil Meaning | do in Tamil | Some important tamil sentences for do | Tamil Meaning of do | do in Sentences | List of Sentences for do | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\n(செய், நடத்து, வேலை செய், மூடு, வேலையைச் செய்து முடி,)\nஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்\nஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது\nஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்\nஉண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது\nஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது\nஅனைத்தும் ஒரு நாய் பற்றியது\nஎல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்\nசரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா\nஉங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா\nஇங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா\nநீ என்னை கிண்டல் செய்கிறாயா\nசந்தேகத்தை உண்டாக்கவேண்டாம் என்று அவளிடம் கேட்டுக்கொள்\nநீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம்\nஜாக்கிரதை, இதைத் திரும்பவும் சொல்லாதே\nஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது\nஆனால் நீங்கள் அதை வெளியிட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/facebook-shutdown-march-15-fake-news/", "date_download": "2018-07-18T21:35:51Z", "digest": "sha1:LY6XWQ5NQXTUU3VAEGKP2KZJR2UPTTSI", "length": 7132, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "வரும் மார்ச் 15ம் தேதியுடன் Facebook முழுவதுமாக இயங்காது. – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nவரும் மார்ச் 15ம் தேதியுடன் Facebook முழுவதுமாக இயங்காது.\nவரும் மார்ச் 15ம் தேதியுடன் Facebook முழுவதுமாக இயங்காது.\nFaceBook தமது சேவையை வரும் மார்ச் 15ம் தேதியுடன் நிறுத்தப் போகிறது எனும் செய்தி பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.\n50 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஒரு நிறுவனம் தான் FaceBook. அமெரிக்காவில் Google.com ஐ விட அதிகமாக மக்கள் Facebookஐ தான் பயன் படுத்துகிறார்கள்.\nMicrosoft நிறுவனத்தின் Bing தேடு பொறியை மேம்படுத்தும் எண்ணத்தி���் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.\nகோடிக்கணக்கான இணையதளங்களில் Facebook ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கிறது.\nஇணையத்தில் புரளிகளை வெளியிட்டு பிரபலமான “INTERNET “FAUX” NEWS SITE WEEKLY WORLD NEWS” எனும் நிறுவனம் தான் இதையும் வெளியிட்டுள்ளது.\nஎவரேனும் உங்களிடம் இது போன்ற செய்தியைத் தெரிவித்து, உங்களின் மொபைல் எண் , ஈமேல் முகவரி அல்லது பாஸ்வோர்ட் சொல்லுங்கள் அல்லது, உங்களின் Facebook Passwordஐ இந்த ஈமேல் முகவரிக்கு அனுப்புங்கள் என்று சொன்னால் அதை நம்பி ஏமாற்றம் அடையவேண்டாம் என எச்சரிக்கிறோம்.\nகோடி டாலர்கள் லாபத்தில் இயங்கும் நிறுவனம் மூடப்படும் எனும் வதந்தியை நம்ப வேண்டாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமொபைல் போனில் சமையல், கலி காலம் வேறு என்ன சொல்ல\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2018/01/13/83669.html", "date_download": "2018-07-18T22:23:57Z", "digest": "sha1:NG7FXSX4QYVNOS4VWGUPXVHNKT3YYG5E", "length": 7258, "nlines": 144, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_12_1_2018 | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_12_1_2018\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு செல்லும் வழியில், ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_12_1_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nபுதன்கிழமை, 18 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை...\n4வீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/2_25.html", "date_download": "2018-07-18T22:25:26Z", "digest": "sha1:LUUSG2YDMEYJJ2X5DLTQUCQPVSXP6N3Y", "length": 24066, "nlines": 256, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பசங்க 2-ஹைக்கூ'", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 9:25:00 AM No comments\n'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா\nபடத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது.\nநிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோர் அடிக்கடி ஸ்கூல் மாற்றியே கடுப்பாகிறார்கள். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஒரு முடிவை எடுக்கிறார்கள் அது என்�� முடிவு அந்த குழந்தைகள் என்ன ஆகிறார்கள்\nகுழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமுமாக காட்டியதற்காக இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டலாம்.\nகவினாக நடித்த நிஷேஷ், நயனாவாக நடித்த வைஷ்ணவி ஆகிய இருவரும் புதுமுகங்கள். ஆனால், அவர்களின் சேட்டைகள், குறும்புகளுக்கும் தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. அச்சரம் பிசகாத நடிப்புக்கு கிளாப்ஸ் பறக்கிறது.\nநிஷேஷின் டான்ஸ் ஃபெர்பாமன்ஸுக்கு அரங்கம் அதிர்கிறது. வைஷ்ணவியின் பிஞ்சுக் குரலில் இருக்கும் தவிப்பைப் பார்த்து கண்கள் கசிகின்றன. இந்த சுட்டிகளுக்கு தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.\nஅடங்காத பையனை வைத்துக்கொண்டு அவதிப்படும் அப்பாவாக 'முனீஸ்காந்த்' ராமதாஸ் பின்னி இருக்கிறார். கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா ஆகியோர் பொருத்தமான தேர்வு.\nபிளே ஸ்கூல் டீச்சரைப் போன்ற ஒரு கதாபாத்திரத்துக்கு அமலாபால் சரியான தேர்வு. விழிகளை அசைத்து குழந்தைகளுக்கு பாவனை காட்டும் நடிப்பும், அவர் குழந்தைகளை அணுகும் முறையும் ரசிக்க வைக்கிறது.\nபடத்தின் கதை நகர்த்தலுக்கு முக்கியமான கருவியாக சூர்யா செயல்படுகிறார். ஆனால், அவர் அறிவுரை சொல்லும்போதுதான் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. இன்னும் கௌதம் மேனன் படத்தில் பேசுவதைப் போலவே எல்லா இடங்களிலும் பேசுவது நல்லா இருக்குமா சார் டயலாக் டெலிவரியை மாத்துங்களேன் ப்ளீஸ்.\nபாலசுப்ரமணியெத்தின் கேமரா குழந்தைகள் உலகை வண்ணமயமாகக் காட்டி இருக்கிறது. தன் ஒளிப்பதிவு மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் பாலசுப்பிரமணியெம்.\nஅரோல் கொரெலி இசை உறுத்தாமல் இருக்கிறது. சோட்டாபீம் பாடலும், காட்டுக்குள்ள கண்ணைவிட்டு பாடலும் கவனம் பெறுகின்றன.\n''பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்க.''\n''உங்க பசங்க தனிச்சு நிற்குறவங்க இல்ல. தனித்துவமா நிற்குறவங்க.''\n''மதிப்பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்'' போன்ற பாண்டிராஜின் வசனங்களுக்கு கரவொலி கூடுகிறது.\nகுழந்தைகளை பெரிய மனிதர்களாக காட்ட அதிகம் முயற்சிக்கவில்லை என்பதற்காகவும், போகிற போக்கில் ரியாலிட்டி ஷோக்களின் ஆபத்தை சுட்டிக் காட்டியதற்காகவும் பாண்டிராஜுக்கு நன்றி.\nகுழந்தைகள் படத்தை முழுமையாக தர வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களை பாண்டிராஜ் அப்டேட் செய்திருக்கிறார். ஆனால், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் உலவும் வசனங்களை, ஐடியாக்களை பயன்படுத்தி இருக்கீங்களே நியாயமாரே\nசூர்யாவின் குழந்தை ஃபிளாஷ்பேக்கில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.\nகுழந்தைகளை தன் போக்கில் வளர விடுவதா பெற்றோர்களுக்காக மாறுவதா என்ற சிக்கல்களுக்கான தீர்வை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம்.\nமொத்தத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் 'பசங்க 2'.\nகுழந்தைகள் துறுதுறு என்று இருந்தாலோ, பக்கத்து வீடுகளிலோ, பள்ளிக்கூடங்களிலோ உங்கள் பிள்ளை குறித்து ஏதாவது சொன்னாலோ பதறிப் போகாதீர்கள். குழந்தைகளை எப்படி வளர்க்கக்கூடாது, எப்படி வளர்க்கலாம் என்பதை 'பசங்க 2' பார்த்து முடிவு செய்யுங்கள்.\nகமர்ஷியல் சினிமாதான் பண்ணுவேன் என அடம்பிடிக்காமல் குழந்தைகளுக்காக படம் எடுங்க சார். அந்த குழந்தைகள் உலகம் உங்களைக் கொண்டாடும்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- தி��ைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கே��்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121987-central-government-gives-importance-to-karnataka-election-than-other-problems-says-nagma.html", "date_download": "2018-07-18T21:48:52Z", "digest": "sha1:GTINYRBXHUKNWD3735HYA4NKDVPDSLGC", "length": 17476, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது' - நக்மா குற்றச்சாட்டு | Central government gives importance to Karnataka election than other problems, says Nagma", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\n`கர்நாடக���் தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது' - நக்மா குற்றச்சாட்டு\n``காவிரி மேலாண்மை விவகாரத்தில் கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது” என அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா குற்றம்சாட்டியுள்ளார்.\n5 நாள் பயணமாக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா நேற்றிரவு புதுச்சேரி வந்தார். இன்று காலை சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த அவர் பொதுப்பணித்துறை அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயத்தைச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் கட்சி விவகாரங்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.\nஅதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு எவ்வளவு அழுத்தம் தரமுடியுமோ அவ்வளவு அழுத்தத்தைக் காங்கிரஸ் கட்சி கொடுத்து வருகிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எவ்வித மதிப்பையும் அளிக்காத மத்திய அரசு, கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே காவிரி மேலாண்மை விவகாரத்தில் செயல்படுகின்றது” என்று குற்றம்சாட்டினார்.\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது' - நக்மா குற்றச்சாட்டு\n‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம்\n``காலம் நம்மை மன்னிக்காது” - தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கடிதம��\n’ - சத்யராஜ் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_16.html", "date_download": "2018-07-18T22:30:10Z", "digest": "sha1:AVMDP2MJDAA5UOOSWT3CKQCXDCABHEYP", "length": 49963, "nlines": 358, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: இவளோ ? - லா.ச.ராமாமிருதம்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 10:53 PM | வகை: கதைகள், லா.ச. ராமாமிருதம்\nமதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின.\nசென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர்வையும் மறந்தது.\nஆனால் வெய்யிலை மறக்க நான் இங்கு வரவில்லை.\n'ராமாமிருதம், உமக்கு மேற்பதவி வேணுமானால் இனி சென்னையில் இல்லை. நீர் வெளியூரு போகவேண்டியதுதான். நான் சொல்லவில்லை. இது உங்கள் சங்கத்தின் தீர்ப்பு. இருபத்துமூன்று வருடங்களாய் உயர உயர இதே ஆபீசில் இருந்துவிட்டார்களாம். உங்கள் சங்கத்திற்குக் கண்ணைக் கரிக்கிறது. இப்போதெல்லாம் நிர்வாகம், நிர்வாகஸ்தர் கையிலா இருக்கிறது இருந்தாலும் களபலிக்கு உம்மைத் தேர்ந்தெடுத்திருப்பதே உமக்கு தனிப் பெருமையல்லோ இருந்தாலும் களபலிக்கு உம்மைத் தேர்ந்தெடுத்திருப்பதே உமக்கு தனிப் பெருமையல்லோ என்ன சொல்கிறீர்கள் \nதனிப் பெருமைக்கும் நான் ஆசைப்படவில்லை.\nபதவிக்கும் ஆசைப்படவில்லை. இதுவரை நான் உழைத்தது போதாதா \nஆனால் சேர்த்து வைத்து அவளுக்கு இருக்கிறதே '\n'நன்னாயிருக்கு, வலிய வர சீதேவியை நீங்கள் காலால் உதைச்சுத் தள்ளறது ' தெருவில் போறவா கல்லால் அடிக்காட்டா, ரெண்டு முழம் முண்டில் நீங்கள் ஆபீசுக்குப் போயிடுவேள். ராத்திரி உங்களுக்கு மோருஞ் சோறு போறும், நாங்கள் அப்படியா உங்கள் வயதென்ன 'பாங்க் ஏஜெண்ட் மாமி 'ன்னு என்னை நாலுபேர் சுட்டிக் காட்டினால் எனக்கு வேண்டியிருக்காதா தீபாவளிக்குத் தீபாவளி பட்டுப் புடவை எல்லாம் நீங்கள் செயலில் இருக்கும் வரைதானே தீபாவளிக்குத் தீபாவளி பட்டுப் புடவை எல்லாம் நீங்கள் செயலில் இருக்கும் வரைதானே வைரத்தோடு ஆசையைத்தான் நான் அறவே துறந்தாச்சு.\n'அடியே ஹேமா, செப்பு மாதிரி உன் காதுக்கு வைரத்தோடு எவ்வளவு அழகாயிருக்கும் தெரியுமா நீங்கள் எங்கள் வீட்டிற்கு குடித்தனம் வந்திருக்கும் யோகம், எங்கள் தட்டான்கிட்டேயே சொல்லி வெச்சு நல்லதா, மலிவா வாங்கித் தரேன்னு சியாமளா மாமி படிச்சுப் படிச்சு அடிச்சுண்டதெல்லாம் செவிடன் காதில் சங்காப் போச்சு. ஆமா, என் குறையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்--குமாருக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் ஆக வேண்டாமா நீங்கள் எங்கள் வீட்டிற்கு குடித்தனம் வந்திருக்கும் யோகம், எங்கள் தட்டான்கிட்டேயே சொல்லி வெச்சு நல்லதா, மலிவா வாங்கித் தரேன்னு சியாமளா மாமி படிச்சுப் படிச்சு அடிச்சுண்டதெல்லாம் செவிடன் காதில் சங்காப் போச்சு. ஆமா, என் குறையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்--குமாருக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் ஆக வேண்டாமா சேகர் காலேஜ் படிக்க வேண்டாமா சேகர் காலேஜ் படிக்க வேண்டாமா கண்ணனுக்கு ஒரு வழி புலப்பட வேண்டாமா கண்ணனுக்கு ஒரு வழி புலப்பட வேண்டாமா காயத்ரீ கல்யாணம் என்ன ஆறது \n'அப்புறம் நமக்கு ஒரு கையொட்டி இருக்கே ஸ்ரீகாந்த், ஐயாவுக்குப் பல்லக்கின்போது பையாவுக்கு தொட்டில்னு அவனை ஏலம் போடறதா எல்லாம் கிடக்கு எனக்கு இருக்கிறது போறும்னு பொறுப்பில்லாமல் பேசினால் என்ன அர்த்தம் எல்லாம் கிடக்கு எனக்கு இருக்கிறது போறும்னு பொறுப்பில்லாமல் பேசினால் என்ன அர்த்தம் என்ன அர்த்தம்னு கேக்கறேன் \nகேட்கிறாள்... அடுக்குகிறாள். நான் எங்கிருந்தாலும் கேட்டுக் கொண்டேயிருப்பாள்.\nஆனால் குடும்பம் இன்னும் சென்னையில்தான் இருக்கிறது.\nபாதிப் பள்ளிக்கூடத்தில் சட்டிப் பானையைத் தூக்க முடியுமா என் உத்தியோகம் என்னைப் பந்தாடினாலும் என் ஒண்டி செளகரியத்துக்காகத் திடாரென்று இஷ்டத்துக்குக் குடும்பத்தைக் கலைக்க முடியுமா, குழந்தைகளை ஓட்டல் சாப்பாட்டில் தவிக்க விட்டுட்டு என் உத்தியோகம் என்னைப் பந்தாடினாலும் என் ஒண்டி செளகரியத்துக்காகத் திடாரென்று இஷ்டத்துக்குக் குடும்பத்தைக் கலைக்க முடியுமா, குழந்தைகளை ஓட்டல் சாப்பாட்டில் தவிக்க விட்டுட்டு \nஇதுவரை குழந்தைகளை விட்டு நெடுநாள் பிரிந்ததில்லை. இப்போது மாலை வேளையில் ஆபீஸ் மொட்டை மாடியில் நிற்கையில், நினைவு என்னையும் மீறிக் குடும்பத்தின் மீது சாய்கிறது; முக்கியமாக ஸ்ரீகாந்த் பெட்ரூம் லைட் சிம்னி போன்று அழகிய சிறு உருண்டைத் தலை. சிறு கூடாய் உடலும் அதே அளவில் வார்ப்படம். 'லாத்திரி ஆச்சே, அப்பா எப்போ வருவார் அம்மா. லாத்ரி ஏன் வரது அம்மா. லாத்ரி ஏன் வரது \n'நான் பெரியவனானா என்ஜின் டைவர் ஆகப் போறேன். '\n கண்டக்டர் பிகில் கொடுத்தாத்தானே டைவர் போகலாம் \n'ஏண்டி காயத்திலி, பார்த்தயாடி என் பாடி பில்டர் தோளிலே தவளை வரது ' '\n என்னை வினை வினைங்கறேளே, நானும் குண்டாயிடுவேன்... '\nகாயத்ரீ ஒரு துரும்பைக்கூட எடுத்து நகர்த்த மாட்டாள். சதா பள்ளிக்கூடம், ஸ்பெஷல் கிளாஸ், டான்ஸ், தையல், படிப்பில் படுதுடி. வகுப்பில் அவள்தான் லீடர். (அப்படி என்றால் என்ன ) பொண்ணுக்கு வயது பதினொன்றிலேயே அவள் அம்மாவுக்குக் கல்யாணக் கவலை. காயத்ரிக்குக் கல்யாண வயதும் வேளையும் வரும்போது என்னைத் தகரக் கொட்டகையில் வைத்தாகி விடுகிறதோ என்னவோ \nஇப்போது மாலை மங்கிவரும் வேளையில், ஆபீசில் மொட்டை மாடியில் தென்னங் கீற்றுக்களின் சலசலப்பினிடையில், தன்னந் தனியனாய் நான் நின்று கொண்டிருக்கையில், அவர்கள் இவ் வேளைக்கு என்ன செய்து கொண்டிருப்பார்கள் \nஜாபர்கான்பேட்டை டெண்டில் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். வீட்டுக்கு அதுதான் கிட்ட, மலிவு. வாரத்துக்கு இரண்டு படங்கள் நிச்சயம். அப்பா, நானூறு மைல்தாண்டி, தூர தேசத்தில் வீட்டுப் பராமரிப்பு இல்லாமல் தனியனாய்க் கஷ்டப்படும் கவலையை மறக்க அதுதான் எல்லா விதங்களிலும் செளகரியம்.\n'அட, அப்பாவிற்கு எப்படித் தெரிஞ்சுது ஞான திருஷ்டியா \nபையன்கள் மலர மலர விழித்துக் கொண்டு கேட்கையில், நிஜமாவே ஆச்சரியமா அல்லது கேலி பண்ணுகிறார்களா திகைப்பு எனக்குத்தான். இந்தத் தலைமுறையை அவ்வளவு லேசாய்ப் புரிந்துகொள்ள முடிகிறதா \nஅவர்கள் அம்மை, புவனத்தையே வயிற்றில் அடக்கிய ரஹஸ்யப் புன்னகை புரிந்துகொண்டு (உண்மைதானே ' தாயார் இல்லையா ) அரிவாமணையில் வீற்றிருந்து கொண்டு, கத்தரிக்காயை அதன் முழுமை இற்றுப் போகாமல் நாலாய்ப் பிளந்து கொண்டிருக்கிறாள். புதிதாய் இடித்த காரத்தை உள் அடைத்து இன்று கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல்; மைசூர் ரஸம். அப்பா, நேற்று வந்து நாளை வண்டி. வந்த சமயத்தில் பாவம் வாய்க்கு வேணுங்கறதை... ' அங்கே மலை நாட்டுக் கத்தரிக்காய், பார்க்க வெண்ணெய் மாதிரி இருந்தாலும் அடிநாக்கில் கடுப்பாமே ' லாலாக்கடை அல்வாகூட பழைய மாதிரியில்லையாமே ' நீங்கள்தான் எங்களுக்கு நினைப்பில்லைன்னு நினைச்சுண்டிருக்கேள். எல்லாம் அப்பப்போ விஜாரிச்சுண்டுதான் இருக்கேன். என்னதான் சொல்லுங்��ோ, மெட்ராஸ், மெட்ராஸ்தான். தண்ணைக் காசு கொடுத்து வாங்கினாலும், ஏதோ கிடைக்கறதோன்னோ ) அரிவாமணையில் வீற்றிருந்து கொண்டு, கத்தரிக்காயை அதன் முழுமை இற்றுப் போகாமல் நாலாய்ப் பிளந்து கொண்டிருக்கிறாள். புதிதாய் இடித்த காரத்தை உள் அடைத்து இன்று கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல்; மைசூர் ரஸம். அப்பா, நேற்று வந்து நாளை வண்டி. வந்த சமயத்தில் பாவம் வாய்க்கு வேணுங்கறதை... ' அங்கே மலை நாட்டுக் கத்தரிக்காய், பார்க்க வெண்ணெய் மாதிரி இருந்தாலும் அடிநாக்கில் கடுப்பாமே ' லாலாக்கடை அல்வாகூட பழைய மாதிரியில்லையாமே ' நீங்கள்தான் எங்களுக்கு நினைப்பில்லைன்னு நினைச்சுண்டிருக்கேள். எல்லாம் அப்பப்போ விஜாரிச்சுண்டுதான் இருக்கேன். என்னதான் சொல்லுங்கோ, மெட்ராஸ், மெட்ராஸ்தான். தண்ணைக் காசு கொடுத்து வாங்கினாலும், ஏதோ கிடைக்கறதோன்னோ புலிப்பால்னா புலிப்பாலைத் தருவிச்சுடலாமே ' அதுதானே இங்கு விட்டுப் போகவே பயமாயிருக்கு ' ஆமாம், போய்த்தான் மூணு மாசமாச்சே பதவி நஷ்டப்படாமல் திரும்பவும் இங்கேயே மாத்திக்க வழி இல்லையோ புலிப்பால்னா புலிப்பாலைத் தருவிச்சுடலாமே ' அதுதானே இங்கு விட்டுப் போகவே பயமாயிருக்கு ' ஆமாம், போய்த்தான் மூணு மாசமாச்சே பதவி நஷ்டப்படாமல் திரும்பவும் இங்கேயே மாத்திக்க வழி இல்லையோ \n'ஓய், உம்மைக் குற்றாலத்து சீசனுக்கு அனுப்பவில்லை, தெரியுமா 'சிவா, ராமா, கிருஷ்ணா ' வேளாவேளைக்கு அருவி ஸ்நானம், உடனே 'கபகப ' பசிக்கு சுடச்சுட, ஆவி பறக்க போத்தி ஹோட்டல் இட்டிலி. உடனே ஐந்தருவி, புலியருவி, தேனருவி, பாலருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், திரும்பவும் மெயின் ஃபால்ஸ்ன்ணு ரொடேஷன்லே பாங்க் செலவிலே சுகத்தோடு புண்ணியம்னு நினைச்சுக்காதேயும்: வேலையும் செய்யணும் தெரியுமோன்னோ 'சிவா, ராமா, கிருஷ்ணா ' வேளாவேளைக்கு அருவி ஸ்நானம், உடனே 'கபகப ' பசிக்கு சுடச்சுட, ஆவி பறக்க போத்தி ஹோட்டல் இட்டிலி. உடனே ஐந்தருவி, புலியருவி, தேனருவி, பாலருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், திரும்பவும் மெயின் ஃபால்ஸ்ன்ணு ரொடேஷன்லே பாங்க் செலவிலே சுகத்தோடு புண்ணியம்னு நினைச்சுக்காதேயும்: வேலையும் செய்யணும் தெரியுமோன்னோ அஞ்சு வருஷமா அங்கே வண்டி நஷ்டத்திலே ஓடறதை லாபப்படுத்தணும், அதுக்குத்தான் உம்மை அனுப்பறது, தெரியுமா அஞ்சு வருஷமா அங்கே வண்டி நஷ்டத்திலே ஓடறதை லாபப்படுத்தணும், அதுக்குத்தான் உம்மை அனுப்பறது, தெரியுமா குட்பை, குட்லக், மிஸ்டர் அரவான் ' '\nகுட் லக்--அரவானுக்கு குட் லக் ஏது \nமோதிக்கொண்டோ முனகிக்கொண்டோ, கண்ணெதிரில் முகங்கள் வளைய வந்து புழங்கி வந்து அதுவே பழக்கமாய்ப்போன சூழ்நிலையின் திடார்மாற்றத்தில் நம்மை நாம் காணும் புதுச் சூழ்நிலையில் மனம் மறுக்குகையில் அதையே பாசம், பிரிவு, ஏக்கம் வருத்தம், துக்கம் என ஏதேதோ பெயர் அழைத்து, அதன் விளைவில் அவதியுறுகிறோம்.\nஆனால் இருப்பதென்னவோ ஒரு அளவுதான். பார்க்கப் போனால் உலகமே ஒரு கைப்பிடி மண்தானே ' அதுவும் எல்லோரிலும் எல்லாரும் எல்லோருக்கும் பங்காகி, வரண்டு கடைசியில், எங்கோ எட்டாம் வகுப்புப் பாடத்தில் நினைப்பு யானை விழுங்கிய விளாங்கனியாமே '--உள்சதை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய் எஞ்சிய முழு லொட லொட்டையை வெறும் பழக்க வாசனையில் உயிரின் சாதனையாய்க் கட்டிக்கொண்டு அழுகிறோம், சிரிக்கிறோம், தவிக்கிறோம், உவக்கிறோம், ஒற்றையடி வரப்பில் ஒன்வே டிராஃபிக்.\nஉண்மையே இதுதான். உண்மையை ஏற்றுக் கொண்டே, அதே மூச்சில் உண்மையின் மறுப்பு; பொய்யோடு நிரந்தர உடன்பாடு; அசுவத்தாமா என்கிற யானை; தேர்ச் சக்கரங்களுக்கு 'மக்கர் ' எண்ணெய். உயிருக்கு இழைக்கும் துரோகம்-- அதுவே உயிரின் உந்துதலாய் அமைகிறது. 'ஆனாலே ' என்பது 'அதனாலே ' ஆகிவிடுகிறது.\nமிஸ்டர் வாட்ச்மேன் இன்னும் வரவில்லை. அவருக்கு நினைப்பு வரும்போதுதான் அவருக்கு ஆபீஸ் வேளை. வரும்போதே மார்வரை கைகளைத் தூக்கிக்கொண்டு (இந்த தினசரிச் சடங்கில் முழுக் கூம்பலுக்கு கைகளுக்கு வணக்கம் ஏது ) கள்ளச் சிரிப்பு சிரித்துக்கொண்டே வருவார். ஆமா இதுபோல எத்தனை சாமியைப் பார்த்திருப்பேன் ' இனிமேலும் பார்க்கப்போறேன் ' இன்னைக்கு இந்த ஐயாவுக்கு மசிஞ்சு கொடுத்தோம்னா பின்னால் வர ஏசண்டுகளுக்கெல்லாம் வழி சொல்லிக் கொடுத்தா மாதிரியில்லே ஆயிடும் ' அப்புறம் நம்ம ஸைட் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆவறது ) கள்ளச் சிரிப்பு சிரித்துக்கொண்டே வருவார். ஆமா இதுபோல எத்தனை சாமியைப் பார்த்திருப்பேன் ' இனிமேலும் பார்க்கப்போறேன் ' இன்னைக்கு இந்த ஐயாவுக்கு மசிஞ்சு கொடுத்தோம்னா பின்னால் வர ஏசண்டுகளுக்கெல்லாம் வழி சொல்லிக் கொடுத்தா மாதிரியில்லே ஆயிடும் ' அப்புறம் நம்ம ஸைட் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆவறது மாந்தோப்புக் குத்தகை, வாரத்துக்குப் பயிர், யூரியா வியாபாரம், சொஸைட்டிக்கு பால் சப்ளை, சம்பாதிக்கிற வேளை போக மிச்ச நேரம் வீண் போகாமே இங்கே சம்பளம். எனக்கு இருபது வயசிலேருந்து நடந்து வர இந்த ஏற்பாட்டை இன்னிக்கு வந்து அவரு மாத்தியெழுத முடியுமா எளுதத்தான் விடலாமா \nநினைவின் ஏக்கம் எப்படி நெஞ்சின் நோக்காடாவே மாறி விடுகிறது. நரம்புகள் ஒன்றை ஒன்று வலிக்கும் பிகுவில் தந்திகளின் மீது மோன கீதம் விளையாடுகிறது. அங்கங்கே அதன் குங்கிலியம் குபீரிடுகிறது. எந்தச் சமயத்தில் எந்தத் தந்தி அறுந்துவிடுமோ அறும் வேகத்தில் வாத்தியத்தையே சாய்த்து விடுமோ அறும் வேகத்தில் வாத்தியத்தையே சாய்த்து விடுமோ \nமலைச் சாரலில் இருந்து உருட்டி விட்டாற்போல் இருள்படுதா எப்போது இறங்கிற்று கரும்பட்டில் ஜிகினாப் பொட்டுகள் போன்று மின்மினிகள் ஆங்காங்கே சுடர் சொட்டுகின்றன. மலைக் குன்றுகள் இருள் பொதிகளாய் எப்போது மாறின கரும்பட்டில் ஜிகினாப் பொட்டுகள் போன்று மின்மினிகள் ஆங்காங்கே சுடர் சொட்டுகின்றன. மலைக் குன்றுகள் இருள் பொதிகளாய் எப்போது மாறின அவைகளின் பின்னணியில் பிதுங்கும் வானத்தில் அழுத விழியில் நரம்புபோல் லேசான செவ்வரியின் படர், அரசனின் மேலங்கிபோல், இரவின் மடிகள் கம்பீரமான வீச்சில் என்னைச் சுற்றிப் புரள்கின்றன.\n'இன்று இதுவரை நீ விளையாடியது போது, நேரமாயிற்று ' என்று உணர்த்துவது போன்று இரவு தன் அகண்ட ஆலிங்கனத்துள் பகலை இழுக்கையில், மாலை இரவுள் கடக்கையில் இடையில் எல்லைக்கோடு அழிகையில் பிரும்மசோகம் என்னைக் கவ்வுகிறது. நெஞ்சில் திடாரென அமிர்த கலசம் உடைத்தாற்போல் நெஞ்சு முகட்டை ஏதோ முட்டுகிறது. தென்னங்கீற்றுகளின் வழி அலைந்து வந்து என்மேல் படுவது,\nபெருமூச்சையெடுத்து என் பின்னால் ஆள் கனைப்பு சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். ஆபீஸ் அறை வாயிலில் ஒரு உருவக்கோடு நின்றது.\nஸ்விட்சைப் போட்டேன், ஆனால் மின்சாரம் இல்லை, இந்தப் பக்கம் இது சகஜம்.\n'உனக்கு நேரம் பொழுதே கிடையாதா '--என்னையறியாமல் என் குரல் தடித்தது. ' இதென்ன பாங்க்கா, உன் வீட்டு மாட்டுக்கொட்டாயா '--என்னையறியாமல் என் குரல் தடித்தது. ' இதென்ன பாங்க்கா, உன் வீட்டு மாட்டுக்கொட்டாயா உன் வீட்டுலே உன் மாடு நீ நினைக்கிற வேளையெல்லாம் கறக்குதா உன் வீட்டுலே உன் மாடு நீ நினைக்கிற வேளையெல்லாம் கறக்குதா உன்னை யார் உள்ளே விட்டது உன்னை யார் உள்ளே விட்டது \n'கதவு திறந்திருந்தது. கொஞ்சம் பொறுமையாய்க் கேளுங்க. நீங்க கேட்டுத்தான் ஆவணும். '--அவன் குரலில் மரியாதை குறையவில்லை. ஆயினும் கட்டாயம் இருந்தது. பட்டிக்காட்டானுடைய பிடிவாதம். இவன் மறுப்பை ஏற்கமாட்டான், இவன் செவியில் ஏறாது. என்னைத் திகில் பிடித்துக்கொண்டது. நானோ ஊருக்குப் புதுசு. இவன் கத்தியெடுத்துக் காண்பித்தால் என் கதி என்ன யார் கீழே கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போனது யார் கீழே கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போனது வாட்ச்மேன் ஏன் இன்னும் வரவில்லை \n'இந்தப் பெண் பிள்ளையினுடைய தாலியைத் திருப்பணும் ' '\nஓ ' இவனோடு இல்லையா அப்பொழுதுதான் அவன் பின்னால் இன்னொரு உருவம் நிற்பது அறிந்தேன்.\nஉடம்பு பூரா தலை உள்பட இழுத்துப் போர்த்திய ஒரு மெளனமான மொத்தாகாரம் அல்லது மொத்தாகார மெளனமா \n'இது ஒரு விசேடமான சமயம், நீங்கள் கை கொடுத்தே ஆவணும். '\n முன்னையும் தெரியாது, பின்னையும் தெரியாது திடார்னு நடு இருட்டிலே முளைச்சு என் மேலே மரமா ஆடிக்கிட்டு கைகொடுன்னு என்னப்பா சொல்றே \nஇருளில் என்னை எட்டிய அவன் சிரிப்பில் கேலி புகைந்தது.\n'பணம் கொண்டு வந்திருக்கோம் சாமி ' இவ கையெழுத்துப் போடுவா அடையாளத்துக்குக் கவலை வேணாம். தேவையானா தெரிஞ்சவங்களையும் கூட்டி வந்தாலும் போச்சு. '\n'எல்லாம் நாளை வா..... '\n'அப்படிச் சொல்லக்கூடாது. இன்னும் அரை மணி நேரத்திலே இவ புருஷனை ஆஸ்பத்திரியிலேருந்து மீட்கணும். '\nஎனக்கு திடாரென கைகால்கள் ஓய்ந்தன. நாற்காலியில் சாய்ந்தேன். தலையில் ஒன்றுமே புரியவில்லை. இந்த ஊர் புரியவில்லை. இந்த ஊர் புரியவில்லை. இந்த ஊர் பாஷை, லேவாதேவி, மனிதர்கள் எல்லாமே இப்படித்தானோ '\n'சித்தே நான் சொல்றதே செவி வாங்கிக்கங்க. நமக்கு நேரமில்லே. '\nசரி, இனி தப்ப வழியில்லை. 'நமக்கு ' எனும் பிரயோகத்தில் என்னையும் தங்கள் காரியத்துக்கு உடந்தையாக்கிக் கொண்டு விட்டார்கள்.\n'இந்தப் பெண் பிள்ளை நமக்கு எதிர்வீடு. ஆறு மாதத்துக்கு முன்னர் இவ புருஷனை ஆஸ்பத்திரியில் சேர்த்தது. அதென்ன ஜ்உரமோ தெரியல்லேங்க--மாயக் காய்ச்சல் விடாமல் மழுவாய்க் காயுதுங்க. வீட்டிலிருக்கிற பண்டம் பொருளெல்லாம் வட்டிக் கடைக்குப் போயாச்சு. காய்ச்சல் டிகிரி இன்னும் இறங்கிட்டில்லே. கடைசிலே வைக்க வீட்டில் ஏதாச்சுமில்லே. நாங்கள் எல்லாம் என்னங்க பயிர்த் தொழில்; அன்னாடக் கூலிக்காரங்க.\nஓஹோ ' வாட்ச்மென் வந்துவிட்டாரா \n'சரி ' போய் காஷியரைச் சாவியோடு வரச்சொல்... '\nகாஷியர் 'கடு கடு ' முகத்தோடு வந்தார்.\n'சார், உங்களுக்கு இந்த ஊரைத் தெரியாது. கொஞ்ச இடத்தைக் கொடுத்தால் குளம்பு, நகம், கொம்புகூடப் பிரிக்காமல் முழுங்கிடுவா. நீங்கள் இப்படித்தான் இவாளிடம் நல்ல பேர் எடுப்பதாக எண்ணம், ஆனால் நான் எங்கள் யூனியனுக்கு எழுத வேண்டியதுதான்... '\n இப்போ நகையை எடுப்போம். '\nதிடாரென்று சொல்லி வைத்தார்போல் விளக்குகள் தாமே ஏற்றிக்கொண்டன. திடாரென இரவின் இருள் 'திகு திகு 'வென எரிந்தது. இதுதான் சகுனமா \n'பணத்தை எப்படியோ பிரட்டி வந்துட்டோமுங்க. குறையா இருந்தால் வட்டியைப் பார்த்துப் போடுங்க. நீங்க மனசு வெச்சா உங்களால் ஆகாத காரியமா ஏழை மக்கள் வயத்துல பாலை வாருங்க. '\nஅவள் கையெழுத்துப் போடும்போது மூக்கு நுனி கூடத் தெரியவில்லை. அவள் இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்த அடைப்புக்குள் அவ்வளவு பத்திரமாய் இருந்தாள்.\nதாலியை உள்ளங் கையில் அமுக்கிக்கொண்டு 'விடு விடு 'வென மாடி இறங்கி விட்டாள். அவளுக்கு வாயாக வந்த ஆளும் அவளோடு மறைந்தான். காஷியர் மொண மொணத்துக்கொண்டே போனார். பின்னாலேயே வாட்ச்மென் பக்கத்தாத்துப் பாட்டியுடன் பேசப் போய்விட்டான். இடம் திரும்ப வெறிச்சாயிற்று.\nநான் விளக்கை யணைத்தேன்--எனக்கு வெளிச்சம் வேண்டியதில்லை. மொட்டை மாடியில் வானம் நக்ஷத்திரக்குடை பிடித்தது.\n அவள் புருஷன் உயிர் அவள் தாலி பாக்கியத்திற்குக் கட்டுப்பட்டதா நான் தெருவில் போகையில் அவள் உடல்வாக்கில் எந்த ஸ்திரீ உருவம் என்னைக் கடந்தாலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு--\nஎன அதிசயிப்பேன். அதுவே ஒரு கெட்டப் பழக்கமா...\nஅவள் விலாசம் பாங்க் புத்தகத்தில பதிவாகி இருக்கிறது. என்றாலும் அங்கு போய் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள பயம். நான் அஞ்சும் உண்மை என் முகத்தில் வெடித்துவிட்டால்... \nதேடற் பொருளின் பொருளே முகம் காட்டாது மூட்டும் இந்த இன்பத் திகைப்புத்தானோ \nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந���தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபூ உதிரும் - ஜெயகாந்தன்\nகவிதையின் புதிய உலகங்கள் - விக்ரமாதித்யன்\nதரிசனம் - ந. பிச்சமூர்த்தி\nஎலும்பில்லாத நாக்கு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் - ஜெயமோகன்\nவிட்டகுறை தொட்டகுறை - கு. அழகிரிசாமி\nசித்த சுவாதீனம் - நீல பத்மநாபன்\nநாஞ்சில் நாடன் - நேர்காணல்\nகவிதை கவிஞன் நான் - விக்ரமாதித்யன்\nசிறியன செய்கிலாதார்... - நாஞ்சில் நாடன்\nநாவலும் யதார்த்தமும் - சுந்தர ராமசாமி\nநீல பத்மநாபனின் நாவல்கள் - ஜெயமோகன்\nஎன் படிப்பனுபவமும் படைப்பனுபவமும் - சுந்தர ராமசாமி...\nவேறு வேறு அணில்கள் - வண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-07-18T22:01:52Z", "digest": "sha1:PLVCYFWYBX3ERNLYXTTN7P7X2DM5PK2P", "length": 6648, "nlines": 101, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு \"ஜகஜம்\"..", "raw_content": "\nவெற்றியும் தோல்வியும் வீரனுக்கு \"ஜகஜம்\"..\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஇதுக்கு தான் யுவராஜ்,ஷேவாக்,கம்பீர் வேணும்னு\nசொல்ற கனவான்களே.. கடந்த 7 மேட்ச்ல கருத்து\nசொல்லாம எங்க ஐயா போனீங்க..\nசொந்த மண்ணில் தோற்கும் அவமானம் என்னவென்று\nகாலம் எங்களுக்கு கற்று தந்து இருக்கிறது..\nஅந்த கவலையை அடுத்தவர்களுக்கு அளிக்க கூடாது\nமண்ணிலேயே அடுத்த உலகக் கோப்பையை வெல்ல\nவேண்டும் என்ற உயரிய நோக்கத்தினால்...\n190+ நாடுகள் விளையாடும் கால்பந்து தகுதி சுற்றுலையே\nவெளிய வந்தோம்..அத எவனும் கண்டுக்கலை..\n14 நாடுகள் விளையாடும் கிரிக்கெட்டிற்கு...\nபுலி படத்தை தியேட்டர்ல போயி பார்க்கிறேன் னு\nகடுமையான வேண்டுதல் பண்ணியும் கண்டுக்காத\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nவெற்றியும் தோல்வியும் வீரனுக்கு \"ஜகஜம்\"..\nமாத்தி யோசி .. 85\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 64\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/Indian-Coast-Guard-firing-on-Tamil-Nadu-fishermen-mdmk-leader-Vaiko-condemned-71043", "date_download": "2018-07-18T22:04:15Z", "digest": "sha1:7ZCHROXIS66N33RECKTJTOS36UFBTY64", "length": 12065, "nlines": 121, "source_domain": "justknow.in", "title": "தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு; வைகோ கடும் கண்டனம் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nதமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு; வைகோ கடும் கண்டனம்\nதமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;\nநவம்பர் 13 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 4 மணி அளவில், இந்தியக் கடலோரக் காவல்படையினர், இராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களை கடலோர காவல் படையினர் மேலும் லத்திக் கம்பால் அடித்துத் துன்பபுறுத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பேசியபோது, இந்தியில் பேசுமாறு அவர்களை அடித்துள்ளனர். இன்று 14.11.2017 காலை எட்டரை மணி அளவில், மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் அவர்களிடம் நான் அலைபேசியில் தொடர்புகொண்டபோது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.\nஇந்தியக் கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படகுகளின் மீது பாய்ந்த துப்பாக்கித் தோட்டாக்களின் சிதறல்களை படகுகளில் இருந்து மீனவர்கள் எடுத்து வைத்து உள்ளனர். பிற்பகல் நான்கு மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்று இருந்தும் காயப்பட்ட மீனவர்களை நள்ளிரவுக்கு மேல் இரண்டு மணிக்குத்தான் கடலோர காவல்படையினர் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.\nஆனால் இந்தியக் கடலோர காவல் படையினர் இந்தச் சம்பவத்தை ஒரேயடியாக மறுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், மீனவர்களைத் தாக்கவில்லை என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறி உள்ளனர்.\nதமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பகுதியிலும் தாக்குவதும் சுட்டுக் கொல்வதும் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெறும் அக்கிரமம் ஆகும். ஒருமுறை கூட இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எள் அளவு நடவடிக்கையும் மேற்கொண்டது கிடையாது; இலங்கைக் கடற்படையினரை எச்சரித்ததும் கிடையாது.\nதற்போது வேலியே பயிரை மேய்ந்தது போல, இந்தியக் கடலோரக் காவல்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்குத் துணிந்ததற்கு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசினுடைய அலட்சியமும், இந்திய நாட்டுக் குடிமக்களான மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வு இந்திய அரசுக்கு துளியும் இல்லாததுதான் முக்கியக் காரணமாகும்.\nஇதுவரை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை இந்தியக் கடற்படை தடுக்க முயன்றது இல்லை, வேடிக்கை பார்த்தது. தற்போது இந்தியக் கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசை, குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்துகின���றேன்.\nமேற்கண்டவாறு மதிமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு; வைகோ கடும் கண்டனம்\nநாளை மேட்டூர் அணை திறப்பு: திருச்சி மாவட்டத்தில் 75 ஏரி-குளங்களில் நீர் நிரப்ப ஆட்சியர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி அம்மா திட்ட முகாம்\nஅஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வத்தை அதிகரிக்க இலவச அஞ்சல் தலை வழங்கும் விழா\n2015ஆம் ஆண்டின்போது கொடிநாள் வசூலில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு\nகருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதி\nInvite You To Visit தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு; வைகோ கடும் கண்டனம் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/veeran-azagu-muthukone-Gurupooja-ceremony-The-Ministers-are-respected-by-the-Maldives-69720", "date_download": "2018-07-18T21:41:50Z", "digest": "sha1:NLNZ7M5ZD4JEHAMX4AMO2PEQLPMUVB3T", "length": 13780, "nlines": 121, "source_domain": "justknow.in", "title": "திருச்சியில் அழகுமுத்துக்கோன் 261 குருபூஜை விழா: அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nதிருச்சியில் அழகுமுத்துக்கோன் 261 குருபூஜை விழா: அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nதிருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீசீனிவாசா மஹாலில் பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் 261-வது குருபூஜை விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ். வளர்மதி உள்ளிட்ட அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு கட்சி தலைவர் பாரதராஜா, பொதுச்செயலாளர் உ.ஆறுமுகசாமி, துணைத்தலைவர் ஆறுகோனார் ஆகியோர் தலைமை ஏற்றனர். தென்மண்டல இளைஞரணி தலைவர் ஜி.எஸ்.ராஜ்குமார், புதுகை மாவட்ட தலைவர் வே.செல்வம், ஐ.டி.விங் தலைவர் எல்.ஏ.நிர்மல்குமார், சிவகங்கை மாவட்ட பொருளார் சுரேஷ், தஞ்சை மாவட்ட தலைவர் என பலரும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் அமைப்புச்செயலாளரும் முன்னாள் அரசு கொரடாவுமான ஆர்.மனோகரன் வீரன் அழகு முத்துக்கோன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அழகு முத்துக்கோனை நினைவுகூர்ந்து விடுதலைப்போரில் யாதவ சமுதாயத்தின் பங்��ளிப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.\nஇந்தக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.தொட்டியம்.ராஜசேகரன், வழக்கறிஞர் சிந்தை.சரவணன், மாநகர மாவட்ட அவைத் தலைவர் சாத்தனுர் ராமலிங்கம், பத்திரிகையாளர் ஆர்.ஜி.ரெத்தினகுமார், பாரத முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், ஜங்சன் பகுதி செயலாளர் தனசிங், அன்பில் தர்மதுரை, எடத்தெரு கணேஷ், ராமு, பிரகாஷ், வெங்கடாஜலம், மார்க்கெட் நவாஸ், அம்பிகாபுரம் மகாலிங்கம் உள்பட பாமுகவின் நிர்வாகிகள் மற்றும் திருச்சியில் உள்ள யாதவர்களின் சங்கங்களை சேர்ந்த பலரும் திரளாக கலந்துக்கொண்டனர்.\nபாரதிய ஜனதா கட்சியின் பிற்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பார்த்தீபன், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில் அறங்கவலர் குழு முன்னாள் தலைவர் பொறியாளர் வெங்கடாசலம், மக்கள் நீதிமய்யம் வழக்கறிஞர் பிரிவை சார்ந்த எஸ்.ஆர்.கிஷோர்குமார், தமிழ்நாடு புதுச்சேரி யாதவ சங்கள்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.திருவேங்கடம் யாதவ் ஆகியயோரும் மாவீரருக்கு மரியாதை செய்து வணங்கினர்.\nமேலும் விழா பேரூரையாக, யாதவர் ஒருங்கிணைப்பு பேரவை ஆர்.கே.வெங்கடாசலம், காங்கிரஸ் சிவாஜி சண்முகம்,ஐக்கிய ஜனதாதளம் ஹேமநாதன்,அதிமுக நிர்வாகிகள் ரெ.சந்திரன்,திமுக வட்ட செயலாளர் ஜி என்கின்ற கோவிந்தராஜ்,டி.ஆர்.சிவக்குமார், மகளிரணி பாரதிகுமார், முன்னாள் கவுன்சிலர் புரு.கிருஷ்ணகுமார் அ.ம.மு.க.நிர்வாகிகள் வழக்கறிஞர் சரவணன், வெங்காயமண்டி எஸ்.கணேஷ், ஆர் கிருஷ்ணன், பிஜேபி எஸ்.பி.பார்த்தசாரதி, வழக்கறிஞர்கள் டி.கேசவன், கோவிந்தராஜ், வீர யாதவர் இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகி எம்.சி.பழனிசாமி, எஸ்.சுப்பிரமணியன், எஸ்.வி.ஆர்.சீனிவாசன், பொன்மகள் என்.கண்ணன், விஜயராகவன், ஆர்.பாலாஜி. சி.முத்தையன் ஆகியோர் உரையாற்றினர்\nசிறப்பு விருந்தினர்களாக எடத்தெரு ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் டிரஸ்டிகள் வி.ஆர்.என். சேதுராமன். எம்.பி,கோபாலகிருஷ்ணன், என்.பார்த்திபன் ஆட்டுக்காரத்தெரு,மஞ்சனக்காரத்தெரு யாதவர் சங்க தலைவர் பழனிவேல்,செயலாளர் ரவியாதவ், சமஸ்பிரான் தெரு யாதவர் சங்க தலைவர் டி.தங்கராஜ், முகுந்தன், கோபாலகிருஷ்ணன், கண்ணன், சந்திரமோகன், கோகுல மக்கள் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், வி.கோபால், ஏ.சி.ஆறுமுகம், ஜெ.மூர்த்தி, சேகர், காளீஸ்வரன், டி.செந்தில்குமார், முனி���ப்பன், பிரவின் யாதவ், பொன்மலை யாதவர் சங்க நிர்வாகிகள் இளவரசு யாதவ், ஆசைத்தம்பி யாதவ், நடிகர் பரணி நற்பணி மன்ற நிர்வாகிகள் தினேஷ், ராஜ்குமார், தமிழ்செல்வம் சென்னை கண்ணன், ராஜேஷ் யாதவ், ராஜபாளையயம் மாரிதுரை பி.ஹெச் எல் யாதவர் சங்க தலைவர் ஏ.நேரு, செயலாளர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர்\nவிழாவுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட துணைதலைவர் சி.ஜெயபால், கருப்பையா, இலுப்பூர் ரமேஷ், செனையக்குடி முருகேஷ்,தஞ்சை இடையாத்தி வினோத், சிவகங்கை சுரேஷ், இராமநாதபுரம் வினோத், விக்னேஷ்வரன், ஈஸ்வரன், பொருளாளர் எம்.பெரியசாமி, பி.நாகலிங்கம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nமுடிவில் மாநில நிர்வாகி ஆர்.முருகானந்தம் நன்றி கூறினார்,\nதிருச்சியில் அழகுமுத்துக்கோன் 261 குருபூஜை விழா: அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nநாளை மேட்டூர் அணை திறப்பு: திருச்சி மாவட்டத்தில் 75 ஏரி-குளங்களில் நீர் நிரப்ப ஆட்சியர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி அம்மா திட்ட முகாம்\nஅஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வத்தை அதிகரிக்க இலவச அஞ்சல் தலை வழங்கும் விழா\n2015ஆம் ஆண்டின்போது கொடிநாள் வசூலில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு\nகருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதி\nInvite You To Visit திருச்சியில் அழகுமுத்துக்கோன் 261 குருபூஜை விழா: அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2012/12/4.html", "date_download": "2018-07-18T22:26:06Z", "digest": "sha1:Z2K6U7XHDWU7JBEUYGQNJSSVJ5OZG6CF", "length": 12850, "nlines": 352, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: முகலாயர்களே......(4)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nவழமையான டயலொக்கை பெசிட்டு நாமும் இருக்கிறதுதான் அறிவுத் தனம் போல......\nபதிவுகள் தவறவிட்டுள்ளேன் படித்துவிட்டு வருகிறேன்\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஆதங்கப்பட மட்டுமே நம்மால் இயலும்.\nமுகலயர்களே.....(13 ) (600வது கவிதை\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகாசும் பணமும் வரும் போகும�� இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2016/02/blog-post_13.html", "date_download": "2018-07-18T22:25:23Z", "digest": "sha1:IJTDUUGBJZJ3Z6DR7MEVUM3XELKL74TL", "length": 32185, "nlines": 205, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: கரடிக் காமம்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nமாலை ஆறுமணியானது, அந்திக்கருக்கலில் தெரியாமற்போனது. சந்திரசேகர், பதட்டத்துடன் செருப்பை அணிய முயல , அது சறுக்கி விலகி எங்கோ போனது. அவசரமாக அதைத் துரத்தி அணிந்து, சரக் சரக்கென வேகமாய் நடந்தான் சேகர். வேதநாயகம் உரையாடலைத் தொடங்கியிருப்பாரோ\n“வா, சேகர்” என்றார் வேதநாயகம்,பொய்ப்பல் செட் பளீரெனத் தெரிய, ”லேட்டு போலிருக்கு இன்னிக்கு\n“சாரி. கல்யாணிகூட ஒரு சின்ன சண்டை. டிஸ்டர்ப் ஆயிட்டேனா, மறந்துபோச்சு” ப்ளாஸ்டிக் சேர்களில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் சிரிப்பதாக நினைத்து, குதிரை போல கனைத்தார். பாலாமணி டீச்சர் இன்னும் வரலை என்பதை, சேகர் உணர்ந்தான்.\n“இன்னிக்கு நாம மூணுபேர்தான் இருக்கம். ரசூல் ஒருவாரம் வரமுடியாதுன்னுட்டான். டூர் போறானாம்.” வேதநாயகம் மூன்று பீங்கான் குவளைகளில் டீயை நிரப்பினார்.\n“எந்த கதாநாயகனாவது பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டதா இலக்கியம் சொல்லுதா அய்யா அப்ப, அது எப்படி காலம் காட்டும் கண்ணாடின்னு சொல்ல முடியுங்கேன் அப்ப, அது எப்படி காலம் காட்டும் கண்ணாடின்னு சொல்ல முடியுங்கேன்” ஜேம்ஸ் தொடங்கி வைத்தான்.\n சிலப்பதிகாரத்துல, கானல் வரிப்பாடல் சொல்லுதே, அங்கதான கோவலனுக்கும் மாதவிக்கும் பிரிவு வந்தது, அங்கதான கோவலனுக்கும் மாதவிக்கும் பிரிவு வந்தது\n“ஹ..” என்றார் ஜேம்ஸ், முன் நெற்றியைத் தடவியபடி “ அவங்க கணவன் மனைவியாய்யா சும்மா சேந்து வாழ்ந்தாங்க. இப்ப சொல்றாமாதிரி லிவ் இன் ரிலேஷன்ஷிப். கணவன் மனைவின்னா கோவலன் -கண்ணகியில்லா சொல்லணும் சும்மா சேந்து வாழ்ந்தாங்க. இப்ப சொல்றாமாதிரி லிவ் இன் ரிலேஷன்ஷிப். கணவன் மனைவின்னா கோவலன் -கண்ணகியில்லா சொல்லணும்\n“அட, மாதவிகிட்ட சண்டை போட்டுப் போனதுலானதான அவன் கொலையுண்டு போனான்\n“ அப்ப கீப்புகிட்ட கூட சண்டை போடக்கூடாதுங்கீங்க\nசேகர் ஜேம்ஸை ஆழமாகப் பார்த்தான். ஜேம்ஸுக்கு இலக்கியமெல்லாம் பரியச்சமில்லை. சும்மா ஒரு வெட்டிப்பேச்சுக்கு கூட்டத்தில் கலந்துகொள்கிறான். கடும் உழைப்பில், அலைச்சலில் முப்பது வயதிற்கு அவன் நாற்பதாகத் தெரிந்தான். இரு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமண மண்டபத்தில், எஸ்தர் இவனுக்கு மகள் போலிருந்தாள். வேதநாயகத்தின் அண்டை வீடு என்பதால் , நெருக்கம் அதிகம்.\nவேதநாயகம் தில்லியில் ஏதோ செண்ட்ரல் கவர்மெண்ட் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். மதுரையில் சொந்த வீட்டில் குடிவந்த இரு மாதத்திலேயே , அவர் மனைவி இறந்துவிட, தனியராக வசித்துவந்தார். பேஸ்புக்கில் பழக்கமான நண்பர்களை சந்திப்பது, அவர்களோடு இலக்கியம் பேசுவது என்று பொழுதைக்கழிப்பவர். வாராவாரம் அவர் வீட்டில் இலக்கிய உரையாடல் நடக்கும்.\nவேதநாயகம் புன்னகைத்தார் “ ஜேம்ஸ், சும்மா மேலோட்டமா இலக்கியம் பேசக்கூடாது. கொஞ்சம் உள்ள போனாத்தான், அதிலுள்ள உளவியலெல்லாம் புரியும். மணிமேகலையில ஆதிரை பிச்சையிட்ட காதைன்னு படிச்சிருக்கியா\n“இல்ல” என்று தலையசைத்தான் ஜேம்ஸ். சேகர் நெளிந்தான். இதோட ரெண்டு தடவை செல்போனில் கல்யாணி அழைத்துவிட்டாள். ஜேம்ஸுக்கு ப்ரச்சனையேயில்லை. அவன் வீடு அடுத்த வீடுதான் என்பதால் எந்த நேரம் எஸ்தர் அழைத்தாலும் போய்விட முடியும். இந்த சந்திப்பை முடித்து���்கொண்டு இப்பவே எழுந்து போய்விடலாமா என்று நினைத்துக்கொண்டிருக்கையில் வேதநாயகம் பேசத் தொடங்கினார்.\n“மணிமேகலைக்கு கிடைச்ச அட்சய பாத்திரத்துல முதல் பிச்சை போடறது ஒரு கற்புக்கரசியா இருக்கணும். அப்பத்தான் பாத்திரம் எப்பவும் உணவு கொடுத்துகிட்டே இருக்கும். மணிமேகலா தெய்வம் ஆதிரைன்னு ஒருத்தி கதையச் சொல்லுது. அவ புருசன், சாதுவன் என்கிறவன் அவளை விட்டுப் பிரிஞ்சு பணத்தையெல்லாம் தொலைச்சு, பொருளீட்டுவதற்கு கப்பல்ல போறான். கப்பல் முங்கிருது. இதெல்லாம் , நல்ல மனைவியைப் பிரிஞ்ச பாவத்தின் சம்பளம் இல்லையா\n“அவ கற்புக்கரசியா இருந்தா, அவன் பிழைச்சிருக்கணும்ல\n அவன் பிழைக்கணும்னா அவ கற்போட இருக்கணும். ஆனா அவன் என்ன வேணும்னாலும் செய்யலாம், என்ன” விவாதம் சூடாவதை உணர்ந்த சேகர் இடைமறித்தான்.\n“இதப்பத்தி அப்புறம் பேசுவம் சார். சாதுவன் என்னானான்\n“சாதுவன் நீந்தி, காட்டு மனுசங்க வாழற ஒரு தீவுல ஒதுங்கறான். அவனை அவங்க பிடிச்சு, தலைவன்கிட்ட கொண்டு போறாங்க. அந்த இடம் எப்படி இருந்துச்சின்னா....\n”கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்\nவெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கை”\nகள்ளை ஒரு குடுகையில நிரப்பி வைச்சிருக்கான். பச்சை இறைச்சியின் நாற்றம் வருது. இறந்த விலங்குகளின் உலர்த்தப்பட்ட வெண்மையான எலும்புகள் போடப்பட்ட இருக்கை - அதுல அந்த தலைவன் அமர்ந்திருக்கான்.”\n அவங்க இருக்கற இருப்பை மட்டும் சொல்லிட்டு விட்டா எப்படி அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குமுல்ல அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குமுல்ல அவனுக்குன்னு ஒரு ஒழுங்கு இருக்கும். அதத்தான் பேசணும்.” என்றான் ஜேம்ஸ்.\n“ஹ.ஹ..” சிரித்தார் வேதநாயகம். “. இந்த ஒழுக்கமெல்லாம் அவரவர் பார்வைக்கு ஏத்தபடி மாறும். எனக்கு ஒழுக்கமாத் தெரியறது, உனக்கு ஒழுங்கீனமாத் தெரியும். அந்த தலைவன் இருப்பைச் சொன்னாத்தானே, உனக்கு அவன் கூட்டம் ஒழுங்கீனமா, அருவெறுப்பாத் தெரியும் அந்த இருக்கையில, தலைவன் , ஒரு பெண்ணோட இருக்கான். அதுவும் எப்படி... ஆண்கரடி, காமத்துல பெண்கரடியோட கூடி இருப்பதைப்போல’ங்கறாரு.\n“எண்குதன் பிணையோ டிருந்தது போல\nஎண்கு-ன்னா ஆண் கரடி. பிணைன்னா பெண் கரடி. ஏன் கரடிக்காமம் இதுதான் சூச்சுமம்.” வேதநாயகம் டீயை உறிஞ்சினார். சேகர் முன்னே குனிந்து அவரை ஆர்வமாகப் பார்���்தான்.\n“யானைப் புணர்வு, மான் புணர்வுன்னு சொல்லிப் போயிருக்கலாம். கரடி அது பாடல்கள்ல வர்றது அரிது. அதோட ஆச்சரியம், அது கூடியிருக்கிற நிலையைப் பத்திச் சொல்றது. கரடியிருக்கே அது பாடல்கள்ல வர்றது அரிது. அதோட ஆச்சரியம், அது கூடியிருக்கிற நிலையைப் பத்திச் சொல்றது. கரடியிருக்கே, அது இனப்பெருக்க காலத்துல, பெண்கரடியோடு அடிக்கடி புணரும். சில நேரம் ஒரே நாள்ல இருபது தடவை... அன்றில்,அன்னம் போல காதல்னு சொல்லமுடியாது. தீராக் காமம். அடித்தள உணர்வான, வெக்கமற்ற காட்டுவெறி காமம். அதுமட்டும்தான். ’அதுமாதிரியான காமத்துல ஒரு பெண்ணோடு, அனைவரும் காண அவன் இருந்தான்’ங்காரு. இது ஒழுக்கமற்ற நிலைன்னு இல்லாம, கீழான ஒழுக்க நிலை-ன்னு எடுத்துக்கணும்.”\n” என்றான் ஜேம்ஸ், கதைகேட்கும் ஆர்வத்தில்.\n” அவன் கடல்ல செத்துப்போயிட்டான்னு தப்பி வந்தவங்க சொல்ல, ஆதிரை தீக்குளிக்கப் பாக்கறா. தீ அவளச் சுடாம இருக்கு. சாதுவன் இன்னொரு கப்பல்ல ஊருக்கு வந்து சேர்றான். இப்படி திரும்பி வர்றதுக்கு ஆதிரையோட கற்பு நெறி காரணம்ங்கறாரு புலவர்”\nஎஸ்தர் அழைக்க, ஜேம்ஸ் எழுந்து போனான். ‘”என்னமோ மெட்ராஸ்ல பிலிம் எடுக்கப் போறேன்னு சொல்லிட்டுத் திரியறாம்பா இந்த ஜேம்ஸு. நீயாச்சும் சொல்லிப் பாரு. நாஞ்சொன்னா கேட்கமாட்டான்” என்றார் வேதநாயகம்.\nரசூல் இரு வாரங்கள் கழிந்து வந்தபோது ‘ஜேம்ஸ், குடும்பத்தோட மெட்ராஸ் போயிட்டான் ”என்ற செய்தியைச் சொன்னான்.\nஆறு மாதம் கழிந்தபின், ஒரு மாலையில் அலைபேசி சிணுங்கியது. ரசூல் “ சேதி தெரியுமா\n” திகைத்தான் சேகர் “மெட்ராஸ்லதான இருந்தான்.\n”கடன் தொல்லை. எல்லார்கிட்டயும் பத்தாயிரம், ஐம்பதாயிரம்னு வாங்கி ஒரு பிலிம்ல போட்டிருக்கான். படம் முடங்கிப்போச்சு. ஆட்கள் பைசா கேக்கறாங்க. வேலைய எப்பவோ விட்டு நின்னாச்சு அவன். ஸோ..”\n எஸ்தர் அங்க ஏதோ ட்ராவல்ஸ் கம்பெனியில வேலை பாக்கறதாச் சொன்னாங்க. தெரியாது”\nஇருநாட்கள் கழித்து, உரையாடலை முடித்துக் கிளம்பும்போது வேதநாயகம் அவனை நிறுத்தினார்.\n“ஜேம்ஸு, எங்கிட்ட இருபதினாயிரம் ரூபாய் வாங்கிட்டுப் போயிருக்கான். நீ மெட்ராஸ் போனேன்னா, அவங்கிட்ட அனுப்பிவைக்கச் சொல்லு, அந்தப் பொண்ணுக்குத் தெரியவேண்டாம், என்ன எஸ்தர்,கண்ணகி மாதிரி. செயினைக் கழட்டிக்கொடுத்தாலும் கொடுத்துறும். மானஸ்தி.”\n“சரி”என்று தலையசைத்து வந்தான் சேகர். இவருக்கு ஜேம்ஸ் பத்தின உண்மை தெரியாதோ\nஒரு வாரம் கழித்து அவன் சென்னை போக நேர்ந்ததில், ஜேம்ஸ் நினைவு வந்தது. அவனது பழைய அலைபேசி எண்ணுக்கு எங்க இருக்கப்போறான்\n“ஹலோ” என்றது ஒரு பெண்ணின் குரலில். சேகர் தயங்கி “ இது ஜேம்ஸ் நம்பரா நான் மதுரைலேர்ந்து சந்திரசேகர் பேசறேன்.”\nதயங்கியது மறுமுனை “ நான் எஸ்தர். அவர் இல்ல. என்ன வேணும்\n“இல்லம்மா” அவனும் தயங்கினான்... எப்படிச் சொல்ல அவளே கேட்டாள்.“உங்ககிட்டயும் பணம் வாங்கியிருக்காரா அவளே கேட்டாள்.“உங்ககிட்டயும் பணம் வாங்கியிருக்காரா\n” அவள் திகைத்தது தெரிந்தது.அவன் சொல்லச் சொல்ல அவள் அமைதியாகக்கேட்டாள். “ வீட்டு அட்ரஸை எஸ் எம் எஸ்ல நாளைக்கு காலேல அனுப்பறேன். சாயங்காலம் நாலு மணிக்கு வாங்க. வேதநாயகம் சார் பைசாவை கொடுத்திடறேன் “\n”இன்று இனிமே என்ன செய்யலாம்”என்று சிந்தித்தபோது, ஹைதராபாத்தில் இருக்கும்போது கூட வேலை பார்த்த பவன் குமார் நினைவுக்கு வர, அலைபேசியில் அழைத்தான்.\n“வீட்டுக்கு வந்துரு சேகர். ராத்திரி டின்னர் எங்கவீட்டுல”\nபவன்குமாருடன் கதைகள் பேசி , காலாற நடை செல்லலாமென லிஃப்டில் இறங்கியபோது, யாரோ இடிக்க, தள்ளாடி நிலைகுலைந்தான்.\n“ஸாரி” என்ற அந்த மனிதன், தள்ளாடி லிப்டில் நுழைந்தான்..ஒரு பெண்ணை அணைத்தபடி. லிஃப்டின் கதவுமூடும் போது கண நேரம் பார்த்ததில்..இவள் ..இவள் \n“பேரு தெரியாது. வீட்டு ஓனர் இவன். அவ இங்க தங்கியிருக்கா” கண் சிமிட்டினான் பவன்.\n“என்ன வேலை தெரியாது. நேரம் காலம் இல்லாம வருவா, போவா. இவன் மட்டும் இங்க வருவான். ஒண்ணு கீப்பா இருக்கணும். இல்ல அயிட்டம் கேஸ்-ஸா இருக்கும். நமக்கென்ன, இந்த அபார்ட்மெண்ட்ல யார் யார் என்ன செய்ய்யறாங்கன்னு பாக்கறதா நம்ம வேலைன்னு பாக்கறதா நம்ம வேலை\nபவன்குமாரிடம் விடைபெற்றுக் கிளம்புகையில் மணி பத்தாகி விட்டிருந்தது.காவலாளியிடம் துருவிக்கேட்டு, அவள் வீட்டை அறிந்தான். கொசுக்கடியைப் பொறுத்துக்கொண்டு பூங்காவின் பெஞ்ச்சில் காத்திருந்தான்.\nபதினோரு மணியளவில் மேலும் பொறுக்கமுடியாமல், வீட்டின் கதவைத் தட்டினான்.\nகதவைத் ஒரு பாதி திறந்தவள் முகம் சுருக்கினாள் “யெஸ் யாருவேணும்\nவீட்டின் வரவேற்பறையில் ஐந்து நிமிடம் இருவரும் பேசாது அமர்ந்திருந்தனர்.\n“கடன் நெருக்கடி, அதோட வீட்டுல வந்து அவங்க கேட்க ஆரம்பிச்சாங்க. என் நகை, அவரு பைக்கு...எல்லாத்தையும் வித்தாரு. அப்படியும் முடியல.வீட்டு வாசல்ல நின்னு கத்த ஆரம்பிச்சாங்க. அவமானம் பொறுக்க முடியாம, ஒருநாள் என்னையே அடமானம் வச்சுட்டேன்... வைக்க வச்சுட்டாங்க”\nசேகர் பேசாது அவளை வெறித்துப் பார்த்திருந்தான்.\n“வேற வழியில்ல. மானத்தைக் காப்பாத்த மானத்தை விக்கத்தான் வேண்டியிருந்துச்சு. விசயம் தெரிஞ்சு போய் ஜேம்ஸ் சொல்லிக்காம எங்கயோ போயிட்டாரு. அவரை நான் குத்தப்படுத்தல. எனக்கு அவர் நிலமை புரியுது” குனிந்து தரையைப் பார்த்துக்கொண்டு பேசியவள், நிமிர்ந்து அவனை நோக்கித் தொடர்ந்தாள்.\n“கடன் இன்னும் இருந்துச்சு. பெரிய அமவுண்ட். ஏதோ ஒரு அழுகிய பொணத்தைக் காட்டி, இதுதான் ஜேம்ஸுன்னு என்னைச் சொல்லச்சொன்னாங்க. இன்ஷ்யூரன்ஸ் கொஞ்சம் வந்துச்சு. அதுல கடனை அடைச்சுட்டேன். ஆனா, மேற்கொண்டு வாழ்க்கைக்கு\n“ஜேம்ஸ் இன்னும் உயிரோட இருக்கானா\n“ராஜமுந்திரி பக்கம் பாத்ததா யாரோ சொன்னாங்க. என்னைப் பொறுத்த வரை அவர் செத்திருந்தா நல்லது. எவன் எவனோட காமத்தீக்கெல்லாம் என் உடம்பு இரையாக ஆயாச்சு. இனிமே அவரு வந்தாக்கூட வாடிக்கையாளராத்தான் வரணும்.” எழுந்து “வாங்க” என்றபடி உள்ளே போனாள்.\nசேகர் வீட்டின் உட்புறம் புகுந்தான். திறந்திருந்த அறையொன்றில் மங்கலாக ஒளி படர...படுக்கையறை.. குப் என்ற மது நெடி. மெத்தையில் பீங்கான் தட்டுகள் பரந்து கிடக்க, அதில் இறைச்சி கடித்து எடுக்கப்பட்ட, மீதி எலும்புத்துண்டுகள் நிறைந்து கிடந்தன. மெத்தையில், கரிய உருவமொன்று, தொப்பை மேலெழ மூச்சு விட்டு உறங்கிக்கிடந்தது..கரடி\n”.எண்கு தன் பிணவோடு இருந்தது போல..”\n”கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்\nவெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கை”\nகள்ளும், இறைச்சியும், பெண்ணும் நுகர்வதற்கே என்பதான கரடிக்காமத்தில், கற்புக்கு என்ன அடையாளம்\n”நான் சீதையோ, கண்ணகியோ, சார் அடிக்கடி சொல்கிற ஆதிரையோ இல்ல. “ எஸ்தரின் கிசுகிசுத்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவளது நீட்டிய கையில் பருமனான ஒரு தங்கச்சங்கிலி.\n“இத வித்து, நாளைக்கு சாரோட பணத்தைக் கொடுக்கலாம்னு இருந்தேன்.”\nஅவன் கையில் சங்கிலியைத் திணித்தாள். “சார்கிட்ட , நான் நல்லா இருக்கேன்னு சொல்லி வைங்க. அவர் நினைப்புல நான் ஆதிரையா��வே இருந்துட்டுப் போறேன். புருசன் செத்துப்போனான்னுகேட்டு தீயைச் சுட்டா அவ. சாகாத புருசன், செத்துட்டான்னு, காமத்தீயில சுட்டு கருகறேன் நான். ஒற்றுமை ரெண்டுபேருக்கும் ஒண்ணுதான் - புருசன் சரியில்ல”\n“ஜேம்ஸ் வெளிய போயிருந்தான், பணத்த எஸ்தர் கொடுத்தா” என்றான் சேகர் சுருக்கமாக வேதநாயகத்திடம்..\n”காப்பியங்கள்ல வர்ற தம்பதிகள் மாதிரி “ என்றான் சுருக்கமாக.\n கோவலன் கண்ணகி துன்பமா முடிஞ்சுபோச்சு. அவன் சாதுவன் இல்ல. ஆனா அவ ஆதிரைதான். அவ போட்ட அட்சயபாத்திர பிச்சையா இத எடுத்துக்கறேன்” என்றார் வேதநாயகம், ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்தபடி.\nசேகர்,கண்கள் கலங்கத் திரும்பி நின்றுகொண்டான்.. இருபதாயிரத்துக்கு ஒரு மொபைல் வாங்கித் தொலைத்தாக கல்யாணியிடம் சொல்லிக்கொள்ளலாம். சங்கிலி எஸ்தர் வீட்டுப் பூஞ்சாடியில் பத்திரமாக இருக்கும்.\nஓடுவதென்பது ஒரு அடி மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2010/12/pick-your-favorite-flickr.html", "date_download": "2018-07-18T22:09:40Z", "digest": "sha1:KM5GSPKEW3ULGMF7EUHGARAJ7SNTCHMX", "length": 8240, "nlines": 207, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: Pick your favorite Flickr விளையாட்டு", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nPiT ஆர்வலர்கள் விளையாட ஒரு புதிய ஆட்டம் கார்த்திகேயனால் Flickrல் துவங்கப்பட்டுள்ளது.\nநீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:\n1) அந்த தளத்துக்கு போங்க.\n2) கடைசியா யாரு விளையாடி இருக்காங்கன்னு பாருங்க.\n3) அந்த நபரின் Flickr படங்களை பாருங்க. அதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படத்தை சொல்லுங்க.\n4) அடுத்து வரும் நபர், உங்க படங்களில் எது அவருக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுவாரு.\nஅப்படியே ஆடிக்கிட்டே இருக்கலாம் டயர்டாகர வரைக்கும்\nஇன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.\n//இன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.\nமூணு மாசமா 4பேருதான் அந்த டாபிக்ல இருந்தோம். நீங்க பதிவா போட்ட ஒரே நாள்ல 5 பேரு வந்துட்டாங்க. உங்க ஆற்றலை நெனைச்சா பிரமிப்பா(\n(அந்த டாபிக் vana v நான்தான்)\nஅந்த அஞ்சு பேருமாவது தினம் ஒருமுறை எட்டிப் பார்த்து ஆட்டத்தைத் தொடருறாங்களான்னா அதுவுமில்லே:((\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜி��ி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஇளையராஜா - பாரதிராஜா - நண்பேன்டா\nஇலவச டிவியை திருப்பிக் கொடுத்த விவசாயி\n2010 சிறந்த தமிழ் படங்கள் - சின்ன amendment\nதமிழ் சினிமா - 2010ன் டாப்10 படங்கள்\nநந்தலாலா - மிஷ்கினின் விளக்கம்\nநந்தலாலா - மிஸ்கினுக்கான தீர்ப்பு\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/b-studios/", "date_download": "2018-07-18T22:38:16Z", "digest": "sha1:HJBWFAPREHS5GW23AAXMUSUZVZIM3O3J", "length": 5766, "nlines": 90, "source_domain": "tamilcinemareporter.com", "title": "B Studios Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஇளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் டீஸர்-...\n‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி\nபாலா தயாரிக்கும் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ படத்தில் பல புதுமைகள் உள்ளன.அவற்றில் தமிழச்சி பாடல் எழுதியதும் ஒன்று.எழுத்து ,கவிதை, பேச்சு, அரசியல் மேடை என வலம் வரும் தனித்த அடையாளமுள்ளவரா...\n‘பிசாசு’ உருவான விதம் படங்கள்...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2016/12/blog-post_22.html", "date_download": "2018-07-18T21:54:41Z", "digest": "sha1:M76TE5JK4XZ75OP7WNROOK2OZFAW5EFY", "length": 6000, "nlines": 151, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....\nவிடீயோவைப் பார்க்க படத்தை சொடுக்கவும்...\nLabels: youtube, ஆன்மிகம், ஐயப்பன், ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா\nஇது வீடியோ (காணொளி) அல்ல. வெறும் படம் மட்டுமே. படமும் ஸ்லோக வரிகளும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\nஆணும் பெண்ணும்......பல வித்தியாசங்கள் உண்டு...ஒரு ...\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...\nதொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடு...\nஸ்ரீ மகா லட்சுமி....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ணா....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஹரே கிருஷ்ணா ..... ஒரு சிறிய வீடியோ .....\nசாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான்\nவர்தா புயல் ...என் பார்வையில்...\nஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....\nஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...\nஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nபுயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன\nவாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் \nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nஓம் சாய் நமோ நமஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://wethepeopleindia.blogspot.com/2006/08/blog-post.html", "date_download": "2018-07-18T22:22:17Z", "digest": "sha1:7D7AATBQVUHHF4F6QKD4TXASWLCNOQSP", "length": 29473, "nlines": 151, "source_domain": "wethepeopleindia.blogspot.com", "title": "நாம் - இந்திய மக்கள்: உறவுகள் பகைகளே!!! - தேன்கூடு போட்டி", "raw_content": "நாம் - இந்திய மக்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nசென்னை, தமிழ் நாடு, India\nஇந்தியனின் சம���தாய, அரசியல் பார்வையை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு உண்மை இந்தியன்.\nவலைப்பதிவர் சுற்றுலா - 7\nகோவையில் எங்கள் வீட்டு முதல் மாடியில் புதியதாக குடி வந்தார் பாலாஜி, இவர்தான் குடும்ப தலைவர். ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜர். அவர், மனைவி வனஜா மற்றும் பாலாஜியின் பத்து வயது மகள் பூவிதா என சின்ன குடும்பம் தான்.\nஅன்று ஞாயிறு காலை 8 மணி வழக்கம் போல் என்.டி.டி.வி யில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தேன், முதல் மாடியில் வீட்டிலிருந்து பலர் புதிதாய் வந்திருந்தனர், பெரிய தகராறு நடத்து கொண்டிருந்தது, ஒரே கூச்சலும் குழப்பம். எதோ விவகாரம் என்று மட்டும் தெரிந்தது. அவர்கள் குடிவந்து 6 மாதம் இருக்கும் இதுவரை அவர்களின் சப்தம் கூட வெளியே கேட்டதில்லை, இன்று என்னவாயிற்று என்று எனக்குள் ஒரு ஆவல். மெல்ல அவர்களின் வீட்டிலிருந்து வரும் போச்சுக்களை கேட்க துவங்கினேன். நான் செய்வது தவறு என்று தெரிந்தும் ஏனோ அதை கேட்க தூண்டியது என் உள் மனசு. யாரையோ இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள், அவரை யார் பார்த்துக்கொள்வது என்பது தான் பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஒரு 2 மணி நேர கூச்சலுக்கு பின் சப்தம் அடங்கியது. என்னவானாலும் நமக்கு நியூஸ் வரும் என்று தேத்திக்கிட்டேன்.\nமதியம் நண்பன் மணி வீட்டுக்கு புறப்பட்டு வெளியே வந்தேன், எதிரில் வந்த பாலாஜி, \"சார் எப்படி சார் இருக்கீங்க பார்க்கவே முடியல\" என்று என்னிடம் கேட்டார், \"என்ன சார் பண்ணறது பிஸினஸ் என்றாலே அப்படித்தான் எதுக்கும் நேரம் கிடைப்பது இல்லை\" என்று என் வழக்கமான பதிலை சொல்லிவிட்டு, பாலாஜிக்கு அருகில் இருந்தவரை பார்க்க உடனே, இவர் என் தம்பி சிதம்பரத்தில் இருக்காரு, எங்க அப்பவை இங்க கொண்டுவந்து விட வந்திருக்காரு என்று எனக்கு ஒரு தகவலை மெதுவா எடுத்து கொடுத்தார் அப்ப இது தான் பிரச்சனைக்கு காரணம் போல என்று நானாக யூகித்துக் கொண்டே மணியின் வீட்டுக்கு பைக் அமர்ந்தபோது தான் ஒரு 80 வயது மதிக்க தக்க வயதானவர், வாழ்வில் பிடிப்பிழந்து இருண்டா முகத்துடன் பால்கனியில் அமர்ந்து இருந்தார். அவர்தான் பாலாஜியின் அப்பா போல என்று நினைத்துக்கொண்டேன். பார்க்க வீடு படத்தில் வரும் சொக்கலிங்கபாகவதர் போல பாவப்பட்ட முகம். அவர் சோகமாக இருப்பது மட்டும் உண்ர முடிந்தது.\nஅன்று இரவே அவர் தம்பியு���், தம்பியின் மனைவியும் ஊருக்கு சென்றுவிட்டார்கள். அந்த நாள் முதல் வீட்டில் தினமும் பாலாஜியும், அவர் மனைவியும் சண்டையிடுவது வழக்கம் ஆனது அடுத்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என் அம்மாவிடம் அவர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள் பல கதை சொல்லுவது, கதை கேட்பதுமாக சில மாதங்கள் போனது\nஒரு நாள், காலை சுமார் 6:30 மணிக்கு காலிங் பெல் யாரோ அடித்தார்கள், நான் தான் கதவின் அருகாமையில் உள்ள அறையில் உள்ளதால் யார் காலிங் பெல் அடித்தாலும் கதவை திறப்பது என் வேலையானது, திறந்ததும் பாலாஜி, \"என்ன சார் இந்த நேரத்தில ஏதாவது பிரச்சனையான்னு கேட்டேன்\", அவர் உடனே \"ஒன்னும் இல்ல சார், நாங்க பழனிக்கு சாமி கும்பிட போறோம், அப்பா வீட்டில தனியா தான் இருக்காரு ஏதாவது சத்தம் வந்தா பாத்துக்குங்க, நாங்க இரவுக்குள் வந்துவிடுவோம்\" என்று கூறிவிட்டு போனார். என் மனசெல்லாம் பாவம் அந்த பெரியவரையும் அழைத்துப்போனால் குறைந்தாபோவார்கள் என்று வருத்தப்பட்டேன். ஆனா நம்ம வருத்தப்பட்டு என்ன செய்யமுடியும். முதுமையும் ஒரு கொடுமையான விசயமாக எனக்கு தோண்றியது. காலையில் அவர் என்ன சாப்பிடுவார், 6:30க்கே போயிட்டாங்களே, காலை உணவு ஏதாவது செய்துவெய்துவிட்டு பொயிருப்பார்களோன்னு, இல்ல பட்டினி போட்டிருப்பாங்களோ என பல சிந்தனைகள், 10 மணிக்கு இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் ஏம்மா பெரியவர்க்கு ஏதாவது சாப்பிட கொடுக்களாமான்னு, அம்மாவும் சரி என்று காலையில் செய்த இட்லி + சட்டினியை பாத்திரத்தில் போட்டு என்னிடம் கொடுத்தார்கள்.\nஅதை எடுத்துக் கொண்டு மேலே போய் கதவை தட்டியதும் தான் தாமதம் கதவு திறந்தது. ரொம்ப ஆவலா காத்திருந்தார் போல பெரியவர். நான் என்னை அறிமுகம் செய்துவிட்டு, கொண்டுசென்ற டிப்பனை அவரிடம் கொடுத்து சாப்பிடுங்கள் என்றேன். அவ்வளவுதான், அவர் கண்ணில் நீர் அருவி போல் கொட்ட துடங்கியது. என்னால் சகித்துக்கொள்ள முடியாமல் என்ன சார் இப்படி என்றேன். அவர் உடனே யார் பெத்த புள்ளயோ, நீங்க என்னை பத்தி நினைக்கற அளவுக்கு கூட என் மகன் நினைக்கவில்லையேன்னு... என்று சொல்லும் போது அவரால் அடக்கமுடியாமல் கண்ணீர் கொட்டியது. எனக்கும் கண்கள் கலங்கின... சமாளித்துக் கொண்டு... முதலில் சாப்பிடுங்கள் பிளீஸ் என்றேன். அவர் மெதுவாக இரண்டு இட்டிலியை சப்பிட்டுவிட்டு, போதும் என��றார். மீதம் உள்ளதை வைத்துக்கொள்ளுங்கள் பிறகு பசித்தால் உண்ணலாம் என்றேன். சரி சார் நான் வறேன் என்றதும், ஒரு 10 நிமிஷம் என்னோடு இருக்கமுடியுமா என்று கேட்டர். ஓகே என்று சொல்லும் முன் தான் பர்மாவில் வியாபரியாக இருத்ததையும், நல்ல செல்வ செழிப்பாய் வாழ்ந்து, மனைவி இறந்தபின் பர்மாவிலிருந்து திரும்பிவந்து திருச்சியில் மோசைக் (Mosaic) வியாபரம் செய்து பாலாஜி உள்ளிட்ட மூன்று குழந்தைகளையும் நன்றாக வளர்த்து வாழ்கைக்கு வேண்டிய பணத்தையும் வியாபரத்தையும் பிரித்து கொடுத்து, நல்வழி படுத்திவிட்டு மூன்று மகன்களின் தயவில் 6 மாதத்துக்கு ஒரு மகன் வீடு என்று வாழ்வதாகவும் சொன்னார். \"இப்ப இவர்களுக்கு என்னை கவனிக்க இஷ்டமில்லை, பாலாஜி என்னை முதியோர் விடுதியில் சேர்க்கவேண்டும் அல்லது மூத்தவினிடம் போன்னு சொல்லறான், அவனை விட அவன் மனைவிக்கு தான் என்னை அங்கே சேர்ப்பதில் முடிவா இருக்கா\" என்று அவர் சொன்னதும் என் மனம் பதைத்தது. வளர்த்து பெரிதாக்கிய தந்தையை இப்படி நடு ரோட்டில் விட தயாராகும் மகன்களும் மருமகள்களும். இப்படி தன் சோகத்தை எல்லாம் பகிர்ந்து கொண்டார். முதல் நாள் சண்டையிட்டது எதற்கு தெரியுமா இந்த ஆறு மாதம் அன்று இவரை பாலாஜிவிட்டில் கொண்டு வந்தவிட்ட இளைய மகனின் Turn dutyயாம். அவர் மனைவி பார்த்துக் கொள்ளமுடியாது என்று இங்கு அனுப்பிவிட்டாராம். உறவுகள் எப்படி பாரமாக மாறுகிறது என்று என்னிப்பார்கிறேன். அன்று மனைவியை இழந்த இந்த பெரியவர் தன் 3 மகன்களை பாரம் என்று நினைத்திருந்தால்... எண்ணிக்கொண்டு அவரிடம் விடை பெற்றேன்.\nஅதற்கு பின் அவர் பால்கனியில் தினமும் பார்ப்பேன், புன்(ண்)முறுவல் தருவார்... நானும் நல்ல இருக்கீங்களான்னு எப்பயாவது கேட்ப்பேன். அவ்வளவே எனக்கு அவர்கள் குடும்பவிவகார கேட்க மணம் இல்லாமல் மேல்வீட்டுக்கு செல்வதை தவிர்த்தேன்.\nஇரண்டு மாதத்துக்கு பின், அன்று கிருஸ்துமஸ் நாள், பெரியவர் என் வீட்டுக்கு வந்து \"தம்பி, என்னை முதியோர் இல்லத்தில் இன்று கொண்டுபோய் விடுகிறார்கள், மத்த இரண்டு மகன்களும் வந்திருக்காங்க, எல்லாரும் சேர்ந்து முடிவு எடுத்துட்டங்க, எமகண்டம் முடிந்ததும் கிளம்பறேன். போகறதுக்கு முன்னாடி உங்களை பார்த்து பேசனும்னு தோணுச்சு, அதான் வந்தேன், Anyway Happy new year தம்பி, இனி அடுத்த நியூ இயருக்கு நா���் இருப்பனோ மாட்டேனோ \" என்று சொல்லும் போது அவர் கண்கள் கலங்கி இருந்தது. அவர் மனதில் உள்ள பதட்டம் எனக்கு புரிந்தது. புது இடம், புது மனிதர்கள், உறவுகள் யாரும் இல்லை என பல சிந்தனைகள் அவர் மனதில் பதைப்பை ஏற்படுத்துகிறது என நினைத்துக்கொண்டேன். அவருக்காக நான் மணம் வருந்த மட்டுமே முடியும். அவருக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் என்னால். ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தேன்.\nஅன்று புத்தாண்டு ஊரே கலைகட்டியிருந்தது, காலை 10:30 மணியிருக்கும், தபால் ஊழியர் வந்து சைக்கிளை நிறுத்தினார், புதுவருட நிதி கலெக்ஷன் இன்றே துடங்கிவிட்டனரே என்று நினைத்து கொண்டு வாங்க என்றேன். \"சார் பாலாஜி இருக்கருங்களா அவருக்கு ஒரு டெலிகிராம் வந்திருக்கு, அவர் அப்பா இறந்துவிட்டாராம் சார் அவருக்கு ஒரு டெலிகிராம் வந்திருக்கு, அவர் அப்பா இறந்துவிட்டாராம் சார்\"அவர்கள் கோவிலுக்கு போயிருந்ததால் நான் வாங்கி வைத்தேன். என் மணம் புத்தாண்டு கொண்டாத்தை மறந்தது. அவர் இங்கிருந்து போகும் போது சொன்னது போல நடந்துவிட்டதே என்று சங்கடப்பட்டேன். 10 நிமிடத்தில் கோயிலுக்கு போன பாலாஜி வந்தார், டெலிகிராமை கொடுத்து, சாரி சார் உங்க அப்பா... என்று சொன்னேன், அவருக்கு சின்னதாய் கண்கலங்குவது தெரிந்தது, டெலிகிராமை வாங்கிக்கொண்டு மேலே போகும் வழியில் பாலாஜியின் மனைவி எழவு சாவதற்கு கிடைச்ச நாளைப்பாரு என்று சொன்னது என் காதில் விழுந்தது.\n என்று எண்ணிக்கொண்டு என் வேலையை பார்க்கலானேன்.\nஇந்த சம்பவம் உறவுகள் பற்றிய என் பார்வையை மாற்றியது Nuclear family என்று பெயர் ஒன்றை சூட்டி, தன் பிள்ளைகளுக்கு தாதாவையும், பாட்டியையும் புகைபடமாக கண்பிக்கும் கலாசார சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது. கூட்டு குடும்பம் என்ற ஒரு விசயமே நம் பிள்ளைகள் காலத்தில் காணாமல் போனால் ஆச்சர்ய படுவதற்கில்லை. இந்த உறவுகள் ஒரு மின் மினி பூச்சிகள் போல் சில நேரம் மின்னும் சில நேரம் இருண்டுவிடும். உறவுகள் நம் வாழ்வில் ஒளியேற்றது, அவர்கள் ஒரு மின் மினி பூச்சியைப்போல் தன் தேவையின் போது தான் தனக்காக ஒளியேற்றுவார்கள்.\nஇது எங்க ஊரல நடந்த உண்மை கதை. என்னை ரொம்பவே பாதிச்ச விசயம். இங்கு பெயர்களும், ஊரும், சில சம்பவங்களும் மாற்றப்பட்டுள்ளது.\nரொம்ப உணர்வு பூர்வமா அருமையா�� எழுதியுள்ளீர்கள்..\nபதிவை படித்து முடித்தவுடன் மனம் பாரமாகிவிட்டது.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nசார், நானும் கோவை , வடவள்ளியை சேர்ந்தவன்.\nவாங்க சார். வாழ்த்துக்களுக்கு நன்றி.\n நான் ராமநாதபுரம் திருவள்ளூவர் நகர் ஏரியா.\nஓட்டுக்கு நன்றி சிவபாலன் சார்.\nபாவம் அந்தப் பெரியவர். இப்படியும் பிள்ளைகள் இருக்கற உலகம் இது.\nசீக்கிரம் போய்ச் சேர்ந்ததே அவருக்கு விடுதலையா இருந்திருக்கும்.\nநல்ல உருக்கமான கதை. அந்த பெரியவருக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நேராமல் இருக்க பிராத்திக்க மட்டும்தான் முடியும். //அதற்கு பின் அவர் பால்கனியில் தினமும் பார்ப்பேன், புன்(ண்)முறுவல் தருவார்// ரசித்த வரி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nதுளசி மேடம் நானும் அப்படித்தான் நினைத்தேன். நாமே அப்படி நினைக்கும் போது அந்த பெரியவரை நினைத்து பாருங்க. நான் சுருக்கமா எழுதிட்டேன், அவர் பட்ட மணகஷ்டம் எண்ணும் போது இன்றும் எனக்கு கண் கலங்குதுங்க. என்னை ரொம்பவே பாதிச்ச ஒரு சம்பவம் இது.\nநன்றி ஜெஸிலா,வந்து ரசித்து, வாழ்தியதற்கு நன்றி\nஒரு சின்ன தப்பு செஞ்சுட்டாலே நம்ம மனசு கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியல, வயசான காலத்தில அந்த பெரியவரை அலைகழிச்சி சாகடிச்சு இருக்காங்க அவங்களால எப்படி எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாம இருக்க முடியுது\nபந்த பாசங்கள் மேல அதிக நம்பிக்கையும், அக்கறையும் உள்ள நம்ம நாட்டுலதான் இதுபோல நடப்பது வேதனை அளிக்கிறது.\nமனசை பிசைய செய்த நிகழ்ச்சிய, இயல்பா தொகுத்திருக்கிங்க.\nஅனிதா மற்றும் தம்பி அவர்களுக்கு நன்றி.\nஅனிதா நீங்க சொன்னது படிக்கும் போது எங்க சொன்ன ஒரு கதை நியாபகத்துக்கு வருது. ஒரு மகன் தன் தந்தையிடம் \"அப்பா தாத்தாவுக்கு சாப்பாடு போடற அலுமினிய தட்டை பத்திரமா எடுத்துவை, உனக்கு வயசானது அதுல தான் சாப்பாடு போடனும்ன்னு\" சொன்னானாம். எப்படியிருக்கு\nஅனிதா நீங்க சொல்லவது கரெக்டா தப்பா தெரியல.. என்ன தான் caring ellam..sharing aydidudu... சொந்த அப்பாவை எப்படிங்க இப்படி செய்ய முடியும். நம்ம நாட்டின் பெருமையே இந்த அன்பு, பாசம் தாங்க அதையும் துலைத்துக்கிட்டு இருக்கோமோன்னு எனக்கு தோணுது.\nNuclear family என்று பெயர் ஒன்றை சூட்டி, தன் பிள்ளைகளுக்கு தாதாவையும், பாட்டியையும் புகைபடமாக கண்பிக்கும் கலாசார சீரழிவு நடந்த��� கொண்டிருக்கிறது.\nஎன்ன கொடுமை இது. இப்படி கூட நடக்குதா. பாவம் அந்த தாதா.\nஇரு தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை சட்டம் வருகிறது\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/11/blog-post_8.html", "date_download": "2018-07-18T22:01:44Z", "digest": "sha1:VLC6OPO7CPAP2T6XBTACOSXE65K2Y5PN", "length": 24656, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்குச் சேரவேண்டிய மானியங்களில் ஊழல்: மோடி சாடல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்குச் சேரவேண்டிய மானியங்களில் ஊழல்: மோடி சாடல்\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்குச் சேரவேண்டிய மானியங்களில் ஊழல்: மோடி சாடல்\nஇமாச்சலப் பிரதேசத்தில் இன்று பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி |\nபிரதமர் நரேந்திர மோடி, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் ஏழைகளுக்கு வழங்கிய 57,000 கோடி ரூபாய் மானியத்தை தவறாக பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.\n\"மானியங்கள் என்ற பெயரில் கருவூலத்தைத் திருடுவதற்கு மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். கடந்த காலத்தில், மானியம் வழங்கிட 57,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதில், பெரும் ஊழல் கசிந்தது\" என மோடி இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், \"இப்போது எங்கள் கொள்கையால் அந்த ஊழல் கசிவு நிறுத்தப்பட்ட���ு. காங்கிரஸில் உள்ள தலைவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியாது, அதனால் அவர்கள் என்னைத் தாக்கிப் பேசி வருகிறார்கள்.\nஒரு ரூபாய் 15 பைசாவாக கிராமங்களைச் சென்றடைகிறது எனும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஓர் அறிக்கையின் அடிப்படையிலேயே எனது விமர்சனங்களை இங்கு எடுத்துக்கொள்கிறேன். அந்த வகையில் ராஜீவ் ஊழல் நோயைக் கண்டுபிடித்த ஒரு டாக்டர் ஆவார். ஆனால் அதற்காக அவர் எதையும் செய்யவில்லை.\nஎங்களுடைய அரசு வளர்ச்சியை இலக்காக கொண்டதாகும். சாலை வசதிகளை ஏற்படுத்தி நாட்டின் பல பகுதிகளை இணைப்பதையே எங்கள் அரசு மையப்படுத்தி வருகிறது.\nஇமாச்சலப் பிரதேசத்தின் இக்கால சாட்சியாக நான் இருக்கிறேனே தவிர, இங்கு பாஜகவுக்கு நான் உற்சாகம் காட்டுவது என் வேலையில்லை. இது ஒரு பக்கப் போட்டியாகும். கடந்த 20 ஆண்டுகளில் நான் கலந்துகொள்ளாத ஒரு தேர்தல்கூட இல்லை, ஆனால் முன்னெப்போதும் காணாத ஒரு தேர்தலாக இது இருக்கிறது. காற்று எங்கே வீசுகிறது என்று எனக்குத் தெரியும். ஊழல் நிறைந்த காங்கிரஸிற்கு எதிராக ஒரு புயல் இங்கு கிளர்ந்தெழுகிறது.\nஇவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.\nஇமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தனது தேர்தல் பயணத்தின் இறுதிச் சுற்றுப் பிரச்சாரத்தை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்���ள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆ���்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=797171", "date_download": "2018-07-18T22:16:54Z", "digest": "sha1:JO3TLK3U53MOUMJ4GH2NSCQDZP2QWJEM", "length": 8006, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விஷ மாத்திரையால் 3 பேர் பலி உயிருக்கு போராடிய மூதாட்டியும் சாவு | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nவிஷ மாத்திரையால் 3 பேர் பலி உயிருக்கு போராடிய மூதாட்டியும் சாவு\nகோவை, ஜன.11: கோவை சிங்காநல்லூர் நீலிக்கோனாம்பாளையம் அருகேயுள்ள ஆர்.கே.கே. நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவர் சில ஆண்டிற்கு முன் இறந்து விடார். இவரது இரண்டாவது மனைவி பாக்கியம் (65). சுப்ரமணியத்தின் முதல் மனைவிக்கு பிறந்தவர் சாந்தி (50). திருமணமாகாத இவர், பாக்கியத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பாக்கியத்தின் தம்பி மணி (54) என்பவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்தார். சில ஆண்டுக்கு முன் மணி இடம் வாங்குவதற்காக தனது அக்கா மகளான சாந்தியிடம் ரூ.4.50 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.\nஇந்த தொகையை சாந்தியிடம் மணி திருப்பி தரவில்லை. பணத்தை விரைவாக தரவேண்டும் என சாந்தி, மணியிடம் கூறியுள்ளார். பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பாக்கியம், சாந்தி ஆகியோர் கால் மூட்டு வலிக்கு மருந்து சாப்பிட்டு வந்தனர். கடந்த 9ம் தேதி இரவு மணி, தனது அக்கா பாக்கியம், சாந்தி ஆகியோரை சந்தித்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு வைக்கும் சல்பைடு விஷ மாத்திரை வாங்கி வந்து அதில் தேன், நாட்டு சர்க்கரை ஆகியவற்றை கலந்து கால் வலி மருந்து என கொடுத்துள்ளார்.\nஇதனை பாக்கியம், சாந்தி ஆகியோர் சாப்பிட்ட பின்னர் மயங்கி விழுந்தனர். இதை தொடர்ந்து மணியும் விஷம் கலந்த மருந்தை சாப்பிட்டார். 3 பேரும் மயங்கி வீட்டில் கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மணி, சாந்தி ஆகியோர் நேற்று முன்தினம் இறந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியம் நேற்று காலை இறந்தார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅமராவதியில் 3வது நாளாக உபரிநீர் வெளியேற்றம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு\nபோலீஸ் என கூறி மூதாட்டியிடம் வழிப்பறி\nசெல்போன் டவர் பாகம் வீட்டின் மேல் விழுந்தது\n403 டன் மக்காத குப்பை சேகரிப்பு\nமனைவியை ஏமாற்றி 2வது திருமணம்\nகோவை மாநகராட்சியில் வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த புதிய நிறுவனம் தேர்வு\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/06/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1-2520881.html", "date_download": "2018-07-18T22:24:13Z", "digest": "sha1:7XKBBVW4FIGZ3BQSW6ZZFRNVIRRRNGI3", "length": 6629, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சேலம் உருக்காலையில் உலக சுற்றுச்சூழல் தினம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலம் உருக்காலையில் உலக சுற்றுச்சூழல் தினம்\nசேலம் உருக்காலையில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.\nசேலம் உருக்காலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழல் கொடியை பொதுமேலாளர் (பணிக்குழு மற்றும் நிர்வாகம்) பி.கே.தாகூர் ஏற்றி வைத்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் இந்த ஆண்டு தலைப்பு, வாழ்க்கைக்காக உத்வேகத்துடன் செல் என்பதாகும். நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியான நடவ���ிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nசேலம் உருக்காலையின் மோகன் நகர் குடியிருப்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், மருத்துவக் குணமுடைய 115 வெள்ளை மருது, கம்ஹர் மற்றும் வேங்கை மரக் கன்றுகளை மூத்த அதிகாரிகள், பணியாளர்கள், பள்ளிக் குழந்தைகள், குடியிருப்புவாசிகள் நட்டனர்.\nவிழாவில் பொது மேலாளர் (பராமரிப்பு) ஏ.கே.ஜெய்ஸ்வால், மூத்த அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maidenpost.com/2010/07/", "date_download": "2018-07-18T22:10:50Z", "digest": "sha1:KFLJUVBALHDPTD3AB74VGDQXD65Q7XSO", "length": 41396, "nlines": 349, "source_domain": "maidenpost.com", "title": "July | 2010 | MAIDENPOST", "raw_content": "\nஇரு தேசத்தின் ஒரு குரல்\nசின்ன வாத்தியார் – இரு தேசத்தின் ஒரு குரல்\n(அமுல் வழங்கும் சோட்டே உஸ்தாத் – தோ தேஷோங் கி ஏக் ஆவாஸ் – Amul Chhote Ustaad-Do Deshon Ki Ek Awaaz)\nபல விதமான எதிர் மறையான சூழலிலும், இந்திய பாகிஸ்தான் இடையில் மேலும் சமாதனப் பேச்சு வார்த்தைகள் துவங்கிய வேகத்தில் முடிவு ஏதுமின்றி முடிவடைந்தாலும் ஸ்டார் ப்ள்ஸ் தொலைக்காட்சியில் இப்படி ஒரு போட்டியைப் பார்த்தபோது சந்தோசம் என்பதா இல்லை இது தேவையா என்று சர்ச்சையைக் கிளப்புவதா எதுவாக இருந்தாலும் பிரம்மாண்டமாக இருந்தது நான் கண்ட இந்த அமுல் வழங்கும் சோட்டே உஸ்தாத்…\nஇருபது குழந்தைகளுடன் துவங்குகிறது. இந்த சின்ன வாத்தியார் போட்டி. இரு நாடுகளிலிருந்தும் பத்து குழந்தைகள் பங்கு பெறுகிறார்கள். பார்க்க மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அதுவும் ஒரு சிறுமி பெயர் நினைவில் இல்லை, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எவ்வளவு சந்தோஷமாக தனது சக தோழர்களை, இந்தியர்களையும் ரசித்தாள்.\nஇரு ஜாம்பவான்களை நடுவர்களாக கொண்டு இந்தப் போட்டியை நடத்துகிறது இந்த தொலைக்காட்சி.\nமுதலாவதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடுவர் ” ராஹத் நஸ்ரத் ஃபதேஹ் அலி கான்”. இவர் ஃபைசலாபாத் நகரில் மிகவும் பிரபலமான சங்கீத குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதில் மேடையேறியவர். கவ்வாலி என்ற வகை பாடல்களில் மிகவும் சிறந்தவர், மற்றும் இஸ்லாமிய பாடல்களிலும் புகழ் பெற்றவர். இவை மட்டுமின்றி சிறந்த பின்ன்னி பாடகரும் ஆவார்.\nஇந்திய தேசத்தின் நடுவர் சோனு நிகம், இவர் இந்தியில் மிகவும் பிரபலமானவர். மூன்று வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பாடல்கள் பாட ஆரம்பித்தவர். படிபடியாக, பல போட்டிகளில் வென்று, பாடகர்கள் வரிசையில் தனகென்று ஒரு இடம் பதித்தவர். இந்தி,தமிழ், பெங்காளி, கன்னடம், தெலுங்கு, போஜ்புரி, உருது, மராத்தி என பல மொழிகளில் பாடியுள்ளார். இவருக்கு இந்த மேடை புதியதுமில்லை. ஏற்கனவே ச ரி க ம என்ற சிறந்த பாடகருக்கான போட்டியில் 1995-லேயே நடத்தி பெறும் புகழ் பெற்றவர்.\nஇந்த பதிவினி நான் இடுவதற்கு காரணமே சின்மயி. இந்த நிகழ்ச்சியைக் நான் முழுதுமாக பார்ப்பதற்கு ஒரு காரணம் சின்மயி.\nமிகவும் அழகாகவும், மிக நேர்த்தியான உடையுடன், பாரம்பரிய வடநாட்டவர் போல தோன்றிய அந்தப் சிறு பெண்ணைப் பார்த்தவுடன் ஹே சின்மையி என்றேன், பக்கத்தில் இருந்தவரோ புது தொகுப்பாளினி என்றார், அவர் மங்களூரைச் சேர்ந்தவராதலால் அவருக்கு இவரைப் பற்றித் தெரியவில்லை.\nசின்மயியை பார்த்தவுடன் இவர் நம்ம ஏர்டெல் சூப்பர் சிங்கர் சின்மயி தானா என்று ஒரு நிமிடம் இல்லைங்க ஒரு மணி நேரம் தவித்தேன் என்றே சொல்லவேண்டும். அவருடைய உடையும், உற்சாகமும், எனக்கு இது நம்ம சின்மயி தானா என்று யோசித்தேன். இவருக்கும் போட்டிகளில் தொகுப்பாளினியாக வருவது ஒன்றும் புதியது இல்லை. ஆனால் ஒரு இந்தி தொலைக்காட்சியில் அதுவும் பல நாட்டவரும் காணக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் தமிழ் பேசும், தமிழ் பாடகியை தொகுப்பாளினியாக கொண்டுவர ஸ்டார் நிறுவனத்திற்கு மட்டுமே தைரியம் வரும். என்ன தான் இந்தி மொழித் தெரிந்தவராக இருந்தாலும், ஒரு தமிழருக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்…. ஏக் மதராஸி ஆப் கே லியே என்று ஏதோ உளற தோன்றியது.\nஇவருடன் மற்றுமொரு தொகுப்பாளராக 3-இடியட்ஸ் எனும் திரைப்படத்தில் பிரபலமான ச்சதுர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவரான ஓமி வைத்யா வருகிறார்..\nவிருவிருப்பாக தொடங்கியது, பொருத்து இருந்துப் பார்ப்போம்….\n20 குழந்தைகளில் யார் அந்த சின்ன வாத்தியார் என்று…\nகொத்தமல்லி – ஒரு கட்டு\nதக்காளி – ஒன்று அல்லது இரண்டு\nபச்சை மிளகாய் – நான்கு\nமிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்\nதனியா பொடி – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்\nசாம்பார் பொடி- இரண்டு டீஸ்பூன்\nதாளிக்க தேவையான அளவு ரிபைண்ட் ஆயில் – இரண்டு குழிகரண்டி +அரை குழிகரண்டி\nகடுகு,சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்\nதேங்காய் துறுவல் – கால் கப்\nகொத்தமல்லி தழைகள் – அலசி, சின்ன துண்டுகளாக நறுக்கிய பின், மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும்\n* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும், சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.\n* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.\n* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.\n* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம், தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.\n* நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, தக்களியை சேர்க்கவும்.\n* உப்பு சேர்த்து, மஞ்சள் தூளுடன், அரைத்தக் கொத்தமல்லி விழுதினை சேர்க்கவும்.\n*பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.\n* பின்னர் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் பொடி (அ) சாம்பார் பொடி சேர்க்கவும்.\n* பின்னர் அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவும்.\nசுவையான கொத்தமல்லி குழம்பு தயார்.\nநீங்கள் தங்களின் பெயரிடச் சொல்லி இருந்தாலும், என்னால் இப்போது இந்தப் பதிவினில் உங்களது பெயரைச் சொல்லமுடியாது,\nஉங்கள் அன்னையின் ஆசியுடன் திருமணம் முடிந்தவுடன், இங்கு உங்கள் புகைபடத்துடன் இடுகிறேன். இப்போது இது உங்கள் அன்னைக்கு மட்டுமே……\nஇண்டர்னெட்டின் இனையில்லா ஜோடியாக வாழ்வீர்கள் எனபதில் எனக்கு சந்தேகமில்லை ஏன் எனில் இதுவரை இண்டெர்னெட்டில் மட்டுமே பார்த்து பேசி மனதை கொடுத்தவர்கள் நீங்கள் என்பதால்…. உங்களுக்காக தூதுவனாகவும் இந்த இனையத்தின் வாயிலாக இந்த வலைப் பதிவு\nஎப்படி எழுதுவது என்று யோசித்தே மூன்று மணி நேரம் போனது.\nஇது உண்மை சம்பவம் என்று எழுத நினைத்தேன், ஆனால் சம்பவமாக கொஞ்சம் சிரம்மாக உள்ளதால் என்னால் என் நண்பருக்கு முடிந்த உதவியாக இதனைப் பதிவாக இடுகிறேன்.\nஈன்ற அன்னைக்கும், அன்பு மகனுக்கும் இடையில் ஒரு சிறிய போர்.\nகாரணம் : மகன் திருமணம் செய்ய விரும்ப��ம் பெண்ணிற்கு ஒரு குழந்தை இருப்பது.\nஎன் நண்பரின் தாய் கண்டிப்பாக என் தாயின் சமவயது உடையவராகத் தான் இருப்பார். மிகவும் கடினமான மன நிலையில் தான் இருப்பார். எந்த ஒரு தாயும் தன் மகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளப் பெண்ணை மணம் முடித்து வைக்க தானாக முன் வரமாட்டார். ஆனாலும் அந்த அன்பு அன்னையிடம், என் நட்பிற்காக தூதாகச் செல்ல இந்த பதிவினைத் தேர்ந்து எடுத்தேன்.\nஅம்மா என்றால் அத்துனை அன்பு எனது நண்பருக்கு இல்லை உங்கள் மகனுக்கு. உங்கள் மகன் தனக்கான முடிவாக தன் திருமணத்தைப் பற்றி யோசித்திருந்தால் கண்டிப்பாக நானே உங்களிடம் அவருக்கு வேறுப் பெண்ணை பாருங்கள் என்று கூறி இருப்பேன். ஆனால் தன் தாயைத் திருப்திப் படுத்தவும், தன் தாய்க்கு இருக்கும் மன குறையைக் குறைக்கவுமே முழு மூச்சாக தனக்கான பெண்ணைத் தேடும் பணியில் இருந்தார்.\nஎனக்குத் தெரிந்து தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இதற்காகவே செலவிட்டார். அப்படி தானாக தேடிய பெண்கள் அனைவருக்குமே ஒரு குழந்தையாவது இருக்க வேண்டும் என்ற ஒரு உயர்ந்த குறிகோலுடன்தான் தன் தேடல் பயணத்தில் இருந்தார்.\nஅப்படித் தேடியதில் மகனுடன் கூடிய பெண்ணிடம் பேசி பழகியதில் தன் மனதை மொத்தமாக அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். இன்று வரை அந்தப் பெண்ணை நேரில் சந்தித்தது இல்லை, அந்தப் பெண்ணும் இவரை நேரில் பார்த்த்து கிடையாது.\nநானும் பல தருணங்களில் அவரிடம், இந்தப் பெண்ணை உங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்று பல முறைக் கேட்டு இருக்கிறேன். ஏன் எனில் என்னைப் போன்ற சென்னைவாசியின் வீடாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியும்.\nஎன்ன தான் கலாச்சாரம் மாறி இருந்தாலும், காரணமே இன்றி திருமணங்கள் முறிந்தாலும், தன் மகனுக்கு குழந்தையுடன் இருக்கும் பெண்ணை மனமுடிக்க நம் தமிழ் தாய்களுக்கு ஏனோ வலிக்கிறது.\nஉங்கள் மகனுக்கு ஒரு மகன் இருந்து, இரண்டாவதாக திருமணம் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை மிகவும் சுலபமாக செய்து விடுவீர்கள். அப்போது உங்கள் சுற்றம், நட்பு, உறவு என்று எதுவும் தங்களுக்கு குறுக்கே வராது.\nமுதலில் உங்களுக்கு சம்மதமா என்று சொல்லுங்கள், பிறகு அந்த இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று உறவுகளைப் பற்றி யோசியுங்கள்.\nஅன்பான அன்னைய���க நீங்கள் உங்களின் மகனின் ஆசைக்கு துனையாக நில்லுங்கள். என் மகன் எப்படி ஒரு நல்ல விஷயத்தைச் செய்கிறான், அவனைப் போன்று வருமா என்று பெருமைப் பட பேசிடுங்க, அடுத்தவரும் அதை அமோதிப்பார்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக உங்களைப் பற்றி யோசித்திட அடுத்தவருக்கு நேரமில்லை. இரண்டு நாட்களுக்கு மட்டுமே உங்களைப் பற்றியும், உங்கள் மகனின் திருமணத்தைப் பற்றியும் பேசிடுவார்கள்.\nஇந்த திருமணத்தில் பல விஷயங்கள் உள்ளது.\nநீங்கள் எதிர்பார்த்த உங்களது மகனின் திருமணம்\nஅவரது திருமணம் அவர் விரும்பும் பெண்ணுடன்.\nநீங்கள் உங்கள் ம்கன் அந்தப் பெண்ணுடன் பேசிடும் தருண்ங்களில் அவருக்குத் தெரியாம்ல் பாருங்கள். உங்கள் மகனின் சந்தோசம் தெரியும்.\nநான் அந்த பெண்ணுடன் பேசி இருக்கிறேன் என்ற காரணத்தினால் சொல்கிறேன், அவர்களிருவரும் மிகவும் சந்தோசமான ஜோடிகளாக இருப்பார்கள்.\nஉங்கள் மகன் கண்டிப்பாக உஙகள் சம்மதமின்றி அந்த பெண்ணை மணக்க முன் வரமாட்டார், ஆனால் வேறு பெண்ணை மணம் முடிப்பாரா என்பது காலம் பதில் சொல்லும்.\nஉங்களுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அந்த பெண்ணே விலகும் சந்தர்ப்பம் உண்டு ஆனால் தன் மனதை கொடுத்தவள் கண்டிப்பாக கண்ணீருடன் மட்டுமே காலம் கழிப்பாள்\nதாயே ஒரு பெண்ணின் கண்ணீரில் உங்கள் மகன் எப்படி வாழ முடியும்.\nஉங்களின் மகளாக என்னை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ளவும், அந்தப் பெண் இருக்கும் நிலையில் நான் இருந்தால், நீங்கள் உங்கள் பெண்ணின் வாழ்க்கைகாக அந்த நல்ல மனிதரிடம் சென்று பேசுவீர்களா இல்லையா\nகண்டிப்பாக அந்தப் பெண் உங்களையும் உங்கள் மகனையும் பிரிக்க் காரண்மாக இருக்க மாட்டாள். நீங்கள் அவளுடன் பேசிப் பார்க்கவும். மிகவும் இனிமையானவள்.\nதன் சந்தோசமே தன் மகனுக்காக என்று இருந்தவளின் வாழ்க்கையில் அவளுக்கும் வாழ்க்கை உள்ளது என்ற நம்பிக்கையை தந்தவர் உங்கள் மகன்.\nஅந்த நம்பிக்கையை அனைத்து விடாமல், அவர்கள் வாழ்க்கை இனிக்க உங்களது சம்மத்த்தை தரவும்.\nஅந்தப் பெண்ணை எனக்கு உங்கள் மகன் மூலமாக மட்டுமே தெரியும். அதனால் தான் உங்களின் மகனின் வாழ்க்கைகாகவும், அவரது ஆசைகள் நிறைவேறவும் என்றும் இறைவனிடம் வேண்டுபவர்களில் நானும் ஒருவள்.\nஉங்களின் சம்மத்தில் இரண்டு நல் உள்ளங்கள் சேர்ந்திடும். வாழ்க்கை வளம் பெறும்.\nஉங்களின் கனவுகளாக இருக்கும், உங்கள் மகனின் வாரிசுகளையும் சீக்கிரம் காண்பீர்கள்….\nஎன்னுடைய அண்ணனோ தம்பியோஇதைச் செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஆதரவாய் இருந்திருப்பேன் என்ற தைரியத்தில் மட்டுமே இந்த பதிவினை உங்களுக்கு அர்பணிக்கிறேன்\nஉங்களின் சம்மதம் கிடைத்தவுடன், உங்களையும் உங்கள் மகனின் திருமணத்தையும் நேரில் காண ஆவலாய் இங்கே ஒரு மகள் காத்துக் கொண்டு இருக்கிறாள்….\nஉணர்வும், உணர்ச்சியும் – ஒரு சிறு அலசல் \nஉணர்ச்சி என்றால் என்ன என்பதை நோக்கிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான கருத்து எதுவும் இன்னும் இல்லை. மனிதர்கள் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) எனலாம்.\nஇன்பம், மகிழ்ச்சி – Happiness\nஉணர்வு என்பதற்கும் உணர்ச்சி என்பதற்கும் ஒரு நூலிழை வித்தியாசமே. நமக்குத் தேவையான உணர்ச்சியை, அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு (Thinking, Knowledge) என்கிறோம்.\nஅதே உணர்ச்சியினை அடுத்தவர் மீது தினிக்கும் போது, அது வெறியாக மாறிடும் போது வரும் உணர்வினை தான் தடுக்கமுடியாமல், சிந்திக்க தவரிடும் போது நாம் உணர்வினை இழந்துச் செயல்படும் மிருகங்களாகிறோம்.\nஉணர்ச்சி என்பது சிந்தித்து பார்த்து வருவதா என்னைப் பொருத்தவரை இல்லை, அது அடுத்தவரின் செயல்பாட்டுக்கு நாம் காட்டிடும் உடனடியான வெளிப்பாடு\nஉணர்வு என்பது அந்த நபரின் செயலால் வரும் உடனடியான உணர்ச்சியினைக் கட்டுப்படுத்தி உடன் வரும் நன்மை தீமைகளை அறிவது.\nஉணர்ச்சி என்பது அடுத்தவரைப் பாதிக்காதவரை தவறில்லை \nநம்முடைய உணர்ச்சி அடுத்தவரைப் பாதிக்காதவாறுப் பார்த்துக் கொள்ளுதலே உணர்வு என்பது….\nஅ முதல் நட்பிற்கும் வேண்டுமாம்\nஅ முதல் நட்புகாக :\nஅன்பை உணர வேண்டும் ஒரு நட்பு,\nஆதி முதல் வேண்டும் ஒரு நட்பு,\nஉன் இதயம் இருக்கும் இடம்தான் என் வீடு எனும் ஒரு நட்பு,\nஈட்டிய நட்பு இறுதிவரை வேண்டும்,\nஉதவிக்கு மட்டுமா அதற்கு தானே நான் உனக்கு நட்பானேன்,\nஊரறிய என் தாய்க்கு மற்றுமொரு மகளாய்/மகனாய் வேண்டும் ஒரு நட்பு,\nஎதிர்பார்ப்பின்றி எந்தன் நட்பு, எதிர்பார்த்தாலும் வேண்டும் உந்தன் நட்பு,\nஏனோ என்றிருந்த என்னை எனக்கு அடையாளம் காட்டிட வந்ததே ஒரு நட்பு,\nஐந்து வயது முதல் ஐனூறு ஆண்டுகள் வாழ்ந்திட வரமாய் வேண்டும��� ஒரு நட்பு,\nஒ – ஒன்று பட்டாள் உண்டு வாழ்வு என்று ஒரு நட்பு,\nஓ – நட்பிடம் ஓடி பழகிய கால்கள் எப்போதும் நிற்காது…\nஅ என்றாலே அம்மா தான்,\nஅ முதல் சொன்னால் போதாது,\nஆயுள் வரைச் சொல்ல வேண்டும் என்று,\nஊர் மெச்சும்படி உன்னுடன் நான்,\nஎஃகின் உறுதியாய் நீ வேண்டும் என் இறுதி வரை அம்மா\nThis entry was posted on July 16, 2010, in என்னை அறிய, Family, General and tagged அ என்றாலே அம்மா, அ முதல் ஃ வரை, அம்மா, அம்மா கவிதை, அம்மாவிடம் உளறல்கள், அம்மாவுக்கான கிறுக்கல்கள், உனக்காக ஒரு கவிதை \nமுதலும் நீ முடிவும் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2007/02/17/4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-18T21:40:00Z", "digest": "sha1:NYS77KYHND3KHFVAPWCWXQ3YOSR7HVAI", "length": 8041, "nlines": 71, "source_domain": "tamilit.wordpress.com", "title": "4 : தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← 3 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா\n5 : விஸ்டாவால் சூழல் பிரைச்சனைகள் →\n4 : தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில்\nPosted on பிப்ரவரி 17, 2007 | 5 பின்னூட்டங்கள்\nதற்போது தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் வந்துள்ளது.ஆரம்ப நிலை என்பதால் என்னவோ கடுமையாக சொற்களைப் போட்டுக் குளப்பிக் கொள்கின்றது. அன்புள்ள என்ன வார்த்தையையே பிழை என்று காட்டுகின்றது என்றால் பாருங்களேன்.\nஇது வெறும் ஆரம்பம் தானே. பார்ப்போம் எந்தளவிற்கு நம்ம கூகள் ஆண்டவர் தமிழுக்கு இடம் வழங்குகின்றார். ஏற்கனவே ஜிமெயில் தமிழாக்கம் நடைபெற்று வந்தாலும் அதில தர நிர்ணயம் இல்லாமல் ஒவ்வொருத்தரும் தம்பாட்டுக்கு தமிழாக்கம் செய்வதாக அறிகின்றேன். இந்நிலை விரைவில் நீங்க வேண்டும்.\nஜிமெயிலுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே ஹிந்தி இடைமுகம் வழங்கப்பட்ட போதும் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாமை வருத்தத்திற்குரிய விடையமே\n← 3 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா\n5 : விஸ்டாவால் சூழல் பிரைச்சனைகள் →\n5 responses to “4 : தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில்”\nரவிசங்கர் | 7:55 முப இல் பிப்ரவரி 18, 2007 | மறுமொழி\nமயூரேசன், துறை சார் பதிவுகள் பெருக்கும் முயற்சியில அடுத்து நீங்களும் குதிச்சாச்சா இப்படி துறை பிரிச்சு எழுதுறது நம்ம பதிவுக்கு வரவு கூட்டும், படிக்கிறவங்களுக்கும் வசதி, ந்மக்கும் ஒதுங்க வைச்ச மாதிரி இருக்கும். ஆமா, இந்த தமிழ்த் திருத்தி betaவில் இருக்கிறதா இப்படி துறை பிரிச்சு எழுதுறது நம்ம பதிவுக்கு வரவு கூட்டும், படிக்கிறவங்களுக்கும் வசதி, ந்மக்கும் ஒதுங்க வைச்ச மாதிரி இருக்கும். ஆமா, இந்த தமிழ்த் திருத்தி betaவில் இருக்கிறதா என் check spelling தெரிவுகளில் தமிழை காணோம் என் check spelling தெரிவுகளில் தமிழை காணோம் இந்தி மட்டும் தான் இருக்கிறது\nமயூரேசன் Mayooresan | 8:12 முப இல் பிப்ரவரி 18, 2007 | மறுமொழி\nஆமாம் நானும் குதிச்சாச்சு… நீண்டநாள் ஆசை கடைசியாய் செயலில் வந்திட்டுது. மற்றது நீங்கள் கேட்ட சொற்பிழை திருத்தும் வசதி பீட்டாவில் உண்டு. தமிழில் தட்டச்சு செய்துவிட்டு செக் ஸ்பெல்லிங் என்பதை சொடுக்குங்கள்.. அது தானாகவே பரீட்சிக்கும்.\nAnonymous | 1:03 பிப இல் பிப்ரவரி 19, 2007 | மறுமொழி\nஇந்தப் பதிவும் சிறக்க வாழ்த்துக்கள் மயூரன்..\nகணிணி என்பதா கணனி என்பதா computer ற்குரிய சரியான தமிழ்பதம்\nநான் கணனி என்பதை calculator ற்கு பயன்படுத்துவதாக அறிந்துள்ளேன்..\nவடிவாத்தெரியாது, ஒருக்கா sure பண்ணிக்கொள்ளுங்கோவன்..\nRaj | 5:15 முப இல் ஓகஸ்ட் 8, 2007 | மறுமொழி\nம்.. தமிழில் இடைமுகம் பற்றிக் கேட்கி்ன்றீர்களா அது இன்னமும் வழங்கப்படவில்லை. அதுபோல தமிழில் மின்னஞ்சல் முகவரி பெற முடியாது.. ஆங்கிலத்திலேயே பெற முடியும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121811-youngsters-boycott-ipl-says-ttvdinakaran.html", "date_download": "2018-07-18T22:10:41Z", "digest": "sha1:PRIALI7SXLMAM5YOKIQI3WBT2WBACAMC", "length": 20667, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "இளைஞர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டை புறக்கணிக்க வேண்டும்..! டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் | Youngsters boycott IPL, says T.T.V.Dinakaran", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\nஇளைஞர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டை புறக்கணிக்க வேண்டும்..\nஇளைஞர்கள் ஐ.பி.எல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்களிடம் பேசும்போது, `ஜல்லிக்கட்டுப் போராட்டம், நீட் தேர்வு போராட்டம் உட்பட அனைத்துப் போராட்டங்களையும் இளைஞர்கள் முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். காவிரி நதிநீர் பிரச்னைகளுக்காக தமிழக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடி வருகிறார்கள். இந்த நேரத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் நடத்துகிறார்கள். இதை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நிறைய பணம் கொடுத்து இளைஞர்கள் டிக்கெட் வாங்கியிருப்பார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட்டைப் புறக்கணித்தால் நம்முடைய போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும்.\nஇதை இளைஞர்கள் கேட்பதும், கேட்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். தி.மு.க அனைத்துக் கட்சியைச் சேர்த்து போராடவில்லை. அதன் கூட்டணிக் கட்சிகளை இணைத்துப் போராடி வருகிறது. தே.மு.தி.க, பா.ம.க, தனித்தனியே போராட்டம் செய்து வருகின்றன. நாங்கள் அம்மாவின் கட்சி 1 1/2 கோடி தொண்டர்களை வைத்திருக்கும் கட்சி நாங்கள் ஜனநாயக முறைப்படி தொடர்ந்து போராடி வருகிறோம்.\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்\n`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nசொல்லப்போனால் அதிக வரி வசூல் தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கிடைக்கிறது. அதனால், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்னையான காவிரி நீரைப் பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மிரட்டிப் பேசியிருப்பது கண்டனத்திற்குறியது. இப்படிதான் ஓ.பி.எஸ்.யும், ஈ.பி.எஸ்.,யும் மிரட்டி ஆட்சியையும் இரட்டை இலையும் முடிச்சுப் போட்டு அவர்கள் வைத்திருக்கிறார்கள்.\nபா.ஜ.க மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்து வர வேண்டும். இப்படி மிரட்டக் கூடாது. மோடி என்பவர் நம் நாட்டின் பிரதமர் என்னதான் இருந்தாலும் நம் நாட்டு பிரதமருக்கு நாமே கறுப்புக்கொடி காட்டுவது சரியில்லை. எதிர்க்கட்சிக்காரர்கள் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் செய்கிறார்கள். அவர்கள் செய்யட்டும். நாங்கள் கறுப்புக் கொடி காட்டத் தயாராக இல்லை. தமிழக மக்களின் நலனை உணர்ந்து பிரதமர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.\nநாளை தனிக்கட்சி அறிவிப்பு; முதல்வரை வறுத்தெடுத்த தினகரன்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nஇளைஞர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டை புறக்கணிக்க வேண்டும்..\nபாரதிய ஜனதா கட்சி வருவாய் 81 சதவிகிதம் உயர்வு\nநெல்லையில் 10-ம் வகுப்பு தேர்வு மையத்தில் முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsowmiya.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-18T21:58:35Z", "digest": "sha1:65CU3FZETCWOGH2IOOE23M2PMP37D6TE", "length": 49060, "nlines": 198, "source_domain": "tamilsowmiya.blogspot.com", "title": "GeeVee: September 2010", "raw_content": "\nநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.....\nநான்முப்பது நாளில் செத்துப்போய்விடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.\nஅதிர்ச்சியாய் இருந்த அந்த செய்தியில் உறைந்து போனேன். துக்கம் தொண்டையை அடைத்த்து, மீண்டும இந்த உலகை பார்க்கவே முடியாதா . என் குழந்தைகளை, என் சொந்தங்களை விட்டுப் போய்விடுவேனோ . என் குழந்தைகளை, என் சொந்தங்களை விட்டுப் போய்விடுவேனோ என்ற பயம் ஆட்டிப் படைத்தது.\nவிடுபடவே முடியாத துக்கம் நீண்டு கொண்டே சென்றது. கண்ணீர் விட்டு அழுதேன். காட்சிகள் வெறுமையாய் இருந்த்து. எதைப்பார்த்தாலும் இனி மறுபடியும் இதைப்பார்க்க முடியுமா என்ற ஏக்கம் கனன்று கொண்டே இருந்தது.\nஅப்படி எனக்கு என்ன வயதாகிவிட்டது. இப்போது தான் என்மகனின் குழந்தை பள்ளிக்கு செல்கிறான். மகளின் பெண் பூபெய்தி 10 நாட்கள் தான் ஆகிறது. இவர்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம் முடியும் வரையாவது இருக்கலாம் என்றால் இந்த பாழாய்ப்போன வியாதி வந்து எல்லாம் கெட்டது. ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் பற்றி என்ன நினைப்பான் வயதாகி முடியாமல் தளர்ந்து போனபின்பே இறப்பு வரும் என்று தானே நிணைக்க முடியும். ஆனால் இப்போதெல்லாம் பெரிய பெரிய மருத்துவமனைகள் கட்டி, வாயில் நுழையாத ஒரு பெயரைச் சொல்லி நாளைக்கு செத்து விடுவாய் என்று என்னமோ நாளைக்கு பஸ் பிடித்து ஊருக்கு போய்விடு என்பது போல சொல்லி விடுகிறார்கள்.\nஎன் வாழ்க்கை இப்படி ஒரு சின்ன வட்டத்திலேயே முடிந்து விடுமா. எந்த ஊரையும் முழுதாக்க்கூட பார்க்க முடியவில்லையே. டில்லியில் தாஜ்மஹால் அற்புதமாய் இருக்கிறதாம். என்னால் சென்னையைக்கூட சுற்றிப்பார்க்க முடியவில்லை.\nகடவுளே எனக்கு கடலைபருப்பி என்றால் கொள்ளை பிரியம். அதையாவது அடிக்கடி சாப்பிடலாமா என்னவோ தெரியவில்லை.\nஐயோ ரோட்டில் போகும் இந்த நாய்கூட என்னை பரிதாபமாக பார்க்கிறதே. என்ன கொடுமை எனைப்படைத்த இறைவனே இன்னும் கொஞ்சநாள் என்னை விட்டு வைக்கமாட்டாயா. இந்த காசி, ராமேஸ்வரம் என்றெல்லாம் சொல்கிறார்களே. அதையெல்லாம் பார்க்கும் வரையாவது என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பாயா. இந்த காசி, ராமேஸ்வரம் என்றெல்லாம் சொல்கிறார்களே. அதையெல்லாம் பார்க்கும் வரையாவது என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பாயா\nமனிதனுக்கு ஆசைகள் அதிகம் தான். எனக்கு பெரிய ஆசைகள் எல்லாம் ஏதுமில்லையே மனம் துக்கப்பட்டு துக்கப்பட்டு வெம்பிப் போயிருக்கிறது. யாரையும் பார்க்காமல் ஒதுங்கி இருக்க ஆசைப்படுகிறது.\nகடந்த பத்து நாட்களாய் உள்ளேயே புளுங்கிக்கொண்டிருந்த என்னை கட்டாயப்படுத்தி வெளியே சென்று காலர நடந்துவிட்டு வரும்படி என் மகன் அனுப்பினான்.\nஒரே இடத்தில் புலம்பி கொண்டிருப்பதை விட வீதியில் கொஞ்சம் போய் வேடிக்கை பாருங்கள் அப்பா மனம் இலேசாகும் என்று என் மகளும் சொன்னபிறகு தனியே வெளியே வந்தேன்.\nசில்லென்று மழைக்காற்று அடித்துக் கொண்டிருந்த்து. மாலை நேரம் வீதிகளில் போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடக்க நடக்க இறப்பு குறித்தான பயம் மறந்து போனது.\nஒரு பைத்தியக்காரன் வழியில் கிடந்த பேப்பரை பொறுக்கிய படியும் அதை தூக்கி எறிந்தும் யாரையோ திட்டினான். பின்னர் சிரித்தான். அன்று ஏனோ அவன் என்னைக் கவர்ந்தான். அவனையே கவனித்தபடி சாலை ஓரபெஞ்சில் அமர்ந்து கொண்டேன்.\nகுதித்து குதித்து சிரித்தபடி ஓடினான். பின்னாலேயே ஒடிவந்தான். எதையோ கீழே இருந்து எடுப்பது தூக்கி எறிவது, யாரையோ பார்த்து சிரிப்பது என கொண்டாட்டமாய் இருந்த்து அவன் வாழ்க்கை.\nஅப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு பைக், குறுக்கே ஓடிவந்த அந்த பைத்தியத்தின் மீது மோதி துக்கி எறிந்தது. பைக்கில் வந்தவன் கீழே விழுந்தான். கூட்டம் கூடிவிட பைக்கை தூக்கி அவனை எழுப்பி விட்டனர். மெதுவாக எழுந்தவன் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்த பைத்தியத்தை நோக்கி கத்தத் தொடங்கினான். “சாவு கிராக்கி, எங்கேயோ போய் பஸ்ல கார்ல விழாம என் பைக்தான் கிடைச்சுதா பொறம்போக்கு”, என்று வசைபாட என்கவனம் பைத்தியத்தின் மீது சென்றது.\nஅதுவரை அமைதியாக படுத்திருந்த பைத்தியம் மெதுவாக எழுந்து பைக்கையும், பைக்காரனையும் பார்த்த்து. மெதுவாக சிரித்தது. பின் வாய்விட்டு வேகமாக சிரித்தபடி கீழே கிடந்த பேப்பரை தூக்கி போட்டபடி குதித்து ஓட ஆரம்பித்தது.\nஒரு கணம் அதிர்ந்தேன். மரணத்தை எதிர்நோக்கிய சிரிப்பு. அகங்கராமாய் ஒரு பார்வை. திடீரென உலகம் சுழன்றது போல இருந்த்து எனக்கு. முன்பிருந்த உலகம் இப்போது அப்படியே மாறிவிட்டதோ என்று தோன்றியது.\nமரணத்தை மேலே பட்ட குப்பையை தட்டுவது போல தட்டிவிடும் தைரியம். இறப்பு, இருப்பு என்பது பற்றின நிணைவு அகற்றி தைரியம். இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும் தைரியம். என்ன விந்தை இது. எனக்கு முன் ��ோவோர் வருவோரெல்லாம் சிநேகமாய் பார்க்கிறேன். ஒருவரிடமும் எனக்கு போட்டியில்லை. இனி போட்டிபோட்டு அடையும் உச்சநிலை எனக்கு என்ன இருக்கிறது.\nபஸ்ஸில் என்னைத்தள்ளி ஏறமுயன்றவனுக்கு ஒதுங்கி வழிவிட்டேன். சில்லறை இல்லையா என்று திட்டிய கண்டக்டரை சிநேகமாக பார்க்கமுடிந்த்து. எந்த வரிசையிலும் பொறுமையாக நிற்க முடிந்த்து. இந்த காத்திருத்தல் ஒவ்வொன்றையும் அனுபவித்தேன். என் குழந்தை, என் பேரன் என்றில்லாமல் எல்லோரிடமும் அன்பு பாரட்டும் மனம் வந்த்து.\nமுடிவாகிவிட்டது. இனி புலம்பினாலும் புலம்பாவிட்டாலும் அதுதான் எனும்போது எதுவும் எனதில்லை, எதையும் தூக்கி செல்ல வேண்டியதில்லை எனும் போது இனி நான் எதை காக்க போரட வேண்டும். மனதில் ஒரு நிரந்தர அமைதி தோன்றியது.\nஉலகின் மிக அதிசயமான விஷயம் எது என்று எமதர்மன் கேட்க, தருமர் சொன்னாராம், “நம் கண் முன்னேயே அனைவரும் இறந்தாலும் தான் மட்டும் நீண்டகாலம் உயிரோடு இருப்பது போல மனிதன் நிணைக்கும் நிலைதான் அதிசயம் என்றாராம்.\nஅந்த அதிசய நிலை எனக்கு இனி இல்லை.\nஒரு நண்பரை சந்திப்பதைப்போல என் மரணத்தை சந்திக்க, வரிசையில் என் முறைக்காக காத்திருக்கிறேன்.\nஎல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ\nLabels: கதை .... புனைவு....தத்துவம்\nவிழிப்புணர்வு என்பது ஒரு மந்திரச் சொல்லா\nதனித்திரு.... விழித்திரு.... பசித்திரு.... இது விவேகானந்தர் முழக்கம்.\nஞானிகள், அறிஞர்கள், சித்தர்கள், முன்னோர்கள் அறிவித்த அந்த விழிப்புணர்வு தான் என்ன\nஆதிநாட்களில் மனிதன் குகைகளில் வாழ்ந்தான். விலங்குகளை வேட்டையாடி உண்டான். விலங்குகளின் குகைகளை ஆக்ரமித்தான். விலங்குகள் மனிதனை எதிரியாக பார்த்தன. மனிதனுக்கு ஆபத்து எப்போதுமிருந்தது. குகை பாதுகாப்பனதாக இல்லை. இரவில் விலங்குகள் மனிதனை வேட்டையாடின. பகலிலும் பயம், இடி, மின்னல், மழை, வெய்யில் எதுவும் என்னவென்று தெரியாத காலம். எதன்மூலமும் ஆபத்து வரலாம் என்ற பயம். எனவே எந்த நேரத்திலும் விழிப்புடன் இருந்தான்.\nஒவ்வொன்றாக புரிந்து கொண்டான். இயற்கையை புரிந்தான். விலங்குகளின் தாக்குதல் முறைகளை அறிந்தான். இருந்தாலும் விழிப்புடன் இருந்தான். இப்போது இருப்பவனை அடுத்த நிமிடம் ஏதோ ஒரு விலங்கு அடித்துக் கொன்று விடுகிறது. பயம்.... பயம் காரணம��க வந்த விழிப்புணர்வு.\nஎச்சரிக்கையாக இருந்தான். அவன் ஒவ்வொரு செல்லும் எச்சரிக்கையாக இருந்தது. கால்கள், கைகள் எல்லாம் உணர்வுடன் இருந்தது. ஒரு இலை பட்டாலும் அது இலையென்று கண் பார்க்கும் முன் மூளை தெரிந்து கொண்டது. ஒவ்வொரு செல்லும் கண்ணாக எல்லாவற்றையும் மூளைக்கு காட்டிக் கொடுத்தது. மூளை யோசித்து செயல்பட்டது. அதிரும் பூமியை, திடீர் வெள்ளத்தை, கொளுத்தும் வெயிலை, புயல் மழையை எல்லாவற்றையும் கவனித்தான். சூரியன், சந்திரன், அமாவாசை, பௌர்ணமி எனப் பிரித்தான். தீயின் பயன் உணர்ந்தான், சக்கரத்தை கண்டறிந்தான். அறிவு வளர்ந்த்து மனிதன் பெருகினான். மற்றவை சிறுகத் தொடங்கின.\nபதினெட்டு x பதினாறு என்ன என்று கணக்கிட கால்குலேட்டர், கம்ப்யூட்டர், சிம்ப்யூட்டர் என்று பல கருவிகள் வந்து விட்டன. நடக்க வேண்டியதில்லை சைக்கிள் பைக்காகி, பைக் காராகி, கார் விமானமாகி, விமானம் ராக்கெட்டாகி விட்டது. துவைக்க, சமைக்க எல்லாம் கருவிகள். வீடுகள், அலுவலகங்கள், நடைபாதைகள் எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.\nஅறிவியல் பல மடங்கு முன்னேறி விட்டது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை இன்னும் எங்கெங்கு வேண்டுமோ எல்லா இடங்களிலும் அறிவியல் முன்னேறி விட்டது.\nஆனால் எல்லாம் சரியான திசை நோக்கி செல்கிறதா\nஎன் வீட்டில் இருக்கும் அறிவியல் சாதனங்கள் டீ.வி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ், நான் ஓட்டும் பைக் ஏதேனும் பழதாகிவிட்டால் எனக்கு சரி செய்யத் தெரியாது. அவை எந்த முறையில் இயங்குகின்றன தெரியாது. அதற்கு மின்சாரம் எந்த ஏரியாவிலிருந்து நம் வீட்டிற்கு வருகிறது தெரியாது. நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று தெரியாது. வீடு கட்டும் போது பயன்படுத்தும் செங்கல், சிமெண்ட், கம்பி எங்கு தயாரிக்கிறார்கள், அதன் மூலப்பொருள் என்ன, எப்படித் தயாரிக்கிறார்கள் தெரியாது. பேனாவில் ஊற்றும் மை எதிலிருந்து தயாரிக்கிறார்கள், தெரியாது. என் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் கேஸ் என்ன, அது எதிலிருந்து தயாரிக்கிறார்கள், அதன் அதிகபட்ச அபாய அளவு என்ன.......தெரியாது. நம் பார்க்கும் தொலைக்காட்சியில் காட்சிகள் எந்த அலைவரிசையில் எங்கிருந்து எப்படி வருகின்றன, அலைவரிசை என்றால் என்ன...... தெரியாது. நாம் துவைக்கும் துணிக்கு, உடலுக்குப்போட பயன்படுத்தும் சோப்பில் என்ன என்ன கெமிக்கல் கலக்கிறார்கள், அதனால் அதிகபட்சம் நம் உடலுக்கு என்ன தீங்கு விளையும்..... தெரியாது.\nஎவருக்குமே எதுவுமே தெரியாது.................. இருப்பதை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் வெறும் முட்டாள்களாக.....\nஆனால் கேளுங்கள்........ அறிவியலில் மனிதன் கொடிகட்டி பறக்கிறான்.\nஆதி நாட்களில் இருந்த விழிப்புணர்வு இப்போது இல்லவே இல்லை.\nஏன் கால், கை, முகம் எல்லாஇடத்திலும் இருக்கும் செல்கள் செத்தே இருக்கின்றன. பக்கத்தில் ஒருவர் தொட்டால் கூட உணர 5 நிமிடம் ஆகிறது.\nஎங்கே போயிற்று அந்த விழிப்புணர்வு.\nஒட்டு மொத்தமாய் ஒரு பேரழிவு ஏற்பட்டால் மனித குலம் இருக்குமா அப்படி இருக்கும் மனிதரிடத்தில் ஏற்கனவே இருந்த அறிவியலைப் பற்றி என்ன பேச முடியும் அப்படி இருக்கும் மனிதரிடத்தில் ஏற்கனவே இருந்த அறிவியலைப் பற்றி என்ன பேச முடியும்\nஆதி நாட்களில் மனிதன் தான் கற்றுணர்ந்த எல்லாவற்றையும் அனுபவமாய் அடுத்தவருக்கு புரிய வைத்தான்.\nஇன்று கல்வி என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டு இருக்கிறோம். நியூட்டனின் விதிகள் எங்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியாமல் மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கிறோம்.\nஅறிஞர்கள் மூத்தோர் சொன்ன விழிப்புணர்வு, நம் ஒவ்வொரு செல்லையும் தயாராய் வைத்திருக்கும் விழிப்புணர்வு, ஆதி மனிதனிடம் இருந்த பயம் நீக்கிய விழிப்புணர்வு, நம் முன்னே, பின்னே, மேலே எங்கும் அசையும் ஒவ்வொரு மிக மெல்லிய அசைவையும், சத்தத்தையும் உணரும் விழிப்புணர்வு, நம் மனித இனம் தழைக்க வழிவகுத்த அந்த விழிப்புணர்வு, விவேகானந்தர்,வள்ளலார் போன்றோர் நம்மிடம் தேடிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா\nஇல்லை இயல்பாக நம்மால் பழக, உணர முடிந்த அந்த விழிப்புணர்வை ஒரு மந்திரச் சொல்லாக மட்டுமே பயன்படுத்துவோமா\nபுரபெஃஷர் ஆஷ் தன் எதிரிலிருக்கும் எல்லாரவை கவலையுடன் பார்த்தார்.\nஎல்லாரா இந்த அகடமிக்கில் புரபெஃஷரின் உதவியாளராக சேர்ந்திருந்தாள். புரபெஃஷர் எதிர்பார்க்கும் எல்லாத் திறமைகளும் இருந்தாலும் அவருக்கு தன்ஆய்வில் முழுக்க எல்லாராவை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்றகவலை இருந்தது.\nஅவர் மனதில் இருப்பதை படித்தது போல பேச ஆரம்பித்தாள் எல்லாரா. “சார்நீங்கள் நினைப்பது புரிகிறது, எல்லா ஆய்வுகளுக்கும் என்னைப் போலபெண்ணை பயன்படுத்த முடியுமா என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். என்னுடைய முழு ஒத்துழைப்பு உங்களுக்கு எப்போதும் உண்டு. சிறப்பாகசொல்ல வேண்டுமென்றால் உங்கள் ப்ளாட் நெ.55 ஆய்வில் எனக்கு மிகுந்தஆர்வம் இருக்கிறது. அந்த ப்ளாட்டில் சொந்தமாக சிந்தனை செய்யக்கூடியஉயிரிகளை உருவாக்கி சாதித்து உள்ளீர்கள். அந்த உயிரிகளின் ஆற்றல் மிகசிறப்பானதாக இருக்கிறது. அங்கே சென்று ஆய்வு செய்யவும் நான் தயாராகஉள்ளேன்” என்று அவள் முடிக்கும் போது கண்களில் இருக்கும் அதீதஆர்வத்தை கவனித்தபடி பேசினார் ஆஷ்.\n“எல்லாரா நான் கவலைப்படுவதெல்லாம் அந்த உயிரிகளைப்பற்றித்தான். 25 நாட்டிகல் ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் மேம்படுத்தபட்ட ஜீன்கள் மூலம்வளர்ந்த அந்த உயிரிகள் தங்களைத் தாங்களே சுயமாக காத்துக்கொள்ள, உணவுதயாரிக்க என்று பல வகைகளில் முன்னேறி விட்டன. அவைகளின் அந்த அதீதசிந்தனைத்திறன் தங்களை காத்துக்கொள்ள மட்டுமில்லாமல் தங்கள்அழிவிற்கும் காரணமாக அமைந்து விடுமோ என்ற பயம் தான்”.\n“அந்த உயிரிகளின் கட்டமைப்பை எப்படி அமைத்துள்ளீர்கள்” என்றாள்எல்லாரா.\n“நம் இனத்தைப் போலவே ஆண், பெண் என்ற இரு அமைப்பு, அவற்றின் மூலம்இனப்பெருக்கம் மற்றும் சுயசிந்தனை 450 டெசிபல் அதிகபட்ச அளவாகநிர்ணயிக்கப்பட்ட மூளத் என்ற அமைப்பு அதன் கண்ட்ரோலில் மற்ற உறுப்புகள்என்று அமைக்கப்பட்ட இதன் கட்டமைப்பு அது உருவாகும் விதம் பற்றியஅனைத்து ரகசியங்களும் என் உடலில் இவாஷ் மெமரியில் பதித்துள்ளேன்”. அந்த உயிரிகள் செய்யும் தவறுகள் மூலமாக அவைகள் அழிந்து விடாமல்இருக்க அங்கேயே சென்று அவற்றின் ஜீன்களில் அடிக்கடி மாற்றம் செய்துகொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் அழிந்து விடுவோம் என்று தெரிந்தும்மீண்டும் மீண்டும் நிறைய தவறுகள் செய்கின்றன”.\n“இந்த உயிரிகளை உருவாக்கியதின் நோக்கம் என்ன சார்”\nநம் இனத்தின் மொத்த சிந்தனைத் திறன் அளவு 475000 டெசிபல் அளவு. இந்தஅளவிற்கு மேல் நம்முடைய சிந்தனைத் திறனை மாற்ற முடியவில்லை. நம்மை உருவாக்கிய கடவுள் எவ்வளவு அதீத சக்தி வாய்ந்தவராக இருந்தால்இவ்வளவு விஷயங்களை நாமே செய்தாலும் நம்முடைய சிந்தனைத் திறன்அளவு மட்டும் மாற்ற முடியாத்தாகவே உள்ளது. இந்த திறனை நாம்மேம்படுத்து வேண்டுமென்றால் சிந்தனைத் திறன் அதிகரிப்பது பற்றி அறிவுமேலும் வ��ர வேண்டும். அதற்காக இந்த உயிரிகளை பயன்படுத்துகிறேன். இந்த உயிரிகளுக்கு கிடைத்த சிந்தனைத்திறன் மூலம் எப்படி தங்களைவளர்த்துக் கொள்கிறது என்று கவனித்து வந்தேன். 10 டெசிபலிலிருந்து 450 டெசிபல் தன் சொந்த முயற்சியால் அதிகரித்துள்ள இந்த உயிரிகள் இன்னும் 15 நாட்டிகல் ஆண்டிற்குள் நம்முடைய அளவிற்கு வளர்ந்து விடும்” என்றார்.\n“இந்த உயிரிகளின் வளரும் சிந்தனைத்திறன் நம் இனத்தைப் பாதிக்காதாபுரபெஃஷர்” என்றாள் கவலையுடன் எல்லாரா.\n‘” இல்லை, அதற்குள் இவற்றின் முயற்சிகளை பின்பற்றி சில மாடுலேஷன்கள்செய்து நம் சிந்தனையை பெருக்கிக் கொள்ள முடியும்”\nகண்கள் அகல விரிய ஆதீத சந்தோஷத்துடன் எல்லாராவைப் பார்த்தார்புரபெஃஷர் “ நம்மை உருவாக்கி நம்மை தன் சொந்த விருப்பு வெறுப்பக்களைநம் மேல் திணித்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்தக் கடவுளை நெருங்கிவிடுவோம். அப்புறம் நாமும் படைபாளிகள் நமக்கென்று ஒரு தனிபிரபஞ்சத்தை படைக்க உருவாக்க அழிக்க என்று தனி சாம்ராஜ்யத்தையேபடைப்போம்.\n“கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது புரபெஃஷர், இது உங்களுக்கு இருக்கும்பேராசையோ என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றாள்.\n“பயப்படாதே பெண்ணே இது எல்லாம் நடக்கும், எனக்கு என்ன பயமென்றால்இப்போது பிளாட் நெ.55ல் காப்ட் வாயுவை அந்த உயிரிகள் அதிகம் உற்பத்திசெய்து கொண்டிருக்கின்றன. இது அந்த பிளாட்டையே நாசம் செய்து விடும், நான் மறைமுகமாக பல எச்சரிக்கைகள் அந்த உயிரிகளுக்கு உணர்த்தியும்அவை கண்டுகொள்ளாமல் தங்கள் அழிவை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன”. என்றார் புரபெஃஷர்\n“இந்த வாயுவை நீங்கள் கட்டுபடுத்த முடியாதா\n“நான் கட்டுபடுத்தும் அளவைத் தாண்டி அவை சென்று விட்டன. இப்போதுஎன்னால் செய்ய முடிவது அதன் ஜீன்களில் அந்த வாயுவை ஏற்றுக்கொள்ளும்வகையில் மாற்றம் செய்வது தான். ஆனால் இருக்கும் எல்லா உயிரிகளிளும்அந்த மாற்றத்தைச் செய்ய எனக்கும் 5 நாட்டிகள் ஆண்டுகள் ஆகும். இதில்உன்னுடைய பங்கு அந்த காலம் வரை அந்த வாயுவை ஒரு கட்டிற்குள் வைத்துஇருக்க வேண்டியது, அது எப்படி என்று உனக்கு பின்னால் விளக்குகிறேன். இதுதான் எனக்கு நீ செய்யும் முதல் வேலை” என்று முடித்தார் புரபெஃஷர்.\n“மிக சந்தோஷம் சார் இந்த பிரபஞ்ச ரகசியத்தின் ஒரு பகுதியை அறியும்சோதனையில் ஒரு துளியில் நானும் பங்கு கொள்கிறேன் என்பதில் எனக்குபெருமைதான். ஆனால் பிளாட் நெ,55ற்கு நாம் இந்த உடலுடன் செல்லமுடியுமா அப்படிச் சென்றால் நம்மை அடையாளப்படுத்தி விடமாட்டார்களா அப்படிச் சென்றால் நம்மை அடையாளப்படுத்தி விடமாட்டார்களா எல்லாரா வீசினாள் ஒரு சிக்கலான கேள்வியை.\nபுரபெஃஷர் புன்னகைத்தார். “கவலைப்படாதே எல்லாரா அங்கே இந்தஉடலோடு சென்றால் நாம் எரிந்து விடுவோம். அந்த மாதிரி ஒரு அமைப்பைஉருவாக்கி வைத்திருக்கிறேன். நம் உடலை மிக மிக சுருக்கி ஒரு நுண்ணியஉருவமாகத்தான் அங்கே செல்ல முடியும். இந்த ரகசியத்தை நம் எதிரிகள் சிலபேர் தெரிந்து கொண்டு அவர்களும் இதே முறையில் அந்த பிளாட்டிற்கு சென்றுஅவற்றை அழிக்கப் பார்த்தனர். ஆனால் முதலில் தடுமாறிய அழிந்து போனஅந்த உயிரிகள் பின்னர் சுதாகரித்துக் கொண்டு நம்மவர்களையே அழிக்கும்திறன்களை பெற்று விட்டன.” என்றார் புரபெஃஷர்.\n“இதே முறையில் நம்மையும் அழித்து விட்டால் என்ன செய்வது” என்றாள்எல்லாரா கவலையுடன்.\n“கவலைப்படாதே எல்லாரா இப்போது இருக்கும் திறனை வைத்து நம்மைஅழிக்க முடியாதபடி சில மாற்றங்களை நம் உடலில் செய்து விடலாம். அதேபோல் அந்த ப்ளாட்டில் நம்மை போன்ற உருவத்தில் நம் எதிரிகள் கூடஇருக்கலாம் அதனால் நம் உடலில் x என்ற குறியீடு இருக்குமாறுஅமைக்கப்போகிறேன். அதை வைத்து நம்மை நாம் அடையாளம் காணமுடியும்” என்று முடித்தார் புரபெஃஷர்.\n“எப்போது கிளம்புகிறோம் புரபெஃஷர்” என்றாள் எல்லாரா.\n“இன்னும் 5 நாட்களில் அதற்கான பயிற்சிகள் எல்லாம் உனக்கு முடிந்த பின்னர்ஆம் நாள் காலையில் கிளம்புகிறோம்” . இப்போது நான் கிளம்புகிறேன்எல்லாரா. உன்னுடைய எல்லா சந்தேகத்தையும் இந்த 5 நாட்களில்தெளிவுபடுத்திக் கொள்ளலாம், இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் இந்தஉயிர்களின் உருவாக்கம் பற்றிய ரகசியங்களை உனக்கு கற்றுத் தருவேன்அதுவரை அந்த ரகசியங்கள் என் உடலில் உள்ள இவாஷ் மெமரியிலேயேஇருக்கும்” என்று கூறியபடி அறையை விட்டு வெளியேறினார் புரபெஃஷர்.\nஆறாம் நாள் காலை மிக நுண்ணிய உயிரியாக ப்ளாட் நெ,55வை நோக்கிவானில் பறந்தபடி இருந்த புரபெஷர் ஆஷ் எல்லாரவிடம் சொன்னார் “ஒருஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த பிளாட் உயிரிகள் தங்களுக்குள்பெயர் வைத்து அழைத்துக் கொண்ட��� இருக்கின்றன” .\nவிழி விரிய பார்த்த எல்லாரா “அப்படியா ரொம்ப ஆச்சரியமாக உள்ளது, அப்படியென்றால் இந்த சிந்தனை மிக்க உயிரிகள் தங்களுக்கு என்ன பெயர்வைத்துக்கொண்டுள்ளன புரபெஷர்” என்றாள்.\n” என்றார் ஒற்றை வரியில்\n“அவைகள் நமக்கு என்ன பெயர் வைத்துள்ளன”, என்று கேள்வியைதொடர்ந்தாள்.\nஅவைகள் அந்த பிளாட் நெ.55க்கு என்ன பெயர் வைத்துள்ளன என்றுவினவினாள்.\nடிஸ்கி: 1) உலகின் அனைத்து பேப்பர்களிலும் அன்று காலை மிக பரபரப்பானசெய்தி ஒன்று வெளியாகி இருந்தது. ஜீன்களையே தாக்கும் மிகக்கொடியவைரஸ் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது மனித குல வரலாற்றின் மிகப்பெரும்சாதனையாக கருதப்படுகிறது. அதன் உடலில் X என்ற அடையாளம்காணப்பட்டது.\n2) உங்களைப்படைத்த கடவுளையே கொன்றுவிட்டு எந்தக் கடவுளை தேடிக்கொண்டிருக்கீறீர்கள் மனிதர்களே, இனி உங்களை காப்பாற்ற யார் வருவார்என்று வருத்தத்துடன் எல்லாரா பிளாட் நெ.55 விட்டு தன்னுலகம் நோக்கிகிளம்பினாள்.\n3) மேலும் 15 நாட்டிகள் ஆண்டுகளுக்குப் பிறகு படிமமாயிருந்த x அடையாளமிட்டிருந்த வைரஸ்ஸின் மெமரியை ஆராய்ந்த ஒரு விஞ்ஞானிஅலறினார் ”நாம் ஒரு கருனை மிக்க கடவுளால் உருவாக்கப்பட்டுள்ளோம்என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாமெல்லம் வெறும்சோதனை எலிகளாகத்தான் இருந்தோமா\nயார் யாரோ வந்தார்கள்.....யார் யாரோ....\nபேர் சொல்ல ஒரு பிள்ளை\nஊர் சிறக்க ஒரு பெண்ணென்று\nநான் உறங்கி அவன் பார்த்த\nநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.....\nவிழிப்புணர்வு என்பது ஒரு மந்திரச் சொல்லா\nயார் யாரோ வந்தார்கள்.....யார் யாரோ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/12/what-combination.html", "date_download": "2018-07-18T22:08:28Z", "digest": "sha1:ESWUDAM74WJDMPTXHFJEX53T5SDBJG3D", "length": 55922, "nlines": 499, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சப்பாத்தியுடன் ஐஸ்க்ரீம் – What a combination!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசப்பாத்தியுடன் ஐஸ்க்ரீம் – What a combination\nகதைமாந்தர்கள் எனும் தலைப்போடு நான் சந்தித்த, சந்திக்கும் மனிதர்கள் பற்றி சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த வரிசையில் இன்று ஒரு ஸ்வாரசியமான மனிதர் பற்றி பார்க்கப் போகிறோம். இந்த மனிதர் ஒரு CRPF ஜவான். மதுராவினை அடுத்த [B]பர்சானா கிராமத்தினைச் சேர்ந்தவர். வெள்ளந்தியான மனிதர். அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.\nஎளிமையான இவருக்கு உணவு உண்பதில் அலாதி பிரியம். சர்வ சாதாரணமாக பல சப்பாத்திகளை எந்தவிதமான சப்ஜிகளோடும் உள்ளே தள்ளுவார். சப்பாத்தி சாப்பிடும் போது இவருக்கு எண்ணிக்கை எல்லாம் ஒரு பொருட்டில்லை. கொண்டு வந்து வைக்கும்போதே தனது கையால் அளந்து ஒரு ஜான் அளவு உயரத்திற்கு சப்பாத்திகள் இருந்தால் அந்த வேளைக்கு அது போதும் என்று சொல்பவர் தொட்டுக்கொள்ள ஒரு சப்ஜியும் இல்லை எனில், வெங்காயம், ஊறுகாய், தயிர் போன்றவை இருந்தால் கூட போதும்\nஒரு முறை அலுவலக நண்பர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தோம். பெரும்பாலான வட இந்திய திருமணங்கள் இரவு நேரத்தில் தானே [B]பராத் என்று அழைக்கப்படும் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து சேர்ந்து சில நிகழ்வுகளுக்குப் பிறகு தான் இரவு உணவு. நாங்கள் அனைவரும் உணவு உண்ணச் செல்லும்போது நள்ளிரவு 12 மணிக்கும் மேல் [B]பராத் என்று அழைக்கப்படும் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து சேர்ந்து சில நிகழ்வுகளுக்குப் பிறகு தான் இரவு உணவு. நாங்கள் அனைவரும் உணவு உண்ணச் செல்லும்போது நள்ளிரவு 12 மணிக்கும் மேல் பல சப்பாத்திகளை உள்ளே தள்ளிய பிறகு இவருக்குப் பிடித்த அனைத்து சப்ஜிகளும் காலியாகி இருக்க, தொட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. ஆனாலும் இவரது பசி அடங்க மறுக்க, ஐஸ்க்ரீம் பார் ஒன்றில் பாதியை ஸ்லைஸ் செய்து அதனைத் தொட்டுக்கொண்டு இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளே தள்ளினார்\nஒரு நாள் அலுவலகத்தில் சற்றே வியர்த்துக் கொட்டி, படபடவென்று வர இவரை உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே மருத்துவர்கள் இவருக்கு இருதய சிகிச்சை செய்து Pacemaker பொருத்தி இருக்கிறார்கள். உணவு முறைகளில் கட்டுப்பாடு தேவை என்று சொல்லி அனுப்ப, ஆனாலும் இவரது உணவு பழக்கங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. சிகிச்சை முடிந்து நான்கு வருடங்களாகிவிட்டாலும் அதே அளவு உணவு தான் எந்தவித தொந்தரவும் இல்லாது உலவுகிறார்.\nசெவ்வாய்க்கிழமைகளில் “பாலாஜி” என்று அழைக்கப்படும் ஆஞ்சனேயருக்கு வட இந்தியாவில் லட்டு படைப்பது வழக்கம். அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாயும் எங்கள் அறையிலேயே ஒருவர் லட்டு கொண்டு வந்து ஆஞ்சனேயருக்கு படைத்துவிட்டு அனைவருக்கும் லட்டு தருவார். இவர் ஒரு தீவிர ஆஞ்சனேய ���க்தர். தான் படைக்கும் லட்டுகளில் ஆஞ்சனேயர் படத்திற்கு முன் வைக்கும் நான்கைந்து லட்டுகளும் உண்ண இந்த ஜவானைத் தான் அழைப்பார் அவரும் சர்வ சாதாரணமாக அனைத்து லட்டுகளையும் சில நொடிகளில் கபளீகரம் செய்து விட, பக்தருக்கு ஆஞ்சநேயரே நேரே வந்து சாப்பிட்ட மகிழ்ச்சியோடு இருப்பார்.\nகுடும்பத்தினர் அனைவரும் அவரது கிராமமான [B]பர்சானாவில் இருக்க, இவர் மட்டும் இங்கே இருக்கிறார். தில்லியின் ஒரு காவல் நிலையத்தின் அருகே இருக்கும் காவலாளிகளுக்கான கொட்டகையில் இரவு நேரப் படுக்கை. அங்கேயே கிடைக்கும் உணவு தான். அலுவலக நேரத்தில் அலுவலக உணவகத்தில் தான். ஒரு நாள் மாலை, இவரது மேலாளர் இவரிடம் இரவு நேர உணவுக்கு உணவகத்தில் சொல்லச் சொல்ல, இவர் சொன்னது இருபத்தி ஐந்து சப்பாத்தி மற்றும் சப்ஜி. மேலாளர் அதைக் கேட்டு மயங்காத குறையாக, எதுக்கு இத்தனை என்று கேட்க, உங்களுக்கு மூன்று, மற்றவை எனக்கு என்று சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் இவர்\nஎப்போது எங்களது அறைக்கு வந்தாலும், கைகளைப் பிடித்து, ஒவ்வொரு விரலாக மஸாஜ் செய்து விடுவார். பத்து நிமிடத்தில் கைகள் இரண்டிலும் புத்துணர்ச்சி தந்துவிடுவார் வாரத்தில் ஒரு நாளாவது இவரிடம் இப்படி கைகளை நீட்டி விடுவது எனக்கும் வழக்கமாகிவிட்டது\nஎத்தனை வெயிலடித்தாலும், குளிர் அடித்தாலும், ஒரு சட்டை மட்டுமே அணிவார். பனியன் போடும் பழக்கமே இல்லை. தில்லியின் கடும் குளிர் நாட்களில் மட்டுமே ஒரே ஒரு ஸ்வெட்டர் மேலே அணிந்து கொள்வார். அதுவும் அலுவலகம் வந்தபின்னர் கழற்றி வைத்துவிடுவார். குளிரும் வெயிலும் இவரை ஒன்றுமே செய்வதில்லை\nஅலுவலகத்திற்கு வருவதும் திரும்புவதும் நடைப்பயணம் தான் பேருந்துகளைப் பயன்படுத்துவதில்லை. வழியெங்கும் இருக்கும் போக்குவரத்து/காவல் துறையினர் அனைவரும் இவருக்கு நண்பர்கள். அனைவருக்கும் வணக்கம் சொல்லி, அவர்களிடம் அளவளாவியபடியே செல்வது இவரது வழக்கம்.\nசமீபத்தில் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே ஒருவருக்கு நெஞ்சு வலி வர அவரை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு வாயில் வரை வந்து இருந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரை மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்து காப்பாற்றினார். சமயோசிதமாகச் செயல்பட்ட இவருக்கு அலுவலகத்தில் Cash Award கொடுத்து பாராட்டுக��ும் வழங்கினார்கள்.\nஇவரைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் இருந்தாலும் இவரது மகன் திருமணம் பற்றிய ஒரு விஷயத்தினை மட்டும் சொல்லி முடிப்பது சரியாக இருக்கும் என்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன் இருந்தாலும் இவரது மகன் திருமணம் பற்றிய ஒரு விஷயத்தினை மட்டும் சொல்லி முடிப்பது சரியாக இருக்கும் என்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன் மகனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு பெண் வீட்டார் கார் கொடுக்கப் போவதாய்ச் சொல்ல, கிராமத்தில் கார் எதற்கு, அதற்கு பதிலாக ட்ராக்டர் கொடுங்கள், வயல் வேலை செய்ய தோதாக இருக்கும் என்று ட்ராக்டர் வாங்கிக் கொண்டார்\nஇப்போதும் அலுவலக விடுமுறை நாட்களில் தனது வயலில் கடுமையாக உழைக்கும் இவருக்கு, எத்தனை சாப்பிட்டாலும் சுலபமாக ஜீரணித்துவிடுவது ஆச்சரியம் இல்லை\nஇப்படி ஒரு கதைமாந்தரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கு\nவித்தியாசமான/அதிசயமான மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஎன்பதற்கு எடுத்துக் காட்டு இம்மனிதர்\nஇவரின் புகைப் படத்தினையும் பெயரினையும் வெளியிட்டிருக்கலாம்\nஅலுவலகத்தில் புகைப்படம் எடுக்க இயலாது..... அவரது பெயர் ஷ்யாம் சுந்தர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஅனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறப்பான மனிதருக்கு வாழ்த்துக்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nவித்தியாசமான மனிதர். நல்ல மனிதர். சுவாரஸ்யமான பதிவு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nநிச்சயம் வித்தியாசமான மனிதர்தான் இவர் பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nதங்களின் கதைமாந்தரை கண்டேன். அவருடைய உடல் உழைப்புக்காக அதிக உணவு தேவைபடுகின்றதோ, என எண்ண வைக்கிறார்.ஆனாலும், பிறருக்கு வலிய சென்று\nஉதவும் மனப்பான்மையுள்ள அவருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு தங்களுக்கு நன்றிகள்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇனிய இப்புத்தாண்டில் அனைவரும் அனைத்து வளங்களைப் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nமனுசனாப்பொறந்தா இந்த மாதிரி சாப்பிடக் கொடுத்த வைத்திருக்கோணும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nஉழைப்பும் உதவியும் பிணைந்த வாழ்வு... வியக்கிறேன், வணங்குகிறேன்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்....\nதில்லி ரயிலில் ஒருவர் நாலைந்து பச்சைமிளகாயைக கடித்தபடி அரை டசன் சப்பாத்தியை உள்ளே தள்ளியதைத் திடுக்கிட்டுக் கண்களில் நீர் மல்கப் பார்த்திருக்கிறேன். இந்த ஜவானின் ஊர்காரரோ என்னவோ உங்களுக்கு மூணு மிச்சம் எனக்கு... சூப்பர்.\nஹரியானா மாநிலத்தவர்களும் பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் வைத்துக்கொண்டே சப்பாத்திகளை சாப்பிட்டு விடுவார்கள் அப்படி ஒருவரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.\nஒரு சிறப்பான ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அவருக்கு வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...\nவித்தியாசமான கதை மாந்தர் அறிமுகம் அருமை\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் மற்றும் கீதா ஜி\nஅண்ணா, உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்\nதங்களது வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மைதிலி.\nஉங்களுக்கும��� உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nநாங்கள் ஜெய்பூருக்குப் போய் இருந்தபோது தங்கி இருந்த விடுதியில் தங்குபவர்களின் தேவைக்கேற்பவே உணவு சமைப்பார்கள். ஒரு முறை தொட்டுக் கொளள எளிதாக என்ன செய்யமுடியும் என்று நாங்கள் கேட்டதற்கு அச்சார்( ஊறுகாய்) என்றாரே பார்க்கலாம். முன்பெல்லாம் ஆனந்த விகடனில் characters என்னும் பகுதி வரும். அதை நினைவு படுத்தியது இந்தப் பதிவு. வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து ���ரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால��� ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலி��ுந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசப்பாத்தியுடன் ஐஸ்க்ரீம் – What a combination\nஏற்காடு – இயற்கை தரும் பகோடா\nஏற்காடு – பட்டுப்பூச்சியும் பெண்கள் இருக்கையும்\nஃப்ரூட் சாலட் – 119 – தன்னம்பிக்கை – இன்னும் தேவை ...\nஏற்காடு - ரோஜாப் பூங்காவும் காதல் ராஜாக்களும்\nஃப்ரூட் சாலட் – 118 – பிச்சை – பல்செட் – மனிதனும் ...\n - மினி பயணத் தொடர்\nஃப்ரூட் சாலட் – 117 – ரோ[ஹ்]தக் சகோதரிகள் - நீங்கா...\nபத்னிடாப் – மன்சர் ஏரி – ஷிவ்கோரி\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=05-13-13", "date_download": "2018-07-18T22:02:15Z", "digest": "sha1:UO3IXCJO5DJAINSWG7YQKWL4UCRFVUZC", "length": 12224, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மே 13,2013 To மே 19,2013 )\nஇதே நாளில் அன்று ஜூலை 19,2018\nஎட்டு வழி சாலை திட்டம்; பணிகளுக்கு வாடகை நிலம் ஜூலை 19,2018\nகான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nசெயல் திறன் இல்லாத அதிகாரிகளுக்கு தண்டனை ஜூலை 19,2018\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : கதாபாத்திரமாக மாறிய மாணவன்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. நோக்கியா ஆஷா 501 வெளியானது\nபதிவு செய்த நாள் : மே 13,2013 IST\nஉலக அளவில் புதிய மொபைல் போன்கள் விற்பனைக்கு வெளியிடப்படுகையில், முன்னணி நிறுவனங்கள், அமெரிக்கா, தைவான், ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், நோக்கியா நிறுவனம், தன் ஆஷா 501 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இந்தியாவின் தலைநகரைத் தேர்ந்தெடுத்து சென்ற வாரம், டில்லியில், அதனை ஒரு விழாவாக நடத்தியது.இந்த போனை வடிவமைக்க இந்தியா தான் ..\n2. சாம்சங் கேலக்ஸி ப்ளேம்\nபதிவு செய்த நாள் : மே 13,2013 IST\nதொடர்ந்து ஸ்மார்ட் போன் வரிசையில், தன் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்தின், க��லக்ஸி ப்ளேம், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.எஸ் 6812 காலக்ஸி பிளேம் எனப் பெயரிட்டுள்ள இந்த மொபைல் போன், சென்ற பிப்ரவரியில் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ளது. நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த மொபைலில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 113.2 x 61.6 ..\n3. பத்து லட்சம் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nபதிவு செய்த நாள் : மே 13,2013 IST\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம், கூடுமானவரை பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில், மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போன்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இதே போல, கேன்வாஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில், தன் கேன்வாஸ் வரிசை போன்கள் விற்பனை பத்து லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2007/09/14/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T21:46:05Z", "digest": "sha1:3HQETQ65ZLK2Q6MA6UZO4KKW4QMK6KCM", "length": 9316, "nlines": 94, "source_domain": "tamilit.wordpress.com", "title": "ஆர்கூட் தமிழில் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← PHP ஒரு அறிமுகம் – ஒலிப்பதிவு\nஉங்கள் கணனியில் வழங்கியை (Server) நிறுவுக →\nPosted on செப்ரெம்பர் 14, 2007 | 10 பின்னூட்டங்கள்\nஇன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…\nஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது\nSettings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.\nமொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.\nஇது பற்றிய மேலதிக உரையாடல்களை கூகளின் இந்திய மொழிகளுக்கான குழுமத்தில் உரையாடலாம்\n← PHP ஒரு அறிமுகம் – ஒலிப்பதிவு\nஉங்கள் கணனியில் வழங்கியை (Server) நிறுவுக →\n10 responses to “ஆர்கூட் தமி���ில்”\nபொன்வண்டு | 7:55 முப இல் செப்ரெம்பர் 14, 2007 | மறுமொழி\nமயூரேசன் நான் நேற்று இது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன்.\nஆயில்யன் | 8:04 முப இல் செப்ரெம்பர் 14, 2007 | மறுமொழி\nஆமாங்க சூப்பரா இருக்கு தமிழில் ஆர்க்கெட்\n“மகா மட்டமான சர்வர் இப்போது வேலைக்கு ஆகாது”\nravishankar | 9:40 முப இல் செப்ரெம்பர் 14, 2007 | மறுமொழி\nஓவியன் | 8:12 முப இல் செப்ரெம்பர் 15, 2007 | மறுமொழி\nஆகா மயூ இதுவரை ஆர்கூட் என்றாலே ஆர்வமின்றி இருந்தேன், நீங்கள் பகிர்ந்த செய்தியால் இப்போ ஆர்வம் பெருக்கெடுக்கிறது. மிக்க நன்றி மயூ இனி ஓவியனையும் நீங்க ஓர்கூட்டிலே காணலாம்……… 😉\nmayooresan | 5:15 முப இல் செப்ரெம்பர் 16, 2007 | மறுமொழி\n//மயூரேசன் நான் நேற்று இது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன்.//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொன்வண்டு உங்கள் பதிவைப் பார்த்தேன் நன்றிகள். 😛\nmayooresan | 5:16 முப இல் செப்ரெம்பர் 16, 2007 | மறுமொழி\n//மகா மட்டமான சர்வர் இப்போது வேலைக்கு ஆகாது//\nஅது மட்டுமா ஆயில்யன்… Single என்பதற்கு தனிக்கட்டை என்று மொழி பெயர்த்துள்ளார்கள்… 😛 😆\nGod (சாமி) | 2:30 முப இல் செப்ரெம்பர் 17, 2007 | மறுமொழி\nஉலகின் எந்த விமான நிலையத்திற்கு சென்றாலும்,\nஎந்த பெரிய மார்க்கெட்டுக்கு சென்றாலும்\nநிச்சயமாக அங்கு ஒரு தமிழனை சந்திக்க முடிகிறது.\n– தமிழனும், தமிழும் உலகின்\nஇனி யாரும் தமிழை தவிற்க முடியாது.\nmayooresan | 8:58 முப இல் செப்ரெம்பர் 22, 2007 | மறுமொழி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஒவியன்….. கலக்குங்க… 😎\nஆமாம் சாமி அவர்களே… தமிழன் புகழ் உலகம் எங்கும் பரவட்டும்.\nSuban | 3:54 முப இல் செப்ரெம்பர் 26, 2007 | மறுமொழி\nஇவ்வளவு தூரம் செய்ததை பாராட்டத்தான் வேண்டும் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம். செய்வார்கள் என நம்புகிறேன்\nmayooresan | 4:09 முப இல் செப்ரெம்பர் 26, 2007 | மறுமொழி\nஹிந்தி தவிர்ந்த இந்திய மொழிகள் பற்றி கூகிள் சிந்தித்ததே பெரியவிடயம்… விரைவில் மொழி மாற்றத்தி்ல் கலக்குவார்கள் என்று நம்புவோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/1860-thampathyam-time.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-18T22:28:27Z", "digest": "sha1:R5DX7S57TTXL4OXIZVAB5IDTQQ66SN7U", "length": 11359, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "பகலில் தாம்பத்யம் கூடாது... தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நேரம்! | thampathyam time", "raw_content": "\nபகலில் தாம்பத்யம் கூடாது... தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நேரம்\nஎப்போது தாம்பத்யம் வைத்துக் கொள்ளவேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.\nபகலில் தாம்பத்யம் கூடாது என்பது சாஸ்திர விதி. இன்னொரு விஷயம்... ஓர் பத்தியம் போல் முறையாகவும் அளவாகவும் பார்க்கவேண்டிய விஷயம்... அதனால்தான் தாம்பத்தியம் என்றே பெயர் அமைந்தது.\n சாஸ்திரம் ஏன் கூடாது என்கிறது\nசாஸ்திரம் சொல்வது அனைத்தையும் அறிவியல் ரீதியாக அணுகுகிற ஆட்கள்தானே நாம்.\nஅறிவியல் ரீதியாக ஏன் என்பதை அறிந்துகொள்வோம்.\nபகல் பொழுதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கிக்கொண்டிருக்கும், அதனால் ஏற்படும் ரத்த ஓட்டம் அதிகமாவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும்,\nஇப்படி உடல் சூடு அதிகமாக இருக்கும்போது, தாம்பத்யம் வைத்துக்கொள்வது உடல் பலஹீனத்தை ஏற்படுத்தும்.\n உயிரணுக்களில் வேகமும் இருக்காது. மேலும் தாம்பத்யத்திற்குப் பின் உடலுக்கு முழு ஓய்வு தேவைப்படும். எனவே பகலில் உடல்சேர்க்கை என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.\nஇன்னும் சில விஷயங்களையும் பார்ப்போம்.\nதிருக்குறளில் “அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்” என மூன்று விதமாக பிரித்து குறள்களை தந்துள்ளார்,\nகுறள் நெறிப்படி வாழ்வது உன்னதமானது என்பது தெரியும். குறைந்தபட்சம் இன்பத்துப்பால் குறள்களைப் படித்து அதன்படி காமத்தை அணுகுங்கள்.\nகூடுதலுக்கு முன்பு ஆண், பெண் இருவரின் மனம், உடல் எப்படி தயாராக வேண்டும் என்பதை விளக்கமாகவும் அதேசமயம் எளிமையாகவும் சொல்லிக் கொடுத்திருப்பார் திருவள்ளுவப் பெருந்தகை.\nஅதன்படி உங்கள் தாம்பத்யத்தை அமைத்துக்கொள்ளுங்கள். இல்லறம் சிறக்கும்,\nபெண்ணின் கருமுட்டையானது 28 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும்தானே.\nஇது , சந்திரன் 12 ராசிகளையும் கடந்து வரும் நாட்களைக் குறிக்கும். ஆம்... கரு என்பது சந்திரனின் அம்சம்.\nஎனவே மாதவிடாய் உண்டான 5 நாட்களுக்குப் பிறகு அடுத்த 5 நாட்கள் மட்டுமே குழந்தை உருவாகும் சாத்தியக் கூறு உண்டு, அதாவது அந்த 5 நாட்கள் மட்டு���ே கருமுட்டையானது திறந்திருக்கும். அதன் பிறகு அந்த முட்டை மூடிக்கொள்ளும். அடுத்த சுற்றுக்கு தயாராகிவிடும்.\nஎனவே இதுவரை புத்திரபாக்யம் இல்லாதவர்கள் மாதத்தில் இந்த 5 நாட்கள் மட்டும் கூடவேண்டும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்,\nமற்ற நாட்களைத் தவிர்த்துவிட்டு, சக்தியை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இது பல விதத்திலும் புத்திரபாக்யத்தை உண்டாக்கித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇப்படி தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நாட்களில், எந்த நேரத்தில் இணையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nஇங்கு தரப்படும் நேரம் இரவுப்பொழுது மட்டுமே.\nதிங்கட்கிழமை :- இரவு 10 மணிமுதல் 11 மணிவரை\n1 மணி முதல் 3 மணி வரை\nசெவ்வாய்கிழமை :- இரவு 10 மணிமுதல் 1 மணிவரை\nபுதன்கிழமை :- இரவு 8 மணிமுதல் 10 மணிவரை\n11 மணிமுதல் 12 மணிவரை\nவியாழக்கிழமை :- இரவு 11 மணிமுதல் 2 மணிவரை\nவெள்ளிக்கிழமை :- இரவு 8 மணிமுதல் 11 மணிவரை\nசனிக்கிழமை :- இரவு 9 மணிமுதல் 10 மணிவரை\n12 மணிமுதல் 2 மணிவரை\nஞாயிற்றுக்கிழமை :-இரவு 9 மணிமுதல் 12 மணிவரை\nஇந்த நேரங்களில் தாம்பத்யம் என்பது சிறப்பென்றாலும், இதில் லக்னம் குறிப்பிடவில்லை. குறிப்பிடவும் முடியாது, எனவே அருகில் உள்ள ஜோதிடரிடம் லக்னம் குறித்துக்கொள்வது சிறப்பு.\nஏன் லக்னம் குறிப்பிட முடியாதென்றால் சூரியனை அடிப்படையாக வைத்துதான் லக்னம் கணிக்க முடியும்,\nசூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாக மாறுவார். எனவே நான் இங்கே லக்னம் தரமுடியவில்லை. எனக்கும் வருத்தம்தான்,\n“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்\nவிரைவில் புத்திரபாக்கியம் உண்டாக எம்பெருமான் முருகன் எல்லோருக்கும் அருள் புரிவார்.\nகுளித்ததும் முதலில் துடைப்பது முதுகா\n27 நட்சத்திரக்காரர்களும்... அவர்களின் வெற்றிநாட்களும்\nஜாதகத்தில் கஜகேசரி யோகம் இருக்கா\n27 நட்சத்திரக்காரர்களும் அதன் வெற்றி நாட்களும்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamalar.com/articles/1/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T21:53:15Z", "digest": "sha1:TI3AS66N7URTKQCF46H3D3GF7JT6KZNB", "length": 3182, "nlines": 33, "source_domain": "aanmeegamalar.com", "title": "பலன்கள் - AanmeegaMalar.com | News in Tamil", "raw_content": "\nஆடி மாத ராசி பலன் (மேஷம் முதல் கன்னி வரை)\nஆடி மாத ராசி பலன் (துலாம் முதல் மீனம் வரை)\nஇந்திரன், இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் ஆனிமாதத்தின் சிறப்புகள்\nபெண்களுக்கு மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தை அள்ளி தரும் கண்ணாடி வளையல்\nபரிகாரங்கள் பற்றிய தவறான கண்ணோட்டம்\nவாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர, அவசியம் செய்ய வேண்டிய செயல்கள்\nசித்திராபௌர்ணமியின் சிறப்புகளும், பூஜை முறைகளும், பலன்களும்\n நாமே அறிந்து கொள்ள எளிய ஜோதிட வழிமுறை\nநல்ல பலனைக் தரும், வீடுகளில் செய்ய எளிமையான பரிகார முறைகள்\nசெய்தொழிலில் மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்க வேண்டுமா\nபித்ருதோஷத்தால் பாதிப்படைபவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்\nதுர்மரணம் அடைந்த உறவினர்களை வணங்கலாமா இன்னல் தரும் ஒருசில ஆத்மாக்கள்...\nபல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்\nநோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்\nதிருஷ்டியின் அவசியமும், வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிக்கும் முறைகளும்\nஇறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்\nபிரச்சனைகளின் வகைகளும், அந்தப் பிரச்சனையை எளிதாக தீர்த்துவைக்கும் விரதங்களின் மகிமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2013/07/blog-post_2.html", "date_download": "2018-07-18T21:38:28Z", "digest": "sha1:VDUDK5RHHF773XSMCADUUSIVTL5PRMRQ", "length": 8004, "nlines": 147, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: ஏதுமறியாத நான்", "raw_content": "\nசிருஷ்டிக்கிற விரல் என்னிடம் இல்லை.\nநல்ல எண்ண(ம்) வரிகள்... வாழ்த்துக்கள்...\nசின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும்... உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....\nஇன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பத��� விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\nகணினியும் நானும் ( தொடர் பதிவு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/04/pa-ho-nfpe.html", "date_download": "2018-07-18T21:53:39Z", "digest": "sha1:EKZPPR3HTTDRVSGF5SJSNI7FERJXAEFP", "length": 7012, "nlines": 187, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nசென்ற வாரம் புது டெல்லியில் நடைபெற்ற அகிலஇந்திய அளவிலான (சிவில் )பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசும் பெஸ்ட் லிப்ட்டர் விருதும் பெற்ற தோழர் மணிகண்டன் PA திருநெல்வேலி HO அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி மகிழ்கிறது .முன்னதாக தோழர் மணிகண்டன் அவர்களுக்கு நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .VPC அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்திய காட்சி .இது நமது சக விளையாட்டு வீரர்களுக்கு புது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கும் .வாழ்த்துங்கள் சத்தம் இல்லாமல் சாதிக்கும் நம் மணிகண்டனை வாழ்த்துக்கங்கள்\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nகளக்காடு PA தோழர் பெருமாள் அவர்களின் பணிநிறைவு விழ...\nதோழர் பெருமாள் PA களக்காடு -பணி ஓய்வு சிறக்க வாழ்த...\nதொழிற்சங்க இலக்கணம் -நூற்றாண்டை கடந்தும் வாழும் வல...\nமுக்கிய செய்திகள் இந்தமாத மாதாந்திர பேட்டி 27.04....\nநன்றி நன்றி நன்றி நெல்லை அஞ்சல் மூன்ற���ன் 44 வது கோ...\nதோழர் தா .கிருஷ்ணன் RMS திருநெல்வேலி அவர்களின் பணி...\nநமது மத்திய சங்கத்தின் மூன்றாம் கட்ட போராட்டம் 25...\n நமது கோட்ட மாநாடு 22.04.201...\nதோழர் S .சேர்முகபாண்டியன் Accounts officer அவர்களு...\nவள்ளியூரில் 31.03.2018 நடைபெற்ற பணிநிறைவு விழா நிக...\nநெல்லை அஞ்சல் கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2010/03/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:20:50Z", "digest": "sha1:52R4UTKDQCNYK74ZLTNG3ZJ7LFZJFT6J", "length": 16412, "nlines": 150, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: நிம்மதி", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nநிம்மதி என்றால் என்ன என்றே தெரியவில்லை இப்போது. எல்லோரும் சந்தோசமாகவும் , நிம்மதி ஆகவுமா வாழ்க்கை வாழ்கிறார்கள் எவ்வளவு கஷ்டம் , துன்பம் என்று வருகின்றதே தவிர நிம்மதியாய் இன்று தான் இருந்தோம் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் \nமனதில் சந்தோசமாகவும் , வாழ்வில் மகிழ்ச்சியாகவும் , குடும்பம் அன்பாகவும் இருக்கும் போது நிம்மதி அங்கே கிடைக்கும் . அப்படி எத்தனை வீடுகளில் நடக்கிறது \nஇருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடுகிறது . இருப்பதை கொண்டு வாழ்ந்தால் போதும். அளவுக்கு மிஞ்சிய செலவு கூடாது . ஆடம்பரம் கூடாது . மற்றவர்களை போல் நானும் சாப்பிட வேண்டும், செலவழிக்க வேண்டும் , அவர்கள் போடும் உடுப்புகள் போல போட வேண்டும் என்றால் என்ன செய்வது . அவர்களிடம் பணம் இருக்கிறது . எதனையும் செய்கிறார்கள் . எம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை வைத்து சமாளித்து குடும்பம் நடத்த வேண்டும் . மற்றவர்களிடம் போய் கை ஏந்தும் நிலைக்கு செல்லாதீர்கள் .\nநிம்மதி இல்லாதபொழுது நிதானம் இல்லை , நிதானம் இல்லாத பொழுது நிம்மதி இல்லை இதுதான் இன்றைய நிலைமை . பல செயல்களில் ஆராயாமல் அவசரப்பட்டு ஈடுபட்டுவிட்டு, பின்னர் நிம்மதியை இழந்து தவிக்கிறோம்.பின்பு யோசித்து என்னபலன் \nநம்முடைய ஒவ்வொரு செயலும் ஒரு தராசுத் தட்டில் வைக்கப்பட்டு எடை பார்க்கப்பட்ட பிறகே நிகழ்த்தப்பட வேண்டும். அது நாம் செய்யப் போகும் இந்தச் செயல் நமக்கு நிம்மதியை அளிக்கக் கூடியதா அல்லது நம் நிம்மதியைப் பறிக்கக் கூடியதா\nஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா இந்தச் செயலால் நமக்கு இலாபமா நஷ்டமா என்றே கணக்குப் போட்டுப் பார்க்கிறோம். அங்குதான் தவறு செய்கின்றோம் . சிலர் சொல்வார்கள் எனக்கு சாகும் வரைக்கும் நிம்மதி இல்லை என்று .\nஉறங்கிக் கொண்டிருக்கும் நினைவுகளை தட்டிபெயழுப்ப வேண்டாம் இப்படியிருப்பதே அவற்றிற்கும் நிம்மதி ஆகும் . பணம், சொத்து அதிகமாக சேர்ந்தால் சுகம் கிடைக்கும். ஆனால் சந்தோஷம், திருப்தி கிடைக்காது. சமூக சேவை மூலம்தான் உண்மையான திருப்தி கிடைக்கிறது. நிம்மதி கிடைக்கிறது .\nஉலகில் மக்கள் சந்தோஷமாக, நிம்மதியாக, மிகக் குறைந்த அளவு பிரச்சினைகளுடன் இருக்கும் நாடுகள் என்று பார்த்தால் கைவிட்டு எண்ணலாம். பெரும்பாலும் வன்முறை, போர், அணு ஆயுதத் தயாரிப்பு, அணி சேர்ந்து கொண்டு அரசியலுக்காக ஒரு இனத்தையே அழிப்பது…. இப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம் இதில் நிம்மதியான சூழல் எங்கே, எப்போது நிலவப் போகிறது\nதிருப்தியுடன் இருந்து , சந்தோசமாக வாழ்ந்து மன நிம்மதியை அடையுங்கள் . ஒவ்வொரு நாளும் மனதை ஒரு நிலை படுத்தி தியானம் செய்யுங்கள் .\nஇப்ப எங்கே பார்த்தாலும் நிம்மதி என்ன விலை என்று தான் கேட்பார்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா.தொடர்ந்து எழுதுங்கள்.\nமுதல் முறையாக் உங்கள் தளம் வந்தேன். நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.\nமிகவும் அருமையான சிந்தனை . அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் \nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளா��்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2014/04/blog-post_9097.html", "date_download": "2018-07-18T22:20:29Z", "digest": "sha1:3R5GTAFJQEKGTSIHFDGUBYYUQYLZGPJL", "length": 10154, "nlines": 249, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: வீரனின் பயம்.!!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nமரணம் என்றால் வீரனுக்கும் பயம்... :(\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsowmiya.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2018-07-18T21:36:57Z", "digest": "sha1:LBHYX6AXHZE5S42FS2YTK4XZKIVWD2F5", "length": 11797, "nlines": 120, "source_domain": "tamilsowmiya.blogspot.com", "title": "GeeVee: ஒரு துறவியுடன் சில கேள்விகள்.......", "raw_content": "\nஒரு துறவியுடன் சில கேள்விகள்.......\nஎங்கள் ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார்.\nஒரு 60 வயதிற்கு மேல் மதிப்பிடலாம். நல்ல பொலிவான முகம். சாந்தமாய் நோக்கும் கண்கள். கொஞசம் தளர்ந்த நடை. காவி உடை, கையில் ருத்ராட்சம் இன்னொரு கையில் ஊன்றுகோல். கூடவே நாலைந்து சீடர்கள் என்று வந்திருந்தார். அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையாருடன் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.\nமக்கள் கூட்டமாய் மொய்த்துக் கொண்டிருந்தனர். பெண்கள், பிள்ளைகள், ஆண்கள், முதியோர், இளைஞர் என வரிசையாய் ஆசிர்வாதம் பெறுவதும் பழம் கனிகளை அவருக்க�� காணிக்கை கொடுப்பதுமாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து தன் ஆன்மீக உரையை தொடங்கினார்.\nகுரல் அப்படி ஒரு கணீர் குரல். அவரின் ஆன்மீக உரை கேட்பவர் நெஞ்சங்களை கொள்ளை கொண்டது. நடுவே பாசுரங்கள், பிரபந்த்த்திலிருந்து எடுத்துக்காட்டுகள் என எல்லோரையும் ஒரு மூன்று மணி நேரம் கட்டிப்போட்டு வைத்து விட்டார். பின்னர் ஓரு வாழ்த்துப்பாடலுடன் முடிக்க மக்கள் கூட்டம் அமைதியாய் கலைந்து சென்றது.\nஓய்வில் இருந்த மாலை நேரத்தில் நான் தனியாக அவரை அனுகினேன். வணக்கம் சாமி என்றேன். வா அப்பா இப்படி உட்கார் என்று சொன்னார்.\nசாமி எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. அதை கேட்டு தெளிவு பெறலாம் என்று வந்தேன். தங்களுக்கு நேரம் இருக்குமா\nஇந்த காலத்து இளைஞர்கள் என்னைப்போன்ற துறவிகளை அனுகி சந்தேகம் என்று கேட்பதே பெரிய விஷயம். தாராளமாக கேள் அப்பா. முதலில் உன்னைப்பற்றி விவரங்களைக் கூறு என்றார்.\nசாமி என் பெயர் நரேன். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறேன். என் குடும்பம் பாரம்பரியம் மிக்க இந்து குடும்பம். நாள் தவறாது பூஜை செய்யும் என் தாய் மற்றும் கோவில் காரியங்களை முன்னின்று நடத்தும் என் தந்தை என்று எனது குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம். இருந்தாலும் என்னை குடைந்து கொண்டே இருக்கும் சில கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை, தாங்கள் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் என்று வந்தேன்.\nசரி சொல்லப்பா எனக்கு தெரிந்த விவரங்களை அவசியம் கூறுகிறேன் என்றார்.\nஒரு நிமிடம் திடுக்கிட்டார். பின்னர் மெதுவாக சிரித்தார்.\nஹ ஹ ஹ ஹ ஹா என்னப்பா இது ஆன்மீக கேள்விகள் அல்லது பொதுவான கேள்விகள் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன். நீயோ என் சுயசரிதையை கேட்கிறாயே\nசாமி தாங்கள் என்னை தவறாக எண்ண வேண்டாம் இதுவும் பொதுவான கேள்விதான். அதாவது மனிதர்கள் ஏன் துறவியாகிறார்கள். அதையே கொஞ்சம் மாற்றி உங்கள் அனுபவமாக கேட்டேன் அவ்வளவு தான் என்றேன்.\nஎன்னை உற்றுப்பார்த்தார் “நீ நாத்திகனா\nஇப்போது நான் புன்னகைத்தேன் “சாமி நாத்திகமோ ஆத்திகமோ எல்லாமே ஒரு நிலைதானே தவிர அது தனிமனிதனை அடையாளப்படுத்துவதற்கு தேவையில்லாதது.\nநான் ஆத்திகம் பற்றியோ நாத்திகம் பற்றியோ பேசவில்லை சாமி. எனக்குள் எழும் சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். அதை உங்களிடம் எதிர்பா��்க்கிறேன் அவ்வளவுதான்\nதம்பி உன்னுடைய எண்ணங்கள் புரிகறது. நீ நான் நினைத்தது போல் விளையாட்டுப் பையன் அல்ல. எனவே எனக்கு தெரிந்த விவரங்களை உனக்கு விளக்குகிறேன் என்று ஆரம்பித்தார்.\nநான் ஒரு நாத்திகன் என்கிற வகையில் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...\nகேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும்.\nபற்றற்ற நிலையை எட்டும் எவருமே துறவிதான்;அதற்கான உடையோ,தோற்றமோ தேவையில்லை அல்லவா\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை\nமுதல் முறையாக உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்.. உங்கள் கேள்வியை யூகிக்க முடிகிறது.. பதிலை எதிர்பார்க்கிறேன்..\ninteresting ஆக ஆரம்பித்து இருக்கீங்க.... தொடருங்க....\nநல்ல சுவாரசியமான பதிவு.......அடுத்த பகுதியை எதிர்பர்த்து காத்திருக்கிறேன் நன்றி.\nநீங்கள் சொல்வது முற்றிலும் சரியே\nதங்கள் வருகைக்கு நன்றி சாமக்கோடங்கி\nஒரு துறவியுடன் சில கேள்விகள் - 2.......\nஒரு துறவியுடன் சில கேள்விகள்.......\nநீ சொன்னது போல் அம்மா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/154557?ref=right-popular", "date_download": "2018-07-18T22:11:58Z", "digest": "sha1:MJ3IW2UERDT5RAVG3ZDVILYIIZHOI4MX", "length": 7118, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவில் இவர்கள் மட்டுமே பெரிய ஹீரோக்கள்- யாரை கூறினார் சிவகார்த்திகேயன் - Cineulagam", "raw_content": "\nஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்\nஅழகான இளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாளாம்\nதொகுப்பாளர் பிரியங்காவுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nவிஜய் படத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\nவிஜய்யின் சர்கார் பட சூப்பர் அப்டேட்- படக்குழு என்ன வேகம்\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்...இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவி���ளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் இவர்கள் மட்டுமே பெரிய ஹீரோக்கள்- யாரை கூறினார் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்ல நாயகனாக வலம் வருகிறார். அவரது படங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் ஜாலியாக சில படங்களில் கருத்தும் இருக்கும்.\nஇவர் இன்று நடைபெற்ற ஒரு குப்பக் கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தினேஷ் மாஸ்டர் நடித்திருக்கும் இப்பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, நான் சின்ன நடிகராக இருந்த போது தினேஷ் மாஸ்டர் அவர்கள் எனக்கு நடனம் அமைக்க ஒப்புக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்னுடைய கடமை. நான் நடிக்க வரும்போது நான் ஹீரோ என்ற எண்ணம் இல்லை, ஒரு கதையின் லீட் நடிகர் என்பது மட்டும் தான் இருந்தது. அஜித், விஜய், ரஜினி மட்டுமே ஹீரோ என்ற இமேஜுக்கு தகுந்தவர்கள் என்று பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_219.html", "date_download": "2018-07-18T21:42:20Z", "digest": "sha1:MG37YCYN3UFBKZ7RGQEIGKRPGZFTOOM4", "length": 3583, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாரீசில் கார் மூலம் மோதி பள்ளிவாசலை தகர்க்க முயற்சி: டிரைவர் கைது", "raw_content": "\nபாரீசில் கார் மூலம் மோதி பள்ளிவாசலை தகர்க்க முயற்சி: டிரைவர் கைது\nபிரான்ஸ் தலைநகர், பாரீசில் சமீபத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரீசின் புறநகரில் கிரீடியல் நகரம் உள்ளது.\nநேற்று இரவு அங்கு அதிவேகமாக ஒரு கார் வந்தது. வந்த வேகத்தில் அங்கிருந்த ஒரு மசூதியின் தூண்கள் மற்றும் தடுப்புகளில் மோதி நின்றது.\nஅதில் மசூதிக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று காரை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்தனர்.\n43 வயதான அந்த நபர் ஆர்மினியாவை சேர்ந்தவர்.உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று போலீசார் ச���தனையிட்டனர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.\nஇது ஒரு தீவிரவாத தாக்குதல் முயற்சி என பாரீஸ் பெரிய மசூதியின் இமாம் தலில் பொயுபாக்கர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் உள்துறை மந்திரி ஜெராட் கோலோம்ப் கூறும்போது, இத்தாக்குதலின் குறிக்கோள் குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது என குறிப்பிட்டார்.\nகடந்த 19-ந்தேதி வடக்கு லண்டனில் மசூதி மீது வேனை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=797173", "date_download": "2018-07-18T22:20:22Z", "digest": "sha1:KK7EIWE6AP3HBBVZW5VSVAW2ZWLHTJ64", "length": 7975, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "போக்குவரத்து தொழிலாளர் 7வது நாளாக ஸ்டிரைக் மாவட்டத்தில் 55% பஸ்களே இயக்கம் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nபோக்குவரத்து தொழிலாளர் 7வது நாளாக ஸ்டிரைக் மாவட்டத்தில் 55% பஸ்களே இயக்கம்\nகோவை, ஜன. 11: போக்குவரத்து தொழிலாளர்கள் 7வது நாளாக நேற்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதனால் குறைந்த அளவிலே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவை மாநகரில் 332 பஸ்களும், புறநகர் பகுதியில் 272 பஸ்களும் ஓடின. மொத்தம் 1070 பஸ்கள் ஓடியிருக்க வேண்டும். ஆனால், 604 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. 55 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.\nநேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளின் கூட்டம் பஸ்களில் அலைமோதியது. கூட்டநெரிசலில் படிக்கட்டியில் தொங்கியபடி பயணித்தனர். தற்காலிக கண்டக்டர்கள், எந்தந்த ஸ்டேஜ்க்கு டிக்கெட் எவ்வளவு கொடுப்பது என தெரியாமல் மக்களிடமே கேட்டு டிக்கெட் கொடுத்து வருகின்றனர். மேலும் கட்டணம் தெரியாமல் கூடுதலாகவும் வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் தற்காலிக கண்டக்டர்களிடையே ஆங்காங்கே தகராறு ஏற்பட்டு வருகிறது.\nதொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் உள்ளிட்ட புறநகர பகுதிகளில் மினிடெம்போ, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். பள்ள��� மாணவ மாணவிகள் கூட சரக்கு வாகனங்களில் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணத்தை தவிர்க்கும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் ஸ்டிரைக்கினால் பொதுமக்கள் முறையான போக்குவரத்து வசதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅமராவதியில் 3வது நாளாக உபரிநீர் வெளியேற்றம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு\nபோலீஸ் என கூறி மூதாட்டியிடம் வழிப்பறி\nசெல்போன் டவர் பாகம் வீட்டின் மேல் விழுந்தது\n403 டன் மக்காத குப்பை சேகரிப்பு\nமனைவியை ஏமாற்றி 2வது திருமணம்\nகோவை மாநகராட்சியில் வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த புதிய நிறுவனம் தேர்வு\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1387&Cat=27", "date_download": "2018-07-18T22:30:24Z", "digest": "sha1:WVAMJDWGKYVKXK52TZXHEU7BRKEJ6NQP", "length": 5803, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "லண்டனில் 2 தமிழ் குறும்படங்கள் வெளியீடு | 2 Tamil Short Films released in London - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nலண்டனில் 2 தமிழ் குறும்படங்கள் வெளியீடு\nலண்டன்: லண்டன் Boleyn Cinema திரை அரங்கில் 'ஒரு நொடி பொழுதில்' மற்றும் 'காசு பணம் துட்டு மனி மனி' என்ற 2 தமிழ் குறும்படங்கள் திரையிடப்பட்டன. 350 பார்வையாளர்கள் 2 படங்களையும் கண்டு களித்தனர். 'ஒரு நொடி பொழுதில்' வாகனம் ஒட்டுவோருக்கு ஒரு விழிப்புணர்வு இருந்ததாகவும் அதை மிகவும் சுவையாக சொல்லி இருப்பதாகவும், 'காசு பணம் துட்டு மனி மனி' பணத்தின் மேல் மோகத்தில் இருக்கும் மூன்று பேரின் கதை, அதில் துரோகம், பொறாமை, வஞ்சகம், கோவம் ஆகியவற்றை மிக அழகாக காட்டியிருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.\nலண்டன் தமிழ் குறும்படங்கள் வெளியீடு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31965-dengue-telephone-number-announced.html", "date_download": "2018-07-18T21:52:00Z", "digest": "sha1:D3G3MFPLGT2HRTQ7BB4COGBE46A7C346", "length": 8722, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெங்கு குறித்து தகவல் பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு | Dengue: Telephone number announced", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nடெங்கு குறித்து தகவல் பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nடெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 104 என்ற எண்ணை பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். இதுதவிர 044-24350496, 044-24334811 மற்றும் 9444340496, 9361482899 ஆகிய எண்களிலும் பொதுமக்கள் டெங்கு குறித்த கூடுதல் தகவல்களை பெறலாம். அதுமட்டுமின்றி சுகாதார சீர்கேடு புகார்களுக்கும் மேற்கூறிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.\nஒவ்வொரு தனிமனிதனும் டெங்கு ஒழிப்பில் ஈடுபட வேண்டும்: ஆட்சியர் ரோகிணி\nடெங்குவை ஒழிக்க போர்கால நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெங்கு பாதிப்பு: முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் மேற்கு வங்கம்\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு டெங்கு கொசு: டிடிவி தினகரன் பதிலடி\nடெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்.\nடெங்குவால் சிறுமி பலி: ஆதாரங்களை மருத்துவமனை அழிப்பதாக பெற்றோர் புகார்\nபிலிப்பைன்ஸில் டெங்கு தடுப்பூசியால் பீதி\nடெங்கு உயிரிழப்பை சுகாதாரத்துறை மறைப்பதாக புகார்\nடெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு\nடெங்கு சிகிச்சைக்கு ரூ.18 லட்சம்: விவரம் கேட்டார் மத்திய அமைச்சர்\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அத��� பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒவ்வொரு தனிமனிதனும் டெங்கு ஒழிப்பில் ஈடுபட வேண்டும்: ஆட்சியர் ரோகிணி\nடெங்குவை ஒழிக்க போர்கால நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.justporno.tv/hd/6682/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2018-07-18T22:17:38Z", "digest": "sha1:OZQWIFVDWTN2ALVLT6DEFCTJVL7NMWYK", "length": 5904, "nlines": 110, "source_domain": "ta.justporno.tv", "title": "ஆட்ரி ரோஸ் அனுபவித்து தண்டனையை | ta.justporno.tv", "raw_content": "\nஆட்ரி ரோஸ் அனுபவித்து தண்டனையை\n30, செக்ஸ், செக்ஸ், செக்ஸ், முக, செக்ஸ், செக்ஸ், பொது, வெள்ளை, இளம், பேட்டி\nRelated Video for: \"ஆட்ரி ரோஸ் அனுபவித்து தண்டனையை\"\nஆட்ரி ரோஸ் தெருவில் பரத்தையர் போகிறது 9:0\nஆட்ரி நிக்கோல் புத்தகங்கள் ஆகிறது 7:35\nஅவரது friend`s கணவருடன் தனியா ஆட்ரி Bitoni 9:0\nஆட்ரி அவரது boyfriend`s குமாரனுக்கு படுக்கையில் 8:0\nஅவரது boyfriend`s குமாரனுக்கு படுக்கையில் 8:0\nஆட்ரி Bitoni ஒரு பூல் கட்சி 8:0\nஅமேசிங் தோழர் ஆட்ரி Aleen ஆலன் 10:0\nஅமேசிங் மாணவர் ஆட்ரி 7:47\nஆட்ரி அவளுடைய புருஷனின் ஓட்டுநராகப் செக்ஸ் 5:12\nஆட்ரி Bitoni உள்ளாடையுடன் அதை செய்து 9:0\nஎன் பிறந்த நாள் பரிசு ஆட்ரி Bitoni ஆகிறது 8:0\nஆட்ரி Bitoni என் சேவல் பயணிக்கிறது 8:0\nஆட்ரி அவள் ஆசிரியர் செக்ஸ் 7:58\nதனியா ஆட்ரி அவரது வண்டி ஓட்டுனர், மாஸ்டர் 4:54\nபிளேமேட் ஆட்ரி Aleen ஆலன் 7:54\nஆட்ரி Bitoni ஃபக் அழைப்பு 6:2\nதன்னை மூலம் அனைத்து ரோஜா மற்றும் செக்ஸ்\nகேட்டி ரோஸ் செக்ஸ் மற்றும் சிறுநீர் கழிக்கிறான் 10:0\nபெல்லா ரோஸ் விந்தை ஃபீஸ்டா 8:0\n`சி கிறிஸ்டினா ரோஸ் கொண்ட 10:0\nரோஜா இதழ்கள் உள்ள பெரிய செக்ஸ் பொம்மை 8:0\nஏடன் ரோஸ் காரில் வோத்தல் 8:0\nவிரல் கிறிஸ்டினா ரோஸ் செக்ஸ் 10:1\nகிறிஸ்டினா ரோஸ் என் முகத்தில் உட்கார்ந்து 10:0\nஅலி அழகான பெரிய மார்பகங்கள் ரோஸ் 8:30\nபாபி ஸ்டாரின் கழுதை தண்டிக்கப்பட 9:0\nவேகம் தனியா பிளேக் ரோஸ் 8:0\nஅவரது பெரிய அழகான மார்பகங்கள் மற்றும் அவளது 5:2\nபெரிய titted பிளேக் ரோஸ். Twistys மூலம் 5:0\nரோஸ் அவன் வாய் ஒரு வகையான சுமை எடுக்கிறது 1:26\nகரா விலை கட்டப்படுகிறது மற்றும் தண்டிக்கப்பட 9:0\nநாங்கள் உங்களுக்கு ரோஸ் ஃபக் Let`s ... 3:46\nஇரண்டு பெரிய கழுதை பரிமாறும் கிறிஸ்டினா 5:0\nஅதுதானா பெல்லி, கிறிஸ்டினா ரோஸ், விட்னி 8:13\nயூரோ பெண் பொது தண்டனையை 9:0\nEough பாலியல் மற்றும் தண்ட���ை 8:0\nகசண்டிரா க்ரூஸ் பொது இடத்தில் தண்டிக்கப்பட 9:0\nஇளம் சாமி பொது தண்டனையை 7:44\nஅழகாக மற்றும் அப்பாவி ஐடன் தண்டிக்கப்பட 8:0\nஅனைத்து இயற்கை பெல்லா ரோஸ் சேவல் நிரப்பப்பட்ட 8:0\nஅடைப்பான் மற்றும் ரோஜாக்கள் 9:0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-18T22:31:16Z", "digest": "sha1:ZB44X4EBEMTJ6ECNPUDXOPXIZFJWPQU7", "length": 3915, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குழாய்க் கிணறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் குழாய்க் கிணறு\nதமிழ் குழாய்க் கிணறு யின் அர்த்தம்\nநிலத்தில் ஆழமாகத் துளை போட்டு (தண்ணீரை வெளியே கொண்டுவருவதற்காக) இறக்கப்பட்ட குழாய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF", "date_download": "2018-07-18T22:30:20Z", "digest": "sha1:FN6AIBSE5ILR6QACX5KASXIISQMSJ5VF", "length": 4644, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைதுசெய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதம���ழ் கைதுசெய் யின் அர்த்தம்\n(குற்றவியல் சட்டப்படி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் நபரைக் காவல்துறையினர் பிடித்து, அவர்) தன்னிச்சைப்படி செயல்படவிடாமல் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தல்.\n‘கொலையோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களைக் காவல்துறை கைதுசெய்தது’\n‘கருப்புக்கொடி காட்ட முயன்ற கட்சித் தொண்டர்கள்கைதுசெய்யப்பட்டனர்’\n‘குண்டர் சட்டத்தின் கீழ் பிரபல ரௌடி கைதுசெய்யப்பட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3", "date_download": "2018-07-18T22:30:22Z", "digest": "sha1:W6S2DL6EONTTGE72JE4GM5I75PJVMABT", "length": 3745, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நேர்காண் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நேர்காண் யின் அர்த்தம்\n(பிரபலமான ஒருவரை) நேர்காணல் செய்தல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/manalnagaram-producer-wonders-the-friendship-indians-pakistanis-in-dubai-033240.html", "date_download": "2018-07-18T22:27:14Z", "digest": "sha1:C4ORTZRCUJU2JXP6GLTLNKSGF4AJZTZC", "length": 28628, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அண்ணன் தம்பியாக.. கையோடு கை கோர்த்து... இங்கல்ல துபாயில்! | Manalnagaram producer wonders the friendship of Indians and Pakistanis in Dubai - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அண்ணன் தம்பியாக.. கையோடு கை கோர்த்து... இங்கல்ல துபாயில்\nஇந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அண்ணன் தம்பியாக.. கையோடு கை கோர்த்து... இங்கல்ல துபாயில்\nசென்னை: இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால் அது போர் என்றே நம்மில் ���லரும் அதை வர்ணிக்கிறோம். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதை வீர பராக்கிரம செயலாகவே கருதுகிறார்கள். ஆனால் துபாயில் நிலைமையே வேறு மாதிரியாக இருக்கிறது என்று ஆச்சரியம் அகலாத விழிகளுடன் கூறுகிறார் மணல் நகரம் படத்தின் தயாரிப்பாளரான எம்.ஐ. வசந்த்குமார்.\nதுபாய் போன்ற நாடுகளில் இந்தியர்களும், பாகிஸ்தானியரும் சகோதரர் போல இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வாழ்கிறார்கள்என்று கூறுகிறார் வசந்த்குமார்.\nதான் தயாரித்த மணல் நகரம் படத்தை முதன்முதலாக முழுதும் துபாயில் எடுத்துள்ள அவர் ,தன் அனுபவங்ளைக் கூறுகிறார்\nமுதன் முதலாக முழுப்படமும் துபாயில்\nதமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு முழுப்படமும், துபாயில் உருவாகியுள்ளது. என்றால் அது மணல் நகரம்' தான். மொத்தம் 60 நாட்கள் முழுப்படத்தையும் அங்கே முடித்திருக்கிறோம். ஒரே ஒரு காட்சிக்கு அனுமதி கிடைக்காததால் அதை மட்டும் இந்தியாவில் 3 நாட்கள் எடுத்தோம்.\nதுபாயில் படமெடுக்க ஏன் எல்லாரும் தயங்குகிறார்கள் தெரியுமா அங்குள்ள சட்டதிட்டங்கள் கடுமையானவை. அனுமதி பெறுவதில் பல கட்டுப்பாடுகள், விதி முறைகள் இருக்கின்றன. முதலில் படத்தின் முழு திரைக்கதையையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதுவும் அரபியில் மொழிபெயர்த்து கொடுக்க வேண்டும். அதைப் படித்து பரிசீலித்த பிறகுதான் அனுமதி கிடைக்கும்.\nஎந்தக் காட்சிக்கு எங்கு அனுமதி பெற்று இருக்கிறோமோ அங்குதான் எடுக்கவேண்டும். சற்று இடம் மாற்றினாலும் அனுமதி கிடைக்காது. ஒப்புக்கொள்ள மாட்டார்கள். படப்பிடிப்பு நடக்கும் போது அதுதான் அனுமதி வாங்கியிருக்கிறோமே என்று அலட்சியமாக இருந்து விட முடியாது. கையிலேயே அனுமதியை வைத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அனுமதி கடிதத்தை கேட்பார்கள், காட்ட வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வித அனுமதி இருக்கும். துபாயில் இருப்பதுபோல சார்ஜாவில் இருக்க முடியாது. மாறும்.\nஒரு வீட்டின் முன் நாங்கள் படக்குழுவினர் இருந்தோம். நாங்கள் படம்பிடிக்க அனுமதி பெற்ற பகுதிதான். படப்பிடிப்பு தொடங்கும் முன்பு கோணம் பார்க்க ஏற்பாடு செய்ய ஒரு இடத்தில் கேமராவை வைத்திருந்தோம். அது ஒரு வீட்டை நோக்கி இருந்தது. திடீரென ஒரு போலீஸ் படை எங்களை முன்றுகையிட்ட��ு. இந்தக் கேமராவில் ஏன் இந்த வீட்டை படம் எடுக்கிறீர்கள் என்றார்கள். இங்கே இன்னமும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவே இல்லை. எடுக்கப் போகும் இடம் இந்த சாலைதானே தவிர விடல்ல என்றோம். இது யார் வீடு தெரியுமா இது ஒரு ஷேக் வீடு. அது மட்டுமல்ல அவர் ஒரு நீதிபதி தெரியுமா என்றார்கள். இங்கே இன்னமும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவே இல்லை. எடுக்கப் போகும் இடம் இந்த சாலைதானே தவிர விடல்ல என்றோம். இது யார் வீடு தெரியுமா இது ஒரு ஷேக் வீடு. அது மட்டுமல்ல அவர் ஒரு நீதிபதி தெரியுமா என்றார்கள். அங்கு எதையும் எடுக்கவில்லை என்றாலும் தூக்கி வாரிப்போட்டது. எடுத்ததை காட்டச் சொன்னார்கள். டிஜிட்டல் என்பதால் காட்டினோம் அவர்களைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அப்போது நினைத்தோம் படத்தை பிலிமில் எடுத்திருக்கால் என்ன ஆகியிருக்கும் என்றார்கள். அங்கு எதையும் எடுக்கவில்லை என்றாலும் தூக்கி வாரிப்போட்டது. எடுத்ததை காட்டச் சொன்னார்கள். டிஜிட்டல் என்பதால் காட்டினோம் அவர்களைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அப்போது நினைத்தோம் படத்தை பிலிமில் எடுத்திருக்கால் என்ன ஆகியிருக்கும்\nஒரு சாலையில் படமெடுத்துக் கொண்டு இருந்த போது.. ஒரு பெண்மணி சத்தம் போட்டபடி ஓடி வந்தார். என்னை ஏன் படமெடுத்தீர்கள் என்று சத்தம் போட்டார் அவர் பர்தா பேண்ட் போட்டிருந்தார். உங்களை எடுக்கவில்லை என்று கூறினோம். போலீசைக் கூப்பிட்டார். போட்டுக்காட்டினோம். நாங்கள் எடுத்ததைக் காட்டினோம். நாங்கள் எடுத்ததில் அந்தப் பெண்மணி வரவே இல்லை. அங்கு பெண்கள் பர்தாவுடன்தான் வருவார்கள். அப்படி படமெடுத்து புகார் கொடுத்தால் உடனே கைதுதான். உள்ளே போனால் வெளியே வருவது அவ்வளவு சுலபமல்ல. அவர்களிடம் நாங்கள் விளக்கினோம் எங்கள் கதையில் கூட பெண்களை கவர்ச்சியாகக் காட்டவில்லை. காதல் கதை என்றாலும் இவர்கள் மரத்தைச் சுற்றவில்லை. கட்டிப் பிடிக்கவில்லை அந்த அளவுக்கு கண்ணியமாகவே படமெடுத்து வருகிறோம் என்றோம்\nஒரு மாடியிலிருந்து கீழே விழுந்து கிடப்பது போல எடுக்க வேண்டிய காட்சி அது. பலர் துரத்தி வரும்போது மாடியிலிருந்து கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் கிடப்பது போல எடுக்க வேண்டும். துரத்துவது போல எடுத்தோம். ஒருவர் அடிபட்டுக் கிடப்பது போல செயற்கை ரத்தம் சிதறவிட்டிருந்தோம். இதை யாரோ நிஜம் என்று நினைத்து போலீசுக்கு போன் செய்து விட்டார்கள்.\nபோலீஸ் எங்களைப் பிடித்து விட்டது. படப்பிடிப்பு என்றோம். நம்பவில்லை. கேமரா எங்கே என்றார்கள் கேமராக்களை பல இடங்களில் மறைவாக வைத்து இருந்தோம். இப்படி எடுக்கவே திட்டமிட்டோம். ஆனால் எல்லாமும் பார்த்துவிட்டு இந்தக்காட்சி எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். அந்தப் பகுதியில் சமீபத்தில்தான் ஒரு குழந்தை 5 வது மாடியிலிருந்து விழுந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த தாய் அதேபோல் கிழே குதித்து குழந்தையருகே விழுந்து தற்கொலை செய்து கொண்டாராம். இது அங்கு பரபரப்பானதாம். எனவே மறுத்து விட்டார்கள். இந்தக் காட்சியை மட்டும்தான் இந்தியாவில் 3 நாட்கள் எடுத்தோம்.\nகொளுத்தும் வெயிலில் கொதிக்கும் மணலில்\nதுபாயின் பாலைவனம் ஓர் அழகுதான். அங்கு பாலைவனத்தை புனிதமாக கருதுகிறார்கள். ஒரு குப்பை இருக்காது. சுத்தமாக இருக்கும். அங்கே அசுத்தம் செய்தால் கைது செய்து விடுவார்கள். அங்குள்ள மணல் மெலிதாக மாவு போல இருக்கும். காற்றடித்தால் மூக்கில் புகுந்து விடும். அப்படிப்பட்ட மணலில் காலை வேளைகளில் எடுத்தால்தான் சூடும் குறைவு. காற்றும் குறைவு அங்கு சூர்யோதயம் அதிகாலை 5.30 மணிக்கே வந்து விடும். 2 மணிநேரம் பயணம் செய்து அங்கு போய்ச்சேர வேண்டுமானால் 3.30.மணிக்கே புறப்பட்டு விட வேண்டும். தங்கி இருக்கும் இடத்திலிருந்து 2 மணிநேரம் பயணம். பாலைவனத்தில் மட்டும் 1 மணி நேரம் பயணம். அதன்பிறகுதான் அந்த இடத்தை அடையமுடியும் போகிற வழியில் ஒரு கூடாரம் போட்டிருந்தோம்.\n11 மணி ஆகிவிட்டால் வெயில் கொளுத்தும். மணல் கொதிக்கும். எனவே 10.30 மணிக்குள் முடிக்கும் அளவில் திட்டமிட்டிருந்தோம். கிரேன் ஷாட் எடுக்கும் போது கிரேன் மணலில் சறுக்கும். எனவே பலர் பிடித்துக் கொள்ள வேண்டும். 6, 7 பேர் தேவை. இப்படி சிரமப்பட்டு எடுத்தோம். 10.30 ஆனதுமே மணல் சூடேறிவிடும் இருந்தாலும் நடிகர்கள் படக் குழுவினர் தாங்கிக் கொண்டு ஒத்துழைத்தனர்.\nஅங்கு இந்தியர், பாகிஸ்தானியர் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்களிடம் பகையுணர்ச்சி இல்லை. துபாயைப் பொறுத்தவரை எல்லாருமே அவர்களை இந்தியர் என்றுதான் சொல்வார்கள். எங்கள் படத்தில் 6 நாட்டுக்காரர்கள் முக்��ிய வேடமேற்று நடித்திருக்கிறார்கள். எகிப்து. பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், துபாய், பாகிஸ்தான், இந்தியர் என்று 6 நாட்டுக்காரர்கள் நடித்துள்ளனர்.\nதானாக வந்து உதவிய பாகிஸ்தான் காரர்\nதுபாயில் சுமார் 57 லட்சம்பேர் வசிக்கிறார்கள் என்றால் அரேபியர்கள் 25 லட்சம். தமிழர் -மலையாளிகள் மட்டுமே 29 லட்சம் பேர் இருப்பார்கள். மிதியுள்ளதுதான் மற்றவர்கள். அங்கு நாங்கள் ஆங்கிலம் பேசவோ அரபி பேசவோ அவசியமில்லை. அந்த அளவுக்கு தமிழர்களும் மலையாளிகளும் உதவினார்கள். பல மொழிக்காரர்கள் எங்களுக்காக தமிழ் வசனத்தை பேசி நடித்தனர். பாலைவனத்தில் நாங்கள் கேட்காமலே போய் தண்ணீர்கேனை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் நடந்து வந்து கொடுத்தார் ஒரு பாகிஸ்தான்காரர். அவர்கள் அவ்வளவு உதவினார்கள். நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள்.\nமணல் நகரம் என்ன மாதிரியான படம்\nஇது ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படம். நாடுவிட்டு நாடு போய் சோதனைகளைக் சந்திக்கும் கதையும் உண்டு. வாழ்க்கையில் முன்னேற சோலைவனம் செல்லாமல் பாலைவனம் செல்கிற ஒரு வனின் கதை என்றும் கூறலாம். மத நல்லிணக்கமும் பேசப்படுகிறது.ஒருதலைராகம் சங்கர் முக்கிய கேரக்டரில் நடித்து இயக்கியுள்ளார். நாயகன் ப்ரஜின் .நாயகிகள் தனிஷ்கா, வருணா ஷெட்டி என இருவர். இவர்களில் வருணா ஷெட்டி துபாய்க்காரர்.\nமற்ற கேரக்டர்கள் எல்லாம் புதியவர்களே நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர். பிரியனின் மாணவர் இவர். மிகவும் சிரமப்பட்டு உழைத்திருக்கிறார். இது இவருக்கு 4 வது படம் .இசை ரெனில் கௌதம் ,வசனம் ஆர்.வேலுமணி. நடனம். சோனி கோம்ஸ், ஸ்டண்ட் ராகேஷ் கண்ணன் என பலரும் உழைத்திருக்கிறார்கள். டிஜேஎம் அசோசியேட்ஸ் (DJM ASSOCIATES) சார்பில் நான் முதலில் தயாரித்துள்ள படம்.இது படத்திற்கு நிறையவே சிரமப்பட்டோம். இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டதால் வலிகள் சுகமாகவே இருந்தன. படம் வருகிற 27 ஆம்தேதி வெளியாக இருக்கிறது என்றார் அவர்.\nஹார்ட் அட்டாக் வந்தது போல் உள்ளது... மணல் நகரம் இசை வெளியீட்டில் உணர்ச்சி வசப்பட்ட தும்பு கைலாஷ்\n\"நூன் ஷோவில் பிக் அப் ... மேட்னியில் பேக் அப்.. இதுதான் இன்றைய காதல்\".. டி.ஆர் \"நச்\nடி.ஆரிடம் கையைக் கொடுத்து மூக்கை உடைத்துக் கொண்ட ‘ஒரு தலை ராகம்’ ரூபா\n‘மணல் நகரம்’ ஆடியோ ரிலீஸ்... 34 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் க��ண்ட 'ஒருதலை ராகம்' படக்குழு\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\n24ம் தேதி இரவு துபாய் ஹோட்டலில் என்ன தான் நடந்தது: மவுனம் கலைத்த ஸ்ரீதேவியின் கணவர்\nவிடிய விடிய குழந்தை மாதிரி அழுதார் போனி: பிரபல நடிகர் பேட்டி\nஅது எப்படிங்க பாத்டப் நீரில் மூழ்கி இறக்க முடியும்: 'து. சாம்பு'வாக மாறிய நெட்டிசன்ஸ்\nசிக்கல் தீர்ந்தது: ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா வருகிறது\nதேவைப்பட்டால் ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்டம்: துபாய் போலீஸ்\nஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தான் எத்தனை சிக்கல்\nதீவிரமடையும் ஸ்ரீதேவி வழக்கு: ஹோட்டல் ஊழியர்கள், மணமகன் குடும்பத்தாரிடம் விசாரணை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/bombay-high-court-notice-to-maharashtra-cricket-association-over-condu.html", "date_download": "2018-07-18T22:00:57Z", "digest": "sha1:PM3JHVFHPVXM5LBZLEFY3SIZJO3UZUZL", "length": 5005, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Bombay High Court notice to Maharashtra cricket association over condu | தமிழ் News", "raw_content": "\nதொடரும் சோதனை: 'சேப்பாக்கத்தைத்' தொடர்ந்து புனேவிலும் 'ஐபிஎல்' போட்டிகள் நடப்பதில் சிக்கல்\nகாவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின.\nஇதனால், சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்தத் தடைகோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், `மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், புனே மைதானத்தைப் பராமரிக்கப் போதுமான தண்ணீர் இருக்கிறதா. அதற்குத் தேவையான தண்ணீரை எப்படி ஏற்பாடு செய்வீர்கள்’ என மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் (15.4.18) சென்னை-பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி, வேறு மைதானத்துக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://bliss192.blogspot.com/2006/05/blog-post_114802080338981472.html", "date_download": "2018-07-18T21:47:53Z", "digest": "sha1:EJ6SDYNTUTH7L66TTYFXDFOB64TER25N", "length": 17587, "nlines": 85, "source_domain": "bliss192.blogspot.com", "title": "Musings: தெய்வங்களின் வன்முறை", "raw_content": "\nநேசக்குமாரை தமிழ்மணம் நீக்கியதை இப்பதிவர் வன்மையாகக் கண்டிக்கிறார்.\nஸ்ரீ ஜயராமனின் வலைப்பதில்(http://virudu.blogspot.com/2006/05/blog-post.html) இட்ட கருத்து. மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.\n>>>> தீவிரவாத கொடுமை அக்கிரமங்களால் துரத்தப்படுதல், அகதி முகாம்களில் நிலையற்ற வாழ்க்கை; சுய மதிப்பு சிறிதாவது தேற முயற்சி செய்யும் காஷ்மீர் இந்துக்கள் வாழ்வு படங்களால் மிக வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டது.<<<\nஇது போன்ற வன்முறைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடத்த முடியவில்லை என்பதுதான் மதநல்லிணக்கவாதிகளின் (அப்படிக் கூறிக்கொள்கிறவர்களின்) உள்ளார்ந்த வருத்தமே. இது போன்ற செயல்களை செய்யவிடாமல் இருக்கச் செய்யப்படும் பாதுகாப்பு முயற்சிகள் அனைத்திற்கும் அவர்கள் கொடுத்துள்ள பெயர் ஹிந்துத்துவா.\nஇவை தவறில்லையா எனக் கேட்டால், தலித்துகளுக்கு நீங்கள் இதைவிட மோசமான கொடுமைகள் செய்தீர்கள் என்பர். இதில் இவர்கள் மறைக்கும் உண்மை என்னவென்றால் அவர்கள் தலித்துகளுக்கு இழைத்த, இழைத்து வரும் கொடுமைகளை மறைக்க மற்றவர்களின்மேல் பழி போடுவதுதான். அதிலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் ஜாதியினர்மேல் மட்டுமே பழி சொல்லக் காரணம் இச்சாதியினரை அழிப்பதன் மூலம�� ஹிந்து மதத்தை அழித்துவிடலாம் என்று (தவறாக) முடிவு செய்து கொண்ட மிஷனரிகள்தான்.\nஒரு குறையை மற்றொரு குறையை கூறி நியாயப்படுத்துவது அவ்விரு குறைகளும் நிலைத்து நிற்கத்தான் வகை செய்யும். இவை நிலைத்து நிற்பதால் பயன் பெறுபவர்கள் இவற்றை அழிக்க விடமாட்டார்கள். மதநல்லிணக்கவாதிகள், முற்போக்குவாதிகள், பகுத்தறிவாளர்கள், வைதீகர்கள், மதத்தலைவர்கள், கம்யூனிஸ்ட்டுகள், ஸோஷியலிஸ்டுகள், காபிடலிஸ்ட்டுகள், பல்வேறு கொள்கைகளைக் கூறுகிற பல்வேறு அரசியல்வாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் என்கிற வடிவங்களில் இக்கொடுமைகளைப் பாதுகாப்பதே இவர்கள் வேலையாகவிருக்கும். இதை பாதுகாக்க இவர்கள் பயன்படுத்துவது இக்கொடுமைகள் அழிய வேண்டும் என்கிற பிரச்சாரங்கள்தான் என்பது நடைமுறை முரண்.\nயார் முதலில் ஆரம்பித்தார் என்பதில்தான் இவர்கள் கவனமும் கருத்தும் இருக்கும். ஏனென்றால் வரலாறு என்பது நடந்ததாக அறியப்படுகின்ற விஷயங்கள் பற்றிய கற்பனைகளும், நடைமுறை தேவைகளை அடிப்படையாகக் கொண்ட எதிர்பார்ப்புகளுமே. அதனால் பிரச்சினைகள் முடிவடையப் போவதில்லை.\nஇதற்கு ஒரே மாற்று, ஒரே வழி இதை ஆரம்பித்தவர்கள் யார் என்பது பற்றிக் கவலைப்படாமல், இவற்றை முடிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்களை போஷிப்பதுதான். மீடியாக்களும் இது போன்ற மனநிலைமை கொண்டவர்களை ப்ரபல்யப்படுத்தவேண்டும். ஷபனா ஆஸ்மி போன்ற சமுதாய நடிகைகளை அல்ல.\n>>> தீவிரவாதம் எப்போதும் புரட்சிக்கான தன்மை கொண்டதல்ல. இது சுதந்திரத்திற்கு எதிரான, மனித சமுதாயத்துக்கு எதிரானது. இதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது. <<<<\nநான் சிறிது மாறுபடுகிறேன். தீவிரவாதத்தை \"அனைவரும்\" விட்டுவிடுவதுதான் தீவிரவாதம் போஷணையாக வளர விடாமல் தடுக்கும். இது போன்ற சூழல் இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. அதனால் எந்தவிதத் தீவிரவாதமும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரு தீவிரவாதம், ஹிம்ஸை அவஸ்யம். இத்தகைய தீவிரவாதம் சப்போர்ட் செய்யப்படவேண்டும்.\nஇந்த வகை தீவிரவாதம் எல்லா விதமான கருத்தியல்களிலிருந்தும், குழு மனப்பான்மையிலிருந்தும் விடுபட்டதாகவும், விலகியதாகவுமிருக்க வேண்டும். அதி முக்கியமாக இத்தீவிரவாதம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேறு எந்த வகை மாற்றங்களையும் அழ��க்கும் ஒன்றாக மாறக்கூடாது. இங்கனம் நடைபெற இத்தீவிரவாதமானது ஒரே ஒரு குழுவோடு மட்டும் தங்கிவிடாமல் அனைவருக்குள்ளும் புகுந்து விடவேண்டும்.\nபெரும்பாலான ஹிந்து தெய்வங்கள் அயுதங்கள் ஏந்துவதும், போர் புரிந்ததும் (புரிவதும்) இது போன்ற ஒரு வன்முறையை ஆதரிப்பதால்தான்.\nதங்கள் கருத்துக்களை ஏற்கனவே படித்து பதில் அளித்திருந்த போதிலும், இந்த பதிவு மனதை கவர்ந்தது.\nஅற்புதமான படங்கள் நான் இதுவரை கண்டிராதவை (முகம்மது கார்ட்டூன் தவிர....) அவை பார்வைக்கு அதிர்ச்சி தருவையாக இருக்கின்றன. யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன்.\nபி.கு : என்னை ஸ்ரீ என்று அடைமொழியிட்டு அழைப்பது என்னவோ சாமியார் மாதிரி இருக்கிறது. ஜயராமன் என்றே அழையுங்கள். நன்றி\nஇல்லை. அவை ஒரு வித சாய்வையும் கொடுத்து சொல்லப்படுகின்ற கருத்துக்களின் தீவிரத்தையும், நோக்கத்தையும் குறைக்கின்றன.\nஆனால் இது போன்ற படங்களை போடுவதே தவறு என்பது போன்ற ஒரு உணர்வு நம்மையுமறியாமல் ஏற்படுகிறதே. அந்த உணர்வை நமக்கு அடையாளங்காட்டவும், அந்த உணர்வு சரிதானா என நம்மை நாமே கேள்வி கேட்கவும் இவை உதவியாகவிருக்கும் என்பதால்தான் இந்த படங்களை போட்டேன்.\nஅடையாளங்களை அர்தத்திலிருந்து பிரிப்பது கடினம்தான். ஆனால் அவசியம்.\nஎனது சமீபத்திய இடுகையில், மனிதனின் வன்முறை பற்றிய என் கவிதையைப் படித்தீர்களா\nதங்களை நான் இத்தனை நாளாய் மிஸ் செய்துவிட்டேனே என்று வருந்துகிறேன். விரலை ஒடித்து பின் வீணை வாஸிப்பதுபோல பலர் கவிதைகள் இருக்கும்போது, தரமான கவிதைகளைத் தேடிப் பிடிப்பது என்பது கடினமான வேலையாக இதுவரை இருந்தது.\nஇனி இல்லை. நான் தங்களுடைய வலைப்பதிவிற்கு வந்து ஸரஸ்வதியின் வீணையிஸையைக் கேட்டுக்கொள்வேன், எப்போது வேண்டுமானாலும். தாங்கள் தொடர்ந்து கவிதைகள் படைக்க வேண்டும்.\nஹம்மா என்று அலறுகிற ஸுகம் உங்கள் கவிதை படிக்கும்போது எழுகிறது.\nதங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி. தங்களைப் போன்ற ஸீனியர் வலைப்பதிவர்கள் பாராட்டு ஸந்தோஷமளிக்கிறது.\nஇஸ்லாம்: பல கேள்விகளும், சில பதில்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t32788-topic", "date_download": "2018-07-18T22:35:30Z", "digest": "sha1:4KXG2VNLH4N6O2VGZEZ4PMKZQDMHRHBW", "length": 16907, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விலகிய ஆபத்தை வலிய இழுத்த சூர��யா!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nவிலகிய ஆபத்தை வலிய இழுத்த சூரியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிலகிய ஆபத்தை வலிய இழுத்த சூரியா\nகடந்த வியாழக்கிழமை பெங்களூரு மிர்ரர் ஆங்கில நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை கிளப்பி இருப்பதாக நாம் தமிழர் இயக்க வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.\nமிரருக்கு சூரியா அளித்த பேட்டியை சீமானின் கவனத்துக்கு கொண்டு வந்திருகிறார்கள் சக தோழர்கள்.அந்தப் பேட்டியை படித்த சீமான் கொதிக்கும் கோபத்தோடு சூரியாவின் செல்போனுக்கு ரிங் செய்திருகிறார். “ஹாய் ஐ ஹோப் யூ ஆர் ஃபைன். அயம் அட் மும்பை நவ். ப்ளீஸ் லீவ் யுவர் மெசேஜ். ஐ வில் காண்டாக் யூ ஷார்ட்லி” என்று சூரியாவின் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலித்திருகிறது. சீமானும் பொறுமையுடன் சூரியாவின் வாய்ஸ் மெயிலுக்கு “ உடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று செய்தி போட்டிருகிறார்.\nஆனால் கடந்த இரண்டு நாட்களாகியும் சூரியா இதுவரை தொடர்பு கொள்ளவில்லையாம். இதனால் அவரது மேலாளரை தொடர்பு கொண்டுள்ளார் சீமானின் நேரடி உதவியாளர். ஆனால் அவருக்கு கிடைத்த பதில் “ சூரியா அப்படியொரு பேட்டியே கொடுக்க வில்லை. எங்கேயோ தவறு நடந்துள்ளது.\nஇதை பெரிது படுத்த வேண்டாம். சூரியா சொந்த வேலையாக இருப்பதால் நானே அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எனக்குப் பேசியதும் உடன் சீமானுக்கு பேசச்சொல்கிறேன்” என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம்.\nஉண்மையைத் தெரிந்து கொள்ள பேட்டி எடுத்த மிரர் நாளிதழின் சம்பந்தப்பட்ட நிருபரை அனுகியிருகிறார்கள் கர்நாடக நாம் தமிழர் இயக்கத்தின் கிளை நிர்வாகிகள். அந்த செய்தியாளர் சூரியா அந்தப் பேட்டியில் பேசியதை தனது டிஜிட்டல் ரெக்கார்டரில் பதிவு செய்திருந்ததால் உடன் அந்தப் பேட்டியின் ஆடியோ ஃபைலின் ஒரு பிரதியையே கொடுத்திருகிறார்.\nஆடியோ பேட்டியைப் கேட்ட சீமான், ஒரு முடிவுக்கு வந்து சூரியாவை தம்பி எனக்குறிப்பிட்டதை வாபஸ் வாங்கிக் கொள்வதோடு, ரத்தசரித்ரம் வெளியாவதை நாம் தமிழர் இயக்கம் அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிக்கையை எழுதி தயார் செய்து விட்டதாகவும், சூரியாவின் பதிலை பொறுத்து இந்த அறிக்கையை ஊடகத்துகு அனுப்புவது என்றும் முடிவு செய்திருப்பதாக நாம் தமிழர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிகின்றன.\nரத்த சரித்திரம் படத்துக்கு வந்த ஆபத்து விலகிப் போன சூழ்நிலையில், இப்போது சூரியா தானே வாயைகொடுத்து ஆபத்தை விலக்கி வாங்கத் தயாராகிவிட்டார் என்கிறார்கள் கோடம்பாகத்தில். முன்பு பத்திரிகையாளர்களை தரகுறைவாக பேசிய விவகாரத்திலும் சூரியா பின் விளைவுகளை யோசிக்காமல் பேசியதால் பிரச்சினைகளை சந்தித்தார். தற்போது சூரியாவின் பேச்சு ஈழப் பிரச்சனையில் போதிய பார்வை இன்மையையே கட்டுகிறது என்பது தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக இருகிறது. நாம் தமிழர் ஆதரித்தாலும் ஃபெப்ஸி 'ரத்த சரித்திரம்' படத்தை தென்னிந்தியாவில் அனுமதிக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருகிறார்களாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/82808", "date_download": "2018-07-18T21:46:52Z", "digest": "sha1:OMDD3CGL4OOI65RFTDQ4CVU33DITBDUE", "length": 12797, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "அமைச்சர் ஹக்கீம் தலைமையில் கல்குடாவில் அபிவிருத்திப்பெருவிழா-யு.எல்.எம்.என்.முபீன் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News அமைச்சர் ஹக்கீம் தலைமையில் கல்குடாவில் அபிவிருத்திப்பெருவிழா-யு.எல்.எம்.என்.முபீன்\nஅமைச்சர் ஹக்கீம் தலைமையில் கல்குடாவில் அபிவிருத்திப்பெருவிழா-யு.எல்.எம்.என்.முபீன்\n(ஆதிப் அஹமட் & எம்.ரீ. ஹைதர் அலி)\nநகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கல்குடா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 13.08.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக நகர திட்டமிடல் நீர் ���ழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் கணக்காளர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கல்குடா பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு தலைவர் ஹக்கீம் தனது அமைச்சினூடாக நிதியொதுக்கீடு செய்துள்ளார்.\nகோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச உள்ளக கொங்ரீற்று வீதிகளுக்கு ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாவும், ஓட்டமாவடி சுற்று வட்டத்திலிருந்து வாழைச்சேனை வீதியை கார்பெட் வீதியாக மாற்றுவதற்கு ரூபா ஐந்து கோடியும், மாஞ்சோலை-மீராவோடை வெள்ளத்தடுப்புச்சுவர் அமைப்பதற்கு ரூபா ஒரு கோடியும், காவத்தமுனை சிறுவர் பூங்காவுக்கு ரூபா ஐம்பது இலட்சமும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் கல்குடா, வாழைச்சேனை, சித்தாண்டி பிரதேசத்திற்கான இரண்டாம் கட்ட குடிநீர் வழங்களுக்கான வேலைகள் ரூபா நூறு மில்லியன் செலவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.அத்துடன், ரூபா 9835.84 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய வாழைச்சேனை கல்குடா நீர் வழங்கல் திட்டம் தொடர்பிலான விஷேட அமர்வும் இதன் போது இடம்பெறவுள்ளது.\nகல்குடா தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வுகளில் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம், கௌரவ அதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ஷெய்யித் அலிஸாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சின் இணைப்புச்செயலாளர் முபீன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleபுலிகளின் இடைக்கால அரசுக்கோரிக்கையை ஏற்றிருந்தால் 2005 ஆம் ஆண்டிலேயே ரணில் ஜானாதியாகிருப்பார்-அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nNext articleபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி சுகாதார பொதுப்பரிசோதக நிலையக் கட்டடத்திற்கு நிதியொதுக்கீடு\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது – காலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி.\nபாராளுமன்றதை தனியாருக்கு விற்பனை செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் \nகரும்புச் செய்கைக்காக குடும்பிமலையில் காணியினை சீன அரசுக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமாணவர்கள் G.C.E O/L பரீட்சையில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன்...\nஎமது சமூகம் இன்று கல்வியில் பின் தங்கியிருப்பதற்கு காரணம் பெற்றோர்களே\nகோறளைப்பற்று மத்தி, தெற்கு பிரதேச சபைகள் விரைவில் உருவாகும்-எஸ்.யோகேஸ்வரன் எம்பி\nயாழில் சுங்கத்திணைக்கள உப காரியாலயம்\nநிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு\nஊடகவியலாளர் முஷர்ரப்பை முடக்க நினைப்பதன் நோக்கம் என்ன\nநெடுங்கேணியில் காணாமல் போன இளைஞன் நண்பர்களால் கழுத்தறுத்து கொலை-சடலமும் எரிப்பு\nஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்-அமைச்சர் றவூப் ஹக்கீம்\nஉள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி ஹர்த்தால், நோன்பு; முற்றாக முடங்கியது சாய்ந்தமருது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90827", "date_download": "2018-07-18T21:47:16Z", "digest": "sha1:KAG2CNMM3PMVVR72KDDWZBC3BG4NI6KL", "length": 10562, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "செங்கலடி மத்திய கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கல் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் செங்கலடி மத்திய கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கல்\nசெங்கலடி மத்திய கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கல்\nகிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் மற்றும் முன்னாள் பிரதித்தவிசாளர் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் செங்கலடி மத்திய கல்லூரிக்கு விருந்தினர் கதிரைகள் மற்றும் மேசைகள் வழங்கும் நிகழ்வு நேற்று 26.10.2017ம் திகதி வியாழக்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nபாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்த�� ரூபா 125000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்ட விருந்தினர் கதிரைகள் மற்றும் மேசைகள் என்பனவும், கிழக்கு மாகாண முன்னாள் பிரதித்தவிசாளரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து ரூபா 50000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்கள் போன்றனவும் பாடசாலை அதிபர், ஆசிரியர் மாணவர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.\nPrevious articleதியாவட்டவான் அரபா வித்தியாலயத்தில் பசுமைப்பூங்கா வேலைத்திட்டம்\nNext articleஆசிரியர்களின் பிரச்சினைக்கு அசாத் சாலி தீர்வு பெற்றுத்தருவாரா-அரசியல் ஆதாயம் தேடும் முன்னாள் அமைச்சர் சுபையிர்\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது – காலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி.\nபாராளுமன்றதை தனியாருக்கு விற்பனை செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் \nகரும்புச் செய்கைக்காக குடும்பிமலையில் காணியினை சீன அரசுக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி முகைதீன் போடியார் வீதி அபிவிருத்திக்கு பிரதியமைச்சர் அமீர் அலி 1.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு\nஓட்டமாவடியில் “தேசத்தைக் கட்டியெழுப்புதல்” விஷேட கலந்துரையாடல்: விக்டர் ஐவன் பங்கேற்பு\nஓட்டமாவடி – அரபா நகரில் சேதமடைந்த இடங்களை புனர்நிர்மாணம் செய்யவும், பாலர் பாடசாலை அமைக்கவும்...\nபிணைமுறி விவகாரத்தை தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்த சிலர் முயற்சி; அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஇளைய தலைமுறைக்கு வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகம் நடாத்திய பாரம்பரிய விளையாட்டு விழா\nசுன்னாகத்தில் பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் ஆரவாரித்த மக்கள்\nமுஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி இணக்கம்\nசர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து உலகத்தலைவர்களுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மலேசியாவில்...\nகொழும்பில் சர்வதேச புத்தகக்கண்காட்சி ஆரம்பம்: கவனிக்கப்பட வேண்டிய நடைமுறைகள்-எம்.ரிஷான் ஷெரீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-18T22:23:52Z", "digest": "sha1:R52SCNCGJKJ5JDKYEATMDK5RPKMYNSD4", "length": 30278, "nlines": 277, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: தீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....!!!", "raw_content": "\nதீவிர ��ண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் செய்தி சானல் செய்தி வெளியிட்டு உள்ளது [[நாசமா போக]]\nஏர்போர்ட்டுக்கு வெளியே வந்ததும் என்னை போட்டு தள்ள விக்கி என்ற பக்கி பிளான் பண்ணுனதை ஆபீசர் உளவுத்துறை மூலம் அறிந்து அந்த நாதாரி ராஸ்கலின் முயற்சியை முறியடித்தார் என்ற செய்தி பன்னிகுட்டி பிளாக் மூலம் தெரிய வருகிறது....\nமும்பை ஏர்போர்ட் மானேஜர் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு போய்விட்டார் [[ஓடிவிட்டார் என்று படிக்கவும்]] நாஞ்சில்மனோ வந்த விமான மாலுமி விமானத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி.....\nநாஞ்சில்மனோ'வுடன் யாத்தரை செய்த பயணிகள் எல்லாரும் மூர்ச்சையாகி அவசராமாக ஆம்புலன்ஸ் வரவச்சும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூர்ச்சை ஆகிவிட்டார் நாஞ்சிலாரை பார்த்து....\nவிமான நிலைய கிளீனர்கள் எல்லாம் துடப்பகட்டை இத்தியதிகளுடன் தயார் நிலையில் காரணம் மும்பை நாதாரி நண்பனுங்க என்னை பழி வாங்கனும்னு ஏர்போர்ல வச்ச பிளக்ஸ் போர்ட்...\nபவுல்தாக்கரே கோவணம் கட்டி போராட்டம்....[எதுக்குகுலேய் ராஸ்கல், நான் குருணாநிதின்னு நினைச்சியா நான் ஒரிஜினல் தமிழம்லேய் கொய்யால மும்பைன்னாலும் பிச்சிபுடுவேன் பிச்சி, சிபி உயிரை பணயம் வச்சாவது போட்டு தள்ளிப்புடுவேன் ]]\nஎலேய் நாயே நீ உன் வீட்டம்மாவை பார்க்கத்தான் ரெடி ஆகி கடைசியா கவிதைன்னு ஒரு கருமத்தை பதிவுன்னு போட்டே எங்களுக்கு தெரியும்டி...[[ சிபி அண்ணே நீ மனசுல கருமுறது நல்லா தெரியுதிடி பிச்சிபுடுவேன் ராஸ்கல்]]\nஎன் உயிரிலும் மேலான நண்பர்களே, தோழிகளே, என் உயிர் தங்கைகளே, பதினெட்டாவது மாடியில் இருப்பதாலும் கீழே அமெரிக்கன் நேவி கப்பல் தளம் இருப்பதாலும் பதிவும் எழுத முடியவில்லை, உங்கள் பிளாக்கும் வர முடியவில்லை மன்னிக்கவும், காரணம் அமெரிக்கன் ராணுவம் நெட் கனக்சனை கட் செய்து வைத்து இருப்பார்களாம், அதான் அப்பவே சொன்னேன் விக்கி'கிட்டே டேய் நாயே அமெரிக்கா'காரன்கிட்டே வச்சிக்காதேன்னு கேட்டானா கொய்யால...\nஇன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்கோங்க அருவா பொளந்துகிட்டு வந்து உங்கள் காலடியில் நன்றியுடன் கிடக்கும் நன்றி....\nடிஸ்கி : ஆண்டவா மும்பை ஏர்���ோர்ட் என்ன ஆகப்போகுதோ....\nடிஸ்கி : எலேய் நான் இல்லாத மும்பை எப்பிடிலேய் இருக்கு..\nஅண்ணே இதுவரை நல்லாத்தான் இருந்துச்சு இனி நாரிப்போயிரும், நம்ம கல்பரக்ஷா பாரும் [பார்] பார் முதலாளி திருப்பதி ஓடிட்டான்னு இப்பமே நியூஸ் வந்துருச்சு.....\nநமக்கு இதெல்லாம் புதுசா என்ன விடுறா, ஒயிட் பக்கார்டி இப்பமே ஆர்டர் பண்ணி வெச்சிரு இதோ வந்துட்டேன், அப்புறம் ஜெர்மன் கார்னு ஒரு டப்பா காரை வச்சிருந்தியே அதை ஏர்போர்ட் அனுப்பிரு டிக்கியை பதம் பார்த்து அனுப்புறேன் சரியாடா...\nஅண்ணே நீங்க உருப்படவே மாட்டீங்க...\nஸ்பெஷல் டிஸ்கி : ஆம் நண்பர்களே வேலை கொஞ்சம் பிரச்சினையாக இருப்பதாலும், என் மனைவி குழந்தைகளை பார்க்க மனசு ஏங்குவதாலும், நான்கே மாசத்தில் மும்பை வருகிறேன், அடுத்த பத்தாவது நாளில் தமிழ்நாடு வருகிறேன், என் உயிர் நண்பர்களை சந்திக்க காட் இஸ் கிரேட்...\nடிஸ்கி : கவுசல்யா சொல்வாங்க, மனோ நீங்க ஆபீசரை சந்திச்சிங்கன்னா ஆபீசருக்கு பத்து வயசு குறஞ்சிரும்னு அவளவு சந்தோஷமா என்னை பற்றி பேசுவார் போல, வாரேன் ஆபீசர் விஜயனையும் கூட்டிட்டு, உங்களுக்கு இருவது வயசு குறைஞ்சிடும்...\nசென்னை வராம போனீங்க...கேப்டனை விட்டு சொளட்டி சொளட்டி அடிப்பேன்.\nமனோ நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழவும் எல்லாம் நல்லபடியாக நடக்கவும் எனது வாழ்த்துக்கள் . God Bless You\nயோவ் எங்கையா போய் தொலைஞ்சே...இவரு பெரிய அப்பப்பா டக்கரு...இவருக்கு போன பண்ணா என்ன என்னமோ கேக்குது...இருடி வீட்ல போட்டு கொடுத்திடுறேன் ஹிஹி\nவணக்கம் பாஸ் தலைப்பை பார்த்து ஏதோ செய்தி என்று நினைத்து வந்தேன்\nஹி.ஹி.ஹி.ஹி...உங்களை வைத்து நகைச்சுவையாக எழுதியிருக்கின்றீர்கள்.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக\n//நாஞ்சில்மனோ'வுடன் யாத்தரை செய்த பயணிகள் எல்லாரும் மூர்ச்சையாகி அவசராமாக ஆம்புலன்ஸ் வரவச்சும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூர்ச்சை ஆகிவிட்டார் நாஞ்சிலாரை பார்த்து....//\nஏன் மக்கா பல மாதமா குளிக்கவேயில்லையா\n... உங்க பதிவுகல படிக்காம மனசே சரி இல்லை போங்க,.........\nபன்னிக்குட்டி ராம்சாமி February 3, 2012 at 9:07 PM\n/////ஸ்பெஷல் டிஸ்கி : ஆம் நண்பர்களே வேலை கொஞ்சம் பிரச்சினையாக இருப்பதாலும்,//////\nங்கொய்யால இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது....... \nபன்னிக்குட்டி ராம்சாமி February 3, 2012 at 9:08 PM\n/////ஏர்போர்ட்டுக்கு வெளியே வந்ததும் என்ன�� போட்டு தள்ள விக்கி என்ற பக்கி பிளான் பண்ணுனதை ஆபீசர் உளவுத்துறை மூலம் அறிந்து அந்த நாதாரி ராஸ்கலின் முயற்சியை முறியடித்தார் என்ற செய்தி பன்னிகுட்டி பிளாக் மூலம் தெரிய வருகிறது....\nநாசமா போச்சி, சும்மா கெடக்கும் ப்ளாக்குக்கு வேல வந்துடும் போல இருக்கே.....\nபன்னிக்குட்டி ராம்சாமி February 3, 2012 at 9:10 PM\n/////என் உயிரிலும் மேலான நண்பர்களே, தோழிகளே, என் உயிர் தங்கைகளே, பதினெட்டாவது மாடியில் இருப்பதாலும் கீழே அமெரிக்கன் நேவி கப்பல் தளம் இருப்பதாலும் பதிவும் எழுத முடியவில்லை/////\nயோவ் என்னய்யா அமேரிக்கன் நேவி, ஆப்பிரிக்கன் காட்டுப்பன்னின்னு கலர் கலரா ரீலு விடுற\nநெல்லை உள்ளங்கள் நீங்கள் வரும்நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும்.\nவிரைவில் வேலை உத்தரவு கிடைக்க பிரார்த்திக்கிறோம்.\nவீட்டிலுள்ள சொந்தங்களை விசாரித்ததாகச் சொல்லுங்கள்.\nதாங்கள் தமிழகம் வரும் நாளை பொதுவிடுமுறை விட்டு கொண்டாட பதிவர்கள் முடிவு\nநான் பாரின் சரக்கு அடிக்கிரதில்லை...\nஇப்பவே பேனர் கட்டி வச்சுடுறேன் மனோ :-)\nபயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்\nஎன்னை பார்க்காம போனீங்க...., தூங்கும்போது எதிர்க்க நிக்குறவங்க தெரியாம போகனும்ன்னு சாபம் உட்டுடுவேன்\nபாலிவுட் நடிகைகள் மும்பை ஏர்போர்ட்டுக்கு குவிகிறார்களாமே அத நீங்க சொல்லவே இல்லியே\nஅண்ணச்சி போனமாசம் சொல்லி இருந்தா இந்த தனிமரமும் மீனம்பாக்கத்தில் அண்ணாச்சிக்கு வரவேற்பு மேளம் தாளம் தப்பு காவடி எடுத்து வடபழனியில் ஒரு ரூம் போட்டு ரைஜீன் பாட்டிலுடன் கொண்டாட்டம் போட்டு இருக்குமே மக்கா என்னையும் தவிக்க விட்டுட்டு டெல்லி பயணமா போய் வா மக்கா அடுத்த பாடல் அண்ணாச்சிக்குத்தான்.ஹீ ஹீ\nபதிவைவிட டிஸ்கி பெரிசா இருக்கே\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர��� பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nஈரோடு ரயில்நிலையமே ஆச்சர்யப்பட்டு போன பதிவர்கள் அன...\nமும்பை நகரசபை தேர்தலும் நாஞ்சில்மனோ'வும்....\nஅணுமின் நிலையத்தின் அழிவுகள் என்ன, மூத்தோர்கள் பார...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2014/01/blog-post_8.html", "date_download": "2018-07-18T22:03:56Z", "digest": "sha1:W43YL4YWK6ZX2NG2VHMBPVYTKDK32ZGC", "length": 6302, "nlines": 127, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "��தியில் விழுந்த இலை: சொர்க்கத்தின் நிழல்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/614/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:05:19Z", "digest": "sha1:ZUZUDDPOWJMPJ7QDIRN5FSRAIA3VR3OW", "length": 3224, "nlines": 72, "source_domain": "ta.quickgun.in", "title": "தமிழ் மொழி இல் பணம் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nதமிழ் வெறும் பேச்சு மொழி ஆகிவிடுமா\nஒலிம்பிக்இல் மொத்தம் எத்தனை பதக்கம் 2012 இல் வழங்கப்பட்டது \nசிம் என்பதன் தமிழ் சொல்\nதமிழ் மொழி இல் பணம்\nஎந்த நாட்டில் தமிழ் மொழி இல் பணம் அச்சடிக படுகிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39391", "date_download": "2018-07-18T22:08:28Z", "digest": "sha1:XGDWAJOLKBREZ6AXYEGD3RRKMTRFNLXD", "length": 9252, "nlines": 129, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், எதுக்கும் நேரம் வரணும்!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » எதுக்கும் நேரம் வரணும்\nஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷனின் அம்சமானவர் பதஞ்சலி முனிவர். இவர், தனக்கு தெரிந்த பாடங்கள் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என ஆசைப்பட்டு, மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். தனது விஷ சக்தி மற்றவர்களை தாக்கும் என்பதால், ஒரு திரைக்கு பின் அமர்ந்து, “யாரும் திரையை விலக்கி என்னைப் பார்க்கக் கூடாது. நான் உள்ளிருக்கும் தைரியத்தில் என் அனுமதியின்றி யாரும் வெளியே போகக்கூடாது,” என நிபந்தனை விதித்தார். ஒரு குறும்புக்கார மாணவன், திரை போட்டிருக்கும் மர்மத்தை அறிய திரையை விலக்கினான். அவ்வளவு தான் உள்ளே ஆதிசேஷனின் வடிவில் உக்கிரத்தில் இருந்த ஆசிரியரின் விஷப்பார்வைக்கு அத்தனை பேரும் கருகி விட்டனர். சத்தம் கேட்ட ஆசிரியர் ஓடி வந்து பார்த்தார். பிள்ளைகள் கருகிக் கிடந்தனர். அப்போது, ஒரே ஒரு மாணவன் மட்டும் வெளியே இருந்து உள்ளே வந்தான். பதஞ்சலி அவனைப் பார்த்து விட்டார்.\nஅவருக்கு கோபம் வரவில்லை. இந்த ஒரு பிள்ளையாவது தப்பினானே என அவனை அருகில் அழைத்து, “எங்கே போனாய்,” என்றார். அவன், ஆசிரியரின் அனுமதியின்றி வெளியில் சென்றதற்கு மன்னிப்பு கேட்டு, வகுப்புக்கு கட் அடித்த வ��பரத்தை தெரிவித்தான். அவனை மன்னித்து, பாடத்தை ஆரம்பித்தார். அவனோ சரியான மண்டு என்பதைப் புரிந்து கொண்ட முனிவர் தனது தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி, தனக்கு தெரிந்த எல்லாம் அவனுக்கும் தெரியட்டும் என்றார். குழந்தை ஒரே கணத்தில் ஞானியாகி விட்டான். இதைத்தான் யோகம் என்பர். எவ்வளவு திறமை குறைந்தவனாக இருந்தாலும், நேரம் வந்து விட்டால் எதையும் தடுக்க முடியாது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_668.html", "date_download": "2018-07-18T21:44:17Z", "digest": "sha1:3HNVNB5D2DR5SLY3BG2J6WXXLW5SCSXB", "length": 11752, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மீண்டும் குதிரை சவாரி ஆரம்பித்துள்ளது", "raw_content": "\nமீண்டும் குதிரை சவாரி ஆரம்பித்துள்ளது\nகடந்த பொதுத்தேர்தலில் தோல்வியை சந்தித்த அமைச்சர் அல்ஹாஜ் எ.எல்.எம் அதாவுல்லாஹ் அவர்களின் ராஜ மௌனம் படிப்படியாக களைந்து அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் குதிரை சவாரி ஆரம்பித்துள்ளது தென்படுகிறது. எதிர்வரும் சில மாதங்களில் கிழக்கு மாகாண சபை அல்லது உள்ளுராட்சி சபை தேர்தல் நடைபெற உள்ளது தெளிவாகும் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் குதிரை சவாரி செய்ய ஆரம்பித்துள்ளது.\nபல மாதங்களாக அமைதிகாத்த தேசிய காங்கிரஸ் அணி சில நாட்களாக ஊடகங்களில் பேசுபொருளாக மாறிவரும் சந்தர்ப்பத்தில் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களும் தேசிய காங்கிரசும் தமது இருப்பை தக்க வைக்க சகல வழிகளிலும் தயாராகி வருகிறது. இந்த வகையில் கட்சியின் உட்கட்டமைப்பை சீர்செய்வதில் கட்சி மும்முரமாக களமிறங்கியுள்ளது தெளிவாகிறது.\nகடந்த காலங்களில் அம்பாறையில் பெரிதாக அறிமுகம் இல்லாது இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசை அம்பாறையில் இவ்வளவு சக்திமிக்க இயக்கமாக உருவெடுக்க தேர்தலுக்கு சில காலங்களுக்கு முன்னரே இருந்து போராடி மரத்தின் கோட்டையில் பாரிய ஓட்டை உருவாக்க காரணமாக அமைந்த அன்வர் எம் முஸ்தபா அவர்களையும் இப்போது கட்சியில் உள்வாங்க தேசிய காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதும் கட்சியில் இணைப்பதுக்கான முயற்சிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் நம்பத்தகுந்த தரப்பின் மூலம் அறிய முடிகிறது.\nஇது ஒருபுறமிருக்க கட்சியை சரியான வியுகங்களுடன் ��ழிநடத்த வேண்டியுள்ளதால் கட்சிக்கு இளம் இரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையில் கட்சி இறங்க்கியுள்ளதும் அண்மைய காலங்களின் செயற்பாடுகளில் தெளிவாகிறது. அந்தவகையில் சட்டத்தரணிகள்,கல்வியலாளர்களை இணைக்கும் செயற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.\nஅண்மையில் பிரபல அரசியல் விமர்சகரும் ஒட்டக கட்சி முக்கியஸ்தருமான புர்கானையும் கட்சியில் இணைத்துக்கொண்டு மாகாண கொள்கைபரப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.\nஅதே போன்று அக்கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தரும் அரசியல் விமர்சக எழுத்தாளருமான ஹுதா உமர் அவர்களையும், இன்னும் சில பத்திரிக்கையாளர்களையும், அரசியல் ஆர்வம் உள்ள பிரமுகர்களையும் மற்றும் சில அரசியல் கட்சிகளின்பி ரதிநிதிகளையும் கட்சிக்குள் உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.\nகட்சியை விஸ்தரிக்கும் நோக்கில் இளம் தலைமுறைகளிடம் முக்கிய பொறுப்புக்களை வழங்கி தலைவர் அஸ்ரப்பின் வழியில் கட்சிக்கு உத்வேகம் கொடுக்க முற்பட்டிருப்பது பாராட்டத்தக்க செயலாகும்.\nஅரசியலின் பிரதான தத்துவங்களான மேடைகளில் நன்றாக பேசக் கூடிய ஆற்றலும் எழுத்தாற்றலும் மிக்க ஒரு சக்தியை அமைச்சர் அதாவுல்லாஹ் ஒன்றுதிரட்டி வருவது கட்சிக்கு நல்ல முன்னேற்றத்தை வழங்க கூடியதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்துக்களில்லை.\nஎன்றாலும் இனிவரும் காலங்களில் மரமா அல்லது மயிலா என்கிற போட்டி அம்பாறை அரசியல் இல்லாது ஒளிந்து மரமா அல்லது குதிரையாஅல்லது மயிலா என்கிற போட்டி நிகழும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. என்றாலும் மரத்தின் செல்வாக்கில் சிறிதளவான சரிவே நிகழும் என்றாலும் மயிலின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.\nஏனெனில் மயிலை உண்மையாக நேசித்த பலரும் மயிலின் மீது அதிருப்தியுடன் இருப்பதும் பதவிக்காக ஒட்டிக்கொண்டு கட்சியை சீரளிப்பவர்களும் மயிலின் கட்சிக்குள் அதிகரித்தமையே இந்த வீழ்ச்சிக்கான காரணமாகும். உதாரணமாக சாய்ந்தமருதில் மயிலின் முக்கிய பிரமுகர்களின் புகைச்சலையும் .சிலரின் நடவடிக்கைகளையும் கூறலாம்.\nமுகப்புத்தகத்தில் தமது கருத்துக்களால் ஒட்டகம் எனும் சின்னத்தை மக்கள் எண்ணங்களுக்கு கொண்டு சென்ற புர்கான்,ஹுதா உமர் போன்றோர்கள் பலரும் குதிரையில் தஞ்சம் புகுந்திருப்பது (இவர்களின் முகப்புத்தக ஆளுமையை குறைத்து மதிப்பிட முடியாது.)\nஅம்பாறையில் குதிரைக்கு சக்தி சேர்ப்பதாகவும் மு.அமைச்சர் அதாவுள்ளஹ்வின் ஆளுமையையும் அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை மக்கள் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மாகாண எதிர்கட்சி தலைவர் உதுமாலெப்பையின் சேவையும் அட்டாளைச்சேனைக்கு மு.கா ஏமாற்றும் தேசிய பட்டியல் அதிருப்தியும் ,மற்றும் பல இளம் அரசியல் பிரமுகர்களின் சிந்தனையும் கட்சி முக்கியஸ்தர்களின் சிறந்த,தூரநோக்கு கொண்ட சிந்தனையும் அம்பாறையில் கட்சிக்கு புதிய உத்வீகத்துடன் குதிரை பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களில் குதிரை மாவட்டத்தின் சகல பாகங்களிலும் தமது இருப்பை தக்கவைக்கும் என்பதுடன் எதிர்வரும் மாகாண சபையில் அம்பாறையில் மூன்று ஆசனங்களையும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் ஒவ்வொரு ஆசனமுமாக ஐந்து ஆசனங்களை பெரும் என்பது காலம் எமது எதிர்பார்ப்பாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/millar.html", "date_download": "2018-07-18T22:27:11Z", "digest": "sha1:JTDFXGAXJ75NLBQE4JEWYRX6XTKUS5UF", "length": 29115, "nlines": 93, "source_domain": "www.pathivu.com", "title": "கரும்புலி கப்டன் மில்லர்.! - www.pathivu.com", "raw_content": "\nHome / Unlabelled / கரும்புலி கப்டன் மில்லர்.\nகாவியா ஜெகதீஸ்வரன் July 05, 2018\n” Black Tigers ” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.\nஇயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்\nஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தப��திலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்\nமில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.\nவடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.\nபிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.\nதிட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும்.\nவாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடை��ள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும்.\nசரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்\nகமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான்.\nபயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.\nமட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.\nதாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை.\nகவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.\nஅன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.\nகமலுடைய குழு, வாக���ம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.\nபொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள்.\nமில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.\nமுகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன.\nதான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது.\nகமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். ‘தடைகள் அகற்றப்டட்டு விட்டது” ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது.\nஅதைக் கேட்ட மில்லர் ‘பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்.” என்றான்.\nமில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.\nமில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. ‘பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன்.\nஎப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையி���் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான்.\nகமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.\nமில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.\nவண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது.\nமில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து ‘மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு” மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..\nவண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.\nதோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள்.\nஇராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள்.\nமில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31984-russian-youth-in-murugan-temple.html", "date_download": "2018-07-18T22:13:51Z", "digest": "sha1:WLGCPNLHUMG5HQOUZQSTZMEDSROPGAOR", "length": 8897, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஞ்சிபுரம் கோயிலில் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞர் | Russian youth in murugan temple", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nகாஞ்சிபுரம் கோயிலில் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞர்\nகாஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் முருகன் கோயிலின் வாயிலில் நின்று ரஷ்ய இளைஞர் ஒருவர் யாசகம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nகாஞ்சிபுரத்தி்ல் பிரபல குமரகோட்ட முருகன் கோயில் உள்ளது. இன்று காலை இந்தக் கோயில் வெளியே, ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்கு வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு கொண்டிருந்தார். ஒரு வெளிநாட்டுக்காரர் கோயிலுக்கு வெளியே யாசகம் கேட்டு நிற்பதை கண்ட, பக்தர்கள் அவரை ஆச்சரியமாக பார்த்து சென்றனர். சிலர் அவர்களால் இயன்றதை கொடுத்துவிட்டு சென்றனர். தனது கையில் தொப்பியை வைத்தவாறு அவர் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.\nசிவகாஞ்சி காவல் நிலையத்தினர் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் பெயர் எவிக்ட்னி என்பதும் முறையாக பாஸ்போர்ட், விசா வைத்திருப்பதும் தெரியவந்தது. அவருடைய ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டதால்தான், இந்த மாதிரி செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின் காவல்துறையினர் பணம் கொடுத்து அவரை சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையை சுற்றி சுகாதார சீர்கேடு\nபுள்ளம்பாடி கால்வாய்க்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொழிலதிபரை கடத்தி கண்களைக் கட்டிவிட்டு தப்பியோடிய கொள்ளையர்கள்\nகாஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்\nகணவனின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொலை\nகாஞ்சிபுரத்தில் எரித்துக் கொல்லப்பட்டவர் கேரள மாணவி அல்ல: வழக்கி��் திடீர் திருப்பம்\nவீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: சிறுமி உயிரிழப்பு\nபுறாக்களை சுட்ட ஊழியர்: தனியார் ஆலை மீது ப்ளூ கிராஸ் புகார்\nபள்ளி சென்ற முதல் நாளே மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்\nகேரள மாணவி காஞ்சிபுரத்தில் எரித்துக் கொலையா \nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையை சுற்றி சுகாதார சீர்கேடு\nபுள்ளம்பாடி கால்வாய்க்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/05/blog-post_5012.html", "date_download": "2018-07-18T22:28:48Z", "digest": "sha1:VZVEXFOQC22ZDZLVH2SLZFIKVMXAFPEA", "length": 7262, "nlines": 175, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சுகாதாரமற்ற கடைகள்! சூறாவளி நடவடிக்கைகள்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாலாவதியானவை மட்டுமே விற்பதென கங்கணம் கட்டிக்கொண்ட...\nமாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.\nஅதிரடி ஆய்வுகள் தொடர்ந்தாலும் அசரவில்லை அநியாயங்...\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nஉணவு கலப்படம் குறித்த உரை.\nகவலை தீர கடலை போடுங்க\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nமாரடைப்பிலிருந்து மனிதனைக் காக்கும் தக்காளி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2007/01/13/53-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-18T21:48:34Z", "digest": "sha1:INJHB7UPG4WUKD24UQ5AU6GHX7ICEL3U", "length": 3468, "nlines": 59, "source_domain": "tamilit.wordpress.com", "title": "53 : புதிய பிளாக்கர் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← 50 : விஸ்டா வருகின்றார்\n54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன் →\n53 : புதிய பிளாக்கர்\nPosted on ஜனவரி 13, 2007 | 2 பின்னூட்டங்கள்\nபுதிய பிளாக்கருக்கு மாறியதைத் தொடர்ந்து அதைத் சோதிக்கவே இந்தப் பதிவு பதிக்கப்படுகின்றது\n← 50 : விஸ்டா வருகின்றார்\n54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன் →\nmayooresan மயூரேசன் | 11:57 முப இல் ஜனவரி 13, 2007 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vettipayal.wordpress.com/2006/10/26/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81-3-2/", "date_download": "2018-07-18T22:04:28Z", "digest": "sha1:WEUCNQKGSQGDMPHZVF7ZYBCTSF46QQFA", "length": 29520, "nlines": 451, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "லொள்ளு-3 | வெட்டி", "raw_content": "\nPosted on ஒக்ரோபர் 26, 2006 by வெட்டிப்பயல்\nலொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…\nஅஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்… மழ நிக்கறதுக்குள்ள\nமக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்\nதலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.\nசெந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட\nஅதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா\nவிஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…\nசிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்\nமக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு…\nபு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த ப���பதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா\nஇளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்… ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்\nFiled under: நகைச்சுவை, லொள்ளு |\nவெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…\nஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்\nவெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…\nஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்\nஅது our…அவர் இல்ல 😉\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 26, 2006 at 9:13 பிப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 26, 2006 at 9:14 பிப said:\nவெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…\nஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்\nஅது our…அவர் இல்ல 😉\nஅந்த அளவுக்கா டேமேஜ் பண்றேன்\nபரவாயில்லை விடு… நம்ம ஹீரோஸ் தானே 😉\nமு.கார்த்திகேயன், on ஒக்ரோபர் 27, 2006 at 1:28 முப said:\nகைப்புள்ள, on ஒக்ரோபர் 27, 2006 at 1:57 முப said:\n//அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா\nவிஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…//\nலொள்ளுக்கும் ஒரு குறைச்சலில்ல…சூப்பரு கட்டர்.\nபெத்த ராயுடு, on ஒக்ரோபர் 27, 2006 at 2:14 முப said:\n//சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்\nமக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு…\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 2:28 முப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 2:30 முப said:\n//லொள்ளுக்கும் ஒரு குறைச்சலில்ல…சூப்பரு கட்டர்.\nஅதெல்லாம் கொயம்பத்தூர்ல 4 வருஷம் படிச்ச எஃபக்ட் 🙂\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 2:30 முப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 4:34 முப said:\n//வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…\nஅப்போ தினமும் என்ன செய்யறிங்க ஊர்ல உள்ள லொள்ளெல்லாம் மொத்தமா பேசறது.\nநான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்\n விஜய்காந்துக்கு எழுதினது தான் எல்லாத்தையும் விட சூப்பர்.\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 1:25 பிப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 1:28 பிப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 1:30 பிப said:\nஆமாம்.. அதுக்கு இப்ப என்ன\n//வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…\nஅப்போ தினமும் என்ன செய்யறிங்க ஊர்ல உள்ள லொள்ளெல்லாம் மொத்தமா பேசறது.\nநான் தினமும் ஆபிஸ்ல வேலைதாம்பா செய்யறேன்…\nநான் இது வரைக்கும் உங்கிட்ட என்னைக்���ாவது லொள்ளு பேசிருக்கனா\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 1:33 பிப said:\nநான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்\nமாம்ஸ் படிக்கறதுன்னா என்ன அவ்வளவு சாதாரணம்னு நினைச்சுட்டியா படிப்பெல்லாம் இப்ப எந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்குனு தெரியுமா\nஉன் நெஞ்சில இருக்க முடிக்கு நீ ஆயா மடில உக்கார முடியாது உன் மடில வேணா ஆயா உக்காரலாம்\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 1:33 பிப said:\n விஜய்காந்துக்கு எழுதினது தான் எல்லாத்தையும் விட சூப்பர்.\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 1:34 பிப said:\nட்ரெயினிங் எல்லாம் சூப்பரா போகுதா\nசூப்பரா இருக்குப்பா…. தவசி பத்தின கமெண்ட் சூப்பர்.\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 1:53 பிப said:\nசூப்பரா இருக்குப்பா…. தவசி பத்தின கமெண்ட் சூப்பர்.\nகேப்டனை பத்தி யோசிச்சதுல இதவிட குறைவா லொள்ளு பேச முடியல 😉\nஅருணாச்சலம் & வல்லவன் – வெகு சிறப்பு. :)))\nவந்ததுக்கு சில கடிகள் : )\nமழ என்னிக்கு நின்னு இருக்கு. ஒண்ணு பெய்யும்… இல்ல ஓயும்\n—தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.—\nகலகக்காரன்: அப்ப நீதான் ஆண்டவனுக்கு டப்பிங் கொடுக்கற ஆளா\n—நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற…—\nஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரம் பார்த்ததுண்டா இந்த வீட்டில்தான் மருமகளாக வேண்டும் என்று ஆசையில் பெண் கேட்டு செல்வார்கள். அந்த வீட்டுப் பையனுக்கு பத்து வயசுதான் ஆகியிருக்கும். ஙே…\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 3:13 பிப said:\n//அருணாச்சலம் & வல்லவன் – வெகு சிறப்பு. :)))//\nஅருணாச்சலம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது… ஆனா யாருமே அத சொல்லலையேனு கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு… நீங்க சொலி புண்ணியத்தை தேடிக்கிட்டீங்க 😉\nமழ என்னிக்கு நின்னு இருக்கு. ஒண்ணு பெய்யும்… இல்ல ஓயும்//\nஆஹா… இத நான் யோசிக்கவே இல்லையே 😉\n//—தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.—\nகலகக்காரன்: அப்ப நீதான் ஆண்டவனுக்கு டப்பிங் கொடுக்கற ஆளா\nஆஹா நல்லா கலகம் பண்றிங்களே\nஇத வெச்சி யாராவது பதிவ போட்டுட போறாங்க 🙂\n//—நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற…—\nஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரம் பார்த்ததுண்டா இந்த வீட்டில்தான் மருமகளாக வேண்டும் என்று ஆசையில் பெண் கேட்டு செல்வார்கள். அந்த வீட்டுப் பையனுக்கு பத்து வயசுதான் ஆகியிருக்கும். ஙே…//\nநான் காத்துட்டு இருக்கேன் 🙂\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 7:43 பிப said:\nதமிழ்ப்பிரியன், on ஒக்ரோபர் 27, 2006 at 7:53 பிப said:\nவழக்கம் போல் அருமையாக இருந்தது..\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 27, 2006 at 8:41 பிப said:\nவழக்கம் போல் அருமையாக இருந்தது..\nஅருணாச்சலம், வல்லவன், தவசி கலக்கல்\nசிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்\nஇந்த மாதிரி Producers கிடைச்சா அம்பானி என்ன, அவர விட ஈஸியா பெரிய ஆளாகிடுவான்\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 28, 2006 at 5:49 முப said:\n//அருணாச்சலம், வல்லவன், தவசி கலக்கல்\nசிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்\nஇந்த மாதிரி Producers கிடைச்சா அம்பானி என்ன, அவர விட ஈஸியா பெரிய ஆளாகிடுவான்\nஒரு பிளாக் ஆரம்பிச்சு இந்த மாதிரி எழுதுங்கனு சொன்னா கேக்கமாட்றீங்க 😉\nபாலாஜி.. “லொள்ளு-4″க்கு நான் தான் கிடைச்சேனா 🙂\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 28, 2006 at 4:44 பிப said:\n//பாலாஜி.. “லொள்ளு-4″க்கு நான் தான் கிடைச்சேனா 🙂 //\nயாருப்பா நீ… இப்படி மொட்டையா கேட்ட நான் என்ன சொல்லுவேன்…\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 29, 2006 at 3:34 பிப said:\n////பாலாஜி.. “லொள்ளு-4″க்கு நான் தான் கிடைச்சேனா 🙂 //\nயாருப்பா நீ… இப்படி மொட்டையா கேட்ட நான் என்ன சொல்லுவேன்…\nஅவசரத்துல பேர் போட மறந்துட்டேன்..\nபி.கு: எப்படியோ இப்போ இத வச்சு இன்னும் நாலு பிண்ணூட்டமாவது வந்துடும்ல 🙂\nவடுவூர் குமார், on ஒக்ரோபர் 30, 2006 at 4:50 முப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 30, 2006 at 4:55 முப said:\n////பாலாஜி.. “லொள்ளு-4″க்கு நான் தான் கிடைச்சேனா 🙂 //\nயாருப்பா நீ… இப்படி மொட்டையா கேட்ட நான் என்ன சொல்லுவேன்…\nஅவசரத்துல பேர் போட மறந்துட்டேன்..\nஓ… நீங்க தான இது….\nஉங்கள வெச்சி நான் என்னங்க லொள்ளு பேசனேன்…\nதம்பியா இருக்கும்னு நினைச்சேன்… ஆனா அவர் இந்த மாதிரி அனானியா போட மாட்டாரேனு விட்டுட்டேன்…\n//பி.கு: எப்படியோ இப்போ இத வச்சு இன்னும் நாலு பிண்ணூட்டமாவது வந்துடும்ல 🙂 //\nஎன்னங்க விநய் எப்படி சொல்லிட்டீங்க…\nதொழில் ரகசியத்தை வெளிய சொல்லக்கூடாது…\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 30, 2006 at 4:58 முப said:\nவேற எதுவும் பண்ண முடியல 🙂\nகார்த்திக் பிரபு, on ஒக்ரோபர் 30, 2006 at 5:17 முப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 30, 2006 at 4:50 பிப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 30, 2006 at 4:53 பிப said:\nடாக��டர் ஃபீஸ் நம்மகிட்ட கேட்டுடாதீங்க 🙂\nலொள்ளுக்கு முன்னாடி ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன்… அடுத்து அதை போட்டுடறேன் 😉\nவாவ்…நான் தான் பர்ஸ்ட் போல..சரி வாங்க பார்க்கு போகலாம்… 🙂\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 31, 2006 at 3:45 முப said:\nநாமக்கல் சிபி, on ஒக்ரோபர் 31, 2006 at 3:46 முப said:\nவாவ்…நான் தான் பர்ஸ்ட் போல..சரி வாங்க பார்க்கு போகலாம்… 🙂 //\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..இந்த பதிவ எழுதுனது யாரு\nகூகுள் ரீடர்ல பாக்கும்போது “by நாமக்கல் சிபி” ன்னு காட்டுது லொள்ளு, லொள்ளு-2, லொள்ளு-3 எல்லாம் அப்படித்தான் காட்டுது\nfrom வெட்டிப்பயல் by நாமக்கல் சிபி\nலொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…\nலொள்ளு – 4 மட்டும் உங்க பேர காட்டுது\nfrom வெட்டிப்பயல் by வெட்டிப்பயல்//\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n« செப் நவ் »\nநெல்லிக்காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2014/12/blog-post_17.html", "date_download": "2018-07-18T21:57:31Z", "digest": "sha1:KRNUU5WQK3HEJSET2SHL7WCIRUXPYGM7", "length": 42931, "nlines": 718, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: இறக்குமுன்பு என்ன சொன்னார் இராவணன்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஇறக்குமுன்பு என்ன சொன்னார் இர��வணன்\nஇறக்குமுன்பு என்ன சொன்னார் இராவணன்\nராமாயணப் போரின் இறுதிக் கட்டம்.\nபோர்களம் எங்கும் இரத்த ஆறு பெறுக்கடுத்து ஓடுகிறது.\nபோரில் தோல்வி அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காக காத்திருக்கிறான். இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனை கூப்பிடுகிறார்.\n\"என்ன வேலையாக கூப்பிட்டீர்கள் அண்ணா\nதம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி. சிறந்த சிவ பக்தன்.பாடகன்.வேதங்களை நன்கு அறிந்தவன். நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர் பிரிவதற்குள் ஏதாவது நல்லதை கற்று கொண்டு வா என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பி சென்றான்.\nராவணன் தலைமாட்டுகருகில் நின்றான்.காலடிஓசையை கேட்ட ராவணன விழிகளைத் திறந்து பார்த்தான் ஒன்றும் பேச வில்லை.\nஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்து காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.எல்லா விவரங்களையும் அறிந்து கொண்ட எம்பிரான் மெல்ல பொருள் பொதிந்த புன்னகையொன்றை வீசினார்.\n\"தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்\" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.\nஇந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன். அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை.\n\"தம்பி லக்குமணா..சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான நான்கு விஷயங்களைப் பற்றி கூறுகிறேன்.\"\n2. முகநூலைத் தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே.\n3. வாகனம் ஓட்டும் போது கைபேசியை கையில் வைத்துக்கொள்ளாதே\".\n4. வலைப் பதிவுகள் பக்கம் தலையைக்கூட வைத்துப் படுக்காதே. குறிப்பாக வாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே\nஎன்பதுதான் ராவணன் கூறிய அறிவுரைகள் ஆகும்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nநீங்கள் எந்த தலைப்புகளில் பதிவேற்றினாலும் நன்றாக உள்ளது. அதை நாங்கள் ரசிக்குறோம். இருபினும் நமது வகுப்பறையில் ஆன்மிக பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது. தயவு செய்து ஆன்மீக பதிவுகள் அதிகம் ந��து வகுப்பறையில் பதிவேற்றுங்கள்.\nஎன்ன இப்படி திருப்பிப் போட்டு அடித்து விட்டீர்கள்\nஇலங்காதிபதி என்னதான் சொன்னான் - இளையபெருமாளிடம்\nவாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே\nஇந்த கருத்தை நான் எதிர்க்கிறேன்.... எங்களுக்குன்னு ஒரு வாத்தியார் கிடைச்சிருக்கார்... அவரையும் விட்டுடோம்ன்னா எங்களுக்கு எளிதில் ஜோதிட அறிவே கிடைக்காமல் போய்விடும்...\nஇராவணன் என்றதும் கொஞ்சம் சீரியசாகவே படித்தேன். நல்ல நகைச்சுவை. சிரித்து விட்டேன்\n/குறிப்பாக வாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே\nஅப்படினா, ராவணன் உங்க blog க்கு வந்திருக்கார் போல :)\nரொம்ம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு. அது சரி ராவணனே இதெல்லாம் செய்யாதே னு சொன்னப்புறம் நாம செய்யறது மாகா பாவமாச்சே....\nமுதல் மூன்று அறிவுரைகள் சரிதான். நான்காவது அறிவுரை ஏற்க முடியாது.\nராவணன் கூறியதால் மட்டும் அல்ல. ஸ்ரீ ராமரே கூறினாலும் அதுதான் பதில்.\n4ம் அறிவுரைதான் எனக்கும் பிடித்ததாகும் கண்ணன். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா - நம்மிருவருக்கும்\nநீங்கள் எந்த தலைப்புகளில் பதிவேற்றினாலும் நன்றாக உள்ளது. அதை நாங்கள் ரசிக்குறோம். இருபினும் நமது வகுப்பறையில் ஆன்மிக பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது. தயவு செய்து ஆன்மீக பதிவுகள் அதிகம் நமது வகுப்பறையில் பதிவேற்றுங்கள்.\nமாணவர்களின் வேண்டுகோள்கள் எப்படித் தவறாகும். எழுதுகிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி நண்பரே\nஎன்ன இப்படி திருப்பிப் போட்டு அடித்து விட்டீர்கள்\nஇலங்காதிபதி என்னதான் சொன்னான் - இளையபெருமாளிடம்\nகலியுகத்தில் மக்கள் எல்லாம் அதி புத்திசாலிகளாக இருப்பார்கள். தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி பெறும். தொழில் நுட்ப வசதிகளை அனைத்து மக்களும் பயன் படுத்துவார்கள். ஆனால் பொதுவாக ஒருவர் கூட உட்கார நேரமில்லாமல் பணத்துக்காக, பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். உன்னையும்,என்னையும், ஏன் ஸ்ரீராமனையும் நினைக்கக்கூட நேரமின்றி தங்கள் தேடலில் கண்ணாக இருப்பார்கள் என்று இறக்கும் தருவாயில், ராவணன் இளையபெருமாளிடம் சொன்னாராம்.\nவாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே\nஇந்த கருத்தை நான் எதிர்க்கிறேன்.... எங்களுக்குன்னு ஒரு வாத்தியார் கிடைச்சிருக்கார்... அவரையும் விட்டுடோம்ன்னா எங்களுக்கு எளிதில் ஜோதிட அறிவே கிடைக்காமல் போ���்விடும்...\nராவணன் சொல்லியதைப் பொதுக் கருத்தாக்கிப் பாருங்கள் நண்பரே\nஅண்ணா, வாருங்கள். உங்கள் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களின் பாராட்டு அதைவிட மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி\nபாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டுமே\nஇராவணன் என்றதும் கொஞ்சம் சீரியசாகவே படித்தேன். நல்ல நகைச்சுவை. சிரித்து விட்டேன்\nதெரியும். நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\n/குறிப்பாக வாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே\nஅப்படினா, ராவணன் உங்க blog க்கு வந்திருக்கார் போல :)////\nவந்ததினால்தானே அப்படிச் சொல்லியிருக்கிறார் நண்பரே\nஇருந்திருக்கும். அதனால்தானே தன் கஷ்டங்களை வைத்து அப்படியொரு அறிவுரையை அவரால் வழங்க முடிந்திருக்கிஅது\nரொம்ம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு. அது சரி ராவணனே இதெல்லாம் செய்யாதே னு சொன்னப்புறம் நாம செய்யறது மாகா பாவமாச்சே....////\n பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவும் ஒன்று\nடிசம்பர் ஒன்றாம் தேதி எழுதிப் பதிவிட்டிருக்கிறேன் சாமி. அதைப் படியுங்கள்\nஇராவணன் சொன்னதைக் கேட்டு சிரித்தேன். ஆனால் உங்கள் வகுப்பறையை மட்டும் விடவே மாட்டோம்.\nராவணனோட மொத மூணு அறிவுரைகளும்,ஓ.கேநாலாவது.............ஹி\nஇராவணன் சொன்னதைக் கேட்டு சிரித்தேன். ஆனால் உங்கள் வகுப்பறையை மட்டும் விடவே மாட்டோம்./////\nஉங்களின் மேலான அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி1\nராவணனோட மொத மூணு அறிவுரைகளும்,ஓ.கேநாலாவது.............ஹி\nமுதல் மூன்றும் சரிதான் எனும்போது, நான்காவதும் சரியாகத்தானே இருக்கும் ராசா\n5) அதையும் மீறி சென்றால் உன்னுடைய ஜாதகத்தின் மூலம் வாத்தியாருக்கு கேள்விகள் கேட்டு தொந்தரவு\nராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி. சிறந்த சிவ பக்தன்.பாடகன்.வேதங்களை நன்கு அறிந்தவன். நேர்மையாளன்\n\"தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்\" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.\n என்ன ஒரு அற்புதுமான வரி... இந்த வரியை எனது வாழ் நாளில் மறக்க மாட்டேன் ..\nமுதல் மூன்று அறிவுரைகள் சரிதான். நான்காவது அறிவுரை ஏற்க முடியாது.\nராவணன் கூறியத��ல் மட்டும் அல்ல. ஸ்ரீ ராமரே கூறினாலும் அதுதான் பதில்.////\nதவறு. ஸ்ரீராமர் கூறியிருந்தால், அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். நானும் என் பதிவுகளை அத்துடன் நிறுத்தியிருப்பேன் கிருஷ்ணன் சார்\n5) அதையும் மீறி சென்றால் உன்னுடைய ஜாதகத்தின் மூலம் வாத்தியாருக்கு கேள்விகள் கேட்டு தொந்தரவு\nஉண்மைதான். ஆனால் அதை ராவணன் சொல்லவில்லை. வகுப்பறைப் பக்கம் போகாதே என்று சொன்னதில் எல்லாம் அடங்கி விட்டதே சாமி\nராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி. சிறந்த சிவ பக்தன்.பாடகன்.வேதங்களை நன்கு அறிந்தவன். நேர்மையாளன்\n\"தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்\" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.\n என்ன ஒரு அற்புதுமான வரி... இந்த வரியை எனது வாழ் நாளில் மறக்க மாட்டேன் ../////\nஅப்படியா. வாழ்க உங்களது உள்ளம். அப்படியே கடைப் படியுங்கள். நன்றி\nநல்லது. பரிவை என்பது எதைக் குறிக்கிறது ராசா\nQuiz.no.72 Answer: கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்...\nநகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பச...\nமனித ஆற்றலால் அறிய முடியாதது எது\nநகைச்சுவை: உங்களைச் சிரிக்க வைக்காமல் விடப் போவதில...\nQuiz.no.71 Answer: எல்லாம் வாங்கி வந்த வரம் - வேறே...\nமலை இருக்கும் இடமெல்லாம் குடி கொண்டவன் அவன்\nஇறக்குமுன்பு என்ன சொன்னார் இராவணன்\nநகைச்சுவை: வெறுப்படைந்த கணவனின் வேண்டுகோள்\nவாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்கள் அவர்கள்\nஅந்த எழில் காண இந்த விழிகள் போதுமா\nகவியரசரும், காண வந்த வெள்ளி நிலவும்\nஇதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி\nஅதிசயமான செய்தி, அவசியம் படியுங்கள்\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கி...\nHumour: நகைச்சுவை: நகைச்சுவை மட்டுமே\nஆத்தாப் பொண்ணும் சீத்தாப் பழமும்\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட ந���ல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kricons.blogspot.com/2008/05/20.html", "date_download": "2018-07-18T21:45:32Z", "digest": "sha1:72GTWJNJBIXM3TPVUMPK3R4M47GMFWP6", "length": 18293, "nlines": 176, "source_domain": "kricons.blogspot.com", "title": "KRICONS: 20 கெட்டப்புகளில் ரஜினி", "raw_content": "\nHome » சினிமா , ரஜினி » 20 கெட்டப்புகளில் ரஜினி\nகுசேலன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருபது விதவிதமான கெட்டப்புகளில், அதுவும் ஒரே பாடலில் தோன்றி அசத்தப் போகிறாராம்.\nமலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற கத பறயும்போல் இப்போது ரஜினி நடிக்க குசேலன் எனும் பெயரில் தமிழிலும், குசேலடு எனும் பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தை தமிழில் கவிதாலயா-செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கில் அஸ்வினி தத்தின் வைஜயந்தி மூவீஸும் செவன் ஆர்ட்ஸும் தயாரிக்கின்றன.இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவிடும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததும் ஜூலை 18 அல்லது 25-ம் தேதி படத்தை வெளியிடும் முடிவிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nஇந்நிலையில் படம் குறித்து இதுவர��� வெளிவராத விசேஷ தகவல்களை வாசகர்களுக்காகத் தருகிறோம்.\nஇதுவரை வந்த ரஜினி படப் பாடல்களில் இல்லாத அளவுக்கு ரஜினியைப் புகழ்ந்தும் அவரது பெருமைகளைச் சொல்லும் விதத்திலும் குசேலன் படத்தில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ரஜினியின் அறிமுகப் பாடலும், தலேர் மெஹந்தி, சாதனா சர்க்கம், சித்ரா பாடும் இரண்டாவது பாடலும் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதங்களாகிவிடும். அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து இசையமைத்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்.\nவாலியின் வசீகர வரிகளில் முதல் பாடல் இப்படித் தொடங்குகிறது:\nஇப்பாடலுக்கு ஆகாயத்திலிருந்து பறந்து வரும் வெள்ளைக் குதிரைகளில் அமர்ந்து ரஜினி வருவது போல் படமாக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டதாம். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் பாடலை ரஜினிக்காகப் பாடியிருப்பவர் சங்கர் மகாதேவன். ரஜினியின் ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாட்ஷா படத்தில் “அழகு… அழகு…” பாடலுக்கு கண்டக்டர், டிராபிக் கான்ஸ்டபிள், நாதஸ்வரக் கலைஞர், ஜேம்ஸ்பாண்ட், அல்ட்ரா மாடர்ன் இளைஞர், ரவுடி, சர்வர் என பல கெட்டப்புகளில் தோன்றி அசத்தியிருப்பார் ரஜினி.\nஇப்போது குசேலன் படத்தில் ஒரே பாடலில் 20 வித்தியாசமான வேடங்களில் தோன்றுகிறாராம். இந்தியாவிலேயே காஸ்ட்லி பாடகர் எனப்படும் தலேர் மெஹந்தி, சாதனா சர்க்கம் மற்றும் சித்ரா பாடும் இந்தப் பாடல் இப்படித் தொடங்குகிறது:\nஓம் ஸாரிரே ஸாரே ஸாரே…\nஇந்தப் பாடலை எழுதியிருப்பவரும் வாலிதான். ரஜினியின் புகழ்பெற்ற படங்களின் பெயர்களை மட்டுமே இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறாராம் வாலி. இந்தப் பாடலுக்காக 20 கெட்டப்புகளில் மின்னல் மாதிரி தோன்றி ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சி தரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.\nஇவற்றைத் தவிர, ரஜினியுடன் அனைத்துக் கலைஞர்களும் இணைந்து பாடுவது போன்ற ஒரு பாடலும் உள்ளதாம். இதனை கைலேஷ்கர், பிரசன்னராவ் பாடியுள்ளனர்.\nபசுபதி-மீனா ஜோடிக்கும் ஒரு பாடல் உண்டாம். கடைசி பாடல் நயன்தாராவின் சோலோ பாடல். ரஜினியை நினைத்து அவர் பாடுவது போன்ற இப்பாடலை சாதனா சர்க்கம் பாடியுள்ளாராம்.\nதெலுங்குப் பதிப்புக்கும் இதே பாடல்கள் மற்றும் பாடகர்கள்தானாம். இப்போதைக்கு படப்பிடிப்புக்குத் தேவையான வடிவில் பாடல்களைத் தந்துள்ள பிரகாஷ், விரைவிலேயே தனது சவுண்ட் எஞ்ஜினியர் ஸ்ரீதருடன் லண்டனுக்குப் பறக்கிறார். அங்குள்ள மெட்ரோபோலிஸ் ஸ்டுடியோவில் சவுண்ட் மிக்ஸிங் செய்து உலகத் தரத்தில் பாடல்களைத் தரப்போகிறாராம் பிரகாஷ்குமார்.\nஇந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.\nபுத்தகங்களை மின் அஞ்சலில் பெற\nஉங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4\nஎரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்\nடொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்\n \"ஆம்பிளைன்னா அழக் கூடாது...\" என்று...\nஇந்தியாவில், வைரத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும...\nகூகிள் பற்றி சில சுவையான தகவல்கள்\nபாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்\nபாதுகாப்பான சேமிப்புகளில் மியூச்சுவல் பண்ட் முதலிட...\nஅரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது\nபைக் ஓட்ட 10 கட்டளைகள்\nஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் சந்தோஷ் வலைதளத்தில் எழுதிய ...\nநான்கு நிமிடத்தில் ஆளை வரையும் ஓவியர் \nசிகரெட்டுகளை தின்று உயிர்பிழைத்த நபர்\nஅஜித் 70 கோடி பட்ஜெட்டில் சுல்தான்-தி வேரியர்\nபோலி சாஃப்ட்வேரால் நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி\nடாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்\nபோன் செய்தால் போதும் வீடு தேடி வரும் ரயில் டிக்கெ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் முகங்கள்\n‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்...\nகட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளில...\nரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா\nதமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுரை (6) வருமானம் (6) குற��ஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)\nசனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஇந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...\nஇங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்\nமின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39392", "date_download": "2018-07-18T22:09:21Z", "digest": "sha1:S3UTY7EUTL5A4UZ7VDAW7OC2BDTXU3W7", "length": 7982, "nlines": 128, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், தேடினேன் வந்தது", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » தேடினேன் வந்தது\nஒரு பெண்ணுக்கு நதிகளின் மீது கொள்ளைப்பிரியம். வீட்டில் இருந்த மூன்று குடங்களில் நீர் ஊற்றி அவற்றுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி என பெயரிட்டாள். யார் தண்ணீர் கேட்டாலும், மூன்று குடத்தில் இருந்து, சிறிதளவு நீர் எடுத்து திரிவேணி தீர்த்தம் என கொடுப்பாள். “குடத்து நீரை திரிவேணி தீர்த்தம் என்கிறாளே அப்படியானால், இவளது வீடு என்ன புனிதத்தலமா அப்படியானால், இவளது வீடு என்ன புனிதத்தலமா” என்று ஊரார் கேலி செய்தனர். ஆனால் அவள் நம்பிக்���ை இழக்கவில்லை. ஒருமுறை, அவளது கணவன் காசி சென்று, கங்கையில் நீராடிய போது, மோதிரம் காணாமல் போனது. வீட்டுக்கு வந்ததும், நடந்ததைச் சொல்லி வருந்தினான். அவனது மனைவி, வருந்தா தீர்கள். மனம் விரும்பி கொடுப்பதை மட்டுமே கங்கை ஏற்பாள். அவள் கொடுப்பாளே தவிர எதையும் எடுக்க மாட்டாள். நம் வீட்டில் கங்கா இருக்கிறாளே” என்று ஊரார் கேலி செய்தனர். ஆனால் அவள் நம்பிக்கை இழக்கவில்லை. ஒருமுறை, அவளது கணவன் காசி சென்று, கங்கையில் நீராடிய போது, மோதிரம் காணாமல் போனது. வீட்டுக்கு வந்ததும், நடந்ததைச் சொல்லி வருந்தினான். அவனது மனைவி, வருந்தா தீர்கள். மனம் விரும்பி கொடுப்பதை மட்டுமே கங்கை ஏற்பாள். அவள் கொடுப்பாளே தவிர எதையும் எடுக்க மாட்டாள். நம் வீட்டில் கங்கா இருக்கிறாளே அதில் பார்த்தால் தெரியுமே” என கங்கா என்று பெயரிட்ட குடத்தில் கை விட்டு தேடினாள். என்ன ஆச்சரியம் உள்ளே மோதிரம் வந்தது. கங்கையை வணங்கினால் இழந்தவை மீண்டும் கிடைக்கும்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:09:37Z", "digest": "sha1:HG2QLR4BOS2KC4D3I26PSJQBA7JG3NAL", "length": 12504, "nlines": 117, "source_domain": "www.cauverynews.tv", "title": " சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்", "raw_content": "\nமுகப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய அதிரடி புகைப்படங்கள்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n’தாதா ‘ கங்குலிக்கு இன்று பிறந்தநாள்..\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோர���க்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n’தாதா ‘ கங்குலிக்கு இன்று பிறந்தநாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/13/81021.html", "date_download": "2018-07-18T22:08:25Z", "digest": "sha1:GDIFYBIDCENW7WPXRUFGG6GWJWRDSMVR", "length": 8330, "nlines": 159, "source_domain": "www.thinaboomi.com", "title": "டெல்லி நீதிமன்றத்தில் ஒருவர் சுட்டுக் கொலை", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nடெல்லி நீதிமன்றத்தில் ஒருவர் சுட்டுக் கொலை\nதிங்கட்கிழமை, 13 நவம்பர் 2017 இந்தியா\nபுதுடெல்லி, டெல்லியின் ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இரு குழுக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இம்மோதலின் போது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nshot Delhi court டெல்லி நீதிமன்றம் சுட்டுக் கொலை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n4வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=2%200421&name=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%21%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%201", "date_download": "2018-07-18T21:46:22Z", "digest": "sha1:4M7O7PL6RNXOOL3CERCG3F7CF6K7P7ZF", "length": 5747, "nlines": 132, "source_domain": "www1.marinabooks.com", "title": "தீண்டத் தீண்ட மலர்வதென்ன! பாகம் 1 Theenda Theenda Malarvathenna! Part 1", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் அறிவியல் நாட்டுப்புறவியல் விவசாயம் கம்யூனிசம் மாத இதழ்கள் வணிகம் பயணக்கட்டுரைகள் மனோதத்துவம் வாஸ்து வரலாறு கல்வி விளையாட்டு யோகாசனம் சங்க இலக்கியம் சட்டம் மேலும்...\nSpider Booksகயல் கவின் பதிப்பகம்குமரன் புத்தக இல்லம்மனக்குகை பதிப்பகம்மதுரை சென்டர் ஆப் சோஷியல் அண்டு கல்ச்சுரல் டிரஸ்ட்குடியரசு பதிப்பகம்வேமன் பதிப்பகம் பிராம்ப்ட் பதிப்பகம்பிரபாகர் தியான மண்டலிஆகுதி பதிப்பகம்இசை மரபு வெளியீடு ஆரம் வெளியீடுபை கணித மன்றம்கரிசல் பதிப்பகம்எம்பஸி புக்ஸ் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 1\nவிழியால் மொழி சொல்ல வா...\nஅறியாத வயசு... புரியாத மனசு...\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2015/03/", "date_download": "2018-07-18T22:12:00Z", "digest": "sha1:M6LIYPLR2K3SCYYBLEBZ7OK7QVNZSVEF", "length": 85521, "nlines": 413, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: March 2015", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாத���் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅக���்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nவசந்த நவராத்ரி லகு காயத்ரி அனுஷ்டான பூர்த்தி யக்ஜம் - 29 March 2015\nவசந்த நவராத்ரியில் லகு அனுஷ்டானம் எனக்கூறப்படும் ஒன்பது நாட்களில் மந்திர அட்சர ஆயிரம் ஜெபிக்கும் சாதனையினை காயத்ரி மந்திரத்திற்கு செய்யலாம் என்று கூறியிருந்தோம்.\nசில அன்பர்கள் முயற்சித்திருந்தாலும் குறித்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டது என்று கவலைப்பட்டார்கள். கவலைப்படத்தேவையில்லை. அன்னை பராசக்தி படிப்படியாக அதற்குரிய வல்லமையினை தருவாள். மேலும் செய்த அளவிற்கு பலன் உண்டு.\nயக்ஜம் என்ற சொல்லிற்கு மூன்று பொருள் உண்டு. முதலாவது தேவ வழிபாடு, இரண்டாவது தர்மம் மூன்றாவது கூட்டுறவு. என்பது. எமக்கு இலகுவாக கிடைக்கும் பசு நெய், காய்ந்த மரசுள்ளிகளை அக்னியில் போட்டு குறித்த மந்திரங்களை ஜெபித்து அவற்றின் பலன்களை எமக்கு மட்டும் அல்லாமல் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆழமாக எண்ணி எண்ண சக்தியில் தெய்வ சக்தியை கலக்கும் ஒரு செயல் முறை. இந்த செயலில் எண்ணமும், செயலும் தூய்மை பெறுகிறது.\nஆக யக்ஜம் என்பது அனைவரும் கூட்டுறவாக செய்யும் செய்முறை. சமூக ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைவிற்கும், ஒற்றுமைக்கான குறியீடு. காயத்ரி என்பது புத்தியினை தூய்மைப்படுத்தி அனைவரையும் ஒருங்கிணைக்கும் பிரபஞ்ச சக்தி.\nஇந்த வசந்த நவராத்ரி எமது நண்பர்கள், இந்த தளத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்கள், எம்மிடம் குணம் வேண்டி வைத்தியம் பார்க்க வருபவர்கள், எமது நாட்டு மக்கள், உலக மக்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற எண்ணி தேவியிடம்;\nஅருளொடு செல்வம் ஞானம் ஆற்றலும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா \nஎன பிரார்த்தித்து பூர்ணாகுதி தரப்பட்டது. இந்த யக்ஜத்தின் பலன் இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனை பெறுவதற்கு கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.\nநீங்கள் பூஜை அறையில் அமரும் ந���ரத்தில் எமது வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள குரு நாமங்களை கூறி, பின்னர் ஒன்பது தடவை காயத்ரி மந்திரம் ஜெபித்து. கையில் சிறிதளவு விபூதி எடுத்து வைத்துக்கொண்டு பலஸ்மரணம் எனப்படும் சித்தத்தில் உள்ள தன் பாபங்கள் அழிந்து, புண்ணியம் கிடைத்ததாக நினைத்துக் கீழே உள்ள சுலோகத்தைச் சொல்லவும்:\nஒழிந்தன துன்பமெல்லாம் ஓடின பகைமையெல்லாம்,கழிந்தன வினைகளெல்லாம், காந்ந்தன பாபமெல்லாம்இன்பமும் சுகமும் பேறும் இருந்திடும் பாக்கியங்கள்,நன்மையும் செய்வம் கீர்த்தி, நல்கிடும் அருளும் ஞானம்நாடிய பொருள் கைகூடும்நலிவெலா மகன்று ஓடும்தேடிய தவத்தின் சித்தி தெரிந்திடும் வாழ்க்கை மீதில்.ஓம் சாந்திஸ் சாந்திஸ் சாந்தி.\nசொல்லி \"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க\" என்ற எண்ணத்துடன் நெற்றியில் இட்டு உங்கள் குடும்பத்தவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும், சூழ உள்ளவர்கள், நாடு, உலகம் நலம் பெறவேண்டும் என எண்ணி விபூதியை தரித்துக்கொள்ளவும்.\nமன ஆகாயத்தில் உங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட சக்தி உங்களை வந்தடைந்து எல்லா நன்மைகளையும் தரும்\nLabels: காயத்ரி சாதனை, காயத்ரி சாதனைக் குறிப்புகள்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 02 : அமிர்த ஆகர்ஷண பிரணாயாமம்\nஉடலி அமிர்த கலையினை அதிகரிப்பதற்கான சூட்சுமத்திற்கு ஒரு முறை கூறியுள்ளார். அண்டத்தில் உள்ளது பிணடத்தில் உண்டு என்பதற்கமைய பிண்டத்தில் உள்ள அமிர்தம் அண்டத்தில் உள்ள சந்திரன் எனப்படும் சோமனில் இருந்து பெறப்படுகிறது. இதனை பிராணன் மூலம் எமது உடலில் ஈர்த்து சேமித்துக்கொள்ளலாம். அந்த முறை வருமாறு;\nபௌர்ணமிக்கு முன்பாக மூன்று நாட்களும் பின்பாக மூன்று நாட்களுமாக மாதத்தில் ஏழு நாட்கள் செய்யவேண்டும். இதை மேகம் மறைக்காத நிலவை பார்த்துக்கொண்டு செய்யலாம். சந்திரனை பார்த்தவாறு வசதியான ஆசனத்தில் அமரவும். தலை. கழுத்து, முதுகுதண்டு நேர்கோட்டில் இருக்கமாறு நிமிர்ந்து இருக்க வேண்டும். முதலில் காற்றை மூக்கின் வழியே ரேசிக்கவேண்டும். வாயை அகலமாக திறந்து அதன் வழி முடிந்தவரை காற்றை இழுக்கவும். இப்போது காற்றும் நிலவின் கதிர்களும் உள்ளே நிரம்பும். வாயை மூடி இயலுமான அளவு நேரம் கும்பகம் செய்த பின்னர் மூக்கின் வழியே மெதுவாக காற்றை வெளிவிடவும். சிறிதுநேரம் மூச்சுப்பாதையை காலியாய் வ��ட்டு சூன்ய (பாஹ்ய) கும்பகம் செய்யவும். பின்னர் மறுபடியும் முன்மாதிரியே உள்ளிழுக்கவும். குறைந்தது ஐந்து தொடக்கம் பதினைந்து சுற்றுக்கள் இந்த பிரணயாமத்தினை ஏழு நாட்களுக்கு செய்யவும். பயிற்சி முடித்தபின்னர் சாந்தி ஆசனத்தில் படுத்து ஓய்வு எடுத்துக்கொள்ளவும். இந்த நிலையில் சந்திராமிர்தமாகிய அமுதம் சுரந்து தேகத்தைத் தூய்மையாக்கும்.\nஇந்த சாதனை கற்பித்த சூழல் தூய்மையான வளி மாசற்ற நிலையில் ஆகும். தற்காலத்தில் அநேக நகரங்கள் வளிமண்டலங்கள் மாசுற்ற நிலையில் இருப்பதால் திறந்த வெளியில் வாயினால் சுவாசிப்பது நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஆகவே தகுந்த இடத்தினை அறிந்து சாதனை செய்ய வேண்டும்.\nLabels: ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 01\nஸ்ரீ கண்ணைய யோகியார் 1882ம் ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்து, ஆறு வயதில் அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பதினாறு வருடங்கள் பொதிகை, நீலகிரி போன்ற மலைகளில் அமைந்துள்ள சூக்ஷ்ம ஆசிரமத்தில் ஆன்ம, யோக, ஞான சாதனைகள் பயின்று ஆன்ம பரிணாமத்தினை பூர்த்தி செய்து பின்னர் தனது உலக பரிணாமத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும், ரிஷி பரம்பரை மாணவர்களுக்கு தற்காலத்திற்கு ஏற்றவகையில் யோக வித்தையினை பயிற்றுவிப்பதற்காகவும் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் ஆணையின் பேரில் பூவுலகில் எண்பது வருடங்கள் வாழ்ந்து, யோகமாணவர்களுக்கு பல்வேறு கலைகளை கற்பித்த உன்னத யோகி, தான் பல்லாண்டு காலம் வழி, நூறாண்டு வாழும் சாதனை என்பதனை கற்பித்ததற்கு சான்றாக நூற்று எட்டு ஆண்டுகள் வாழ்ந்து 1990ம் ஆண்டு கார்த்திகை பௌர்ணமியில் உடலை விட்டு இன்றும் சூக்ஷ்மமாக வேண்டியவர்களுக்கு யோக ஆன்மீக வித்தைகளை கற்பித்து வழிகாட்டி வருகிறார்.\nயோகியாரின் மாணவர்களில் நீண்டகால மாணவர் இலங்கை, நுவரெலியா ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள். சுவாமிகள், 1957 அளவில் வேலை நிமித்தமாக திருச்சி சென்றபோது ஸ்ரீ ரங்கம் கோயிலில் வைத்து ஒரு முதியவரால் நீலகிரி மலைச்சாரலில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அந்த முதியவரால் சென்னையில் அம்பத்தூரில் கண்ணைய யோகி என்பவர் இருக்கிறார், அவரே உனது குரு என்று அனுப்பி வைக்க அவரை சரண் புகுந்து அவர் உடல் ந���க்கும் 33 வருடங்கள் வரை சீடனாக இருந்து, அவர் இட்ட ஆணைப்படி காயத்ரி மந்திரத்தை உன்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உபதேசி என்ற வாக்கின் படி அவர்காலம் வரை உபதேசித்து வந்தார். இன்றும் அவரது பணி ஸ்ரீ காயத்ரி பீடத்தினால் செவ்வனே நடத்தப்படுகிறது.\nஸ்ரீ கண்ணைய யோகியாரின் சிறப்பியல்பே அவர் தான் கற்பித்த பாடங்களை தனது கையெழுத்த்தில் பாடங்களாக எழுதி கொடுப்பார். அந்த பாடங்கள் அவரின் மாணாக்கரான எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிடமிருந்து கற்கும் பாக்கியத்தை எமக்கு தந்தார்.\nஇதேபோல் கண்ணைய யோகியாரின் பாடங்களை ஆன்மீக படைப்புகளாக சென்னையில் வெளியிடும் பணியினை அவரது இன்னுமொரு நேரடி மாணவரான அருட்திரு. இராஜமோகன் ஐயா அவர்கள் ஆத்ம ஞான யோக சபை மூலம் செய்துவருகிறார்.\nஎமது வாசகர்களுக்கு நாம் எமது குருநாதரிடமிருந்து கற்ற இந்த உன்னத யோகியாரின் உபதேசங்களை, யோக விளக்கங்களை சுருக்கமாக ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தமாக தரலாம் இன்று வசந்த நவராத்திரியிலிருந்து பதிவிடலாம் என்று எண்ணியுள்ளோம்.\nLabels: ஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nசித்தர் யோக ஆசிரியர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்களின் ஆசியும் வீட்டில் வாசியோக பாடங்களும்\nபேராசிரியர், முனைவர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள் சித்தர் வழியில் உயர்ந்த சாதனையான சிவயோகத்தில் இருந்து காயசித்தி, யோக சித்தி, வேதை சித்தி பெற்றவர். சித்தர் மருத்துவம், கற்பம், யோக சாதனை என்பவற்றை விஞ்ஞான ரீதியாக விளக்கும் ஆற்றல் உள்ளவர். ஐயா விவசாய விஞ்ஞானத்தில் (வேளாண்மை) முனைவர் பட்டம் பெற்ற ஒய்வு பேராசிரியர்.\nசித்தர்களின் வாசி யோகத்தினை தற்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளும் படி யாரையும் பயமுறுத்தாமல், குழப்பாமல் எளிய பாடங்களாக எழுதி அனைவரும் பயன்படும்படி வெளியுட்டுள்ளார். தனது அனுபவத்துக்கு வராத எதையும் வெளிப்படையாக தனக்கு தெரியாது என்று கூறும் வெளிப்படையான மனமுடையவர். அதேபோல் தான் அறிந்த அனுபவித்த விடையத்தை அதீத கற்பனைகளை சேர்க்காமல் உறுதியுடன் உரைப்பவர்.\nதன்னுடன் உரையாடும் அனைவருக்கும் “இறை அருள் பெறுக தான் அவன் ஆகுக” என்ற சித்தர்களின் உயர்ந்த இலட்சியத்தை ஆசியாக கூறி அவர்கள் மனதில் உயர்ந்த ஆன்ம இலட்சியத்தை விதை��்பவர்\nஐயாவுடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தி தந்தது அகத்தியர் ஞானம் முப்பது, பல்லாண்டுகளாக குருநாதர் ஆணையில் நாம் கற்று வரும் அகத்தியர் ஞானத்திற்கு ஐயா சுருக்க பொருள் கூறியிருக்கிறார். அதே நூலை நாம் இங்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலையில் ஒருமணிநேரம் கற்று வருகிறோம். தற்போது குருநாதர் அருளால் முழுமயான விரிவான சித்த வித்யா உரையினை எழுதி வருகிறோம். அதற்கு ஐயா மதிப்புரை தருவதாக ஆசி கூறியிருக்கிறார்.\nஐயாவுடன் சித்தர் தத்துவங்கள், விஞ்ஞானம் பற்றி உரையாடும்போதெல்லாம் எனது எழுத்துக்களையும், வலைத்தளத்தையும் பற்றி கூறுவதற்கு மனம் ஒப்புவதில்லை. பெரியவரான அவரது அறிவிற்கும் ஞானத்திற்கும் முன்னால் சிறியவனான எனது எழுத்துக்கள் எம்மாத்திரம் இந்த நிலையில் ஐயா எனது வலைத்தளத்தை பார்த்தபின்னர் அவராக தெரிவித்த வாழ்த்துக்களும், ஆசிகளும் என்னை ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.\nஅவரது வாழ்த்தும் ஆசிகளும் வருமாறு;\n“ஆன்மிக தகவல் , சித்தர்கள் பற்றிய செய்திகள் ஜோதிடம் , வைத்தியம் ஆகி அனைத்தும் குவித்து வைத்துள்ள பெரும் பொக்கிஷம் இந்த வலை பூ . அருமையான பதிவுகள் . அறிய செய்திகள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . தங்களுக்கும் தங்களை சரந்தவர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் . எல்ல வளமும் நலமும் கிடைக்க இறை அருள் புரிக . \nவே. இராஜா கிருஷ்ண மூர்த்தி\nஐயாவின் வாசி யோக பாடங்களை இந்த தளத்தில் படிக்கலாம் ; http://www.siddharyogam.com/\nயோக சாதனை, சித்தர் நூற்கள் படிப்பவர்களுக்கு பல அரிய அனுபவ உண்மைகளை விளக்கும் தளம்.\nஎமது வாசகர்கள் அனைவரும் வாசித்து பயன் பெறுக\nLabels: தற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபேராசிரியர் தண்டங்கோரை நடேச கணபதி அவர்கள் தமிழ் நாட்டின் மிகுந்த புலமையுடைய தத்துவ பேராசிரியர். பலரும் பொருள் காண அஞ்சும், குழம்பும் சித்தர் பாடல்களிற்குள் மூழ்கி தைரியமாக மூடநம்பிக்கை இன்றி சித்தர்களின் பரிபாஷை எனப்படும் குறியீட்டு மொழியினை விளங்க, விளக்க முயற்சித்தவர். சித்தர் பாடல்களை ஆங்கில வாசகர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, சாதகர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் முன்னோடியானவர்.\nஅத்தகைய சித்தர் தத்துவத்தில் பெரும் புலமை வாய்ந்த பேராசிரியர், முனைவர் டி. என் கணபதி ஐயா அவர்களுடன் ந��ற்று தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.\nஎண்பத்து மூன்று வயதிலும் இளமையான குரலும், தெளிவான அன்பான பேச்சும் உடைய ஐயா வெறுமனே ஒரு சித்தர் தத்துவத்தை ஒரு ஆய்வுப்பொருளாக பார்க்காமல் பொருளுணர்ந்து அனுபவிக்கும் சித்தர் பரம்பரையினை சேர்ந்த ஒருவருடன் உரையாடிய திருப்தி கிடைத்தது.\nசித்தர்கள் கூறிய ஞானத்தை விட்டுவிட்டு வெறுமனே அவர்களை ஒரு மாயாவிகள் மாதிரி திகில் கதை எழுதி குவிப்பவர்களை பற்றி கவலைப்பட்டார்.\nஅகத்தியரைப்பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டு இருப்பதாகவும், வெகு விரைவில் வெளிவரும் எனவும் கூறினார். இந்த வரலாறு தற்போதைய மக்களின் நம்பிக்கையுடன் முரண்படும் என்று ஒரு புதிரையும் வைத்திருக்கிறார். சித்தர்களுக்கு வரலாறு எழுதுகிறார்கள். சித்தர்கள் ஒளிநிலை அடைந்தவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் வல்லமை உள்ளவர்கள், எந்த கூட்டின் வரலாற்றை எழுதுகிறார்கள் என்று கூறி சிரித்தார். பொறுத்திருந்து பார்ப்போம்.\nமேலும் இலங்கையிற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் அதற்குரிய காலம் கனிந்து வருவதற்கு குருநாதர் வழிவகை செய்ய பிரார்த்திப்போம்.\nஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் அகத்தியர் ஞானம் கற்பதை கூறினேன். பாட்டினை பாராயணமாக செய்யாமல் பொருளுணர்ந்து படிக்கும்படி அறிவுரை கூறினார். தனது சித்தர்களின் குறியீட்டு மொழியும் சூனிய சம்பாஷனையும் பார்க்கும்படி கூறியுள்ளார்.\nதான் கணணி, தட்டச்சு பாவிப்பதில்லை என்றும் பேப்பர் பேனாவில்தான் தனது எழுத்துப்பணி முழுவதும் நடப்பதாக கூறினார்.\nதமிழகத்தின் முன்னணி ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் அவர்களை பற்றி கூறும்போது அவர் எனது வகுப்பு மாணவர் அல்ல, நான் வகுத்த மாணவர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.\nஐயாவின் பணி தொடர குருநாதரும் தேவியும் துணையிருக்க பிரார்த்திக்கிறோம்.\nLabels: தற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nஇராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\nஇராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\nயோகம் பயில்பவர்கள் கட்டாயம் தெளிவிற்கு வாசிக்க வேண்டிய கட்டுரைகள்\n16 November 1964 இல் இலங்கை ஆத்மஜோதி இதழில் வந்த கட்டுரை\nயோகம் என்பது ஜீவான்மா பரமான்மாவுடன் ஒன்றும் நிலை,\nஹடயோகிக்கும் இராஜயோகிக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஎது உண்மை யோ�� மார்க்கம்\nபோன்றவற்றை விளக்கும் அரிய கட்டுரை\nLabels: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர்\nஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்\nஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்\nஈழத்து சித்தர் மரபு பெரும்பாலும் யோகர் சுவாமிகள், கடையிற் சுவாமிகள் என்று யாழ்ப்பாணத்தை சுற்றியே இருந்து வந்துள்ளது.\nஆனால் மத்திய மலை நாட்டில் பிறந்து தமது யோகசாதனையினால் உயர்ந்த சித்தர்கள் என்று கூறும் போது 1) மாத்தளை பரமகுரு சுவாமிகளும்,\n2) குயில்வத்தை நாகநாதசித்தரும் .\n3) நாவலப்பிட்டி நவநாத சித்தர் (குயின்ஸ்பெரி தோட்டத்தில் சமாதி கொண்டவர்) குறிப்பிடத்தக்கவர்கள்.\nஅந்த வரிசையில் மலையகத்தில் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்த நாகநாத சித்தரின் வரலாற்று குறிப்பு.\nயோகத்தெளிவு - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\n16 December 1962 இலங்கை ஆத்மஜோதி இதழில் வெளிவந்த Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகியாரின் \"யோகத்தெளிவு\" என்ற கட்டுரை.\nயோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், யோகத்தை கற்பவர்கள், யோகத்தினை கற்பிப்பவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அறிய கட்டுரை.\nஇன்று ஆசனம் செய்ய தெரிந்தவுடன் புதுப்புது பெயர்களில் யோகத்தினை தமது மனம்போன போக்கில் உருவாக்கிக்கொண்டு, வியாபாரமாக்கி கொண்டு இருக்கும் இக்காலத்துக்கு தேவையான கட்டுரை.\nயோகம் என்பது யோகமே, அதற்கு எந்த அடைமொழியும் ஆதியில் இருக்கவில்லை, பிற்காலத்தில் தம்மை முன்னிறுத்துவதற்காகவும், தம் பெயர் நிலைப்பதர்காகவும் ஏற்பட்ட ஆடைமொழிகள் மக்களை பெரும் குழப்பத்தை ஆழ்த்தி இன்று யோகத்தின் இலக்கு தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர்.\nயோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், யோகத்தை கற்பவர்கள், யோகத்தினை கற்பிப்பவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அறிய கட்டுரை.\nLabels: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர்\nபிராண சக்தி - - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\n16 November 1962 இல் இலங்கை ஆத்மஜோதி பத்திரிகையில் வெளியான - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி யாரின் பிராண சக்தி என்றும் கட்டுரை.\nஇந்த கட்டுரை பிராண சக்தி பற்றிய தத்துவ ஆராய்ச்சியினை கூறுகிறது.\nபிராண பிரணாயாம விளக்கம் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\n14 January 1963 இல் இலங்கை ஆத்மஜோதி இதழில் வெளிவந்த ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் பிராண பிரணாயாம விளக்கம் எனும் கட்டுரை.\nபிராணன் எப்படி உடலில் செயல் கொள்கிறது\nLabels: ஸ்ரீ கண்ணைய யோக��ஸ்வரர்\nஹிந்து மதத்தின் சிறப்புகள் - ஸ்ரீ கண்ணைய யோகியாரின் கட்டுரை\n14 March 1963 ம் ஆண்டு இலங்கை ஆத்ம ஜோதி ஆன்மீக இதழில் வந்தது.\nஹிந்து மதத்தை ஏன் சனாதன தர்மம் என்று கூறுகிறோம்.\nமண்ணுலகில் வாழும்போதே மோக்ஷத்தை பெறும் ஞானத்தை கூறிய ஒரேமதம்\nமோக்ஷம் என்பது கடவுள் கொடுத்து பெறுவதல்ல, ஒருவன் தனது குணங்களை தெய்வ தன்மைக்கு உயர்த்தி பெறுவது.\nமற்றைய மதங்களில் பாவத்தினை போக்கி கொள்ள இறைவனை இறைஞ்சி பெரவேண்டும் என குறிப்பிட ஹிந்து மதம் இறைசக்தியை ஈர்த்து தன்வசப்படுத்திக்கொண்டு அதன் மூலம் தனது இன்பங்களை பெறலாம் என்ற வழியினை கூறுகிறது.\nமந்திரங்கள் எனும் சப்த அலைகளால் இறைசக்தியை கவரும் அற்புத முறைகளை தரும் தர்மம் ஹிந்து மதம்.\nஜடத்திலும் இறைசக்தியை விழிப்பத்து மனிதனில் சூக்ஷ்ம தன்மையினை உணரச்செய்ய வழிகாட்டும் மதம்.\nஆணிற்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஏன் தேவை - யோகியரின் யோக விளக்கம்\nகுருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் ஆன்மீக கட்டுரை, 1965 ம் ஆண்டு இலங்கை ஆத்மஜோதி ஆன்மீக பத்திரிகையில் வந்தது.\nLabels: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர்\nநாகநாத சித்தர் பற்றிய குறிப்புகள்\nஎமது தளத்தினை படித்து காயத்ரி ஜெபம் செய்பவர்களுக்கும், அதிலிருந்து உயர்ந்த சாதனை செய்து மன, பிராண, ஆன்ம சக்திகளை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இதனை எப்படி தொடங்குவது என்பதில் பல்வேறு மனத்தடங்கல்கள் இருக்கும். அவற்றில் இருந்து வெளியே வந்து தெய்வான்மீக பாதையில் எப்படி முன்னேறுவது என்பது பற்றி இந்த பதிவு படிமுறைகளாக வழிகாட்டும். மேலும் உங்களை நீங்கள் எந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி தயாற்படுத்திக்கொள்வதுன் என்பது பற்றி விளக்கத்தினையும் தரும்.\nமந்திர ஜெபம் என்பது மூடநம்பிக்கையில் அல்லது ஏதோவொரு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டு இயந்திர தனமாக உச்சரிப்பதில்லை. அது பிராணன் – மனம் – உடல் ஆகிய மூன்றையும் இணைத்து சக்தி பெறும் முறை.\nபிராணனை இணைக்க மூச்சினை மெதுவாக, ஆழமாக உள்ளிழுத்து வெளிவிட தெரிந்திருக்க வேண்டும். நிறுத்துவது அவசியமில்லை. நாடிசுத்தி தெரிந்தவர்களாக இருப்பின் குறைந்தது ஐந்து வட்டமாவது செய்துவிட்டு ஜெபத்தினை ஆரம்பிக்கவேண்டும்.\nமனதிற்கு காயத்ரி போன்ற மந்திரமானால் மந்திரத்தின் பொருளை கிரகித்த�� வைத்திருக்க வேண்டும். ஜெபத்தின் போது மனம் அலையும் வேளைகளில் மந்திரத்தின் பொருளை சிந்தித்து நிறுத்த வேண்டும்.\nஉடல் வசதியாக இருக்கவேண்டும். ஜெபத்தின் போது முள்ளந்தண்டு, தலை நேராக இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை. அதற்காக உங்களால் முடியாத பத்மாசனம் போன்ற கடின ஆசனங்கள் கைவந்தபின்னரே ஜெபத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கு வசதியாக பஞ்சு மெத்தையில் அமர்ந்து சுகாசனம் இட்டு செய்யலாம்.அல்லது முதுகினை நேராக வைத்து இருக்க கூடியவாறு நாற்காலியில் இருந்தும் செய்யலாம்.\nஇப்படி மேலே கூறிய விடயங்களை ஒழுங்கு படுத்தி கொண்டு எவ்வளவு ஜெபம் செய்வது என்பதனை துணிந்துகொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கை உங்களின் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளை செய்துகொண்டு நிம்மதியாக சாதனை செய்ய கூடிய அளவாக இருக்கும். ஆரம்பத்தில் 09 என்று தொடங்கி ஒருவாரத்தில் 18 ஆக அதிகரித்து மூன்றாவது வாரத்தில் 27 ஆக்கி நான்காவது வாரத்தில் 54 எண்ணிக்கை கொண்டு வரவேண்டும். ஐந்தாவது வாரத்தில் 108 ஜெபம் செய்யும் அளவிற்கு வந்தால் ஒரு சாதகன் என்ற நிலையினை அடைந்து விட்டீர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.\nமேலேகூரியபடி செய்துகொண்டு வருப்ம்போது காயத்ரி சித்த சாதனையினையும் சேர்த்து செய்து வரவேண்டும்.\nஇப்படி உங்களை தாயார்படுத்திய பினனர் லகு அனுஷ்டானம் எனும் ஒன்பது நாட்களில் 24000 ஜெபிக்கும் சாதனையும், பூரண அனுஷ்டானம் எனும் நாற்பது நாட்களில் 125,000 ஜெபிக்கும் சாதனையும் விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். இத்தகைய அனுஷ்டானங்கள் ஒன்று இரண்டு முடித்தபின்னர் தினசரி 108 ஜெபம் செய்து வருவார்களே ஆனால் அவர்களுடைய மன, பிராண சக்திகள் பலப்பட்டு தமது வாழ்க்கை பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வலிமையினை பெறுவார்கள்.\nLabels: காயத்ரி சாதனை, காயத்ரி சாதனைக் குறிப்புகள்\nஇலங்கையில் உள்ள சித்தர் தலங்கள் - புஜண்டகிரி நாக நாத சித்தர்\nகுயில்வத்தை சிவாலயத்தில் உள்ள காக புஜண்டர் சிலை\nமூன்று நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் மூலம் இந்தியாவிலிருந்து ஒரு சாது வந்திருப்பதாகவும் அவர் இலங்கையில் நூறாண்டுகளுக்கு முன்னர் மலையக தோட்ட மக்களிடையே வாழ்ந்து தபஸ் புரிந்து பின்னர் சிவகங்கை மாவட்டம் வடவன் பட்டியில் சமாதியான நாகநாத சித்தரின் ஜீவ சமாதியை பராமரிப்பவர் என்றும் இலங்கயில் நாக நாத சித்தர் வாழ்ந்த இடங்களை ஈழத்து சித்தர்கள் என்ற ஆத்ம ஜோதி நா. முத்தையா ஐயா அவர்கள் எழுதிய நூலின் உதவியுடன் தனக்கு கிடைத்த சில காகபுஜண்ட மகரிஷியின் ஓலையுடன் புஜண்ட மகரிஷியின் சீடரும் இலங்கையில் வாழ்ந்து சித்தர் தபம் செய்த இடங்களை பார்த்து தரிசித்து செல்வதற்காக வந்து செல்வதாகவும் கூறினார். மேலும் தான் என்னை சந்திக்க விரும்புவதாகவும் சனிக்கிழமை கொழும்பில் சந்திக்கலாம் என்றும் கூறினார். அவருடன் பேசும்போது நான் இலங்கையில் இன்னொரு திசையில் இருந்தேன். சந்திக்கும் வாய்ப்பு இல்லை, மேலும் வார இறுதியில் நான் கண்டிக்கு செல்வதால் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றும் கூறினேன். அதற்கு தான் வெள்ளிகிழமை மாலை தான் கண்டியில் நாகநாத சித்தர் தபஸ் புரிந்த ஒரு குகை இருப்பதாகவும் தான் அங்கு செல்வதாகவும் கண்டி வரும்போது தன்னை அங்கு சந்திக்கலாம் என்றும் கூறினார். அப்போதைய சூழல் பிரகாரம் செல்லுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இருக்கவில்லை. சரி குருவருள் முடிவு செய்யட்டும் என்றுவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன். எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை கொழும்பு வரவேண்டியதாகிவிட்டது. வேலை முடித்து கண்டி செல்ல எப்படியும் இரவு பத்துமணியாகும். ஆகவே சந்திப்பது சாத்தியமில்லை என்ற எண்ணத்தில் வேலையினை தொடங்க எதிர்பாரதவிதமாக இரண்டு உறவினர்கள் கொழும்பு வர அவர்களை கூட்டிக்கொண்டு மீண்டும் மாலை கண்டி செல்லவேண்டும் என்பதால் ஒருமணித்தியாலம் முன்னராக புறப்படவேண்டியதாகிவிட்டது. வாகன நெரிசல் எல்லாம் தாண்டி கண்டி வர இரவு எட்டு முப்பது ஆகிவிட்டது. அதேவேளை அந்த சாது இன்று மாலை சென்னை செல்வதால் நேற்றிரவு கண்டியிலிருந்து கொழும்பு செல்லவேண்டும் ஆகவே சந்திப்பது சாத்தியமில்லை என்ற நினைப்புடன் இருக்க அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. தான் இன்னும் புறப்படவில்லை எனக்காக காத்திருப்பதாகவும், ஒருதடவை வந்து நாகநாத சித்தர் தபஸ் செய்த குகையினையும், கோயிலையும் தரிசித்து செல்லுமாறும் கேட்டார். சரி என்று முடிவெடுத்து விட்டு கண்டியில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தமிழர்கள் செறிந்து வாழும் அம்பிட்டிய என்ற ஊரினை நோக்கி செல்ல ஆரம்பித்��ோம். சரியா இருபது நிமிடங்களில் மலைப்பாங்கான தோட்டப்பகுதியை அடைந்துவிட்டோம். அவர்கள் வரும்படி கூறிய இடத்தை அடைந்தவுடன் அங்கு கோயிலை பராமரிக்கும் அன்பர் ஒருவருடன் சாது வரவேற்றார். அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு காரில் இன்னும் மலைஏற ஆரம்பித்தோம். இலங்கையின் வீதி அபிவிருத்தியின் பயனாக காபட் ரோட்டில் பயணித்து ஒரு இடத்தில் நின்றோம்.\nஒரு செங்குத்தான மலையில் சிறிது ஏறியவுடன் பெரிய கருங்கல் அந்தக்கல்லில் குண்டலினி விழித்து சகஸ்ராரத்தில் விரிந்த நிலையினை குறிக்கும் ஐந்து தலை நாகம் தலை மேல் விரிந்து நிற்க நாகநாத சித்தர் தபஸ் கோலத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் ரூபமும், அருகில் சித்தர்களில் தாயான வாலை சக்தியும் செதுக்கப்பட்டு மேலே “புஜண்டகிரினாதன் துணை 1920\nஎன்று செதுக்கப்பட்டிருந்தது. அருகில் கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இவை நாகநாதரின் சீடாராக அந்த தோட்டத்தில் வசித்த அன்பர் ஒருவர் அவரது ஆசியின் பின்னர் சிற்பாச்சாரியாராக மாறி செதுக்கிய சிற்பங்கள் என்று கூறப்பட்டது. மேலே கல்லின் உச்சியில் ஏழடி உயரத்தில் சுப்பிரமணியர் சிலை செதுக்கப்பட்டிருந்தது. கோயிலை திறந்து சுவாமிகள் கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார்கள். தனியே தரிசனம்\nஎல்லாம் முடிந்து வரும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு. இதேபோல் சிலவருடங்களுக்கு நாகநாத சித்தர் தபஸ் புரிந்த குகையான குயில்வத்தை சிவாலயத்திற்கு நண்பர் குமரகுரு அவர்களின் அழைப்பின் பேரில் சென்று கணபதி தர்ப்பணம், காயத்ரி பூஜை, யாகம் செய்து, பிள்ளைக்களுக்கு காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுத்து அறநெறி பாடசாலையினை ஆரம்பித்துவிட்டு வந்தோம். அதே பாணியில் சில வருடங்கள் கழித்து நாகநாத சித்தரின் இன்னொரு இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பம், எனது விருப்பினை மீறி, எதுவித திட்டங்களும் இன்றி நடைபெறுகிறது.\nநாகநாத சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் சித்தர் குழாத்தை சேர்ந்தவர். இற்றைக்கு நூறுவருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்து மலையகத்தின் ஹட்டனில் உள்ள குயில்வத்தை, கண்டியில் அம்பிட்டிய என்ற ஊர், வன்னியில் உள்ள மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமது தபஸ் சக்தியை தெய்வ ரூபங்களாக பதிப்பித்து வைத்துள்ளார். இந்த கோயில்கள் கணபதி, சிவகாமசுந்தரி எனப்படும் வாலை, சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இறுதியாக மீண்டும் இந்தியா சென்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன் பட்டி என்ற ஊரில் ஜீவசமாதியானார்.\nநேரம் கிடைக்கும்போது இன்னும் எமக்கு தெரிந்த இலங்கையில் உள்ள சித்தர் தலங்களை பற்றி எழுதலாம் என்று எண்ணி உள்ளோம். குருவருள் எப்படி முடிவு செய்கிறது என்று பார்ப்போம்\nஎனது சித்த வித்யா விஞ்ஞானம் வலைத்தளத்தில் யோக ஞானப்பதிவுகளை எழுதும் போது உபயோகிக்கப்படும் பெயரான சுமனனுடன் \"ஸ்ரீ ஸக்தி\" இணைக்கப்பட்டு இனிமேல் \"ஸ்ரீ ஸக்தி சுமனன்\" என்று பாவிக்கப்படும்.\nகாயத்ரி மந்திர சாதனையும் ஆயுர்வேத வைத்திய சித்தியும்\nஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு நோயினை நிதானிக்கும் நுண்புத்தியும், சிகிச்சி, மருந்தினை முடிவு செய்யும் ஆற்றலும் அவசியம். இது வெறும் நூற்களை கற்பதாலோ பட்டங்களை பெறுவதாலோ வருவதில்லை. மனமும், பிராணனும் உடலில் எப்படி செயற்படுகிறது என்பதனை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனை தருவது காயத்ரி மந்திர சாதனை. இதற்கு சான்றாக இருப்பது மாதவ நிதானம்.\nஆயுர்வேதத்தில் இன்றும் நோயினை நிதானிப்பதற்கு மூல நூலாக இருப்பது மாதவ நிதானமாகும். இதனை எழுதியவர் மாதவாச்சாரியார் எனும் பிருந்தாவனத்தில் வசித்த ஞானி ஒருவராகும். இவர் இந்த நூலினை எழுதுவதற்கு முன்னர் பன்னிரண்டு வருடம் காயத்ரி உபாசனையினை செய்து வந்தார். ஆனால் காயத்ரி தேவியின் தரிசனத்தை பெறமுடியாமல் மனம் விரக்தியாகி ஒரு தாந்திரீகரின் ஆலோசனையின் பேரில் பைரவ உபாசனையினை தொடங்கினார். பைரவ உபாசனை தொடங்கி ஒருவருடத்திற்குள் பைரவரின் தரிசனத்தை பெற்றுவிட்டார். பைரவர் மாதவாச்சாரியாரின் முன்னால் தோன்றாமல் பின்புறமாக நின்றுகொண்டு அவரது விருப்பத்தினை கேட்கும்படி கூறினார். ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் தனக்கு முன்னால் வந்து தரிசனம் தரும்படி கூற, பைரவர் “காயத்ரி சக்தியால் ஒளி நிரம்பிய சாதகன் முன்னால் நான் நிற்க முடியாது” என்று பைரவர் கூற, ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் காயத்ரி சாதானையின் மகிமையினை கேட்க, பைரவர் காயத்ரி சாதனை சகல பாபங்களையும் சித்தத்தில் இருந்து அழித்து சாதகனுக்கு இறுதியில் இறை ஞானத்தை கொடுக��கும் என்று கூறி மீண்டும் காயத்ரி சாதனையினை தொடங்கும்படி கூறி மறைந்தார். இதன் படி மாதவாச்சாரியார் மீண்டும் தனது காயத்ரி சாதனையினை தோடங்கி அதன் பயனாக விழிப்படைந்த ஞானத்தின் மூலம் மாதவநிதானத்தை எழுதினார்.\nஆயுர்வேத சித்த வைத்தியர்கள் காயத்ரி சாதனையின் மூலம் என்ன பலனை பெறலாம் என்பதனை இந்த வரலாற்று உதாரணம் விளக்குகிறது.\nகாயத்ரி சாதனை செய்யும் வைத்தியர்கள் தமது நுண் புத்தி விழிப்படைந்து, நோயினை சரியாக நிதானித்து தீர்க்கும் வல்லமை பெறுவார்கள் என்பது அனுபவம்\nLabels: காயத்ரி சாதனை, காயத்ரி சாதனைக் குறிப்புகள்\nகுவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01\nகுவாண்டம் இயற்பியல் குவாண்டம் இயற்பியல் 1800ம் ஆண்டளவில் அணுக்களின் உபதுணிக்கைகள் பற்றிய கருதுகோளுடன் வளர்ச்சி பெற்றது. இதை குவாண்டம் ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nவசந்த நவராத்ரி லகு காயத்ரி அனுஷ்டான பூர்த்தி யக்ஜம...\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 02 : அம...\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 01\nசித்தர் யோக ஆசிரியர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்...\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nஇராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய ய...\nஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோத...\nயோகத்தெளிவு - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\nபிராண சக்தி - - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி\nபிராண பிரணாயாம விளக்கம் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய ...\nஹிந்து மதத்தின் சிறப்புகள் - ஸ்ரீ கண்ணைய யோகியாரின...\nஆணிற்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஏன் தேவை - யோகிய...\nநாகநாத சித்தர் பற்றிய குறிப்புகள்\nஇலங்கையில் உள்ள சித்தர் தலங்கள் - புஜண்டகிரி நாக ந...\nகாயத்ரி மந்திர சாதனையும் ஆயுர்வேத வைத்திய சித்தியு...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/flood-coutrallam-falls-due-heavy-rain-southern-tamilnadu/", "date_download": "2018-07-18T22:27:38Z", "digest": "sha1:NG5K5R6WYFLJ2A6VAEOG5RQK3VUMXCOV", "length": 10534, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தென் தமிழகத்தில் கனமழை : குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு! - flood in coutrallam falls due to heavy rain in southern tamilnadu", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nதென் தமிழகத்தில் கனமழை : குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nதென் தமிழகத்தில் கனமழை : குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nசுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களாக தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்தது. மேலும் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,\nநெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற தென் தமிழகத்தில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. கன்னியாகுமரி கடற்பகுதியில் மையம் கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அத்துடன் மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது.\nஇந்நிலையில், கனமழை எதிரொலியாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பரவலாக பெய்த கனமழை காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை\nகுற்றாலம் அருவிகளில் வெள்ளம்: தொடர் சாரல், குளிக்க தடை\nமாறன் சகோதரர்கள் வழக்கில் இன்று தீர்ப்பு\nநேற்று தமிழிசை… இன்று ஹெச்.ராஜா.. கமல்ஹாசன் கட்சியின் கலகல உறுப்பினர் சேர்க்கை\nவைரல் வீடியோ: வயதான காலத்திலும் யூத்தாக இருக்கும் தாத்தா\nவட இந்தியாவில், முதியவர் ஒருவர் இளைஞர்களையே தோற்கடிக்கும் வகையில் பைக் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைராலி வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட்களில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். பைக் ஸ்டண்ட் செய்வதிலும் இளைஞர்களே அதிக தேர்ச்சிப் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் நம் அனைவரின் எண்ணத்தையும் பொய்யாக்குகிறார் இந்தத் தாத்தா. வட இந்தியாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் பைக் ரேசிலும், பைக் ஸ்டண்ட்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக அவர் […]\nபுத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் கிடையாது – காவல்துறை ‘மெகா’ எச்சரிக்கை\nபுத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்படாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் தீ: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காதது, அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\nமனித மிருகங்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை இப்படியெல்லாம் காப்பாற்றலாம்\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிற���ு. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahmasutram.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-18T22:17:38Z", "digest": "sha1:CCY566LUS5BIV72JPDBNTSS6RQG5YX7V", "length": 85731, "nlines": 216, "source_domain": "brahmasutram.blogspot.com", "title": "Brahma Sutram: November 2010", "raw_content": "\nபாடம் 111: தியானத்தையும் வேலையையும் சேர்க்க கூடாது ( பிரம்மசூத்திரம் 3.3.20-22 )\nவேலை செய்வதற்கு பதில் தியானம் செய்து மனத்தூய்மை அடையலாம் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தை வலியுறுத்திய பின் வேலையும் தியானமும் ஒன்றுடன் ஒன்று சேராது என்ற உண்மையை விளக்கி வேலை செய்பவர்கள் தியானம் செய்யகூடாது என்ற அறிவுரையை இந்த பாடம் தருகிறது.\nபள்ளிக்கூடத்தில் எந்த பாடத்தை எப்பொழுது படிக்கவேண்டும் என்பதற்கு ஒரு அட்டவணை இருப்பது போல மனிதன் தன் நூறு வருட வாழ்வை எப்படி வாழவேண்டும் என்பதற்கு வேதம் ஒரு அட்டவணையை கொடுத்துள்ளது. முதல் இருபத்தி ஐந்து வருடங்கள் கல்வி கற்க வேண்டும். இரண்டாவது இருபத்தி ஐந்து வருடங்களில் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு பொருள் ஈட்ட வேண்டும். ஐம்பது வயதிற்கு பிறகு ஓய்வெடுத்துக்கொண்டு ஆன்மிக துறையில் நேரத்தை செலவிட வேண்டும். கடைசி இருபத்தி ஐந்து வருடங்கள் துறவு நிலையில் வாழவேண்டும்.\nஇருபத்தி ஐந்து வருடங்கள் என்பது ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த நான்கு கட்டங்கள் வெவ்வேறு காலங்களை எடுத்துக்கொள்ளலாம். இருபது வயதில் படித்து முடிக்கலாம். அறுபது வயதில் ஓய்வு பெறலாம். ஆனால் தற்போது நாம் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.\nமாணவ பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற இந்த நான்கு கட்டங்கள் மனித உடல் பிறந்து வளர்ந்து தேய்ந்து மறையும் என்ற அடிப்படையில் வகுக்கபட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும்பொழுதும் என்னென்ன செயல்களை செய்யலாம் மற்றும் எவற்றை செய்யக்கூடாது என்று வேதம் வகுத்திருக்கும் திட்டவட்டமான கட்டளைகளை நாம் பின்பற்றவேண்டும்.\nவாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் செய்ய வேண்டிய செயல்களை வேதம் தந்திருப்பதற்கு காரணம் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக. என்றும் குறையாத இன்பத்துடன் வாழவேண்டும் என்பதுதான் அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள். இதுதான் முக்தி அல்லது மோக்ஷ்ம். ஆனால் இது பெரும்பாலோருக்கு புரிவதில்லை. குறிக்கோள் என்ன என்று தெரியாவிட்டாலும் அனைவரையும் அவர்களது இந்த ஒரே குறிக்கோளை அடைய உதவி செய்யும் நோக்கத்தோடு வேதம் வாழ்வின் அட்டவணையை நான்காக பிரித்து வழங்கியிருக்கிறது.\nஎன்ன வேலை செய்யவேண்டும் என்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்வது முதல் கட்டமான மாணவ பருவத்தில் வாழ்வின் நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில் பணம் சம்பாதித்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதை வாழ்வின் நோக்கமாக வேதம் தருகிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த முதல் இரண்டு கட்டத்தையும் வேதம் சொல்வதுபோல் செய்துவருகிறார்கள்.\nஎப்போழுது வாழ்வின் உண்மையான நோக்கம் இன்பமாக இருப்பது என்பது மக்களுக்கு புரிகிறதோ அப்பொழுது பணம் சம்பாதிப்பதற்கு முக்கியத்துவத்தை குறைத்துகொண்டு வேதம் படிப்பதற்கு நேரத்தை ஒதுக்க துவங்க வேண்டும். இது வாழ்வின் மூன்றாவது கட்டம்.\nகுடும்ப பொறுப்புகளை ஏற்றுகொண்டு இரண்டாவது கட்டத்தில் வாழத்துவங்கிய பின் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முற்றிலும் நிறைவேற்றாமல் மூன்றாவது கட்டத்திற்கு செல்லக்கூடாது. பெற்ற பிள்ளைகள் முதல் கட்டத்தை முடித்து இரண்டாம் கட்டத்தில் நுழையும் தகுதி பெற்ற பின்தான் நாம் நம் பொறுப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.\nஉலகத்தை முற்றும் துறந்து விட்டு வேதம் படிப்பதற்காக முழுநேரத்தையும் செலவிடுவது நான்காவது கட்டம்.\nவாழ்வின் ஒரே நோக்கம் முக்தி என்பதை புரிந்து அதை அடைவது எல்லோருக்கும் ஒரே பிறப்பில் சாத்தியமாகாது. வாழ்வின் அட்டவணையின் நான்கு கட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக கடப்பதை திரும்ப திரும்ப அனைத்து பிறவிகளிலும் தொடர்ந்து செய்வதால் மட்டுமே முக்தியை அடைய முடியும்.\nவாழ்வு என்னும் செயல் முறைக்கல்வியை தொடர்ந்து கற்று கற்ற அறிவுடன் அடுத்த பிறவிக்கு சென்று நம் பயணங்கள் தொடருகின்றன. ஒவ்வொரு முறை பிறக்கும்பொழுதும் பள்ளிக்கு சென்று அ, ஆ, இ, ஈ என்றுதான் படிக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறோம் என்பது சென்ற பிறவிகளில் எவ்வளவு அறிவை சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை பொருத்தது. எனவேதான் ஒரு சிலர் வ��தம் கூறும் உண்மைகளை எளிதில் கற்றுக்கொண்டு இந்த பிறவியிலேயே முக்தியை அடைகிறார்கள். அந்த ஒரு சிலருள் நம் பெயரும் இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்ற நம்பிக்கையுடன் நாம் முயற்சி செய்தால் கூடிய விரைவில் முக்தியடைவோம்.\nவாழ்வின் அட்டவணை என்பது வாழ்வின் நோக்கமான முக்தியை அடைவதற்காக வேதத்தால் வகுக்கபட்டது. முக்தியடைந்த பின் வேதம் நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. நம் வாழ்வை எவ்விதத்திலும் வாழலாம். ஆனால் வாழ்வின் அட்டவணை உடலின் மாற்றத்தின் அடிப்படையில் கொடுக்கபட்டுள்ளது என்பதாலும் உடலின் மாற்றம் என்பது ஒருவர் முக்தியடைந்தவரா இல்லையா என்பதை பொருத்து மாறாது என்பதாலும் முக்தியடைந்தவர்களும் இந்த அட்டவணையை தானாக பின்பற்றுவார்கள்.\nவாழ்க்கை அட்டவணையின் நான்கு கட்டங்களையும் வேதம் சொல்லும் முறைப்படி கடந்தால் வாழ்வின் நோக்கத்தை நாம் விரைவில் அடையலாம். அவ்வாறு அடைந்தபின் நமது உடல் வலிமைக்கும் மனவிருப்பத்திற்கும் ஏற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை இன்பமாக கழிக்கலாம்.\nஉலகியல் வாழ்வும் ஆன்மிக வாழ்வும் (Material life and Spiritual life)\nவாழ்க்கை அட்டவணையின் முதல் இரு கட்டங்களும் அடுத்த இருகட்டங்களுக்கு படிகட்டுகள். பொருள் சம்பாதித்து ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வது என்பது உலகியல் வாழ்வு என்றும் அது ஆன்மிக வாழ்விலிருந்து வேறானது என்றும் பரவலாக நம்பபட்டு வருகிறது. குடும்பவாழ்வின் பொறுப்புகளை சரிவர செய்ய முடியவில்லை என்பதற்காக அதை உதறிவிட்டு ஆன்மிக வாழ்க்கைக்கு செல்கிறேன் என்பது பள்ளியில் சரியாக படிக்க முடியவில்லை என்பதற்காக கல்லூரிக்கு போகிறேன் என்பதற்கு சமம்.\nஉலகத்தில் நாம் ஏற்றுக்கொண்ட கடமைகளை சரிவர செய்தால்தான் வாழ்வின் குறிக்கோளை அடைய நம்மால் முடியும். இது தெரியாமல் பலர் ஆன்மிக வாழ்வு என்பது குடும்ப வாழ்விலிருந்து வேறுபட்டது என்ற எண்ணத்தில் இதிலிருந்து அதற்கு தாவ முயற்சிகள் செய்கிறார்கள். தியானம் என்பது ஆன்மிக சாதனையாக கருதப்பட்டு குடும்பவாழ்வில் துன்பம் அதிகரிக்கும்பொழுது மக்கள் தியானம் செய்ய முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.\nவாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வேதம் விதித்த அட்டவணையின் படி நான்கு கட்டங்களையும் முறையே கடந்தால்தான் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும். ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த முயற்சியின் பலனாக இந்த பிறவியில் நம்மால் வேகமாக முன்னேற முடியும். ஆயினும் ஏற்றுக்கொண்ட கடமைகளை முறைப்படி முடித்தபின்தான் அடுத்த கட்டத்துக்குள் நுழைய வேண்டும். ஒரு வகுப்பில் நன்றாக படித்து தேர்வில் தேறியபின்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடிவதுபோல இல்வாழ் பருவத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றிய பின்தான் ஓய்வு நிலைக்கோ துறவு நிலைக்கோ செல்ல முடியும்.\nதுரோணரையும் பீஷ்மரையும் கொல்வதை தவிர்க்க அர்ஜுனன் காட்டுக்கு தவம் செய்ய சென்றிருந்தால் அவனால் அங்கு ஒரு சில நாட்கள் கூட தியானத்தில் அமர்ந்திருக்க முடியாது. அவன் மனம் போரில் என்ன நடந்ததோ என்ற எண்ணத்தில் அலைக்கழிக்கப்பட்டு மறுபடியும் போர்க்களத்திற்கு திரும்பியிருப்பான். வாழ்வு அட்டவணை என்பது ஒரு வழிப்பாதை. ஓய்வு நிலைக்கு சென்ற பின் அல்லது துறவு நிலைக்கு சென்ற பின் மீண்டும் மாணவப்பருவத்திற்கோ இல்வாழ் பருவத்திற்கோ திரும்பமுடியாது. தொட்டில் முதல் சுடுகாடுவரை நடக்கும் வாழ்வு ஒருவழிப்பாதை என்பதால் ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்து முடித்தபின்தான் அடுத்த கட்டத்தின் கடமைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.\nவேலை செய்து பணம் சம்பாதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்று நடத்தும் இரண்டாம் கட்டத்தில் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் முறையே செய்து முடிக்காமல் மூன்றாம் கட்டத்தில் செய்ய வேண்டிய தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது.\n1.வாழ்வின் அட்டவணையின் உள்ள நான்கு கட்டங்கள் யாவை\n2.இந்த அட்டவணை எதன் அடிப்படையில் வேதத்தால் கொடுக்க பட்டுள்ளது\n3.இந்த அட்டவணையை கொடுக்கும் நோக்கம் என்ன\n5.இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் ஏன் தியானம் செய்யக்கூடாது\n1.வாழ்வின் அட்டவணையை பின்பற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகள் யாவை\n2.ஒவ்வொரு கட்டத்திலும் செய்யவேண்டிய கடமைகள் யாவை\n3.அட்டவணையில் இரண்டாவது கட்டத்தில் உள்ளவர்களைத்தவிர மற்ற மூன்று கட்டங்களில் உள்ளவர்கள் தியானம் செய்யலாமா\n4. மனம் ஒருமைப்படவும் மனதை அமைதிபடுத்தவும் தியானம் செய்யக்கூடாதா\n5. மாணவப்பருவம் முடிந்ததும் இல்லறத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் துறவறம் மேற்கொள்ளலாமா\n6. உலகியல் வாழ்வு என்றும் ஆன்மிக வாழ்வு என்றும் வாழ்வை இரு பகுதிகளாக பிரிப்பது ஏன் தவறு\nபாடம் 110: தியானத்தின் மூலம் மனத்தூய்மை (பிரம்மசூத்திரம் 3.3.19)\nமுறையாக வேலை செய்வதற்கு பதில் தியானம் செய்து மனத்தூய்மை அடையலாம் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தை தியானத்தை பற்றிய சில அடிப்படை உண்மைகளை கொடுத்து இந்த பாடம் விளக்குகிறது.\nஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் முன் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்திப்பது தியானம் இல்லை. அதேபோல் வேலையை சரியாக செய்யவேண்டும் என்று தனக்கு தானே மனதுக்குள் சொல்லிக்கொள்வதும் (auto suggestion) தியானம் அல்ல. தியானம் என்பதை முறைப்படி ஆசிரியரிடம் கற்காமல் நாமாக ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதையும் மனதில் எவ்வித எண்ணங்களும் இல்லாமல் மனதை காலியாக வைத்துக்கொள்ள முயல்வதையும் தவிர்ப்பது நல்லது.\nமனதை மனதால் தூய்மை படுத்த செய்யப்படும் செயல் தியானம். பொதுவாக நாம் மனம், வாக்கு, உடல் என்ற மூன்றின் அடிப்படையில் செயல்களை செய்கிறோம். தியானம் செய்யும்பொழுது உடலாலும் வாக்காலும் எவ்வித செயல்களும் செய்யக்கூடாது. பார்த்தல், கேட்டல், நுகருதல், சுவைத்தல், தொட்டுணர்தல், பேசுதல், கை கால்களை அசைத்தல் ஆகிய செயல்களை முற்றிலும் தவிர்த்து மனதில் தோன்றும் எண்ணங்களை முறைப்படுத்தி ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது தியானம்.\nதியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் எதற்காக தியானம் செய்கிறோம் என்பதை பற்றிய தெளிவு அவசியம். ஓயாமல் வேலை செய்வதால் ஏற்படும் அலுப்பையும் களைப்பையும் நீக்கி கொள்வதற்காக தியானம் செய்வதற்கு பதில் ஒரு குட்டி தூக்கம் போடுவது அதிக பலனை கொடுக்கும்.\nதியானம் செய்வதால் நமது செயல்திறன் அதிகமாகும் என்றாலும் செயல்திறனை அதிகபடுத்தும் நோக்கில் மனதை தயார் செய்துகொள்வது தியானம் ஆகாது. பரமனை பற்றிய ஞானத்தை பெற மனதை தகுதியுடைதாக்கி கொள்ளவும் பெற்ற ஞானம் நிலைபெறவும் செய்யும் செயல்கள் மட்டுமே தியானம் ஆகும்.\nகண், காது, நுகரும் மூக்கு, சுவைக்கும் நாக்கு மற்றும் தொட்டுணரும் தோல் ஆகிய ஐந்து புலன்கள்தான் எண்ணங்கள் உற்பத்தியாகும் இடம். இந்த ஐந்து புலன்கள் சுற்றியிருக்கும் உலகை படம் பிடித்து மனதிற்கு அனுப்ப அங்கு அவை எண்ணங்களாக பதிவு செய்யப்படுகின்றன.\nபார்த்தல், கேட்டல், நுகருதல், சுவைத்தல், தொட்டுணர்தல் போன்ற செயல்களை செய்யா விட்டால் நம் மனதில் புதிய எண்ணங்கள் எதுவும் தோன்றவே தோன்றாது. ஏற்கனவே நம் சித்தத்தில் பதிந்துள்ள எண்ணங்கள் மட்டும்தான் மனதில் அவ்வப்பொழுது தோன்றி மறையும். ஆலோசனை, சிந்தனை, யோசித்தல், பகல் கனவு காணுதல், பழைய நினைவுகளை அசை போடுதல், நாளை என்ன நடக்குமோ என்று கவலை படுதல் போன்றவை மனதில் நடக்கும் செயல்கள்.\nபொதுவாக மனதில் தோன்றும் எண்ணங்களை தீர்மானிப்பது வெளியுலகம். ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்பொழுது அதில் உள்ள கருத்துக்கள் எண்ணங்களாக மனதில் உருவாகிக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் சமையலறையிலிருந்து காபியின் மணம் வந்தால் காபி பற்றிய எண்ணம் தோன்றும். உலகில் வாழ இதுபோன்று உலகை பற்றிய எண்ணங்கள் ஏற்படுவது அவசியம். சுற்றியிருக்கும் உலகத்துடன் சம்பந்தபடாமல் எப்பொழுதும் ஏதாவது விநோதமான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டுகொண்டிருந்தால் நாம் பைத்தியம் என்று அர்த்தம். ஐந்து புலன்கள் மூலமாக வெளிஉலகில் இருந்து மட்டுமே அனைத்து எண்ணங்களும் நமக்கு வருகின்றன. தியானம் எவ்வித புதிய எண்ணங்களையோ அறிவையோ உற்பத்தி செய்யாது.\nஏதாவது சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்பொழுது ஐந்து புலன்கள் மூலம் உலகத்தை உணர்வதை தற்காலிகமாக நம்மையறியாமல் நிறுத்திவைப்பது எல்லோரும் சாதரணமாக செய்யும் காரியம். இந்த சமையங்களில் நாம் உடலாலும் வாக்காலும் எவ்வித செயல்களையும் செய்வதில்லையாகையால் இது ஒருவகை தியானம் எனலாம். ஆனால் நான் இப்பொழுது தியானம் செய்யப்போகிறேன் என்று கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தவுடன் மனதில் ஏற்படும் தொடர் எண்ண ஓட்டங்கள் தியானம் ஆகாது.\nமனதில் ஏற்படும் எண்ண ஓட்டங்களை வெளியுலகம்தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர தியானம் செய்வதன் மூலம் மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக் கொள்ள முடியாது. வெளியுலகிலிருந்து விலகி தியானம் செய்வதற்காக சில நிமிடங்கள்தான் நம்மால் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்த முடியும்.\nசெயல்களுக்கு அடிப்படை எண்ணம் என்பது எளிமையாக புரியக்கூடிய விஷயம். ஆனால் எண்ணங்களுக்கு அடிப்படை செயல் என்பதை புரிந்து கொள்வது சிறிது கடினம். கோவிலுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினால்தான் கோவிலுக்கு செல்வோம். அடிக்கடி கோவிலுக்கு சென்றால்தான் க��விலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். இதுபோல் நம் அனைத்து எண்ணங்களும் நம் செயல்களை ஆதாரமாக கொண்டும் நம் அனைத்து செயல்களும் நம் எண்ணங்களை ஆதாரமாக கொண்டும் இருக்கின்றன.\nஎனவே செயல்களை செய்ய நமக்கு இருப்பதாக தோன்றும் சுதந்திரம் ஒரு மாயை. என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறோம். என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த சுழற்சியின் ஆரம்பம் நம் சுற்றுபுற சூழ்நிலை. எனவேதான் கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்ற உபதேசத்தை கடைபிடிப்பது அவசியம்.\nஇதுபோல் நாம் சூழ்நிலையின் கைதியாக இருக்கும்வரை மனதில் உள்ள அழுக்குகள் தொடர்ந்து அதிகரிக்குமே தவிர குறையாது. இந்த நிலையில் மனதை தூய்மைபடுத்த தியானம் சிறிதும் உதவாது. சாலையிலிருக்கும் புழுதி தொடர்ந்து வீட்டுக்குள் வந்தவண்ணம் கதவை திறந்து வைத்துக்கொண்டு வீட்டை எப்படி பெருக்கி சுத்தம் செய்ய முடியதோ அது போல வாழும் வாழ்க்கையின் தரம் தொடர்ந்து கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளை மனதில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது தியானம் மூலம் மனதை தூய்மைபடுத்தவே முடியாது.\nமனம் ஒன்றாமல் பணத்திற்காக வேலை செய்வது, அதிக பணம் சம்பாதிப்பதன் மூலம் இன்பத்தை பெறலாம் என்று எண்ணுவது, நம்மிடம் உள்ள பொருள்கள் மீதும் நம்மைச்சேர்ந்த மக்களிடமும் பற்று வைப்பது போன்ற செயல்களை நாம் செய்யும் வரை நமக்கு தியானம் ஒரு பலனையும் தராது.\nபதினைந்து நிமிடங்கள் செய்யும் தியானத்தின் வெற்றி, தூங்கும் நேரம் உட்பட்ட எஞ்சியுள்ள இருபத்திநாலேமுக்கால் மணிநேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதை பொறுத்தே அமையும். அலுவலகத்தில் அதிக வேலையிருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் வீட்டில் உள்ள பிரச்சனைகளை மறப்பதற்காகவும் தியானம் செய்ய அமர்ந்தால் தியானம் என்ற பெயரில் தூக்கம் வரலாமே தவிர மனக்கட்டுப்பாட்டையோ அமைதியையோ அடையவே முடியாது.\nசெயல்கள் மூலமாகத்தான் மனதை தூய்மை படுத்தவேண்டும். மனம்போன போக்கில் வாழ்வை அமைத்துக்கொண்டு நிம்மதிக்கும் இன்பத்திற்கும் தியானம் செய்ய முயல்வது சரியல்ல. தியானம் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் மனதை தூய்மை படுத்த அதை ஒரு குறுக்கு வழியாக உபயோகித்தால் நாம் நிச்சயம் தோல்வியடைவோம்.\nஅஷ்டாங்க யோகம் என்னும் தனது யோக சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் தியானம் செய்வது எப்படி என்று விவரித்திருக்கிறார். அதில் வரும் முதல் கருத்து, செய்யக்கூடாத செயல்களை தவிர்த்து செய்யவேண்டிய செயல்களை செய்யும் வழியில் நம் வாழ்வு முறையை சரிசெய்யவேண்டும் என்பதாகும். இவற்றை முறையாக அறிந்து கொள்ளாமல் தியானம் செய்வது தவறு.\nஎனவே வேலைகளை முறையாக முழு கவனத்தையும் செலவிடுதல் அவசியம்.\n1. தியானம் என்றால் என்ன\n3.எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\n4.மனதில் நடக்கும் செயல்கள் யாவை\n6.தியானம் மூலம் புதிய அறிவை அடைய முடியுமா\n1. மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் கட்டுபடுத்த முடியுமா முடியாதா\n2. ஆழ்ந்து சிந்திப்பதற்கும் தியானத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன\n3.கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\nபாடம் 109: வேலையின் நோக்கம் மனத்தூய்மை (பிரம்மசூத்திரம்3.3.18)\nவேலை செய்வதன் உள்நோக்கம் நமது மனதை தூய்மை படுத்துவது என்ற கருத்தை விளக்கி வேலை செய்யும் பொழுது அவசரம் இருக்க கூடாது என்று இந்த பாடம் உபதேசிக்கிறது.\nஅழுக்காறு, அகந்தை,அதிருப்தி, அருவருப்பு, அசூயை, ஆணவம், ஆத்திரம், இறுமாப்பு, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், கவலை, கலக்கம், கர்வம்,கோபம், குரோதம், குற்ற உணர்வு, சந்தேகம், சஞ்சலம், தவிப்பு, தற்பெருமை, துன்பம், துக்கம், துயரம், பயம், பகைமை, பழிவாங்கும் உணர்வு, பொறாமை, பேராசை, வருத்தம், விரக்தி, விரோதம், வெட்கம் போன்றவை மனதில் உள்ள அழுக்குகள். இந்த அழுக்குகளுக்கு அடிப்படை காரணம் நமது ஆசைகள். நமக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தால் மேற்குறிப்பிட்ட எந்த அழுக்குகளும் மனதில் தோன்றாது.\nஆனால் மனதில் தோன்றும் ஆசைகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆசைகள் தோன்ற காரணமான விருப்பு வெறுப்புகளின் பிடியிலிருந்து முதலில் நமது மனதை விடுவிக்க வேண்டும்.\nசாதரணமாக நம் செயல்கள் அனைத்தும் நமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் அமைகிறது. எனக்கு இது பிடித்திருக்கிறது, எனவே செய்கிறேன். எனக்கு அது பிடிக்கவில்லை அதனால் செய்யவில்லை. இதுபோல் விருப்பு வெறுப்புகளின் பிடியில் தொடர்ந்து செயல் பட்டால் அவை மேலும் பலம் பெற்று நம்மை அடிமைபடுத்திவிடும். முதல் சிகரெட்டை பிடிக்கலாம் அ���்லது பிடிக்காமலும் இருக்கலாம் என்று இளைஞனுக்கு இருந்த சுதந்திரம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டதும் பறிபோய்விடும்.\nமனதில் உள்ள அழுக்குகளை தூய்மை படுத்த வேலை செய்வது அவசியம்.\nவேலைக்கும் மனத்தூய்மைக்கும் உள்ள உறவு\nஒரு வேலையை இப்படித்தான் செய்யவேண்டும் என்று ஒரு முறை இருக்கும். நம் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் அந்த முறையை பின்பற்றினால் நாளடைவில் மனம் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபடும். இதனால் நமக்கு எது பிடிக்குமோ அதில் ஆசை கொள்ளாமல் எது நல்லதோ அதில் ஆசைகொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.\n‘தெருவில் குப்பை போடக்கூடாது’ என்று சொன்னால் யாரும் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார்கள். ஆனால் ஏன் தெருவில் குப்பை போடகூடாது என்ற கேள்விக்கு சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து கொள்ள வேண்டும் என்று வாயளவில் பதில் சொன்னாலும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லா இடமும் தூய்மையாய் இருப்பதால் அங்கு குப்பை போடகூடாது என்று சொன்னால் நியாயமிருக்கிறது, இங்கு ஏற்கனவே குப்பைத்தொட்டி போல் இருக்கும் தெருவில் நான் ஒரு காகிதத்தை தூக்கி போட்டால் என்ன என்று மனதளவில் நினைத்துக்கொண்டு யாரும் பார்க்காதபோது தொடர்ந்து குப்பைகளை பொது இடங்களில் தூக்கி எறிந்து கொண்டுதான் இருப்பார்கள்.\nஏன் தெருவில் குப்பை போடக்கூடாது என்பதற்கு ‘மனதை தூய்மைபடுத்த’ என்பதுதான் சரியான பதில். தெருவில் நாம் குப்பை போட்டாலும் போடாவிட்டாலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் தெருவில் குப்பை போடக்கூடாது என்ற சுயகட்டுபாடு நமது மனதை தூய்மை படுத்த பெரிதும் உதவும்.\nஇதுபோல எல்லா செயல்களையும் செய்ய வேண்டிய முறைப்படி செய்வது நம் மனதை விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுவிக்கும். அவ்வாறில்லாமல் மனம் போனபடி நடப்பது நமக்கு மட்டும்தான் நஷ்டம். அதனால் மற்றவர்களுக்கோ சூழ்நிலைக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை.\nசுறுசுறுப்பாக வேலை செய்வது மிக முக்கியம். ஆனால் அவசரமாக வேலை செய்வது தவறு. ஒரு வேலையை முறைப்படி திருத்தமாக செய்ய ஆகும் நேரத்தை செலவிட்டு கவனமாக வேலையில் ஈடுபாட்டுடன் செயல்களை செய்யவேண்டும். வேலையை அனுபவித்து செய்வது வேலை ��ெய்து முடிப்பதை விட முக்கியமானது.\nஆனால் எல்லோரும் வேலையை முடித்து விட்டு வீடு திரும்ப வேண்டும் என்பதில் தான் குறியாய் இருப்பார்கள். இதற்கு இரண்டு காரணங்கள்.\nமுதல் காரணம்: படித்து முடித்தால் விளையாடப்போகலாம் என்று மனதில் விளையாட்டை பற்றி நினைத்துக்கொண்டு கையில் உள்ள புத்தகத்தின் பக்கங்களை வேகமாக புரட்டிகொண்டிருக்கும் சிறுவனைப்போல பணம் சம்பாதிப்பதற்காக பலரும் வேலை செய்து கொண்டிருத்தல்.\nஇரண்டாம் காரணம்: பணத்தை கொடுத்து நிம்மதியை வாங்க முடியாது என்ற உண்மையை உணராமல் பணம் சம்பாதிப்பதற்காக வேலை செய்தல்.\nவேலை செய்வதன் முக்கிய நோக்கம் மனத்தூய்மை என்பதையும் பணம், புகழ் போன்றவை வேலை செய்வதால் கிடைக்கும் துணை பொருள்கள் (by-products) என்பதையும் புரிந்து கொண்டவர்கள் அவசரம் ஏதுமில்லாமல் அதே சமயத்தில் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் திறம்பட வேலை செய்வார்கள்.\nவேலை செய்வதன் முதல் காரணம்: அக சீர்திருத்தம்\nசுறுசுறுப்பாகவும், முழு திறமையை உபயோகித்தும், ஈடுபாட்டுடனும் வேலையை செய்யவேண்டிய முறைப்படி சரியாக செய்வதன் மூலம் நமது மனதில் உள்ள அழுக்குகளை படிப்படியாக நீக்கி மனத்தூய்மை பெறலாம். இதுதான் வேலை செய்வதன் முக்கியமான நோக்கம் என்பது புரிந்தால் வேலை செய்யும்பொழுது பொதுவாக காணப்படும் அவசரம் மறையும்.\nவேலை செய்வதன் உப காரணம் – புற உலக சீர்திருத்தம்\nவேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. வேகமாக வேலை செய்தால் முன்னேற்றங்கள் விரைவில் ஏற்படும் என்பது உண்மை. ஆனால் உண்மையிலேயே இது முன்னேற்றமா என்பது சிந்திக்கப்படவேண்டிய விஷயம்.\nகாந்தி காலத்தில் இங்கிலாந்திற்கு செல்ல பதினைந்து நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது பதினைந்து மணிநேரத்தில் லண்டன் சென்று விடலாம். இந்த முன்னேற்றத்தினால் யாருக்கும் எவ்வித பயனும் இருப்பதாக தெரியவில்லை. பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்பவர்கள் கூட நேரம் போதவில்லை என்று அவசர அவசரமாக அருங்காட்சியகத்துக்குள் நடக்கிறார்கள்.\nஆறு மாதங்களில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை ஒரே வாரத்தில் கட்டுவது மற்றும் பத்து பேர் செய்யும் வேலையை கணிப்பொறி உதவியுடன் ஒரே ஆள் செய்வது போன்ற மாற்றங்கள் புறவுலகை வேகமாக மாற்றி வருகின்றன. ஆனால் அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன் அதே விகிதத்தில் அதிகரிப்பதில்லை (Law of diminishing returns). சொல்லப்போனால் ஒவ்வொரு முன்னற்றமும் வாழ்வில் நெருக்கடியையும் மனஉளைச்சலையும் அதிக படுத்துகின்றன. பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்வதற்கு பதில் இருசக்கர வாகனம் வாங்கி இருபது நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்தாலும் முன்னை விட தற்பொழுது நேரம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது. மாட்டு வண்டி வேகத்தில் வாழ்க்கை நகர்ந்தபோது ஓய்வெடுக்க கிடைத்த நேரம் மோட்டர் கார் யுகத்தில் கிடைப்பதில்லை.\nகாலம் பொன் போன்றது என்றால் நமக்கு கிடைத்த வாழ்நாட்களை இன்பமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்று பொருள். ஆனால் காலத்தை விரயம் செய்யாமல் நிறைய உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இதை தவறாக புரிந்து கொண்டு மக்கள் ஓயாமல் பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.\nமரத்தினடியே நிம்மதியாக உட்கார்ந்திருந்த விவசாயியிடம் நீ ஏன் இன்னொரு போகம் விளைவிக்க கூடாது என்று கேட்டதற்கு அவன் இருக்கும் உணவு எனக்கு போதும் இன்னும் விளைத்து என்ன செய்ய என்று பதிலளித்தான். இன்னும் விளைத்து அதிகப்படியாக கிடைத்த நெல்லை விற்று பணமாக்கி சேர்த்து வைத்து இன்னும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி பெரிய பணக்காரனாகி பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்று அவனுக்கு உபதேசம் செய்தால் அவன் நான் இப்பொழுதே நிம்மதியாகத்தான் இருக்கிறேன், எதற்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டால் நம்மால் எவ்வித மறுமொழியும் சொல்ல முடியாது.\nவிரைவில் வேலைகளை செய்து முடிப்பதால் எவ்வித பயனும் இல்லை.\nபுற உலக முன்னேற்றமும் அக உலக சீர்திருத்தமும்\nவேலை செய்வதால் நமது மனம் செம்மையாகிறது. இரண்டு அடி குழி வெட்டிய பின் அதை பழையபடி மூடு என்று சொன்னால் உழைப்பை வீணடிப்பதுபோல் தோன்றும். உண்மையில் மனதை தூய்மை படுத்தவே வேலை செய்கிறோம். வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று கவனிப்பது அனாவசியம். ஏனெனில் அந்த முன்னேற்றம் நம் நிம்மதிக்கும் இன்பத்திற்கும் எவ்வகையிலும் துணை செய்வதில்லை.\nகிடைத்த ஒரே ஊசிப்பட்டாசை ஒரேயடியாக கொளுத்தாமல் அதை பிரித்து ஒவ்வொரு வெடியையும் தனித்தனியாக கையில் பிடித்து கொளுத்தி தீபாவளியை கொண்டாடும் ஏழை சி��ுவனையும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கின பட்டாசுகளை பத்து நிமிடத்தில் கொளுத்தி முடித்துவிட்டு நாள் முழுவதும் ‘போர் அடிக்கிறது’ என்று புகார் செய்யும் பணக்கார சிறுவனையும் ஒப்பிட்டால் அவசரபடும் தவறை நாம் செய்யமாட்டோம்.\nபூமியை நாம் காப்பாற்ற வேண்டிய தாயாக கருதாமல் கொள்ளையடிக்கபட வேண்டிய பகைவனின் சொத்தாக கருதி இயற்கை வளங்களை தொடர்ந்து சூறையாடி வருவதன் காரணம் நாம் எதற்கு வேலை செய்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதுதான்.\nபத்து பேர் செய்யும் வேலையை ஒருவன் செய்வதால் உற்பத்தி திறன் மிக அதிகமாகிவிட்டது என்று மகிழும் அதே நேரத்தில் பத்து பேருக்கு பதில் ஒரே ஒருவனின் மனம் மட்டும்தான் தூய்மையடைய வாய்ப்பு கிடைத்தது என்ற உண்மையையும் உணர வேண்டும்.\nவேலை செய்து அதன் பலனை அனுபவிப்பதற்கு பதில் வேலை செய்வதையே இனிமையான அனுபவமாக செய்தால் மனம் தூய்மைப்படும் அதே நேரத்தில் வாழ்க்கைத்தரமும் தேவையான அளவு உயரும். இதனால்தான் நெசவாலைகளுக்கு பதில் கைத்தறி ஆடைகளை பிரபலபடுத்தவேண்டும் என்று காந்தி மகான் முயன்றார். தொழில் துறையில் உண்மையான முன்னேற்றம் அவரவர்களால் தங்கள் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதற்கு துணை செய்வதாய் இருக்க வேண்டும். உதாரணமாக கைத்தறியில் உருவாகும் துணியின் தரம் ஆலைகளில் செய்யப்படும் துணியின் தரத்தைவிட நன்றாக இருக்கும் வகையில் கைத்தறியை வடிவமைப்பதுதான் உண்மையான விஞ்ஞான முன்னேற்றம்.\nஅவசரமில்லாமல் சுறுசுறுப்பாக ஒரு வேலையை செய்வது அவசியம். போக வேண்டிய இடத்தை சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்று காரை வேகமாக ஒட்டுவது அவசரம். ‘நான் ஒரு ரவுண்டு போய்வருகிறேன்’ என்று தந்தையின் காரை மகன் எடுத்துக்கொண்டு அவரைவிட வேகமாக கார் ஓட்டினாலும் அதில் அவசரம் எதுவும் இல்லை. கார் செல்லும் வேகத்தை அனுபவிப்பவனுக்கு சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோமே என்ற வருத்தம் கூட இருக்கும். அதுபோல வேலையை எப்பொழுது முடிப்போம் என்று நினைத்து செய்தால் அது அவசரம். வெகுவேகமாக வேலையை அனுபவித்து செய்தால் அது சுறுசுறுப்பு.\nகஷ்டபட்டு வேலை செய்வது பிறகு சந்தோஷமாய் இருப்பதற்காக என்ற எண்ணம் தவறானது. நம் வாழ்வில் பெரும்பகுதியை வேலை செய்வதற்காகத்தான் செலவிடுகிறோம். எனவே சந்தோஷமாக வேலை செய்தாலே போதும்.\n1. மனதில் உள்ள அழுக்குகளாக குறிப்பிடப்பட்டவை யாவை\n2.விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும்\n3.ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது\n4.சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கும் அவசரமாக செய்வதற்கும் என்ன வித்தியாசம்\n5.வேலையில் வேகமிருந்தால் அதன் விளைவுகள் யாவை\n6.உண்மையான விஞ்ஞான முன்னேற்றம் யாது\n7.இந்த பாடத்திலிருந்து கிடைத்த முக்கியமான கருத்து என்ன\n1. விருப்பமானதை செய்தால்தானே சந்தோஷம் வெறுக்கும் வேலைகளை செய்வதால் என்ன பலன்\n2. ஹோமம் வளர்க்கும்பொழுது நெய் ஊற்றுவதற்கு பதில் டால்டா ஊற்றலாமா\n3.ஒரு பூஜை செய்யும்பொழுது இப்படித்தான் செய்யவேண்டும் என்று வெவ்வேறு சம்பிரதாயங்கள் இருந்தால் எதை பின்பற்றுவது\n4. சிங்கபூர் போன்ற நகரங்களில் எல்லோரும் நகரை சுத்தமாக வைத்திருப்பதால் அவர்கள் மனமும் தூய்மையாகிவிட்டதா\n5. பொருளாதார முன்னேற்றம் அவசியம் இல்லையா\nபாடம் 108:நீயே அது (பிரம்மசூத்திரம்3.3.16-17)\nஅயித்ரேய உபநிஷதம் ‘உன்னைத்தவிர வேறு ஒன்றுமில்லை’ என்ற மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறிய அதே வேதம் உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு என்று கூறுவது முன்னுக்கு பின் முரணாக தெரிந்தாலும் இவ்விரு வாக்கியங்களும் எவ்வாறு ஒரே சமயத்தில் உண்மையாக இருக்க முடியும் என்பதை இந்த பாடம் விளக்கி நம்மை செயல் செய்ய தூண்டுகிறது.\nநமக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு நாம் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே காரணம் என்றும் கடவுளாலோ ஜோதிடர்கள் போன்ற வல்லுனர்களாலோ இதை மாற்றியமைக்க முடியாது என்றும் படித்தோம். இது உண்மையானால் விதியை மதியால் வெல்லலாம் என்ற கூற்று பொய்யாய் இருக்க வேண்டும். ஆனால் அதுவும் உண்மையே.\nநமது பாவ புண்ணியங்களுக்கு நாம் எவ்வித மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சந்திக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் சக்தி மட்டும்தான் இருக்கிறது. வாழ்வில் நிகழும் நிகழ்வுகளால் நாம் இன்பமடைகிறோமா அல்லது துன்பமடைகிறோமா என்பது நம் அறிவின் முதிர்ச்சியை பொருத்து நிர்ணயம் செய்யப்படும்.\nஉதாரணமாக நாம் ஒரு பணக்காரவீட்டில் பிறந்ததற்கு காரணம் நாம் செய்த புண்ணியம். ஆனால் பணம் இருப்பதால் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயமில்லாமல் வேண்டாத கெட்ட பழக்கங்களை ஏ��்படுத்திக்கொண்டு துன்பபடுவது நமது அறிவின் குறைவால் ஏற்படும் விளைவு. புண்ணியத்திற்கு நம்மை இன்பத்தில் ஆழ்த்தும் சக்தி கிடையாது. அதே போல் நாம் செய்த பாவம் நமது வேலையை பறிக்கலாமே தவிர அதனால் நாம் துன்பபடவேண்டும் என்று நம்மை கட்டாயபடுத்த முடியாது.\nஒரு நிகழ்ச்சியை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது நமது அறிவின் திறத்தை பொருத்தது. அறிவில் குறைந்தவர்கள் அதிகமாக துன்பபடுவர். அறிவு அதிகமாக அதிகமாக துன்பம் தரும் நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றை வெற்றியின் படிக்கட்டுகளாக ஏற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற முடியும். வேதம் கூறும் பரமனை பற்றிய அறிவை பெற்று விட்டால் நமது விதிவசத்தால் வாழ்வில் நேரும் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் வாழ்நாழ் முழுவதும் இன்பமாக இருக்கலாம். எனவே விதியை மதியால் வெல்லலாம் என்பது முற்றிலும் உண்மை.\nபிரம்மன் என் தலையில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழுதியதை அழிக்கவே முடியாது என்பது உண்மை. ஆனால் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்தது பிரம்மன் அல்ல, நாம்தான். எனவே நமது எதிர்காலத்தில் நடக்கப்போகிற நிகழ்வுகள் எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்றவாறு நமது விதியை பொறுப்பாக நாம் எழுதவேண்டும். அதே சமயத்தில் தொடர்ந்து செயல்கள் செய்வதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு பரமனை அறிந்து கொண்டால் அனைத்து கர்ம வினைகளையும் அழித்துவிட்டு இனி பிறவா வரத்தை பெறலாம்.\nஎனவே நம் எதிர்காலத்துக்கு நாம் மட்டும்தான் பொறுப்பு.\nஎல்லாம் அவன் செயல் என்பதன் பொருள் என்ன\nசெய்யும் செயல்களுக்கு நான் காரணமா அல்லது கடவுள் காரணமா என்ற கேள்விக்கு பதில் அவரவரின் அறியும் திறனை பொருத்து மாறும். உதாரணமாக பௌர்ணமி இரவில் பூமிக்கு வெளிச்சம் சந்திரனிடமிருந்து வருகிறதா அல்லது சூரியனிடமிருந்து வருகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் யார் இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடும். இருப்பது சூரிய வெளிச்சம் ஒன்றுதான். அதுதான் நிலவில் பிரதிபலிக்கப்பட்டு பௌர்ணமி இரவை பிரகாசபடுத்துகிறது. ஆனால் இரவில் இருக்கும் வெளிச்சம் சூரியனின் வெளிச்சம் என்று கூறி சிறுவர்களை குழப்பக்கூடாது.\nமுதல் நிலை – நீ மட்டும்தான் காரணம்\nஎல்லாம் என்னால்தான் என்ற மனநிலை ஆரம்பத்தில் இல்லாவிட்��ால் மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று உணவுகிடைக்கும்பொழுது உண்டு வேலை செய்ய யாரேனும் கட்டாயபடுத்தினால் வேண்டா வெறுப்பாக வேலை செய்து விட்டு மற்ற நேரங்களில் தூங்கும் சர்க்கஸில் இருக்கும் மிருகங்கள் போல் மனிதர்கள் வாழ்வார்கள்.\nதன் கையே தனக்கு உதவி என்று நம்பி இவர்கள் தானாக வேலைகளை எடுத்துக்கொண்டு செய்யாவிட்டால் இவர்களுக்கு விமோசனமே கிடையாது. தொடர்ந்து வேலை செய்வதன் மூலம் தான் இவர்களது அறிவுத்திறன் வளரும். வேலை செய்யாமல் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று சோம்பித்திரிந்தால் வாழ்வில் மாறி மாறி ஏற்படும் இன்ப துன்பங்களில் அலைக்கழிக்கப்பட்டு வாழ்வே இவர்களுக்கு ஒரு சுமையாக மாறிவிடும்.\nஎனவே இவர்களை பொருத்தவரை ‘உன் வாழ்வுக்கு நீ மட்டும் தான் பொறுப்பு’ என்பது மட்டுமே சரியான பதில்.\nஇரண்டாம் நிலை – கடவுள் மட்டும்தான் காரணம்\nமுதல் நிலையை கடந்து எப்பொழுதும் எறும்பு போல் சுறுசுறுப்பாக உழைத்து நாளில் உள்ள இருபத்திநாலு மணி நேரம் போதவில்லை என்பவர்களுக்கு வேதம் சொல்லும் உண்மை உன்னால் ஒன்றும் செய்துவிடமுடியாது. அனைத்தும் அவன் செயல் என்பது இவர்களுக்கு தரவேண்டிய சரியான பதில்.\nஏதோ ஒரு ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டால் உலகம் நின்றுபோய்விடும் என்று கால் தரையில் படாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு ஓயாமல் காதில் ஒட்டிக்கொண்டிருக்கும் தொலைபேசி கருவியில் பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு தாம் எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க நேரம் இருக்காது. இவர்கள் தாங்கள் என்றும் இன்பமாக இருக்கவே வேலை செய்ய ஆரம்பித்தோம் என்பதை சுத்தமாக மறந்திருப்பார்கள்.\nஇவர்களுக்கு அனைத்து செயல்களும் அவன் அருளால் மட்டுமே நிகழ்கிறது என்று கடவுளை வேதம் அறிமுக படுத்துகிறது. எப்பொழுது இயந்திர மயமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வேதத்தின் இந்த அறிவுரையை மக்கள் கேட்கிறார்களோ அப்பொழுது பொருள் சம்பாதிக்கும் வேகத்தை சற்று குறைத்துக் கொண்டு வேதம் படிக்க சில நேரத்தை ஒதுக்குவார்கள்.\nமூன்றாம் நிலை – நீயே அது\nவேதத்தை குருவிடம் முறையாக கற்றுத்தேர்ந்தவர்கள் வெளிச்சம் சூரியனிடமிருந்து வருகிறதா சந்திரனிடமிருந்து வருகிறதா என்ற பட்டி மன்றத்தில் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் கடவுள் யார் மனிதன் யார் என்பதன் அடிப்படைகளை கற்றுத்தேர்ந்ததால் இரண்டும் ஒன்று என்பதை இவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.\nநான் வேறு என் உடைமைகள் வேறு என்பது இவர்களுக்கு தெரியும். உடைமைகள் என்றும் மாறிக்கொண்டே இருக்கும். மாறத நான் என்றும் இருக்கும் இன்ப மயமான பரமன் என்பதை இவர்கள் உணர்வார்கள். கடவுள் என்பவன் பிரபஞ்சமுழுவதையும் தன் உடலாக கொண்டிருப்பவன்.கடவுளின் உடைமைகளை களைந்தால் அவனும் பரமனிடமிருந்து வேறுபட்டவனல்ல என்பதால் நீயே அது என்று வேதம் சொல்லும் உண்மையை புரிந்து கொள்ள முடியும்.\nசெயல் தவிர்க்கப்பட முடியாதது. அறிவின் திறன் எப்படியிருந்தாலும் யார் எந்த நிலையில் இருந்தாலும் அனைவரும் எப்பொழுதும் ஏதாவது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். என்ன வேலை செய்கிறார்கள் என்பதும் அதை எப்படி செய்கிறார்கள் என்பதும் அவரவரின் அறிவின் தரத்தை பொருத்து அமையும்.\nமுதல் நிலையில் இருப்பவர்கள் என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று அதிகமாக உழைக்க வேண்டும்.\nஇரண்டாம் நிலையில் இருப்பவர்கள் தங்களின் நேரத்தில் ஒரு பகுதியை கடவுளை பற்றி வேதம் கூறும் உண்மைகளை அறிந்து கொள்ள செலவிடவேண்டும்.\nமூன்றாம் நிலையில் இருப்பவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் காற்று நுழைந்து கானமாக வெளிவரும் புல்லாங்குழல் போல இறைவனின் கையில் உள்ள உபகரணங்களாக கடவுளின் செயல்களை செய்து கொண்டிருப்பார்கள்.\n1. விதியை மதியால் வெல்லலாம் என்பதன் பொருள் என்ன\n2. மீண்டும் பிறவா வரத்தை பெறுவது எப்படி\n3. செயல் செய்வது மனிதனா கடவுளா என்பதற்கு மூன்று நிலைகளில் பதில் அளிக்கவும்.\n1.நாம் செய்யும் செயல்களை எவ்வாறு கடவுள் செய்யும் செயலாக சொல்ல முடியும் நான் கத்தியை எடுத்து பக்கத்துவீட்டுக்காரனை குத்தினால் அதற்கு கடவுள் எப்படி காரணமாவார்\n2. உற்பத்தி திறனை அதிகபடுத்தி செய்யும் அனைத்து செயல்களையும் வேகமாக செய்ய வேண்டும் என்று வாழ்வில் முன்னேற உழைக்கும் அனைவரிடமும் உள்ள துடிப்பு தவறானதா\n3. சூரியன் சந்திரன் என்று இரண்டு பொருள்கள் இருக்கும்பொழுது சூரியனே சந்திரன் என்று எப்படி கூற முடியாதோ அதுபோல கடவுள் மனிதன் என்று இருவர் இருக்கும்பொழுது ‘நீயே அது’ என்று எப்படி கூற முடியும்\nபாடம் 101: கருமமும் கர்மயோகமும் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 102: அனைத்து வேலைகளும் அடிப்படையில் ஒன்றே (ப...\nபாடம் 103: வேலைகள் வேறுபட்டவை (பிரம்மசூத்திரம் 3....\nபாடம் 104: செய்வன திருந்தச்செய் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 105: ஊரோடு ஒத்துவாழ் (பிரம்மசூத்திரம் 3.3.10...\nபாடம் 106: செய்யும் தொழிலே தெய்வம் (பிரம்மசூத்திரம...\nபாடம் 107: உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு ...\nபாடம் 108:நீயே அது (பிரம்மசூத்திரம்3.3.16-17)\nபாடம் 109: வேலையின் நோக்கம் மனத்தூய்மை (பிரம்மசூத்...\nபாடம் 110: தியானத்தின் மூலம் மனத்தூய்மை (பிரம்மசூத...\nபாடம் 111: தியானத்தையும் வேலையையும் சேர்க்க கூடாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2010/12/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:13:11Z", "digest": "sha1:3WRPY2SQ7TJXQ3K5VNSIQ25PL2OPUIZR", "length": 39451, "nlines": 566, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: குடை கவிழ்ந்த இங்கிலாந்து!!", "raw_content": "\nஇது தான் என்னுடைய பதிலாக இருந்தது இன்று முழுவதும்..துவண்டு போயிருந்த அவுஸ்திரேலியாவின் ரசிகர்களின் வெற்றிக்களிப்பின் வெளிப்பாடான அன்புத்தொல்லையால்(\nஇங்கிலாந்து வென்றால் தொடர் சப்பென்று போகும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் தற்போது மறுபடி உயிர்த்திருக்கிறது என்றால் அது பேர்த் டெஸ்ட் போட்டி மாற்றிய விதம் தான்\nஇருநூற்றி அறுபத்தேழு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி என்பது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்..ஆறு மாதங்களின் பின்னர் முதல் வெற்றி.முதலிரண்டு போட்டிகளின் பின்னர் விடிவில்லை அவுஸ்திரேலியாவுக்கு என்றிருக்க பாண்டிங்'இன் நம்பிக்கைக்கு நன்றி செலுத்தியிருக்கிறார் மிட்செல் ஜோன்சன்..பழைய ஜோன்சனை எப்போது பார்க்கலாம் என்று ஆவலாயிருந்த ரசிகர்களுக்கு விருந்தானது மூன்றாவது ஆஷஸ் போட்டி.வழமை போல தனது பந்தின் மூலமும் துடுப்பின் மூலமாகவும் தான் போர்ம்'க்கு வந்தது மட்டுமன்றி அவுஸ்திரேலியாவையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்று விட்டார்.தனியாளாக என்று கூற மாட்டேன் ஆனால் அவரின் எழுச்சி தான் ஏனையோரின் எழுச்சிக்கு காரணமென்றால் மறுக்க இயலாது.\nமுதல் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 62 ஓட்டங்கள் தான் போட்டியை அவுஸ்திரேலியாவின் பக்கம் திருப்பிய முக்கிய காரணி..அத்துடன் 32 ஓட்டங்களுக்கு ஆறு விக்கட்டுகள் என்ற சிறந்த பெறுதியு���்,இரண்டாவது இன்னிங்க்ஸ்'இல்\nஹரிஸ்'இற்கு பக்கபலமாக பெற்ற 3 விக்கட்டுகளும் அடிலெயிட் அவருக்கு மிக ராசியான மைதானம் என பெயரைக் கொடுத்திருக்கிறது,.நான்கு டெஸ்ட்'டில் மொத்தமாக 30 விக்கெட்'டுகளை 18 .33 என்ற சராசரியில் சாதித்திருக்கிறார் ஜோன்சன்.\nகிட்டத்தட்ட பார்த்தால் அவுஸ்திரேலியாவுக்கு இன்னிங்க்ஸ் வெற்றி மாதிரித் தான்.இரண்டாம் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 309 ஓட்டங்களை விட ஒரு ஓட்டம் அதிகமாக எனது இங்கிலாந்து அணி இருந் இன்னிங்க்ஸ்'இலும் சேர்த்துப் பெற்றிருக்கிறது.முதல் இன்னிங்க்ஸ்'இல் ஜோன்சனும் இரண்டாவது இன்னிங்க்ஸ்'இல் ஹரிஸ்'சும் போட்டுப் புரட்டியிருக்கிறார்கள்.ஹரிஸ்'இற்கு இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சுப் பெறுதி அவரின் சிறந்த டெஸ்ட் பெறுதி(6 /47 ).\nஅவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்\nமனுஷன் அந்தமாதிரி போர்ம்'இல் இருக்கிறார்.மொத்தமாக 517 ஓட்டங்களை 103 .4 ௦ என்னும் சராசரியுடன் அதிக ஓட்டம் குவித்த வீரர்கள் பட்டியலில் குக்'ஐ பின் தள்ளி முதலிடத்தில் உள்ளார்.ஹசி,ஹாடின் இருவரும் அவுஸ்திரேலியா தடுமாறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கை கொடுத்திருக்கின்றனர்.பாண்டிங் மோசமாக ஆறு இன்னிங்க்ஸ்'களிலும் சேர்த்து 83 ஓட்டங்கள்.சராசரி 16 கிளார்க் 115 ஓட்டங்கள்.இதில் பாண்டிங்'கு இப்போது கையில் காயம் வேறு..ஏழரைச் சனி உச்சத்தில் நடனம்\nஇங்கிலாந்தில் நான் எதிர்பார்த்த கொலிங்க்வூட் ,பெல் இருவரும் சோபிக்கவில்லை.மொத்தமாக 62 ஓட்டங்களை 15 .5 என்னும் சராசரியுடன் கொண்டிருக்கிறார் கொலிங்க்வூட்.அடுத்த போட்டியிலாவது போர்ம்'க்கு வருவார் என நம்புகிறேன்.ப்ரயர்'ம் பெரிதாக சோபிக்கவில்லை பயிற்சி ஆட்டத்தை தவிர்த்து.மூன்று போட்டிகளிலும்(4 இன்னிங்க்ஸ்) மொத்தமாக 49 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருக்கிறார்.\nபரோட்'கு பதிலாக அணியில் வந்த த்ரேம்லேட் எட்டு விக்கட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை தந்திருக்கிறார்.இரண்டாம் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 5 /87 டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி. பின்(finn )5 விக்கட்டுகள் ,அன்டர்சன் நான்கு விக்கட்டுகள் எடுத்திருந்தாலும் ஸ்வான் தடுமாறுகிறார்.பிட்ச் பௌன்ஸ் என்றதால் சுழலுக்கு பெரிதாக சாதகமான சூழல் இருந்திருக்காது.ஷேன் வார்ன் கூட பெரிதாக சாதிக்கவ���ல்லை இந்த பேர்த் மைதானத்தில்.பார்ப்போம் அடுத்த டெஸ்ட்'டில்.\nமுப்பத்தியாறாவது பிறந்த தின பரிசாக பாண்டிங்'கு பேர்த் வெற்றி அமைந்திருக்கிறது.முதல் டெஸ்ட்'டில் சிடிலுக்கு ஹாட்ரிக் கிடைத்தது பிறந்தநாளுக்கு.நம்ம இங்கிலாந்துக்காரருக்கு பிறந்த நாள் ஏதும் இல்லையோ\nமெல்போர்ன்'இல் தொடங்கும் நான்காவது டெஸ்ட்'டில்(பொக்சிங் டே)\nஅவுஸ்திரேலியா அதே அணியுடன் களமிறங்குகிறது,பிளஸ் நம்பிக்கையுடன்\nதற்பொழுது ஜோசனை எல்லாம் இங்கிலாந்து தரப்பு மீதே.நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.என்றாலும் தோல்விக்கு முக்கிய காரணம் துடுப்பாட்டமே.எனவே துடுப்பாட்டத்தில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.பெல்'ஐ பீட்டர்சனுக்கு முன்னர் களமிறக்கினால் அவரின் துடுப்பிட்கு வேலை வைக்கலாம் என நினைக்கிறேன்.\nகடந்த நான்கு டெஸ்ட்' போட்டிகளிலும் பேர்த்'தில் முன்னூறு ஓட்டங்களால் தாண்டி பெறப்பட்டிருக்கின்றமையால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நன்கு விளையாடி இருந்தால் வெற்றி இடம் மாறி இருக்கும்.அவ்வாறு நடந்திருந்தால் அடுத்த இரண்டு டெஸ்ட்'டும் இங்கிலாந்தே வென்றிருக்கும் காரணம் அவுஸ்திரேலியர்களின் மனநிலை முற்றாக குழம்பி இருந்திருக்கும்.ஆனால் நடந்தது வேறு...\nஇரண்டு இன்னிங்க்ஸ்'இலும் இருநூறுக்கு குறைவான ஓட்டங்கள்..பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு சோதனையாரும் நிதானமானவர்களாக காணப்படவில்லை.வந்தார்கள் போனார்கள்.நின்று துடுப்பாட மறந்துவிட்டார்கள்.\nஇப்போது முக்கிய விடயம் என்னவெனில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் மனநிலையை திடமாக வைத்திருப்பதே.அல்லாவிடில் மெல்போர்ன் டெஸ்ட்'டும் அவர்கள் வசம் இல்லாமல் போய்விட வாய்ப்புள்ளது.\nதிறமையில் எந்தக்குறையும் இல்லை.மெல்போர்ன் நம் வசமே....(நம்பிக்கை தாங்க வாழ்க்கை)\nடிஸ்கி:பாண்டிங் ஏதும் சூதாட்டம் பண்ணி இருப்பாரோ இங்கிலாந்து துடுப்பாட்டவீரர்களோடு\nLabels: அவுஸ்திரேலியா, ஆஷஸ், இங்கிலாந்து, கிரிக்கெட்\nதோற்றாத்தான் பொண்டிங்கை நாறடிக்கிறாங்க பசங்க எண்டு பார்த்தா வென்றாலுமா..\nஆஷஷ் தொடர் இப்போது தான் ஆஷஷ் தொடர் போன்று உள்ளது. ;-)\nபெல் பீற்றர்சனுக்கு முன்பு துடுப்பெடுத்தாடுவது வாய்ப்பில்லை, கொலிங்வூட் இற்கு மேல் செல்வது தான் தற்போத��க்கு சாத்தியம், அதையே அடுத்த போட்டியில் எதிர்பார்க்கிறேன்.\nஇங்கிலாந்து இரசிகரா இருந்தாலும் நடுநிலையா எழுதினதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். :-)\n//நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.//\nஃஃஃஃஅவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்\nஅருமையான பார்வை வாழ்த்துக்கள்... அவர் தானே அந்த அணியை தாங்கி வைத்திருக்கிறார்...\nதோற்றாத்தான் பொண்டிங்கை நாறடிக்கிறாங்க பசங்க எண்டு பார்த்தா வென்றாலுமா..\nஹிஹி என்ன செய்ய அவர் தானே இப்ப ஊறுகாய்\nஆஷஷ் தொடர் இப்போது தான் ஆஷஷ் தொடர் போன்று உள்ளது. ;-)\nபெல் பீற்றர்சனுக்கு முன்பு துடுப்பெடுத்தாடுவது வாய்ப்பில்லை, கொலிங்வூட் இற்கு மேல் செல்வது தான் தற்போதைக்கு சாத்தியம், அதையே அடுத்த போட்டியில் எதிர்பார்க்கிறேன்.\nஇங்கிலாந்து இரசிகரா இருந்தாலும் நடுநிலையா எழுதினதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். :-)//\nஎன்ன தான் இருந்தாலும் உங்கள மாதிரி வராது தான்..\n//நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.//\nஹிஹி நீங்களும் நம்ம பக்கமா\nஆமாங்க..எனக்கும் அதே சந்தேகம் தான்..\nஃஃஃஃஅவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்\nஅருமையான பார்வை வாழ்த்துக்கள்... அவர் தானே அந்த அணியை தாங்கி வைத்திருக்கிறார்..//\nஅண்ணே இங்கிலாந்து பட்சி நீங்கள் நடுநிலைமையாக எழுதுவதை பார்த்தால், அடுத்த ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியா கையிலா\nஅண்ணே இங்கிலாந்து பட்சி நீங்கள் நடுநிலைமையாக எழுதுவதை பார்த்தால், அடுத்த ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியா கையிலா என்று சந்தேகமே வந்துட்டுது\nஅப்பிடி எல்லாம் வரப்பிடாது..கனவு காணாதீங்க பாஸ் ஹிஹி\nதுள்ளிய மாடுகள் பொதி சுமக்கின்றன :)\nஎன்ன அதிசயம் எனது பதிவிலும் இதே படங்களைத் தான் இட்டேன் :) #ஒரே மனநிலை\nநடுநிலையாக எழுதியுள்ள போதிலும் சோகம் தெரிகிறது..\nநானும் Collingwood ரசிகன் தான் :)\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\n���ால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\n2011 Hot நடிக,நடிகையர் படங்கள்\nதடுமாறும் ஐ தே க'வும்,எதிர்காலமும் \nபாட்டி வடை சுட்ட கதை(சத்தியமா மொக்கை இல்ல)\nஉலகம் சுற்றும் வாலிபன் 12/12/2010\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஇளைய தளபதி விஜய்... விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது.. ஆனால், சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏ...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nகதைகள் செல்லும் பாதை- 9\nவல்லி��ம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2012/09/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:00:20Z", "digest": "sha1:EQGGUJTMMI4QW6MKNJ4TKFQCK6QHJ3YD", "length": 7111, "nlines": 136, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: காதல் துரோணர்", "raw_content": "\nமிக அழகான கவிதை....பகிர்வுக்கு நன்றி.....\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதமிழ் காமெடி உலகம் said...\nகைக்கூ கவிதை மிக அழகாக இருக்கிறது..உங்கள் பகிர்வுக்கு நன்றி...\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அ��சினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39393", "date_download": "2018-07-18T22:07:34Z", "digest": "sha1:6N7E5I76F6ITLH5MVNOSXLSYFKPKS7PS", "length": 7629, "nlines": 128, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், ஆணவம் அகன்றது", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆணவம் அகன்றது\nதன்னை ஏமாற்ற முடியாது என ஆணவம் கொண்டிருந்தான் திருடன் ஒருவன். ஒருநாள் கொள்ளையடித்து விட்டு வந்த அவன், களைத்து போயிருந்தான். வழியில் தென்பட்ட, குளக்கரையில் நின்றான். திருடனை அடிக்கடி காட்டுப் பாதையில், நோட்டமிட்ட சிறுவன் ஒருவன், குளத்தில் ஏதோ தேடுவது போல நடித்தான். திருடன், “தம்பி....என்ன தேடுகிறாய்” என கேட்டான். என் புது மோதிரம் நீரில் விழுந்து விட்டது” என்று அழுதான். அதை நம்பிய திருடன், அபகரிக்க திட்டமிட்டான். “தம்பி... கவலைப்படாதே” என கேட்டான். என் புது மோதிரம் நீரில் விழுந்து விட்டது” என்று அழுதான். அதை நம்பிய திருடன், அபகரிக்க திட்டமிட்டான். “தம்பி... கவலைப்படாதே நானே தேடி தருகிறேன்” என்று சொல்லி, தன்னிடம் உள்ள நகை பொட்டலத்தை சிறுவனிடம் கொடுத்து விட்டு, தேட ஆரம்பித்தான். கண் சிமிட்டும் நேரத்திற்குள் சிறுவன் காட்டுக்குள் ஓடி மறைந்தான். எங்கு தேடியும் சிறுவனைக் காணவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்ந்த திருடனின் ஆணவம் மறைந்தது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Thoothukudi-salt-workers-protest-demaning-salary-hike", "date_download": "2018-07-18T22:24:22Z", "digest": "sha1:3UOU3FKHTZG3P7757XBI35R6DF5PMUCP", "length": 7018, "nlines": 72, "source_domain": "www.cauverynews.tv", "title": " உப்பளத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஉப்பளத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஉப்பளத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி, உப்பளத் தொழிலாளர்கள், போராட்டம், தமிழகம்\nதூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியூ உப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் பொன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஉப்பளத் தொழிலாளர்களுக்கு கேரள மாநிலத்தைப் போல் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிப்படி மழை காலங்களிலும், வேலையில்லாத நாட்களிலும் நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.\nதூத்துக்குடி, உப்பளத் தொழிலாளர்கள், போராட்டம், தமிழகம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n’தாதா ‘ கங்குலிக்கு ���ன்று பிறந்தநாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/07/social-media-demographics-infographic.html", "date_download": "2018-07-18T22:23:05Z", "digest": "sha1:RQGMWRTAYVPFHW5ZBLCTVJLQ43HSZXHB", "length": 13539, "nlines": 167, "source_domain": "www.karpom.com", "title": "சோசியல் நெட்வொர்க்ஸ் - சில ஆச்சர்ய தகவல்கள் [Infographic] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nசோசியல் நெட்வொர்க்ஸ் - சில ஆச்சர்ய தகவல்கள் [Infographic]\nஇன்று இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்து இருப்போம். பின் வரும் படம் சமூக வலைத்தளங்கள் பற்றிய ஆய்வறிக்கை ஆகும்.இதில் Facebook, Twitter, Google+, Pinterest, Linkedin, Reddit and digg போன்ற தளங்களின் தகவல்கள் உள்ளன.\nஇதில் அடங்கி உள்ள தகவல்கள்:\nபுதிய தகவலுக்கு நன்றி நண்பரே \nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nGmail Filters என்றால் என்ன\nபுதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி\n2012 ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் நேரடியாக காண\nட்விட்டர் உங்கள் கேள்விகளும் அதற்கு தீர்வுகளும்\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇரண்டு Chrome Browser-களை Sync செய்வது எப்படி\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற\nசோசியல் நெட்வொர்க்ஸ் - சில ஆச்சர்ய தகவல்கள் [Infog...\nகற்போம் பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவது எப்படி\nHTML 5 - பயனுள்ள முக்கிய குறிப்புகள் [Infographic]...\nMS Office 2013என்ன புதுசு\nவிண்டோஸ் உள்ள கணினியில் Ubuntuவை Pen Drive மூலம் இ...\nசட்டரீதியாக இலவச ஆங்கில மின்புத்தகங்கள் டவுன்லோட் ...\nவிளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 2\nவிளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1\nஉங்கள் Yahoo Voice கணக்கு Hack செய்யப்பட்டுள்ளதா எ...\nCollage Maker என்றால் என்ன\nFacebook-ல் நிறைய பேரை ஒரே பக்கத்தில் Unfriend செய...\nPen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்வது எப்படி\n30 நாளில் இலவசமாக HTML & CSS கற்கலாம்\nபேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் ...\nதண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி...\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்பட...\nகற்போம் ஜூலை மாத இதழ் (Karpom July 2012)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/12/18", "date_download": "2018-07-18T22:29:27Z", "digest": "sha1:LKWQKZZH72WYL2QMMMKGMQR7ZPCY7EVX", "length": 4952, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 December 18 : நிதர்சனம்", "raw_content": "\nடி.வி. தொகுப்பாளராகும் சன்னி லியோன்..\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள் – பிடிபட்ட வீடியோ ஆதாரங்கள்..\nமுடிவுக்கு வந்த `இமைக்கா நொடிகள்’..\nஇளம்பெண்ணின் செயல்… அருவியாாய் கொட்டும் மீன்.. இது எப்படி சாத்தியம்.. இது எப்படி சாத்தியம் ..\nகாதல் வாழ்க்கைக்கு அவசியமானது: திரிஷா..\nதாயின் சாம்பலை உணவாக சாப்பிடும் மகள்… கலங்க வைக்கும் காரணம்..\n5 நிமிட நடனத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா..\nசுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..\nகாருக்கு பதிலாக ஆம்புலன்ஸை ஓட்டி வந்த கணவன் அதிர்ச்சியில் மனைவி\nவிருது வாங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராயை எச்சரித்த அமிதாப்பச்சன்..\nஉடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு..\nரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் ஓவியா\nகள்ளக்காதலனோடு இருந்த தாயை பார்த்த மகள் கழுத்தறுத்து கொலை: விசாரணையில் திடுக் தகவல்..\nஉதடுகளின் கருமையை போக்க ஒருதுளி தயிர் போதும்…\nஉங்கள் துணையிடம் இதை கேட்க கூச்சமா\nபால்: புரதம் அடங்கிய போதைப் பொருள்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/08/today-rasipalan-482017.html", "date_download": "2018-07-18T22:21:59Z", "digest": "sha1:NB2QATA4SRT3FMG5X6SYLVPNTYGAUEWJ", "length": 18279, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 4.8.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nசந்திராஷ்டமம் தொடர்வ���ால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nகடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nபுதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nபொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர்க��் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nராசிக்குள் சந்திரன் இருப்பதனால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nவிடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அசதி, சோர்வு வந்து விலகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nசாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/32090-u19-world-cup-football-results.html", "date_download": "2018-07-18T21:58:29Z", "digest": "sha1:IAX7MOJXXZZ2H3CBQKFEG4ALLAYBXMDX", "length": 7860, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் | U19 world cup football Results", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற ���ிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஉலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்\nபதினேழு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.\nபதினேழு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவிள் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் பிரான்ஸ் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஈ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோ அணியை தோற்கடித்தது.\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:இரண்டாம் சுற்றுக்கு நடால் முன்னேற்றம்\nபிரதமரை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் \nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\n“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்\nதோல்வியிலும் கோலிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\n‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது\n - தோனி கொடுத்த சிக்னல்..\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\n'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி\nRelated Tags : Football , India , France , England , உலகக்கோப்பை , கால்பந்து , நாக் அவுட் , இங்கிலாந்து , பிரான்ஸ்\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹ��ரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:இரண்டாம் சுற்றுக்கு நடால் முன்னேற்றம்\nபிரதமரை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ramya-vj-29-10-1739241.htm", "date_download": "2018-07-18T21:51:50Z", "digest": "sha1:UMWL75F2ZMVBRBXMGQFU6MSC5K4GS7XI", "length": 7625, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா? - Ramya Vj - ரம்யா | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா\nஇப்போது டிவி சானல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கூட ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறுகிறார்கள். இதற்கு சமூக வலைதளங்களும் பெரிய பக்க பலமாகிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் பிரபலங்களை பொறுத்தவரை ட்விட்டர் தான்.\nஇதில் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான ரம்யா, டிவி நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள், நடனம், உடற்பயிற்சி என பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் தற்போது அவர் ட்விட்டரில் 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.\nஇதுகுறித்து அவர் ஒரு மில்லியன் இதயங்கள் எனக்கு நெருக்கமாக உள்ளதால் நான் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன். அனைவருக்கும் நன்றி. நீங்களும் நானும் இணைந்து பயணிப்போம் என்று கூறியுள்ளார்.\n▪ பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்\n▪ டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம் - ஷாக்கான பிரபல நடிகர்\n▪ பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.\n▪ புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.\n▪ முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.\n▪ வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே\n• அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..\n• கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n• என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n• பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்\n• தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n• அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள் மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்\n• கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n• விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n• பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\n• விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/14/81074.html", "date_download": "2018-07-18T22:11:41Z", "digest": "sha1:HPKQIL766ZPN53MBIDFUP3HD5LATKKNY", "length": 12124, "nlines": 162, "source_domain": "www.thinaboomi.com", "title": "சமூகவலைதளங்களில் ஆபாச வீடியோ வெளியீடு - ஹர்திக் பட்டேல் கண்டனம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nசமூகவலைதளங்களில் ஆபாச வீடியோ வெளியீடு - ஹர்திக் பட்டேல் கண்டனம்\nசெவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017 இந்தியா\nகாந்திநகர், சமூக வலைதளங்களில் தம்மை பற்றிய வீடியோ வெளியானதற்கு பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்தில் பட்டேல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி குஜராத் அரசையே நிலைகுலையச் செய்த இளைஞர் ஹர்திக் பட்டேல். 24 வயதான இந்த இளைஞர் தற்போது பட்டேல் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு உடைய நபராகப் பார்க்கப்படுகிறார்.\nடிசம்பரில் நடக்க இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ்- பா.ஜ.க இரண்டு கட்சிகளும் தீவிரமாக முயற்சிக்���ின்றன. பா.ஜ.க மீது வெறுப்பில் இருக்கும் ஹர்திக் பட்டேல் காங்கிரஸிற்கு ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே ஹர்திக் பட்டேலும் பேசி வருகிறார். அதனால், எப்படியாவது ஹர்திக் பட்டேலை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க முயற்சி செய்துவருகிறது. இதற்கு பிடி கொடுக்காமல் இருந்த ஹர்திக் பட்டேல் மீது போலீஸ் மூலமாக வழக்குப்பதியப்பட்டது. அதிலும் ஹர்திக் பட்டேலை கட்டுப்படுத்தமுடியவில்லை.\nசில நாட்களுக்கு முன் குஜராத் தொலைக்காட்சி ஒன்றில் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலும், வேறு ஒரு பெண்ணும் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது. இதனால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹர்திக் பட்டேல், பா.ஜ.க என்னைப் பல வழிகளில் வழிக்கு கொண்டு வரப்பார்த்தனர். ஆனால் ,நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். என்னைப் பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு குஜராத் பெண்களை இழிவாக சித்தரிக்கிறது பா.ஜ.க. வேறு எந்த வழியிலும் அவர்களால் அரசியல் செய்ய முடியாததால் இப்படி கீழ்த்தரமான அரசியலில் இறங்கி விட்டனர். இது எதுவும் என்னைப் பாதிக்காது. நான் பா.ஜ.கவிற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nVideo Hardik Patel வீடியோ ஹர்திக் பட்டேல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அ���ெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n3காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-18T22:26:44Z", "digest": "sha1:WI222KSM2GJK3GTJBVUO4AUSP75WKWW4", "length": 9341, "nlines": 85, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கைச் சிறுவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..! – Vanni Media", "raw_content": "\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nHome / இலங்கை / இலங்கைச் சிறுவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..\nஇலங்கைச் சிறுவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..\nApril 25, 2018\tஇலங்கை, பிரபலமானவை\nஉலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் உதைப்பந்தாட்ட நட்புறவு சமூகத்திட்டத்திற்கு இலங்கையிலிருந்து இரு சிறுவர்கள் தெரிவாகியுள்ளனர்.\nடினுக பண்டார மற்றும் அயான் சதாத் ஆகிய 12 வயது உதைப்பந்தாட்ட ஆர்வலர்களே தெரிவாகி உள்ளனர்.\nரஷ்யா – மொஸ்கோவில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள உலக இளம் உதைப்பந்தாட்டாளர்களின் நிகழ்வில் டினுக்க பண்டார கலந்துகொள்ளவுள்ளார்.\nஅயான் சதாத் இளம் செய்தியாளராகவும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் நடத்தப்படும் போட்டிகள் தொடர்பிலான சர்வதேச சிறுவர் ஊடக மத்திய நிலையத்தில் இணைந்து செயற்படவுள்ளார்.\nஇவர் இந்த திட்டத்திலான விடயங்களை தெளிவுபடுத்தவுள்ளார்.\nஇதன்போது இவர்களுக்கு பல்வேறு நாடுகளைசேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.\nஇளைஞர்கள் மத்தியில் உதைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதும், ஆராக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.\nவருடந்தோறும் நடத்தப்பட்டுவரும் இந்த நட்புறவு திட்டதில் 211 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த திட்டத்தில் இலங்கையின் சார்பில் முதன்முறையாக டினுக பண்டார மற்றும் அயான் சதாத் கலந்துகொள்கின்றனர்.\nஇளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..\nபெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nதீவிரவாத ஆலோசகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்\nபிரான்சில் பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் நேற்று நாட்டை …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஇன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\nஇந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2014/08/23/seeman-lyca/", "date_download": "2018-07-18T22:02:48Z", "digest": "sha1:Z4E7ENOQQZXHCPSQNQBVFKN672MD5MY5", "length": 42736, "nlines": 104, "source_domain": "eelamview.wordpress.com", "title": "சீமானின் நியாயப்படுத்தல்கள் எதை நிறுவுகின்றன?‏ | eelamview", "raw_content": "\nசீமானின் நியாயப்படுத்தல்கள் எதை நிறுவுகின்றன\nபாலச்சந்திரனை பயங்கரவாதியாக சித்தரிக்கும் புலிப்பார்வை, மற்றும் கத்தி திரைப்படங்கள், சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் நிறுவனம், ஈழவிடுதலைப் போராட்���ம், தமிழகத்து நவீன அரசியல் பிரம்மாக்கள் , இப்படி ஒரு சுற்றுவட்டத்தில் தமிழக அரசியல் அரங்கு இப்போதைக்கு சிக்கியிருக்கிறது. அதையொட்டிய வாதப்பிரதிவாதங்களும் நியாயப்படுத்தல்களும் மேடையேற்றப்பட்டு சிலநாட்களாக சூடுபிடித்த சொற்பொழிவுகளாக அனல்பறக்க விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇங்கு சிக்கலில் மாட்டியிருப்பது ஈழதமிழர்களின் துரோகிகளான திமுக தலைவர் கருணாநிதியோ, காங்கிரஸ் தலைவி சோனியாவோ அல்ல. மாறாக ஈழ விடுதலைக்காக உயிரையும் கொடுப்பேன் என்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நிழலில் நின்று கழுத்து நரம்பு வெடிக்குமளவுக்கு முழங்கித்தள்ளிய சீமானும், அவருடைய நாம்தமிழர் கட்சியும் என்பதே மிக மிக வருத்தத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது.\nதொடர்ந்து தமிழகத்து அரசியல்வாதிகளால் நிர்வாணமாக்கப்பட்ட ஈழ தேசிய அரசியல், நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்ட சீமானால் மீண்டும் ஒரு தாக்குதலை சந்தித்திருக்கிறது. சீமான் தெரிந்து இந்த குளப்பத்துக்குள் கலந்துவிட்டாரா அல்லது அவசரமான முடிவெடுப்பினால் சிக்கலில் சிக்கிவிட்டாரா, அல்லது அதையும் தாண்டி முகத்துக்கு அஞ்சி சில விடயங்களை நியாயப்படுத்தவேண்டிய இக்கட்டில் சிக்கியிருக்கிறாரா என்பது நிச்சியம் காலப்போக்கில் புரியப்படும் என்பது வரலாற்றில் நாம் கண்கூடாக கண்ட உண்மை.\nஉலகத்தமிழர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களம் இறங்கிய சீமான் 2009,ல் இருந்து 2011,வரை தனது அரசியல் அந்தஸ்த்துக்காக அதிகம் சிரமப்படாத காலமாக இருந்தது.\nஐந்து சிறைவாசம், அறுநூறுக்கு மேற்பட்ட மக்களை கூட்டாமல் மக்கள் இணைந்துகொண்ட மேடைகள், சலிப்படையவைக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளின் வஞ்சகத்தனமான அரசியலால் வெறுப்படைந்த மாற்றுக்கருத்துக்கொண்ட பொதுமக்களின் இணைவு ஆகியவற்றுடன் ஈழத்தின் இனப்படுகொலை அனுதாபமும் சீமானுக்கு சாதகமாகி மிக குறுகிய காலத்தில் அவரை ஒரு தனித்தன்மை கொண்ட உறுதிமிக்க அரசியல்வாதியாக உலக தமிழினத்தின் முன் வளர்த்துவிட்டிருந்தது.\n1940 களில் தினத்தந்தி பத்திரிகை ஸ்தாபகரான சி பா ஆதித்தனாரால் தொடங்கப்பட்டு முடங்கிக்கிடந்த “நாம்தமிழர்” என்ற இயக்கத்தை சரியான சந்தர்ப்பத்தில் சீமான் கையிலெடுத்து அதில் புலித்தோல் ஒன்றையும் விரித்து சம்மணமிட்டு இதமாக உட்கார்ந்துகொண்டார். உட்கார்ந்தது மட்டுமல்லாமல் புரட்சிகரமான சில வேலைத்திட்டங்களையும் பரப்புரைகளையும் அவர் மேற்கொண்டார்.\n2009,ல் முள்ளிவாய்க்கால் உச்ச இன அழிப்பின்போது சோனியாவின் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து அன்றைய தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி ஆடிய சதிராட்டம் மக்களை வெறுப்பின் உச்சத்துக்கு கோண்டுசென்று உணர்வாளர்கள் தெருத்தெருவாக தீக்குளித்து உயிரை மாய்த்து தமது எதிர்ப்பை பதிவுசெய்யுமளவுக்கு கீழ்த்தரமாக மாற்றம்பெற்றிருந்தது.அப்போது பற்றிப்பிடிக்க அலைபாய்ந்த ஈழ ஆதரவுக் கைகளுக்கு படர் கொம்பாக சீமானின் அரசியற் பிரவேசம் வரப்பிரசாதமாக அமையப்பெற்றிருந்தது.\n35/40 வருட ஈழப்போராட்டம் 2009,ல் முள்ளிவாய்க்காலில் பின்னடைவை சந்தித்து போராட்டம் நிறுத்தப்பட்டபோது. தமிழகத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களுடன் சீமானும் ஈழ ஆதரவுக்காக குரல் கொடுக்கத்தொடங்கியிருந்தார். ஈழத்தில் போராட்டத்தலைமையின் வெற்றிடம் உணர்வுமயமாக பேசத்தெரிந்த சீமானுக்கு சாதகமாக அமைந்தது.\nஇனப்படுகொலையின்போது சர்வதேசத்தை தலையிடாமல் தந்திரமாக சதிசெய்து தடுத்த இந்தியாவின் சதி, ராஜபக்‌ஷவுக்கு முண்டு கொடுத்து அரசியல் செய்த இந்திய தமிழக அரசியற் கட்சிகள் மீதிருந்த வெறுப்பு, கொள்கையில் விடுதலைப்புலிகள் தலைவரின் சார்புத்தன்மை புலிக்கொடியின் கவர்ச்சி சீமானின் உணர்வுமயமான பேச்சு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளின் மாற்றாக தமிழகத்து கிராமிய இளைஞர்கள் மத்தியில் நாம்தமிழர் இயக்கம் ஒரு பலமான சக்தியாக தலையெடுத்தது.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் நடத்தை, மற்றும் தேசியத்தலைவரின் உறுதியான கொள்கையை பின்பற்றுவதாக சீமான் முழங்கிய வீச்சு தேசியத்தலைவரின் உருவப்பதாதைகளை பொலீசாருக்கும் பயப்படாமல் நாம்தமிழர்கட்சியின் மேடைகளில் அலங்கரித்தபோது தமிழகம் எங்கும் சீமானுக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஒரு ஈழவிடுதலை போராளிக்கான அங்கீகாரமும் கிடைத்து. மிகப்பெரிய மரியாதையையும் நாம்தமிழர் கட்சி பெற்றுக்கொண்டது.\nநாளடைவில் நாம்தமிழர் இயக்கம் அரசியற்கட்சியாக மாற்றப்பட்டு வாக்கு அரசியல், முதலமைச்சர் நாற்காலி என��ற எதிர்பார்ப்புக்கள் என்று எப்போ பேசத் தொடங்கியதோ அன்றே தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியற் கட்சிகளின் கொள்கையை சீமானும் நாம்தமிழர் இயக்கமும் பின்பற்றத்தொடங்கிவிட்டனர் என்ற ஐயம் கலந்த சோர்வுடன் ஒரு தொய்வும் பின்தொடர்ந்து வந்தது.\nகட்சிக்குள் இடம்பெற்ற பதவியை பிடிப்பதற்கான கொள்கை மாற்றத்தால் சிலவிடயங்களில் சமரசம் செய்யவேண்டிய கட்டாயங்களும் விட்டுக்கொடுப்புக்களும் வெளியில் இருப்பவர்கள் அவதானிக்கமாட்டார்கள் என்று சீமான் நினைத்தாலும் பார்வையாளர்கள் மத்தியில் நாம்தமிழர் கட்சியின் நடவடிக்கைகள் சமிபகாலமாக தொடர்ந்து உணரப்பட்டே வந்தன.\nதமிழக அரசியலில் ஒரு வித்தியாசமான போக்கை பின்பற்றிவந்த சீமான் தேசியத்தலைவரின் உறுதியான கொள்கையை விட்டு நழுவி மெல்ல மெல்ல திராவிடகட்சிகளின் கொள்கையை பின்பற்றத்தொடங்கினார். அப்போகூட சீமானை ஒரு சராசரி அரசியல்வாதியாக உருவகப்படுத்த அதிகமான ஊடகங்கள் விரும்பவில்லை.\n2010, ம் ஆண்டு ஈழ ஆதரவு இயக்கமாக தொடங்கப்பட்ட நாம்தமிழர் இயக்கம் 2014 ஒகஸ்டில் நான்கு ஆண்டுகளை பூர்த்திசெய்து ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்துக்குரிய கட்சியாக கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கிறது.\nஆனாலும் தமிழ்நாட்டில் அக்கட்சி உடனடியாக காணாமல்போய்விடும் என்று எவரும் சொல்லிவிட முடியாது ஏனெனில் ஈழ ஆதரவுப்போக்கை ஆரம்பத்தில் கடைப்பிடித்து அரசியல் செய்துவந்த கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இன்று சீமான் நியாயப்படுத்தும் அதேபோன்ற நியாயப்படுத்தல்களையே கொள்கையாக்கி அரசியல் செய்து வருகின்றன எனவே சீமானின் நாம்தமிழர் கட்சியும் இவர்களுடன் கூட்டுச்சேர்ந்து சராசரி அரசியலில் ஈடுபட்டு கரையேறக்கூடும். ஆனால் முன்னர் உள்ளதுபோன்று மக்களின் உணர்வுமயமான ஆதரவும் மதிப்பு மரியாதையும் தொடர்ந்து சீமானுக்கு இருக்கும் என்பது சந்தேகமே.\nஇப்போ நாம்தமிழர் கட்சி தொன்மையான திராவிடக் கட்சிகள்போன்று தமிழ்நாட்டுக்கான அரசியற் கட்சிகளின் பண்பாட்டு குணாம்ஷங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி அரசியல் செய்யத்தொடங்கியிருக்கிறது. காலப்போக்கில் கருணாநிதி ஜெயலலிதா திருமா ராமதாஸ் ஆகியோரது வரிசையில் சீமானும் இணைந்து கொள்ளுவார��� என்பதில் எவரும் ஐயப்படத்தேவையில்லை.\nஆனாலும் சீமான் தான் கொண்ட ஆரம்ப கொள்கையில் இருந்து மாறிவிடவில்லை என்று காட்டிக்கொள்ளுவதற்காக மிகப்பிரயத்தனப்படுவதாகவே தெரிகிறது, இருந்தும் சீமானின் நியாயப்படுத்தல்களில் ஒன்றிரண்டு ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. அந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை வைத்து அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்த முனைவது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.\nநேற்று மாலை RED PIX தமிழ் நியூஸ் ஊடகத்தின்மூலம் தன்னிலை விளக்கம் ஒன்றை நேர்காணல்போல தயாரித்து சீமான் வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் சீமான் தன்னை நியாயப்படுத்துவதை விடவும் பாரிவேந்தர் என்கிற பச்சைமுத்துவையும், லைக்காவின் உரிமையாளர்களில் ஒருவரான சுபாஸ்கரனையும், ராஜபக்‌ஷவையும் நியாயப்படுத்துவதிலேயே அதிக அக்கறை செலுத்தினார்.\nலைக்கா மொபைல் சுபாஸ்கரனுக்கு சினிமா எடுத்துத்தான் வாழவேண்டுமென்ற அளவுக்கு அவர் இல்லை என்று மிகப்பெரிய நற்சன்றையும் நேர்காணலின்போது சுபாஸ்கரனுக்கு சீமான் வழங்கியிருந்தார்.\nபாரிவேந்தர் பச்சைமுத்து ஒன்றிரண்டு வறிய மாணவர்களுக்கு இலவசகல்வி அளிப்பது உண்மைதான், மறுப்பதற்கில்லை அதற்காக நாற்பதுவருடகால போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் விதமாக வரலாற்றை திரித்து ஆவணப்படுத்தி விடுதலைப்போராட்டத்தையும் தேசியத்தலைவரின் கொள்கையையும் எழுந்தமானத்தில் சித்தரித்து சேறடிக்கும் “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தை எவராலும் அனுமதிக்க முடியாது. அப்படித்தான் இல்லாமல் அந்த திரைப்படம் தடுக்க முடியாமல் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியாளர்களின் உதவியுடன் வெளியிடப்பட்டாலும் அந்த திரைப்படத்துக்கான முழு எதிப்பை / புறக்கணிப்பை பதிவுசெய்யவேண்டிய வரலாற்று கடமை அனைவருக்கும் உண்டு.\nஅந்த யதார்த்தத்தை உணர்ந்துகொண்டதால்த்தான் இன்றைக்கு ஐம்பதுக்கு மேற்ப்பட்ட தமிழக பொது அமைப்புக்கள் புலிப்பாரவைக்கு எதிராக போராட களத்தில் இறங்கியிருக்கின்றன.\nஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து விடுதலையையை எதிர்நோக்கி போராடும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவன் எதிரே காணப்படும் தடையை அல்லது துரோக செயற்பாட்டை நேரடியாக (இப்படியான ஒரு) களத்தில் சந்திக்கும்போது கொள்கையை விட்டு விலகாமல் முகங்கொடுத்து எதி���்த்து நிற்பதுதான் உலகத்தில் தோன்றிய விடுதலை போராட்ட மரபாளிகளின் அடிப்படை தத்துவமாக இருந்து வருகிறது. இங்கு மக்கள் உணர்வுகளை புறந்தள்ளி தலைவனும் துரோகிகளும் குளிர்சாதன அறைகளில் ஒன்றுகூடி முகத்துக்கஞ்சி திருத்தங்கள் சமரசம் விட்டுக்கொடுப்பு போன்ற பொறிகளில் சிக்கிவிட்டால் போராட்டமே அழிந்துபோகும் சூழல் உருவாகிவிடும்,\nதலைவனின் உறுதியும் நேர்மையும் மட்டுமே இப்படிப்பட்ட போராடங்களில் தொண்டர்களினதும் மக்களினதும் மூலதனமாக கணிக்கப்படுவதுண்டு. தலைவனின் உறுதியற்ற தன்மை தொண்டர்களையும் வெகுஜனத்தையும் இழக்கவேண்டிய மிகப்பெரிய இக்கட்டில் கொண்டுசென்று சேர்க்கும் என்பதை அனுபவசாலிகள் தவிர சீமான் போன்ற சாதாரனமானவர்களால் உணரமுடியாது.\nதலைவர் பிரபாகரன் அவர்கள் சீமானிடம் போராட்டம் பற்றிய திரைப்படங்களை எடுத்து விடுதலையை வென்றுதரும்படி கேட்டதாக சீமான் ஒரு நியாயப்படுத்தல் மேடையில் பேசியிருந்தார், அதற்கு சரியான படங்களை பச்சமுத்துவை வைத்து புலிப்பார்வையும், லைக்காவின் முதலீட்டில் விஜயை வைத்து கத்தியும் எடுக்கப்பட்டிருக்கிறது.\nதலைவர் பிரபாகரன் சினிமாமூலம் விடுதலையை வென்றுவிடலாம் என்று நம்பியிருந்தால் துப்பாக்கி தூக்கி போராடிய நாற்பது வருடங்களில் துப்பாக்கிகளை தூக்கி வீசிவிட்டு ஒரு 400 சினிமாப்படங்களை எடுத்து விடுதலையை வென்றிருக்கலாம் துரதிர்ஷ்டமாக அது அடக்காமல் போய்விட்டது.\nலைக்கா பற்றிய பின்னணி பற்றி எவரும் முன்கூட்டி தெரிவிக்காததால் 80 சதவீதம் எடுக்கப்பட்ட கத்தி திரைப்படம் தம்பி விஜய்க்காகவும் தம்பி முருகதாஸுக்காகவும் லைக்காவின் சொத்தான கத்தி திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என்றும் , எந்த கலந்துரையாடல் மற்றும் சம்பந்தப்பட்ட சமூகத்தின் விருப்பு வெறுப்பு அவர்களது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை அறியாமல் பணமும் அடியாட்களும் அரசியல்ச்செல்வாக்கும் இருக்கின்றதென்ற மமதையில் பாலச்சந்திரனை பயங்கரவாதியாக சித்தரித்து எடுக்கப்பட்ட புலிப்பார்வை திரைப்படம் பச்சைமுத்து என்ற ஒரு தனிமனிதருக்காக திருத்தம் செய்து வெளியிடப்படும் என்று சீமான் தனது நேர்காணலில் சர்வ சாதாரணமாக சொல்லி முடித்துவிட்டார்.\nஒருநாள் தமிழீழப்பயணத்தை பாதுகாப்புடன் மேற்கொண்டு தேசியத்த���ைவருடன் ஒரு படம் எடுத்து விடுதலைப்புலிகளின் ஒருசில பாசறைகளை பார்த்து திரும்பிய சீமான் விடுதலைப்போராட்டத்தைப்பற்றி தம்பி பாலச்சந்திரன் பற்றி இவ்வளவு சூழுரைக்கிறார் என்றால் அந்த மண்ணில் பிறந்து ஒவ்வொரு அடி மண்ணையும் காலால் அளந்து நடந்து, ஒவ்வொரு போராளியுடனும் ஒவ்வொரு பொழுதை கழித்து, பல இலட்சம் குண்டுகளை எதிர்கொண்டு, குடிநீரின்றி உணவின்றி ஆயிரம் இடப்பெயர்வுகளை சந்தித்து, பதுங்கு குழியில் பகலிரவாய் கிடந்து, இராணுவ சிறையில் சித்திரவதைப் பட்டு கை கால் இழந்து முள்ளிவாய்க்காலை முற்றாக தரிசித்து, தாய் தந்தை உடன்பிறப்புக்கள் மனைவி கணவன் பிள்ளைகள் என்று எல்லாவற்றையும் இழந்து உயிர் ஒன்றுதான் மிச்சம் என்று நிர்க்கதியாக நிற்கும் ஒருவரின் குமுறல் எப்படியிருக்கும் என்பதை சீமான் மானசீகமாக புரிந்துகொள்ளவேண்டும் என்றே இந்தப் பதிவு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றது,\nஇன்னுமொரு விடயத்தை இங்கு வெளிப்படுத்தவேண்டிய சமூகப்பொறுப்பு இருப்பதால் அவைகளும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.\nகேபி எனப்படும் பத்மநாதன் என்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருவர் என்பது அனைவரும் அறிவர் அவர் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தவர். இன்று ஶ்ரீலங்கா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு ராஜபக்‌ஷவின் சகோதரர் கோத்தபாயவின் ஒற்றராக செயற்பட்டு வருகிறார்.\nபத்மநாதன் தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்தவர் என்பதால் அவரது இன்றைய செயற்பாடுகளை மக்கள் வரவேற்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை , லைக்காவுக்கும் பத்மநாதனுக்கும் தொடர்பு உண்டு. அதேபோல எவராக இருந்தாலும் அது சீமானாக இருந்தாலும் கொள்கைரீதியாக அவர்கள் புறக்கணிக்கப்படுவர் என்பதே யதார்த்தம்.\nசர்வதேச அரசியல் இலாபத்திற்காக இன்று கேபி கிளிநொச்சியில் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள ஒரு அறக்கட்டளையின் தலைவராக சிறீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ்வினால் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறார்.\nகேபியை எந்த பத்திரிகையோ ஊடகமோ நேரடியாக அணுகி பேட்டி எடுத்துவிட முடியாது. ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் “தினமுரசு” என்கின்ற பத்திரிகையை நடத்திவருகிறார் அப்பத்திரிகை அமெரிக்கா கனடா, ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது, அப்பேற்பட்ட அமைச்சரின் பத்திரிகை கேபியை நேர்காணல் ஒன்று நடத்த விரும்பியபோது கோத்தபாயவிடம் அனுமதி பெற்று அவர் தொலைபேசிமூலம் அனுமதி அளித்ததன் பின்னரே நேர்காணலுக்கு சமூகமளிக்கமுடியும் என்று கேபி தரப்பால் சொல்லப்பட்டிருக்கிறது’\nஅதே கேபியை தமிழகத்திலுள்ள பாரிவேந்தர் பச்சைமுத்துவின் “புதியதலைமுறை” தொலைக்காட்சி சென்ற ஆண்டு நேரில்ச்சென்று சர்வ சாதாரணமாக நேர்காணல் ஒன்றை நடத்தி ஒளிபரப்பியது.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு பாலச்சந்திரனுக்கு இரங்கல் கவிதை எழுதி சினிமாபடம் எடுக்கும் கொள்கை கொண்ட பச்சைமுத்துவின் தொலைக்காட்சி கிளிநொச்சிக்கு சென்று நேர்காணல் நடத்த ஶ்ரீலங்கா இராணுவப்புலனாய்வாளர்கள் சாதாரணமாக விட்டு விடுவார்களா\nஅதுமட்டுமன்றி பச்சமுத்துவின் எம் ஆர் எம் பல்கலைக்கழகம் ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் இலங்கையில் மிகப்பெரிய கலைக்கல்லூரியை நடத்தி வருகிறது. இறுதியாக கிடைத்த செய்திகளின்படி டக்ளஸ்தேவானந்தாவின் ஆதரவுடன் எம் ஆர் எம் கல்விக்குழுமம் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியையும் கேபி எனப்படும் பத்மநாதனின் ஆதரவுடன் கிளிநொச்சியில் ஒரு கல்லூரியையும் விரைவில் நிறுவ இருப்பதாக நம்பகமான செய்திலள் தெரிவிக்கின்றன.\nபாரிவேந்தர் எனப்படும் பச்சைமுத்து விடுதலைபோராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டாம். அவர் தமிழர்களின் ஆதரவாளரா அல்லது ராஜபக்‌ஷ்வின் நண்பரா என்பதையும் சீமான் அறிந்துகொண்டால் அடுத்த மேடையில் பேசுவதற்கு கருப்பொருளாக இருக்கும்.\nகத்தி, புலிப்பார்வை என் இரண்டு சதங்கள்\nபுலத்தில் தமிழர்கள் தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு பெரிய பொருளாதாரச்சந்தையை உருவாக்கிக்கொடுக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கே புரியவில்லை.\nஅதற்கு ஒரு சின்ன உதாரணம் என்றால் இனம் படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக திருப்பதி பிரதர்ஸ் என்கிற நிறுவனம் வெளியிட்டால் புலத்தில் அஞ்சான் திரைப்படம் வெளியிடப்படமாட்டாது, புறக்கணிக்கப்படும் என்கிற நிலை வந்ததும் அந்த நிறுவன உரிமையாளர் லிங்குசாமி உடனடி, தடாலடியாய் ஒரு அறிக்கையோடு ஒதுங்கிக்கொண்டார். அந்த பொருளாதார பலம் குறித்த சரியான அறிவ���ம், புரிதலும் இருந்தால் தமிழ் சினிமாவின் இதுபோன்ற ஈழத்தமிழர்களுக்கு எதிரான சில்லுண்டித்தனங்கள் பலிக்காது ஈழத்தமிழர்களிடம். அதை ஈழத்தமிழர்கள் உணர மறுக்கிறார்கள். இதை உணர்ந்துகொண்டால் முள்ளிவாய்க்காலில் மாண்டவர்க்கும், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காய் உன்மையில் குரல்கொடுப்பவர்களுக்குமான கெளரவம்.\nநிச்சயம் தனி ஈழம் உருவாகும் ஏன் சொல்கிறார் கருணாநிதி..\nதமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகி விட்டால், ஒரு மணி நேரத்திற்குள் ஈழம் மலரும்\n , மாணவர்களை கொச்சைப்படுத்திய கோபிநாத்\n← பிரான்சில் லைக்கா தொலைபேசி அட்டை மற்றும் லைக்கா சுவரொட்டிகள் எரித்து போரட்டம்\nகனடா: தந்தையை மிஞ்சிய தனயன் கரி ஆனந்தசங்கரியின் கழுத்தறுப்புகள் சில…. →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/prakashraj.html", "date_download": "2018-07-18T22:25:12Z", "digest": "sha1:U3V7UKB7W6E2YTJVJISZYTH3BWRZTEDY", "length": 15661, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Prakashrajs unit enjoys the sweet success of Alagiya Theeye - Tamil Filmibeat", "raw_content": "\nஅழகிய தீயே படத்தின் வெற்றியால் அதைத் தயாரித்து நடித்த பிரகாஷ்ராஜ், அதில் நடித்த நவ்யா நாயர்உட்பட அந்தப் படத்தின் மொத்த டீமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.\nதமிழில் கமலுக்கு அடுத்தபடியாக விருதுகளை அள்ளிக் குவிப்பவர் பிரகாஷ்ராஜ். விருது வாங்குவதில்மட்டுமல்லாது, சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வதிலும் இவரும் ��மல்மாதிரிதான். தனது டூயட் பிலிம்ஸ் சார்பில் அவ்வப்போது நல்ல படங்கள் தயாரித்து வருகிறார்.\nதனது நண்பன் ராதாமோகனுக்காக அவரை இயக்குனராக்கி பிரகாஷ்ராஜ் தயாரித்த அழகிய தீயே படம்இப்போது சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஆட்டோகிராஃப் படத்திற்குப் பிறகு மனதை வருடும் மென்மையான கதை.ஆபாசபான பாடல்களோ, ரத்தக் களறியான சண்டைக் காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இன்றி படம்வந்ததால், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.\nஅனைத்து பத்திரிக்கைகளும் படத்தை தூக்கி வைத்து விமர்சனம் எழுதியுள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றிதிரையுலகின் பிரம்மாக்களும் ஆஹா ஓஹோவென்று படத்தை பாராட்டியுள்ளனர்.\nபுது முகங்களை வைத்து தைரியமாக படம் எடுத்ததற்காகவே பிரகாஷ்ராஜைப் பாராட்ட வேண்டும் என்றுபாலச்சந்தர் கூறியதோடு, படத்திற்கு என்னை மார்க் போடச் சொன்னால், 100க்கு 150 மார்க் போடுவேன் என்றுகூறியிருக்கிறார்.\nஇயக்குநர் சேரன் படத்தை பார்த்து நெகிழ்ந்து விட்டதாக கூறியதோடு, படத்திற்காக நான் என்ன செய்யவேண்டும் பி.ஆர்.ஓ.வாக இருக்கட்டுமா என்று பிரகாஷ்ராஜிடம் கேட்டிருக்கிறார். மேலும் பாலுமகேந்திரா,பாலா, பாரதிராஜா உட்பட நடிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nபடத்தின் மூலம் கணிசமான லாபத்தைப் பார்த்து விட்ட பிரகாஷ்ராஜ், இப்போது திரையுலகினர் பாராட்டினால்மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளார். படத்தின் வெற்றி குறித்து அவர் கூறுகையில்,\nதமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் குழப்பம் அடைவதில்லை. தெளிவான, நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்குஆதரவு அளிக்கின்றனர். குழப்பத்தில் இருப்பது சினிமா துறையினர் தான்.\nதயாரிப்பு துறையில் ரிஸ்க் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆரம்பத்தில் சொந்தப்படம் எடுக்கிறேன்என்றதும் பலரும் திட்டினர். எல்லோரையும் போல நீயும் மாட்டிக் கொண்டு கடனாளி ஆகிவிடுவாய் என்றுபயமுறுத்தினர். ஆனால், படத்தின் வெற்றிக்கு பிறகு பாராட்டுக்கள் குவிகிறது.\nஇந்த வெற்றி கொடுத்த தைரியத்தில் தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன். ரசிகர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள். அது கேவலமானது. எச்சில் பண்டத்தை சுவைப்பது போன்ற செயல்என்றார்.\nபடத்தில் கதாநாயகியாக நடித்த நவ்யா நாயருக்கு சரத்குமாருக்கு ஜோடியாக அய்யா படத்தில் நடிக்க வாய்ப்புகிடைத்துள்ளது.\nஇதற்கிடையே வருமா, வராதா என்ற சந்தேகத்தில் தொக்கிக் கொண்டிருக்கும் ரஜினியின் ஜக்குபாய் படத்தில்பிரகாஷ் ராஜ் நடிக்கவிருப்பதும் உறுதியாகியிருக்கிறது.\nரஜினியின் மெகா பிளாப் படமான பாபாவில் பிரகாஷ்ராஜுக்கு ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டது.சந்தோஷமடைந்த பிரகாஷ் ராஜ், படப்பிடிப்பு நடந்த கேம்பகோலா மைதானத்திற்கு சென்றார். அவரை சிறிதுநேரம் காத்திருக்குமாறு கூறிய ரஜினியும், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும், நீண்ட நேரமாகியும் பிரகாஷ் ராஜைஅழைக்கவில்லை.\nவெறுத்துப் போன பிரகாஷ் ராஜுக்கு தன்மானம் உந்தித் தள்ள யாரிடமும் சொல்லாமல், விசுக்கென அங்கிருந்துகிளம்பிப் போய்விட்டார். இச் சம்பவத்துக்குப் பின் பிரகாஷ்ராஜை சமாதானப்படுத்தும் விதமாக ஜக்குபாய்படத்தில் முக்கிய ரோல் கொடுக்கத் திட்டமிட்டு அவரிடம் பேசினாராம் ரஜினி. உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம்பி.ராஜ்.\nகர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்ப் படங்களையும் கலைஞர்களையும் தனது சொந்த மாநிலத்திலும் மிகஉயர்வாகவே பேசுபவர் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-��ீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/12065825/If-BJP-wins-2019-polls-India-will-become-Hindu-Pakistan.vpf", "date_download": "2018-07-18T22:31:14Z", "digest": "sha1:LEERUFHB2KW7SPFDBOAQXMOZRPGZTBEY", "length": 11287, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "If BJP wins 2019 polls, India will become Hindu Pakistan: Tharoor || 2019-ல் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ ஆக மாறிவிடும்: சசி தரூர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2019-ல் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ ஆக மாறிவிடும்: சசி தரூர் பேச்சு + \"||\" + If BJP wins 2019 polls, India will become Hindu Pakistan: Tharoor\n2019-ல் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ ஆக மாறிவிடும்: சசி தரூர் பேச்சு\n2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என சசி தரூர் கூறியுள்ளார். #ShashiTharoor\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சசி தரூர் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். சசி தரூரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவர் பேசியதாவது,\n”2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயம் சிதைந்து போய் விடும். புதிய அரசியலைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கான சமத்துவம் மறுக்கப்படும். இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானக மாறிவிடும்’. மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ அது இல்லாமல் போய் விடும்” எனக் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் சசி தரூரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா “பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி இந்தியாவை தரம் தாழ்த்தியது. சசி தரூரின் பேச்சு இந்து ராஷ்ட��ராவை அவமதிப்பதாக உள்ளது. மேலும், சசி தரூரின் இப்பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. ஆபாச படத்தால் விபரீதம்: 8 வயது சிறுமிக்கு, 5 சிறுவர்களால் நேர்ந்த கொடூரம்\n2. கர்நாடக அணைகளில் இருந்து 1.17 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு\n3. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n4. ரெயில்வே துறைக்கு வேலை செய்யவே வந்தோம்; வீடு கட்ட அல்ல: மத்திய மந்திரிக்கு ரெயில்வே ஊழியர் கடிதம்\n5. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121586-i-am-also-a-farmer-says-minister-ponradhakrishnan.html", "date_download": "2018-07-18T21:45:57Z", "digest": "sha1:DYGWXWLPEZ4MNRS4AXCSN3JATCEAN2KV", "length": 19241, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`நானும் ஒரு விவசாயிதான்!’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் | I am also a farmer says Minister Pon.Radhakrishnan", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவ���யில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\n’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nகாவிரி என்பது கிட்டத்தட்ட நூறாண்டு பிரச்சனை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், இருக்கிற பிரச்சனைகளை பேசித்தான் தீர்க்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகாவிரி என்பது கிட்டத்தட்ட நூறாண்டு பிரச்சனை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், இருக்கிற பிரச்சனைகளை பேசித்தான் தீர்க்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ``தமிழக மக்களுக்கு உண்மைகளைத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. நானும் ஒரு விவசாயிதான். விவசாயிகளின் பிரச்னை எனக்கு நன்கு தெரியும். என்னுடைய கருத்தை, அகில இந்திய கட்சித் தலைமையிடமும், துறை அமைச்சர்களிடமும் தெரிவித்து வருகிறேன்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு நீர் தரத் தேவையில்லை’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம், எடியூரப்பாவோ,` பா.ஜ.க. வெற்றி பெற்றால் இரு மாநிலங்களுக்கிடையே நல்லுறவு ஏற்படும், காவிரி பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று கூறியிருக்கிறார், அதனால், காங்கிரஸ் தி.மு.க. நடைபயணத்தை நிறுத்தச் சொல்லுங்கள். இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை என ஒவ்வொரு பிரச்னையிலும் தமிழக மக்களை ஏமாற்றியது போதும். பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்வது சரியானது அல்ல. இது சம்பந்தமாக முதலமைச்சர் அப்படி ஏதும் கூறவில்லையே. சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் துணைவேந்தர் நியமனம் நடந்துள்ளது’’ என்றார்.\nசத்யராஜின் ஆவேசப்பேச்சு... நான்கு தீர்மானங்கள்.. - நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் நிறைவு #WeWantCMB #BanSterlite #LiveUpdates\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யார்\nகோவை கூட்டுறவு சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் கவர்னர் பெயர்\nசி.எஸ்.கே. கேப்டன் தோனிக்கு நடிகர் சிம்பு வைத்த கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}